Chapter 14

தூரத்தில் பார்ப்பதற்கு கண்ணுக்கு இனிமையாக தெரிந்த அருவி ,அதில் விழுந்த பிறகு தான் அது எவ்வளவு பெரிய அரக்கன் அனிதாவுக்கு என்று புரிய வந்தது .ஆமாம் அழகு இருக்கும் இடத்தில் தானே அபாயமும் இருக்கும்.நீர் சூழல்களில் சிக்க வைத்து இருவரது ஆற்றலையும் உறிஞ்சி வெளியே தள்ளியது.இருவரும் எழுந்து நடக்க கூட சக்தி இல்லாமல் ஓடையின் கரையில் சகதியில் படுத்து இருந்தனர்.இருவரையும் நீரின் மெல்லிய அலைகள் தாலாட்டி கொண்டு இருந்தது.அனிதாவின் உடைகள் நன்றாக நனைந்து உடலோடு ஒட்டி ,சேலை மடிந்து இரு முலைகளுக்கு நடுவில் இருக்க ,முலைகளின் பிரமிடும்,வெண்ணெய் இடுப்பும் அதன் நடுவில் இருந்தே அவள் தொப்புள் அழகை காட்டியது. போதக்குறைக்கு அவள் உடம்பு அவனோடு பக்கவாட்டில் ஒட்டி இருக்க மூச்சு விடும் போது மார்பின் துள்ளலை பார்த்ததும் அவன் சுன்னி வானத்தை நோக்கி செங்குத்தாக விறைத்து நின்றது.

மண் மீது சொர்க்கமே பெண்ணாக வந்தது போல் இருந்த அனிதாவை பார்த்து கட்டுப்படுத்த முடியாமல் அணைக்க முயலும் போது ,அனிதா துள்ளி எழுந்து குதிக்க தொடங்கினாள்.

என்ன ஆச்சு என்று ஷெட்டி பதட்டமாக கேட்க

என் காலுக்கு இடையே ஏதோ ஒன்னு புகுந்து ,இப்போ ஜட்டியில் உள்ளே போய் விட்டது.

சரி சரி குதிக்காதே,உள்ளே போய்டபோகுது ,இரு நான் எடுக்கிறேன்.

அவள் அடிவயிற்றில் இருந்து அவன் ஈரமான கைகள் ஜட்டிக்குள் சென்று அவள் மன்மத வாசலை தீண்ட , அனிதாவின் கண்கள் செருகி மேலே சென்றது.

ஓ என்று ஷெட்டி கத்த

என்ன ஆச்சு

அவன் கையை வெளியே எடுக்கும் போது ஒரு குட்டி பாம்பு கையை கடித்து கொண்டு வெளியே வந்தது.

ஐயோ என்று அனிதா பதற

பயப்படாதே இது தண்ணி பாம்பு தான் விஷம் எல்லாம் ஒன்னும் கிடையாது.

அதை தூக்கி தண்ணீரில் எறிந்த ஷெட்டி ,"சரி வா போலாம் ALREADY இருட்ட துவங்கி விட்டது.பாதுகாப்பான இடத்திற்கு உடனே செல்ல வேண்டும்."

ஏன் அனிதா ,நான் ஒன்னு கேட்கவா?

ம் கேளுங்க..

இல்ல ,தண்ணி பாம்புகெல்லாம் உன் புண்டையில் இடம் தர,என்னோட பாம்புக்கும் கொஞ்சம் கருணை காட்ட கூடாதா ?

அந்த பாம்பாவது அமைதியா சமர்த்தா படுத்துகிட்டு இருந்துச்சு,ஆனா உன் பாம்புக்கு கருணை காட்ட அது உள்ளே போய் படம் எடுத்து ஆடி , குட்டியே போட்டு விட்டது.

அது குட்டி பாம்பு,அதுக்கு விவரம் பத்தல,அழகான புண்டையை பார்த்து ,இதமான சூடு கிடைச்ச உடனே அமைதியா படுத்துகிட்டது.நம்ம பாம்புக்கு தானே தெரியும் உள்ளே போன இன்னும் பெரிய சொர்க்கமே இருக்கு என்று.

