Chapter 22
பேரர் , சாப்பிட ஆர்டர் செய்த உணவுகள் எல்லாம் லேட் ஆனாலும் பரவாயில்லை நல்லா சூடாக எடுத்துட்டு வா.
Ok sir,neevu order maditha food barakke 30 mins aagithu,bere yaenum bekku aayiduthaa (நீங்கள் ஆர்டர் செய்த வருவதற்கு 30 mins ஆகும்,வேறு ஏதாவது வேண்டுமா)
Beda ashte saakku ( வேண்டாம் இதுவே போதும்)
இப்போ சொல்லு என்ன நடந்தது என்று , ஏன் இப்படி மூஞ்சிய தூக்கி வைச்சு இருக்கே ? ஸ்ருதியைப் பார்த்து ஷெட்டி கேட்டான்.
என்ன நடந்ததா.? என்ன ஒன்னும் தெரியாத மாதிரி கேட்கறீங்களா? என்று ஸ்ருதி சத்தம் போட,
மெதுவா மெதுவா கொஞ்சம் பேசு ,யாராவது பார்க்க போகிறார்கள். ஷெட்டி சொல்ல
மனைவியாக மட்டும் தானே நடிக்க சொன்னீர்கள்,இப்போ என் கழுத்தில் தாலியையும் கட்டி விட்டுட்டு அவங்க தான் என்னென்னவோ சொல்றாங்க என்றால் அதை எல்லாம் செய்வீர்களா ?
என்னென்னவோ என்றால் என்ன சொல்லு ? ஷெட்டி வேண்டும் என்றே கேட்க
ஸ்ருதி முறைத்து" மறுபடியும் ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க"
எப்பா "அப்படி முறைக்காத ஸ்ருதி ,அதை பார்க்கும் போது எனக்கு அப்படியே அடிவயிற்றில் ஜிவ்வென்று இருக்குது."
இருக்கும் இருக்கும் , அவங்க சாந்தி முகூர்த்தம் வைத்து இருந்தால் ,என்னை அங்கேயே கன்னி கழித்து இருப்பீர்கள்."
இப்போ என்ன கெட்டு போச்சு ஸ்ருதி ,இப்ப நீ என் பொண்டாட்டி வீட்டில் போய் நம்ம முதல் இரவை விடிய விடிய கொண்டாடி விடலாம் என்று அவள் கொழுத்த மார்புகளை பார்க்க,
தன் மாராப்பை சரி செய்து கொண்டே ஸ்ருதி , இங்கே என்ன பார்வை ?முதலில் உங்க மனைவி உயிரோடு இருக்கும் போது நீங்க என் கழுத்தில் கட்டிய தாலி செல்லாது.
நீங்க என்ன தான் எனக்கு உதவி இருந்தாலும் என்னால் உங்களுக்கு முந்தி விரிக்க முடியாது.அப்புறம் உங்களுக்கு முந்தி விரித்து என் வயிற்றில் குழந்தை உருவாகி விட்டால் ,எங்கள் இருவரின் எதிர்காலம் என்ன ஆவது ?என்னால் எல்லாம் வப்பாடியாக இருக்க முடியாது.
நான் அப்படியே உன்னை விட்டு விடுவேனா ஸ்ருதி ?என்ன பிரச்சினை வந்தாலும் உன்னை கடைசி வரை கண் கலங்காமல் பார்த்து கொள்வது என் கடமை
என் வாழ்கையில் எந்த ஆம்பளையும் நம்ப கூடாது என்று காலம் நிறைய எனக்கு சொல்லி கொடுத்து உள்ளது.அவர்கள் எல்லோரும் ஆசை தீர்ந்த பிறகு பெண்களை குப்பை போல் தூக்கி எறிந்து விடுவார்கள்.
ஷெட்டி அவள் கைகளை பிடித்து கொண்டு,ஸ்ருதி பிளீஸ் என்னை நம்பு,உன்னோட இதழ் தேனை ருசித்து விட்ட பிறகு என்னாலே இப்போ என்னை சமாளிக்க முடியவில்லை .ஒரே ஒரு நாளாவது என் கூட படு ஸ்ருதி.உன்னை ஆசை தீர அனுபவித்து கொள்கிறேன்.
வாய்ப்பே கிடையாது.உன் பொண்டாட்டி வந்து இந்த கல்யாணத்தை ஒத்து கொண்டால் மட்டும் தான் மற்றதெல்லாமே,அதுவும் it should be everything is legal,then only you should touch me.