போதும் போதும் உங்க பாம்பு பற்றிய புராணம் கொஞ்சம் வாயை மூடி கொண்டு வந்தால் நல்லது.அந்த செடி கிளைகளை எதுக்கு உடைச்சிக்கிட்டே வர்ரீங்க,பாவம் அதுக்கு வலிக்க போகுது என்று கூறிய அனிதாவை ஷெட்டி ஒரு முறைமுறைக்க

ஆமாம் செடி கண்ணீர் விடுது பாரு,உட்கார்ந்து ஆறுதல் சொல்லு.நான் செடியை உடைப்பது எல்லாம் ஒரு அடையாளத்திற்காக,இல்லையென்றால் திரும்ப திரும்ப ஒரே இடத்தில் சுற்றி கொண்டு இருக்க நேரிடும்.

யப்பா எவ்வளவு பெரிய மரங்கள்,யானையே பின்னால் நின்றால் கூட தெரியாது போல் இருக்கு.

ஏன் நின்னுட்டே,வா நேரமாச்சு போலாம்

எனக்கு பசிக்குது,டயர்டா இருக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா பாருங்க. அருவியில் நன்றாக நனைந்து விட்டு வந்த பிறகு பயங்கரமாக பசிக்கிறது.

ஆமா , இங்கே உங்க அப்பன் தான் பாண்டியன் ஓட்டல் நடத்தி கொண்டு இருக்கிறாரா ?

எனக்கு கப கப வென்று ரொம்ப பசிக்குது,எனக்கு இப்போ சாப்பிட ஏதாவது வேணும்

சரி சரி, இரு போய் பழம் ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கிறேன்.எங்கேயும் போய் விடாதே அப்புறம் கண்டு பிடிப்பது கஷ்டம்.

சரி சரி.

ஒரு மரத்தின் அடியில் அனிதா சென்று நிற்க ,மரத்தில் இருந்த குரங்கு பழத்தை தின்று கொட்டையை அவள் தலையில் வீசி எறிந்தது.

மேலே நிமிர்ந்து பார்க்க நிறைய பழங்கள் காய்த்து தொங்குவதையும் ,அதை ஒரு குரங்கு சாப்பிட்டு கொண்டு இருந்தது.

ஆகா,இங்கேயே நிறைய பழங்கள் இருக்கிறதே இதையே சாப்பிடலாம் என்று பழத்தை நோக்கி கல்லை வீசி எறிந்தாள்.ஆனால் கல் மட்டுமே திரும்ப கீழே வர, இந்த IDEA வேலைக்கு ஆகாது .வேறு வழி தான் உபயோகிக்க வேண்டும்.

இன்னொரு கல்லை எடுத்து குரங்கை நோக்கி எறிய ,பதிலுக்கு குரங்கு பழத்தை பறித்து அவள் மேல் எறிந்தது.

அதை லாவகமாக அனிதா பிடித்து சாப்பிட

அதை சாப்பிடாதே என்று ஷெட்டி கத்தி கொண்டு ஓடி வந்து தட்டி விட்டான்.

ஆனால் முக்கால் வாசி பழம் அனிதா சாப்பிட்டுவிட்டு இருந்தாள்.

ஏன் அதை தட்டி விட்டே அனிதா கேட்க

அதை போய் ஏன் சாப்பிடுகிற?

குரங்கு இந்த பழத்தை சாப்பிட்டு கொண்டு இருந்தது,அதை பார்த்து தான் நான் சாப்பிட்டேன்.

ஐயோ ,அந்த குரங்கோட நிலைமைய பாரு என்று காண்பிக்க,

அது இரு கால்களையும் தொங்கவிட்டு கொண்டு கிளையில் சாய்ந்து மயங்கி இருந்தது ..

அது ஏன் மயங்கி இருக்கு ,இது என்ன பழம்?

இந்த பழம் பேர் MARULA

அந்த பழத்தின் தன்மை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் .ஏன்?

அந்த பழத்தின் சாப்பிடும் விலங்குகளின் நிலை சிறு வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.முழு video you tube இல் உள்ளது

MARULA பழமா?அப்படியென்றால்

அது ஒரு போதை தரக்கூடிய பழம் ,ஆப்ரிக்கா காடுகளில் விளைய கூடிய பழம் ,இதில் இருந்து மதுபானம் தயாரிக்கப்படுகிறது.

அய்யயோ,நான் இதை இப்போ சாப்பிட்டு விட்டேனே..

எத்தனை பழம் சாப்பிட்டே ?

அதுவந்து ஒன்னு தான் ,அது கூட முழுசா இல்ல,நீ தான் வந்து தட்டி விட்டுட்டேயே

சரி பரவாயில்லை ,என்ன ஒரு அரை மணிநேரம் போதை இருக்கும்

எனக்கு இப்போவே தலை சுற்றல் வர மாதிரி இருக்கு ,என்று அவன் தோளில் சாய்ந்தாள்.