ஸ்ருதி என் நிலைமையை கொஞ்சம் புரிந்து கொள் ,என் உள்ளே தூங்கி கொண்டு இருந்த மிருகத்தை நீ தட்டி எழுப்பி விட்டாய்,அதை இப்போ அடக்க வேண்டும் என்றால் உன் உடம்பு எனக்கு தேவை .ஒரே ஒரு நாள் பிளீஸ் உன் காலில் வேண்டும் ஆனால் விழுகிறேன்.குழந்தை உருவாகாமல் இருப்பதற்கு தான் pills எல்லாம் இருக்கே,அதை போட்டு கொள்ளலாம்.இல்லை என்றால் நான் காண்டம் வேண்டும் ஆனால் போட்டு கொள்கிறேன்
ஸ்ருதி வெறுப்படைந்து , ச்சீ நீயும் எல்லா ஆம்பளை மாதிரி தான் நிரூபித்து விட்டாய்.என் விருப்பம் இல்லாமல் நீ என்னை தொட்டால் அவ்வளவு தான் .நான் உயிரோடு கூட இருக்க மாட்டேன்
அந்த நேரத்தில் ,முன்பு ஜோசியர் சொன்ன விசயம் ஞாபகத்திற்கு வந்தது.(அவ விருப்பம் இல்லாமல் மட்டும் அவளை கெடுத்து விடாதே,தொட்டால் உன் அழிவு நிச்சயம்.)
சரி ஸ்ருதி , உன்னை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று தெரியும்.நீயாகவே என் கூட வந்து படுப்பாய் பாரு.இது சவால்.
பார்க்கலாம்.என்று ஸ்ருதி கூறினாள்.
சர்வர் வந்து உணவுகளை அடுக்க ,அமைதியாக உணவு அருந்தினர்.
Ashte bill maathra thagondu banni (அவ்வளவு தான் பில் மட்டும் போய் கொண்டு வா) ஷெட்டி கூறினான்.
ஸ்ருதியின் மனதில் இன்னும் புயல் அடித்து கொண்டு தான் இருந்தது.அவன் முத்தம் கொடுத்த போது நான் தடுக்க நினைத்தாலும் தொடர்ந்து விரட்டி மூக்கொடு மூக்கு உரசி கன்னத்தில் இதழை தேய்த்து என் இதழை சிறைப்பிடித்து விட்டானே ,கொஞ்சம் தான் இடம் கொடுத்தேன் அதற்கே ஐயோ ! என் இதழ்கள் முழுவதையும் நன்றாக சப்பி எடுத்துவிட்டானே.அவன் என் நாக்கை ,அவன் நாக்கால் தீண்டிய போது ஏற்பட்ட உணர்ச்சி அப்பப்பா சொல்ல முடியாது.உச்சி முதல் உள்ளங்கால் வரை சூடேற்றி விட்டானே .இதற்கே அவனிடம் சரணடைந்து விட்டேன்.அவன் இடுப்பை தொட்ட இடத்தில் இன்னும் குறுகுறுப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது.இருவரும் முத்தம் இட்டதில் வழிந்த எச்சில் இன்னும் என் ரவிக்கையில் காயாமல் உள்ளது.இருவர் உடை அணிந்து இருந்தும் அத்தனையும் மீறி அவன் தடியின் உஷ்ணம் என் தொடையில் உரசி நன்றாக தெரிந்ததே !ஒரு வேளை உடைகள் இல்லாமல் அவன் தடியின் உஷ்ணம் நேரடியாக என் பெண்மையின் மீது பட்டால், நான் மெழுகு போல உருகி விடுவேனே.அதற்கு அப்புறம் என்னால் தடுக்க முடியாமல் ஏதாவது எங்களுக்குள் நிகழ்ந்து விட்டால் என் எதிர்காலம் என்ன ஆகும் ?பல பேர் முன்னாடி நான் அவமான பட்டு அல்லவா நிற்க வேண்டி வரும் என்ற எண்ண அலைகள் மனதில் ஓடின. ம்ஹூம் எப்பாற்பட்டேனும் அந்த நிலை வரை செல்லாமல் தடுக்க வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டாள்.
நீயாக என்னிடம் வந்து படுப்பாய் என்று ஷெட்டி சவால் விட்டு உள்ளான். ஸ்ருதியால் அவன் விட்ட சவாலில் வெற்றி பெற முடியுமா? என்ன நடக்க போகிறது.
இந்த மாம்பழமாம் . மாம்பழம் .மல்கோவா மாம்பழத்தை அணில் கடிக்கும் நாள் எப்பொழுது ?
ஹலோ ஷெட்டி ஜி எப்படி இருக்கீங்க ? என்ற குரல் கேட்டு ஷெட்டி மற்றும் ஸ்ருதி திரும்ப ,
அவளை பார்த்தவுடன் ,ஸ்ருதிக்கு முக சுளிப்பை தந்தது.அவளின் அளவுக்கு அதிகமான மேக்கப்பும்,தொப்புளுக்கு கீழே நன்றாக இறக்கி கட்டப்பட்ட சேலையும்,தடிமனான உதட்டு சாயமும் ,சேலையை உடுத்தி இருந்த விதமும் பார்த்த உடனே அவள் செய்யும் தொழிலை கூறின.
ஹே அனுபமா நல்லா இருக்கியா ? என்று ஷெட்டி கேட்க
பரவாயில்லையே எங்களை எல்லாம் இன்னும் ஞாபகம் வைத்து இருக்கீங்களா ? ரெண்டு வருஷம் ஆச்சு பார்த்து.ஆள் வேற முன்பை விட ஒரு சுற்று இளைச்சிட்டு இருக்கீங்க , பார்ப்பதற்கு பத்து,பதினைந்து வயது கம்மி ஆன மாதிரி இருக்கு.முன்னாடி எல்லாம் அடிக்கடி கூப்பிடுவீங்க ,இப்போ எல்லாம் போனும் காணோம் ஒன்னும் காணோம்.
சரி அதெல்லாம் விடு ,உன் தொழில் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு.
முன்ன மாதிரி எல்லாம் இப்போ இல்ல,எல்லோரும் உங்களை மாதிரி வருமா ? இப்போ இருக்கிற பசங்க எல்லாம் வத்தலும் தொத்தலுமா வர்றானுக. ஐந்து நிமிஷம் கூட கட்டிலில் தாக்கு பிடிக்க மாட்டேறாங்க .உங்க கிட்ட வந்தா சுகத்திற்கு சுகமும் ஆச்சு ,பணமும் நல்லா கவனிப்பீங்க.இங்கே பக்கத்தில் ஓட்டல் இருக்கு போலாமா ? என்று உரிமையாய் தோளில் கைவைக்க
வைத்த கையை விலக்கிய ஷெட்டி,அதெல்லாம் அப்போ அனுபமா,ஏதோ தறி கெட்டு திரிஞ்சேன்.இப்போ திருந்தி விட்டேன்.
இப்போ எல்லாம் கலரா இருக்கிற பொண்ணுங்களுக்கு தான் மதிப்பு போல ,அதான் எங்களை எல்லாம் சுத்தமா மறந்துட்டீங்க என்று நினைக்கிறேன் என்று ஓரக்கண்ணால் ஸ்ருதியை பார்த்து முறைத்தாள்.
அதெல்லாம் உனக்கு எதுக்கு அனுபமா,உனக்கு தேவை இல்லாத விசயத்தில் எல்லாம் மூக்கை நுழைக்காதே,..
அப்போ என்கிட்ட அன்று கட்டிலில் நல்லா ஓத்து கொண்டு இருந்த போது மட்டும் ,உன்னை permanent ஆக ஒரு பங்களா எடுத்து அதில் கடைசி வரை வச்சிக்கிறென் என்று சொன்னதெல்லாம்..!
"போதையில் சொன்னதுக்கு எல்லாம் நீ நம்பினால் அதுக்கு நான் பொறுப்பா ?அப்போ இருந்த நிலைமை வேற ,இப்போ இருக்கிற நிலைமை வேற .எனக்கு கல்யாணம் ஆகி விட்டது.அவளுக்கு நான் உண்மையாக இருக்கனும் ,நீ கிளம்பு,இந்தா ரொம்ப நாள் கழித்து வந்து இருக்க சாப்பிட ஏதாவது வாங்கிக்கோ " என்று இரண்டு ஐநூறு தாள்களை நீட்ட உடனே வாங்கி கொண்டாள்.வா ஸ்ருதி கிளம்பலாம்.