அரை போதையில் தள்ளாடி கொண்டு இருந்த அனிதாவை கூட்டிகொண்டு ஷெட்டி மேலும் முன்னேற ,இந்த நேரத்தில் இவளிடம் கேட்டால் தான் உண்மை வரும் என நினைத்து

அனிதா, உன்கிட்ட ஒரு விஷயம் கேட்பேன் உண்மையை சொல்லு

ம்ம் கேளு

என் கூட SEX வைத்த பிறகும் என்னை ஏன் ஒதுக்கிற,எனக்கு வயதாகி விட்டது என்பதாலா ?

டேய் லூசு,உன் கூட SEX நடந்தது அது வெறும் காமத்தினால் மட்டும் தான்.நீ என்னை வெறும் போக பொருளாய் மட்டுமே பார்த்தாய்.ஆனால் இந்த ஆசிரமத்திற்கு நீ உதவி செய்த போது உன்னை நோக்கி என் மனம் வர தொடங்கியது.எனக்காக சோனாவை அடித்த போது இன்னும் என் மனம் நெருங்கி வந்தது.அதற்குள் நீ பேருந்தில் அவசரபட்டுவிட்டாய்.

இங்கே பாரு அனி,எனக்கு சின்ன வயதில் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் நான் நாய் மாதிரி அலைந்து இருக்கேன்.எனக்கென்று யாரும் கிடையாது.முதலில் கெஞ்சினேன், பிச்சை எடுத்தேன் எதுவும் கிடைக்க வில்லை அதனால் அடிதடியில் இறங்கினேன் எல்லாம் கிடைத்தது.கொஞ்ச கொஞ்சமாக வளர்ந்து பெரிய ரவுடியாக மாறி ,ஒரு மினிஸ்டர்க்கு வலது கையாக இருந்தேன்.அப்போ தான் அந்த மினிஸ்டர் எதிர்பாராதவிதமாக அவன் பொண்ணை எனக்கு கல்யாணம் செய்து வைத்து அரசியலில் நுழையும் வாய்ப்பை கொடுத்தான்.ஆனால் கல்யாணம் முடிந்த பிறகு தான் தெரிந்தது அவ ஏற்கனவே அவள் முன்னாள் காதலனின் தொடர்பால் கர்ப்பமாக இருக்கிறாள் என்று.அதுவும் அவள் என்னை கிட்ட கூட நெருங்க விடவில்லை.குழந்தை பெற்ற பிறகும் மீண்டும் அவள் முன்னால் காதலனின் தொடர்பால் இன்னொரு முறை கருவுற்றாள். அவள் குழந்தைகளின் இணிசியலுக்கு மட்டும் தேவைபட்டேன்.அப்புறம் தான் அவள் எனக்கு தராத உடல் சுகத்தை வேறு பெண்களிடம் தேடி கொண்டேன் அதுவும் 40 வயதிற்கு மேல் .ஐந்து வருடம் முன்பு தான் அவள் இறந்தாள்.இதனால் இன்னும் பெண்களின் சகவாசம் எனக்கு அதிகமாகியது.காசுக்காக யார் வேண்டுமானாலும் வந்து படுப்பார்கள் என்ற எண்ணத்தை நீ மாற்றினாய்.

நட்புக்காக தனக்கு கிடைத்த உடல் சுகத்தை கூட தியாகம் செய்து, மது எனக்கு புரிய வைத்தாள்.உங்கள் இருவரின் அழகு ,மென்மை ,sex அணுகுமுறை என்னை மாற்றியுள்ளது

ஆனால் உன்னிடம் இன்னும் மிருகத்தன்மை அதிகமாக தான் உள்ளது .

என் செய்வது,நான் வளரும் போது என்னை கட்டுப்படுத்தவோ ,சொல்லி தரவோ எனக்கு யாரும் இல்லை.நானாக வளர்ந்த காட்டு முள் செடி நான் .அப்படி தான் இருப்பேன்.மேலும் நானும் ஒரு அனாதை ,இந்த ஆசிரமத்திற்கு செய்வது எனக்கு பிடித்தமானதாக இருக்கு.

இதையெல்லாம் கேட்ட அனிதாவுக்கு ஷெட்டி மேல் ஒரு பரிதாபம் உண்டாகியது.

மேலும் மேகங்கள் ஒன்றாக கூடியதால் இருட்ட துவங்கி மழை பெய்ய ஆரம்பித்தது.இருவரும் மீண்டும் நனைய ஆரம்பிக்க ,அந்த நேரம்

அனிதா, அங்கே பாரு தூரத்தில் ஒரு லைட் வெளிச்சம் தெரிகிறது.எனக்கு தெரிந்து அது ஒரு forest officer தங்குவதற்கான இடம் என்று நினைக்கிறேன் சீக்கிரம் வா

மழையில் கொஞ்சம் போதை தெளிந்த அனிதா ,அந்த விளக்கு வெளிச்சத்தை பார்த்ததும் உற்சாகமாகி நடக்க தொடங்கினாள்.

இருவரும் சீக்கிரமாகவே அந்த இடத்தை வந்து சேர அந்த இடத்தை பார்த்து மிகவும் ஆச்சரியம் ஆனார்கள்.

ஏன் any guess?

டேய் மாமா ,இதுக்குள்ள எப்படி நுழைவது?

என்னது மாமாவா?

முதல் முறையாக அவள் மாமா என்று அழைத்ததால் ஷெட்டி ஆச்சரியம் ஆனான்.

காட்டின் உள்ளே விலங்குகளின் நடமாட்டங்களை இயற்கை அழகை இரவில் ரசிப்பதற்காக கட்டப்பட்ட புது RESORT அது.நாற்புறமும் TOUGHEN GLASS பாதிக்கப்பட்டு வெளிப்புற அழகை காண்பதற்காக உருவாக்கப்பட்டு இருந்தது.ஆனால் கதவு பூட்டி இருக்க

என்னது மாமாவா ?

ஆமாடா மாமா, பூட்டி உள்ள கதவை முதலில் இதை எப்படி திறப்பது பாரு ,கண்ணாடியை உடைத்து விடலாமா ?

இரு இரு நான் உள்ளே போய் உன்னை வைச்சுகிறேன்.இது TOUGHEN GLASS எவ்வளவு முயன்றாலும் உடைக்க முடியாது .ஆனால் நம்ம அதிர்ஷ்டம் WOODEN DOOR போட்டு சாதாரண லாக் தான் இருக்கு.இரு பக்கத்தில் கம்பி கிடைக்குமா என்று பார்க்கிறேன்.

நல்ல வேளையாக புது resort என்பதால் கட்டிடம் கட்ட பயன்படுத்திய ஜல்லி கம்பி ஒன்று கிடைத்தது.அதை வைத்து நெம்ப எளிதாக பூட்டு திறந்து கொண்டது.

உள்ளே நுழைந்து ஸ்விட்ச் on செய்ய முதல் இரவுக்காக அறை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பூ மாலைகள் தொங்கவிடப்பட்டும் ,மெத்தை மேல் பூக்கள் சிதறி இருக்க ,பக்கத்தில் உள்ள டேபிளில் பழங்கள் சீராக அடுக்கி வைக்கபட்டு இருந்தது.

இதை பார்த்து அனிதா ஜெர்க் ஆக

என்ன இது மாமா ,இங்க முதல் இரவு அலங்காரம் எல்லாம் செய்யப்பட்டு இருக்கு .

இது RESORT அனி , யாரோ ஒரு ஜோடி இங்கே முதல் இரவு கொண்டாடுவதற்கு இந்த ரூம் BOOK பண்ணி இருக்காங்க.

இங்கே கூடவா வந்து முதல் இரவு கொண்டாடுவார்கள் மாமா?.

இதெல்லாம் ஒரு த்ரில் அனி,சில பேர் கடலுக்கு நடுவில் வைத்து கொள்வார்கள். சிந்து சமவெளி என்று ஒரு படம் இருக்கு ,அதில் அமலா பாலுக்கு முதல் இரவு கடலுக்கு நடுவில் கதா நாயகனோடு நடக்கும்.அப்புறம் அவள் மாமனோரோடு ஒரு தடவை கடலுக்கு நடுவில் மேட்டர் நடக்கும்.பார்த்து இருக்கிறாயா?

ச்சீ எப்ப பார்த்தாலும் அதே புத்தி உனக்கு மாமா.
அப்போ இங்கே யாராவது வருவார்களா ?

எனக்கு தெரிந்து இந்நேரம் வந்து இருக்க வேண்டும் ,ஆனால் இதுவரை வரவில்லை. மழை வேறு அதிகமாக பெய்து கொண்டு இருக்கிறது.காட்டாற்றில் வெள்ளம் அதிகமாக செல்கிறது.அவர்கள் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
பரவாயில்லை இன்வெர்ட்டர் வசதி செய்து இருக்கிறார்கள்.இன்று இரவு தாங்கும் .