போய்யா போ ,ஒரு அழகான பொண்ணு கிடைச்ச உடனே எங்களை தூக்கி எறிந்து விட்டாயா ? இரு இரு அவளை உன்கிட்ட இருந்து எப்படி பிரிக்கிறேன் என்று பார் ! என அனுபமா மனதில் கருவி கொண்டாள்.
காரில் ஸ்ருதி , ஷெட்டியை பார்த்து "நான் இப்போ உங்க கூட படுத்தால் ,என்னையும் அந்த மாதிரி தான் ட்ரீட் பண்ணுவீங்க இல்ல"
ஷெட்டி உடனே காரை நிறுத்தினான்.
இங்கே பாரு ஸ்ருதி ,அவ வேற ,நீ வேற .நான் கட்டிய தாலி உன் கழுத்தில் இருக்கு ஞாபகம் வைச்சிக்கோ. நான் முன்ன மாதிரி இருந்திருந்தால் இந்நேரம் நீ இந்த மாதிரி என்கிட்ட பேசி கொண்டு இருந்திருக்க மாட்டே.எப்பவோ உன்னை சென்னையிலேயே வைத்து மேட்டர் போட்டு இருப்பேன்.உன் சம்மததிற்காக எல்லாம் காத்து கொண்டு இருந்திருக்க மாட்டேன்.உன்னோட விருப்பத்தோடு தான் உன்னை அடையனும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்.என் பொண்டாட்டியை தவிர வேறு எந்த பொண்ணையும் பார்க்க கூடாது என்ற இருந்தவனை நீ தான் இப்போ என்னை தடுமாற வைத்து கொண்டு இருக்கிறாய்.அதுவும் எல்லாமே என் தப்பு கிடையாது.நான் மதியமே ஒழுங்கா வா வீட்டுக்கு கிளம்பலாம் என்று கூறினேன்.நீ தான் இருந்து பூஜை பார்த்து விட்டு போலாம் என்று கூறி தேவை இல்லாத வம்பில் என்னை கோர்த்து விட்டாய்.
"அது வந்து " என்று சொல்ல வந்தவளை
இங்கே பாரு ஸ்ருதி, அனிதா எனக்கு எப்படியோ ,அதே மாதிரி தான் நீ எனக்கு புரிந்து கொள்.எந்த நிலையிலும் உன்னை கை விட மாட்டேன் .அதை நீ நம்பறதும் நம்பாததும் உன் இஷ்டம் ,உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீ இப்பவே காரை விட்டு கிளம்பலாம்.நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன்.ஸ்ருதி அமைதியாய் உட்கார்ந்து இருக்க ,டைம் ஆச்சு என்று காரை கிளப்ப பத்தே நிமிடத்தில் வீட்டை அடைந்தனர்.
ஸ்ருதி குளியல் அறையில் குழப்பம் நிரம்பிய மனதோடு நினைவில் எங்கோ தவித்து கொண்டு இருந்தாள்.
ஸ்ருதி எவ்வளவு நேரம் தான் குளிப்பே ? அடுத்து நான் குளிக்கணும் சீக்கிரம் வெளியே வா ,
ஷெட்டியின் குரலால் நனவு உலகத்திற்கு வந்த ஸ்ருதி அவசரம் அவசரமாக குளித்து இரவு t ஷர்ட் ம் pant அணிந்தாள்.அப்படி அணியும் போது T Shirt முலை காம்பில் சிக்கி முழுவதும் கீழே இறங்காமல் இடுப்பை நன்றாக காண்பித்தது.
ஸ்ருதி கதவை திறந்து அவள் வெளியே வருவதற்கு முன் ,சோப்பின் வாசமும் ,அவளின் நறுமணமும் கலந்து வெளியே வந்தது.
மேலேறிய உடையுடன் பழுத்த மாங்கனிகள் குலுங்க ,தொப்புள் தரிசனத்தை காட்டி கொண்டு வெளியே வந்தாள்.அவளது தொப்புள் நன்றாக இரு விரல் உள்ளே விடகூடிய அளவுக்கு இருந்தது.
எந்த ஆண்மகனும் எளிதில் கவிழ்ந்து விடுவான் அந்த கவர்ச்சி கோலத்தை பார்த்தால்,பாவம் ஷெட்டியினால் மட்டும் என்ன செய்ய முடியும் ? தன்னிலை மறந்து ஸ்ருதி அவனை கடக்கும் தருவாயில் கை பிடித்து இழுத்து சுவற்றோடு அணைத்து நிறுத்தினான்..
அவள் மூக்கொடு மூக்கு உரசி கொண்டு மோகத்தோடு " ஏண்டி சும்மாவே இருக்க மாட்டியா ,ஒவ்வொரு நொடியும் எதையாவது காட்டி என்னை இப்படி சூடேற்றி கொண்டே இருக்கிறாய் "
அவன் விட்ட அனல் மூச்சு காற்று அவள் மேல் பட " நான் என்ன இப்போ செய்தேன் நீங்கள் தான் என் கையை பிடித்து இழுத்தீர்கள் "
கொஞ்சம் கீழே பாருடி ,உன் சட்டை மேலே ஏறி இருக்கு ,அதை கூட கவனிக்க மாட்டியா ?
ஆடையை சரி செய்ய சென்ற கையை ஷெட்டி வளைத்து பிடித்து
இரு நானே சரி செய்யறேன்,
கழுத்தில் இருந்து வரும் வாசனையை மோப்பம் பிடித்து ,முலைகளின் நடுவில் முகத்தை தேய்த்து கொண்டு கீழே தொப்புள் குழியை மிக அருகே இருந்து பார்த்தான்.
"உன் தொப்புள் ரொம்ப அழகாக இருக்கிடி "என்று மெலிதாக காற்றை ஊத மெல்லிய வயிறு உள் வாங்கியது.
தொப்புளில் சென்று சூடான முத்தத்தால் ஒத்தடம் இட ,ஸ்ருதி புழு போல் துடித்தாள்.
சார் வேண்டாம் ,இது தப்பு போதும் என்று முனக ,
தொப்புளுக்குள் நாக்கை வைத்து சுழற்ற ,ஸ்ருதி உடம்பில் மின்னல்கள் பாய்ந்து பின்னால் தொங்கவிடப்பட்டு இருந்த ஸ்கிரீன் துணியை கசக்கி பிழிந்தாள்.
தொப்புளில் மீண்டும் அழுத்தமாக முத்தம் வைக்க , அவனை பிடித்து தள்ளினாள்.
ஆனால் ஷெட்டி வேகமாக செயல்பட்டு மீண்டும் சுவற்றில் நிறுத்தி
" ஸ்ருதி நீ இப்போ செஞ்ச தப்புக்கு ஒரே ஒரு முத்தம் கொடுத்து விட்டு போ "
"ம்ஹீம் என்னால் முடியாது "
"மெயின் மேட்டர் எல்லாம் அப்புறம் நீ சொன்ன மாதிரி வைச்சுகலாம் ஸ்ருதி,அதுவரை சின்ன சின்ன தப்பு மட்டும் செய்யலாம்"
வேண்டாம் சார் போதும் என்னை விடுங்க ,அப்புறம் என்னால் கட்டுப்படுத்த முடியாது.
"இருடி இன்னும் ஆரம்பிக்கவே இல்ல, சரி நான் எங்கே முத்தம் கொடுக்கட்டும் சொல்லு "
ஸ்ருதி நாணத்தால் முகம் கவிழ
நெற்றியில் ஆள் காட்டி விரலை வைத்து அப்படியே அவள் நாசியில் கொண்டு சென்று ,மேலும் கீழே இறக்கி இரு விரல்களால் கீழ் உதட்டை பிதுக்கினான்
இப்போ நீ முடியாது என்று தலையை ஆட்டும் போது, உன்னோட மேல் உதடும் கீழ் உதடும் எப்படி உரசுது பார் ,அதே போல தான் என் உதட்டில் உரசு அவ்வளவு தான்"
"ஐயோ வேண்டாம் சார் , பிளீஸ் நான் போகனும் விடுங்க "
நீ கேட்டா தர மாட்டே
சரி நானே தரேன்,என்று கூறி மின்னலேன அவள் தேன் இதழை கவ்வினான்.
மூக்கு உரச ,மூச்சு கலக்க ,கண்கள் பேச,அவள் தேன் இதழை அவன் சுவைக்க தொடங்கினான்.கன்னத்திலும் நெற்றியிலும் இல்லாத முத்தச்சுவை இதழோடு இதழ் கலக்கும் போது மட்டும் தித்திக்கிறது.கள்ளு குடித்தால் தானே போதை ஏறும் ,இவள் இதழ் தேனை குடித்தால் கூட போதை ஏறுகிறதே!முத்தத்தை கொடுத்தாலும் இன்பம் தான் ,பெற்றாலும் இன்பம் தான் என்பது அப்பொழுது இருவருக்கும் புரிந்தது.