துண்டு, அணிவதற்கு night dress எல்லாம் cup board இல் இருப்பதை பார்த்து

அனி ,இந்தா துண்டு நீ தலை துவட்டி கொண்டு இரு ,அதற்குள் நான் NIGHT DRESS மாத்திட்டு வரேன்.நீ அதற்கு அப்புறம் போய் மாற்றி கொள்.

ம்ம்ம் சரி சரி மாமா

அனிதா குனிந்து தலை துவட்டி கொண்டு இருக்க ஷெட்டி குளியல் அறையில் இருந்து இரவு உடை அணிந்து கொண்டு வெளியே வந்தான்.

அவள் சேலை தாழ்ந்து கோபுர கலசங்கள் குத்திட்டு நிற்க, இடுப்பு மடிந்து அழகாக காட்சி அளிக்க ,அதில் ரோஜாக்கள் மேல் பன்னீர் துளி இருப்பது போல் ,அவள் மஞ்சள் ரோஜா நிற இடுப்பில் நீர் திவலைகள் இருந்தன.

அனிதாவின் இடுப்பில் சென்று ஷெட்டி கை வைக்க ,உடலில் மின்சாரம் பாய்ந்து அனிதா நிமிர்ந்து திரும்ப ஷெட்டி மிக அருகில் இருந்தான்.

கண்களால் என்ன என்று அனிதா கேட்க

இல்லை ,உனக்கு அனிதா என்று யார் பெயர் வைத்தது?

என் அம்மா தான் மாம்ஸ்,ஏன்?

அவள் இதழ்களில் கை வைத்து HONEY என்றால் தேன்,தா என்றால் தருபவள் , பூவினால் ஆன தேகத்தில் இருந்து தேனை வாரி வழங்குபவள் நீ ,சரியாக தான் உனக்கு பேரை வைத்து உள்ளார்கள் என்று கூற ,

அனிதாவை வெட்கம் தின்ன ,அவள் இடுப்பில் இருந்து அவன் கைகளை விலக்கி முந்தானையால் அவன் முகத்தில் விசிறி போல் வீசி நகர ,ஷெட்டியின் முகத்தில் அவள் சேலை தென்றல் போல தீண்ட லாவகமாக அவள் முந்தானையை கைப்பற்றினான்.

முந்தானையை பிடித்து ஷெட்டி இழுக்க ,பாதி சேலை ஷெட்டி பிடியில் வந்தது.அவள் மாராப்பில் இருந்து விலகிய மீதி சேலையை அனிதா பிடித்தாலும் விண்ணென்று விறைத்து அவள் ரவிக்கையில் இருந்து வெளிவர துடித்து கொண்டு இருந்த கலசங்களின் மேற்புற செழுமையை அவன் கண்களுக்கு விருந்தாவதை மறைக்க முடியவில்லை.

சேலையை மடித்து கொண்டு ஷெட்டி முன்னோக்கி வர அனிதா வெட்கத்தினால் பின் செல்ல சேலை அவள் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக விலகியது.கடைசி சுற்று முடியும் நேரம் ஷெட்டி வேகமாக இழுக்க ,இடுப்பில் கொசுவத்தில் இருந்த சேலை முழுவதும் விலகி அவன் கைகளுக்கு வந்தது.

ஏய் மாம்ஸ் , சேலையை கொடு என்று கை நீட்டி பறிக்க ,ஷெட்டி அவள் கைகளுக்கு அகப்படா வண்ணம் இன்னும் தலைக்கு மேலே தூக்கி போக்கு காட்டினான்.

வலது கையில் வைத்து இருக்கும் சேலையை அனிதா பறிக்க முயற்சி செய்யும் போது இடது கையை மாற்றியும் போக்கு காட்டி இடது கையில் இருக்கும் சேலையை பறிக்க முயற்சி செய்யும் பொழுது மீண்டும் வலது கையை மாற்றியும் விளையாடினான் . இப்படி மாறி மாறி இரண்டு கைகளுக்கு மாற்றி போக்கு காட்ட அனிதா சேலை பறிக்க துள்ளி குதிக்கும் பொழுது அவள் கலசங்கள் நன்றாக குலுங்குவதை நெருக்கத்தில் பார்க்க முடிந்தது.