ஸ்ருதி மேனி சூடாகி மாங்கனிகள் நசுங்க அவனை அணைத்து முதுகில் கோலம் போட்டாள்.
கைகள் கீழே சென்று அவள் இடுப்பை அழுத்த ,அவள் கைகள் தானே அவன் கன்னத்தில் வைத்து மேலும் முத்தத்தை அதிகப்படுத்தியது. இருவர் நாக்குகளும் ஒன்றையொன்று அவள் வாய்க்குள் பின்னி பிணைந்து உறவாட ,யாருக்கும் முத்தத்தை தவிர்க்க தோணவே இல்லை.நொடிகள் நிமிடங்களாக மாறி கடந்து கொண்டே இருந்தது.
பின் மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்பட்டு நிறுத்த ,.ஸ்ருதி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க மார்பு விம்மி கொண்டு இருந்தது.
முத்தத்தை பெறுபவர்களுக்கு ஒரு நாள் ஆயுள் கூடுமாம் ,அதை வாழ்நாள் முழுவதும் என்னவளுக்கு கொடுத்து கொண்டே இருப்பேன் என்று கூறி
துடித்து கொண்டு இருந்த அவள் செவ்விதழை மீண்டும் கவ்வ மீண்டும் ஒரு நெடிய முத்தம் அரங்கேறியது.
அவள் இதழ் வரிகளில் கவிதைகளாய் எச்சில் படிந்தது.
இருவரின் இதழ்களை மட்டும் அல்ல ,இருவரின் இதயத்தையும் ஒன்றாக இணைத்தது இந்த முத்தம்.
ஷெட்டி ஸ்ருதியின் இதழ்களை சுவைத்து கொண்டு அவள் அடிவயிற்றில் இருந்த கையை ஜட்டிக்குள் நுழைக்க , அவன் சட்டையின் பின்புறம் ஏதோ பிசுபிசுப்பாக நனைத்தது.
என்னவென்று பார்க்க ,ஸ்ருதியை பிடியை தளர்த்தினான். அவள் அப்படியே வேர் அறுந்த மரம் போல மயங்கி கீழே சரிந்தாள்.
மயங்கி கீழே விழுந்த ஸ்ருதியின் கைகளை பார்க்க ,அங்கு இருந்த blade மூலம் தன் கையை தானே அறுத்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.
உடனே கன்னத்தில் தட்டி ஸ்ருதி ,எழுந்திரு எழுந்திரு என்று கத்தியும் அவளை எழுப்ப முடியவில்லை.
முதலில் அறுத்த இடத்தில் துணிகட்டை போட்டு அவளை தூக்கி கொண்டு வேகமாக மருத்துவமனை நோக்கி காரை செலுத்தினான்.
அவசர சிகிச்சை பிரிவில் அவளை அட்மிட் பண்ணி விட்டு வெளியே காத்து இருக்க ,
30 நிமிடம் கழித்து வெளியே வந்த மருத்துவர் ,
நல்ல வேளை சார், நீங்க சமயோசிதமாக செயல்பட்டு கட்டு போட்டு கூட்டி வந்தீர்கள்.இல்லையென்றால் நிறைய இரத்தம் வீணாகி அந்த பொண்ணை காப்பாற்றி இருக்கவே முடியாது.அவங்க அபாய கட்டத்தை தாண்டி விட்டார்கள்.GLUCOSE ஏறி கொண்டு இருக்கு.நீங்க போய் பார்க்கலாம்.
ஷெட்டி அறையில் நுழைய,
என்ன ஸ்ருதி என்ன காரியம் பண்ணி வச்சு இருக்கே,கொஞ்சம் இருந்தா உன் உயிரே போய் இருக்கும் ?
நான் தான் முதலிலேயே சொன்னேனே சார், அவசரபடாதீங்க உங்க மனைவி வரும் வரை காத்து இருங்கள் என்று.நான் என்ன நீங்க கட்டிய தாலியை தூக்கி எறிந்தா விட்டேன்.
இல்லை என் தப்பு தான் ஸ்ருதி ,நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன்.இனி அந்த மாதிரி நடக்காது.அனிதாவை சமாதானப்படுத்த வேண்டியது என் பொறுப்பு.நீ நன்றாக தூங்கு.
சரி நீங்க வீட்டுக்கு போங்க ,இன்று காலையில் இருந்து உங்களுக்கும் நிறைய அலைச்சல் .நான் சமாளித்து கொள்கிறேன்.
எனக்கு ஒன்னும் அலைச்சல் இல்லை .இப்போ நீ தூங்கு ,நான் இங்கே கீழே படுத்து கொள்கிறேன்.
சார் வேண்டாம் ,நீங்க போய் கீழே படுக்க வேண்டாம்.இங்கே சிஸ்டர் இருக்காங்க அவங்க பார்த்து கொள்வார்கள்.
எனக்கு ஒன்னும் கஷ்டம் கிடையாது.என் மனைவிக்கு ஒன்று என்றால் நான் அப்படியே விட்டு விட்டு போக முடியுமா ?சந்தர்ப்ப சூழ்நிலையால் நான் உன் கழுத்தில் தாலி கட்டி இருந்தாலும் நீ என் மனைவி தான்.நீ தூங்கு.
ஷெட்டி பக்கத்தில் இருந்த நியூஸ் PAPER எடுத்து தரையில் விரித்து கீழே படுத்து கொண்டான்.
GOOD NIGHT SHRUTHI.டாய்லெட் ஏதாவது போக வேண்டும் என்றால் என்னை எழுப்பு ,நான் சிஸ்டரை கூப்பிடுறேன்.
சரி சார் நீங்க தூங்குங்க.
சார் என்று என்னை கூப்பிட கூடாது என்று பல தடவை நான் சொல்லி இருக்கேன்.
சரிங்க என்று மெலிதாக சிரித்தாள் ஸ்ருதி.
காலை பொழுது புலர்ந்தது .
ஸ்ருதி மெதுவா எழுந்திரு, எந்திரிச்சு இந்த காஃபி குடி,
கண் மலர்ந்த ஸ்ருதி,மணி என்னாச்சு ? என்று கேட்க
மணி ஏழு ,
ஐயோ என்று அவசரமாக ஸ்ருதி எழுவதற்கு முற்பட,
இரு இரு என்ன அவசரம் ?
இல்லை நான் இவ்வளவு நேரம் தூங்கியது கிடையாது.நேற்று தூக்கம் வருவதற்கு இஞ்செக்சன் போட்டாங்க , அதில் கொஞ்சம் அசந்து தூங்கி விட்டேன்.
இன்னும் கூட தூங்கு ,இந்த காஃபி குடித்து விட்டு கொஞ்சம் நல்லா தூங்கி எழு,
இல்லங்க நான் பார்த்து கொள்கிறேன்.நீங்க கிளம்புங்க ,உங்களுக்கு தேர்தல் வேலை நிறைய இருக்கும்.
என்னது கிளம்புவதா ? வாய்ப்பே இல்லை ,உனக்கு நன்றாக ஆகி வீட்டில் கொண்டு போய் விட்ட பிறகு தான் மற்ற வேலை எல்லாம்.அது எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை.கட்சி வேலை எல்லாம் பார்ப்பதற்கு ஆள் இருக்காங்க.
ரொம்ப நாள் எல்லாம் வெயிட் பண்ண வேண்டாம் சார் ,இன்றே டாக்டர் வந்தவுடன் நீங்க வீட்டிற்கு கூட்டி போகலாம் என்று சொல்லி கொண்டே சிஸ்டர் உள்ளே நுழைய,
வாங்க சிஸ்டர்,காலையில் காஃபி எல்லாம் ஆகி விட்டதா ?
இல்லை சார்,இதுக்கு மேல தான்.என்னம்மா ஸ்ருதி வலி எல்லாம் எப்படி இருக்கு ,
ம் பரவாயில்லை சிஸ்டர்,கீழே கை ஊன்றும் போது மட்டும் light ஆக வலிக்கிறது.
"அது போக போக சரி ஆகி விடும்.சரி உனக்கு இன்ஜெக்சன் போட வேண்டும் "என்று கூற ஸ்ருதி கையை நீட்டினாள்.