ஒரு கட்டத்தில் அனிதா சோர்வடைய சேலையை மேல்நோக்கி வீசி எறிந்தான் . அதை CATCH பிடிக்கும் சமயம் அவள் பின்புறம் கை சென்று கொடி இடையின் ஓரம் கை வைத்து இறுக்கி அணைத்தான்.இதில் பரந்து விரிந்த அவன் முடி அடர்ந்த மார்பில் இடிபட்டு அவள் கலசங்கள் நசுங்கியது.

மேலே எறிந்த சேலை விரிந்து கீழே இவர்கள் இருவரை போர்வை போல் மூடியது. அனிதாவை பூ போல் அள்ளி கொண்டு நடந்து கண்ணாடியின் சுவர் அருகில் உள்ள சேரில் அமர்ந்து தன் மடியில் அமர்த்தி கொண்டான்.

அங்கே பாரு அனிதா என்று ஷெட்டி கூற

அவன் அணைப்பில் இருந்த அனிதா ,தலை மேல் இருந்த மூடி இருந்த சேலையை விலக்கி கண்ணாடியின் வழியே அந்த காட்சியை பார்க்க அனிதாவின் முகம் வெட்கத்தினால் குங்குமப்பூ போல் சிவந்து தலை கவிழ்ந்தது.

இரண்டு சாரை பாம்புகள் ஒன்றையொன்று பின்னி பிணைந்து ஒரு பாம்பு தலை உயர்த்தும் பொழுது மற்றொரு பாம்பு அதன் தலையை தட்டி அடக்க முயல அதை பார்த்து அனிதா அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

அனிதா வெட்கப்படாதே , அது ரெண்டும் ஆண் பாம்பு தான்.

அப்போ அது GAY பாம்பா?

இல்லை ,அங்கே அந்த பொந்தில் பாரு,அங்கே ஒரு பாம்பு இருக்கு

ஆமாம்,தலை மட்டும் வெளியே தெரிகிறது.

இந்த ரெண்டு பாம்புகளில் எது வெற்றி பெறுகிறதோ அது அந்த பெண் பாம்புடன் ஜோடி சேர்ந்து குட்டி போடும்.விலங்குகளில் ஆண் எப்பொழுதும் இன்னொரு ஆணுடன் சண்டையிட்டு வலிமையை நிரூபித்த பின்பு தான் பெண்ணுடன் ஜோடி சேரும்.

அப்போ மனிதர்களில் மட்டும் தான் பெண்ணுடன் சண்டையிட்டு SEX செய்வீர்கள்.

இல்லை அனி ,ஒரு வேறுபாடு உள்ளது.மிருகங்கள் வலிமையை மட்டும் நிரூபித்தால் போதும் ஆனால் மனிதர்களில் வலிமை மட்டும் இல்லாமல் பெண்ணுடன் இணை சேர பணம் ,அதிகாரம் பல விசயங்கள் தேவைப்படுகிறது.

ஒரு சின்ன திருத்தம் மாம்ஸ்,பெண்ணுக்கு இதை அனைத்தையும் விட அன்பு மிக முக்கியம்.ஆரம்பத்தில் காமத்தில் வேண்டுமானால் நான் வீழ்ந்து இருக்கலாம்,ஆனால் அன்பு ஒன்று தான் நம் உறவை தொடர்ந்து நீடிக்க செய்யும்.

அப்படியா இப்ப பாரு,உனக்கு பசி என்று சொன்னே இல்ல

ஆமா அந்த பழம் சாப்பிடதில் பசி கொஞ்சம் அடங்கியது.போதை light ஆக இருந்ததால் பசி தெரியல.

இப்போ பாரு பக்கத்து டேபிளில் இருந்த ஒரு வாழை பழத்தை தோலை உரித்து அவள் வாயில் வைத்து இருமுனைகளில் இருந்து சாப்பிட ஆரம்பிப்போம் ,யார் வேகமாக சாப்பிடுவது என்று பார்க்கலாம்.

அனிதா வேகமாக சாப்பிட்டு கொண்டு வர ,ஷெட்டி சாப்பிடாமலே இருந்தான். ஷெட்டியின் முனையில் பழம் அப்படியே இருந்தது. அனிதாவின் முனையில் இருந்து பழம் காலியாகி கொண்டே வர அனிதாவின் இதழ்கள் ஷெட்டியின் இதழ்களை நெருங்கி வந்தது.அனிதாவின் இதழ்கள் ஷெட்டியின் இதழ்களை தீண்ட ,மீதம் உள்ள பழத்தை நாக்கை கொண்டு அனிதா வாயில் ஷெட்டி உள்ளே தள்ளினான்.

எதுக்கு மாம்ஸ்,நீ பழத்தை சாப்பிடவே இல்லை.

நீ தானே சொன்னே,அன்பு தான் நம் உறவை தொடர செய்யும் என்று அதனால் தான் என் பாகத்தை விட்டு கொடுத்தேன்.

இதை கேட்டு சிரித்த அனிதா , நடிக்காதே மாம்ஸ் அங்கே பாரு எவ்வளவு பழம் அதிகமாக இருக்கு.நான் மட்டுமா எல்லா பழத்தையும் சாப்பிட போறேன்.எப்படியும் நீயும் சாப்பிடுவதற்கு ஏராளமான பழங்கள் உள்ளன.நீ எதற்கு அடி போடுகிறாய் என்று தெரியும்.

எதுக்கு அடிபோடுகிறேன் அனி,

உனக்கு இப்போ நான் தேவை,நீ நெஞ்சின் உள்ளும் வெளியிலும் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் என் உடலிலும் ,மனதிலும் தழும்புகளாய் உள்ளது.இதெல்லாம் நீ காட்டிய அன்பா?இருந்தாலும் நான் இப்போ உன்னை மாமா என்று அழைக்க காரணம் ,நீ சிறு வயதில் இழந்த விசயங்கள் மற்றும் வலிகள்.அதை என்னால் முடிந்த வரை சரி செய்ய என்னை உனக்கு முழுமையாக தர நினைக்கிறேன்.

கண்மணி உன் வாயில் இருந்து இந்த வார்த்தை வர வேண்டும் என காத்து இருந்தேன் என முத்தம் இட வர,

அதை கைகளால் தடுத்த அனிதா ,அவன் பிடியில் இருந்து எழுந்து பூ மலர்வதை போல் சிரித்து நழுவினாள்.

சிறுத்தை ஒன்று கண்ணாடி அறைக்கு வெளியே அவளை நோக்கி பாய்ந்து வர ,அதை பார்த்து பயந்து தான் பாதுகாப்பான கண்ணாடி அறையில் இருப்பதை மறந்து சுவற்றில் அடித்த பந்து போல் திரும்ப வந்து மீண்டும் அவனை அணைத்தாள்.ஷெட்டி அவள் கழுத்து வளைவில் முத்தாரத்தை பதிக்க ,அனிதா சுகத்தில் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என முனகி அணைப்பின் பிடியை இறுக்கினாள்.

நீ என்னை விட்டு விலகி சென்றாலும் , திரும்ப திரும்ப காலம் உன்னை என்னிடம் சேர்க்கிறது அனிதா என்று சங்கு கழுத்து வளைவில் முத்தமிட்டான்.

சிறுத்தை கண்ணாடியில் மீது மோதி கீழே விழுந்து அனிதாவை ஷெட்டியுடன் சேர்த்து வைத்த திருப்தியுடன் திரும்பி சென்றது.

எப்படி காலம் என்னை உன்னிடம் சேர்க்கிறது என்று அனிதா அவன் அணைப்பில் இருந்து கொண்டே வியப்பாய் கேட்க

பெங்களூரில் மின்னலை போல் தோன்றி மறைந்த உன்னை காலம் என் இடத்திலே வர செய்தது.இப்பொழுதும் நீ விலகினாய்,காலம் சிறுத்தை மூலம் என்னிடம் சேர்பித்தது என்று ஷெட்டி கூற

அதே நேரத்தில் வெற்றி பெற்ற ஆண் சாரை பாம்பு இணை சேர்வதற்கு தன் ஜோடியை நாடி சென்றது.

இதை காண்பித்த ஷெட்டி நாமும் அதை போல் இணை சேர்வோமா என்று கேட்க

ம்ம் என்ற அனிதா வெட்கத்துடன் தலை குனிய

உனக்கு சைவம் வேண்டுமா ,இல்லை அசைவம் வேண்டுமா ?

என்ன மாம்ஸ் சொல்ற ?புரியல எனக்கு

சைவம் என்றால் பூவோடு உரசும் பூங்காற்றை போலே sex கொள்வது ,அசைவம் என்றால் வேரோடு மரத்தை பிடுங்கி எறியும் புயலை போல் sex கொள்வது எது உனக்கு வேண்டும்.

சுண்டு விரலால் ஷெட்டியின் நெற்றியில் இருந்து கன்னத்தில் கோலமிட்ட அனிதா

ம்ம் எனக்கு . எனக்கு .

சொல்லு அனி

"எனக்கு சைவத்தில் ஆரம்பித்து அசைவத்தில் முடிக்க வேண்டும் மாம்ஸ் "

என்று கண்களில் காமம் மின்ன அவன் மார்பில் முகத்தை புதைத்து கொண்டாள்.

அனிதாவை தூக்கி கொண்டு மலர் பஞ்சணையில் கிடத்திய ஷெட்டி ,

அவள் அருகே வந்து எனக்கு ஒரு சந்தேகம் அனிதா ,தாமரை மலர் மிருதுவான உடல் கொண்ட நீ ,உன்னை விட இரண்டு மடங்கு எடை கொண்ட என்னை எப்படி தாங்குகிறாய்.

மீன்களை சுமப்பது ஒன்றும் நீருக்கு பாரமில்லை , காதலுடன் நீ என்னுடன் கலவி கொண்டால் நீயும் எனக்கு பாரமில்லை.

இது வரை பூக்களை ஒரு பொருளென்று நினைத்தேன் அனி, ஆனால் உன்னை தொட்ட பிறகு தான் பூக்களை பார்க்கும் போதெல்லாம் நீ தான் எனக்கு தெரிகிறாய்.

யோவ் மாம்ஸ் , இதெல்லாம் ஒரு பொண்ணை correct பண்ண பேசக்கூடிய பேச்சு ,நான் தான் உனக்கு ஏற்கனவே correct ஆகி விட்டேனே இப்போ போய் கவிஞர் மாதிரி பொய் பேசுற

இந்த மாதிரியெல்லாம் நான் லவ் பண்ண வேண்டும் என்று இளமை காலத்தில் ஆசை ,ஆனால் என் உருவத்தையும் , கருப்பு கலரையும் பார்த்து ஒருத்தியும் கிட்ட வரமாட்டாளுங்க.நீ தானே எனக்கு அப்போ இழந்த விசயம் எல்லாம் தரேன்னு சொன்ன.

"ம்ம் மேலே "அனிதா முத்து பற்கள் தெரிய சிரித்து அவள் முலைகளை உரசிக் கொண்டு நெருங்கி வந்து அணைக்க

அப்புறம் நான் சொன்னதும் ஒன்றும் பொய் கிடையாது.நீ பூ போன்று மென்மையானவள் என்று நான் நிரூபிக்கிறேன்.

தோரணத்தில் தொங்கிய பூமாலையில் இருந்து சிகப்பு ரோஜாவை உருவிய ஷெட்டி அனிதாவின் நெற்றியில் இருந்து கண் , மூக்கு,இதழ்கள் ,கழுத்து ,மார்பு, வயிற்றில் உள்ள தொப்புள் வரை மெலிதாக உரசி கொண்டே வர அனிதாவின் உடலில் உணர்ச்சிகள் உருவாகி மேனி சிலிர்த்தது. அதன் இதழை பிடுங்கி அனிதாவின் தொப்புளில் வைத்து

இப்போ இந்த பூவின் இதழை நான் காற்றை கொண்டு ஊத போறேன், எப்படி பூவின் இதழ்கள் ஒன்றையொன்று உறவாடுமோ அதுபோல் இந்த இதழ் உன் மேனியில் உறவாட போகிறது பார்.

ஷெட்டி பூவின் இதழை வாயால் ஊத,அது அனிதாவின் பட்டுமேனியில் உரசி கொண்டு தொப்புளில் இருந்து மேலே முலைகள் இடைவெளியில் சென்றது.பூவின் இதழின் உரசலும் ,ஷெட்டியின் மூச்சு காற்றும் அவள் மேனியில் பட வெப்பம் பரவி சூடேற கீழ் உதட்டை கடித்தாள்.மார்பு பின்பு சங்கு கழுத்தில் சென்ற பூவின் இதழ் என்ன இவள் நம்மை விட மென்மையாக இருக்கிறாள் என்று நாணி குறுகி அவள் உதடுகளை வந்தடைய மோகத்தினால் துடித்து கொண்டு இருந்த அனிதாவின் இதழ்கள் மையலுடன் ஷெட்டியின் உதட்டோடு சங்கமிக்க ,பூவின் இதழ் இருவரின் உதடுகளுக்கு இடையே மாட்டிகொண்டது.​
Next page: Chapter 15
Previous page: Chapter 13