கையில் இல்லம்மா இடுப்பில் போட வேண்டும் ,சார் நீங்க வந்து இந்த துணியை தூக்கி பிடிங்க ,
"ஐயோ சிஸ்டர், நீங்க கையிலேயே போட்டு விட்டுடுங்க "ஷெட்டி அலற
சார் ,எந்த ஊசி எங்க போட வேண்டும் என்று எங்களுக்கு தெரியாதா ?அவங்களுக்கு ஏற்கனவே கையில் அடிபட்டு இருக்கு.இன்னோரு கையில் குளுகோஸ் ஏறிக்கொண்டு இருக்கு.வந்து புடிங்க சார்.
ஐயோ வேண்டாம் சிஸ்டர் ,அந்த dangerous area வை ஒரு தடவை பார்த்ததிற்கே இங்கே ஹாஸ்பிடல் வரை கொண்டு வந்து விட்டது.மறுபடியும் இன்னோரு தடவை பார்த்தால் அது எங்கே கொண்டு போய் விடுமோ தெரியாது.நீங்க இஞ்ஜெக்சன் எங்கே வேண்டும் ஆனால் போட்டுங்க ,ஆனால் இதில் என்னை மட்டும் கூட்டு சேர்க்காதீங்க என்று முணுமுணுத்து கொண்டே வெளியேறினான்.
ஸ்ருதி இதழில் மெல்லிய சிரிப்பு வந்தது.
உன் மேல நிறைய பாசம் வைத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன் ஸ்ருதி, நைட் முழுக்க அவர் தூங்கவே இல்லை.குளுகோஸ் ஒவ்வொரு தடவை முடியும் போது அவர் தான் சரியாக உன்னை பார்த்து கொண்டார்.
ஆமா சிஸ்டர் ,என் பெரியம்மா கிட்ட கிடைத்த அன்பை இவர்கிட்ட நான் பார்க்கிறேன் . ஆனா சரியான திருட்டு பையன் அவன்.
சரி ஸ்ருதி,டாக்டர் வந்தவுடன் உனக்கு டிரெஸ்ஸிங் பண்ணி அனுப்புவாங்க,கொஞ்ச நாளைக்கு தண்ணீ மட்டும் படாத மாறி இருந்து கொள்.குளிக்கும் போது துணி ஏதாவது கையில் சுற்றி கொண்டு தண்ணி படாத மாதிரி அடிபட்ட கையை வானத்தை நோக்கி தூக்கி வைத்து கொண்டு குளி.சரியா ?
சரிங்க சிஸ்டர்
சரி நான் வரேன்.
அப்பாடி injection போட்டாச்சு இப்போ உள்ளே போகலாம் என்று ஷெட்டி அடி மேல் அடி வைத்து உள்ளே வர,
டேய் வாடா இங்கே ,
என்னது டா வா ?
ஆமாடா வாடா இங்கே ,
அப்புறம் நானும் டி போட்டு கூப்பிடுவேன்
ஏண்டா நேற்று தானே இடுப்பை அந்த பிசை பிசைந்தாய்,இப்போ துணியை தூக்கி பிடிக்க மட்டும் அப்படியே நல்லவன் மாதிரி நடுங்கிற
"இங்கே பாரு ஸ்ருதி,அந்த danger zone area வை நேற்று கொஞ்சம் பார்த்ததற்கே நடக்க கூடாது எல்லாம் நடந்து விட்டது.இனியும் நான் risk எடுக்க தயார் இல்ல.இந்தா போய் ப்ரஷ் பண்ணிட்டு வா " என்று டூத் பிரஷ்ஷில் paste வைத்து கொடுக்க,
இரு இரு உன்னை வீட்டில் போய் வச்சுக்கிறேன்.
நீ வீட்டில் வந்து என்ன வேண்டும் ஆனால் பண்ணி கொள்.பழைய மாதிரி நீ சிரித்து பேசி கொண்டு இருந்தால் அது மட்டும் போதும் எனக்கு.
அதுக்கு நீ கையை ,காலை வைத்து கொண்டு சும்மா இருக்கணும்டா போக்கிரி,
ஆமா ,எல்லாம் என்னையே குறை சொல்லு ,எதையாவது காட்டி சூடேற்றி விடுவது .அப்புறம் என்னை வந்து குறை சொல்வது என்று முணுமுணுக்க,
ஸ்ருதி -அங்கே என்ன முணுமுணுப்பு
ஒன்னும் இல்ல தாயே ,ஹி.ஹி.ஹி.நீங்க ப்ரஷ் பண்ணிட்டு வாங்க,தாங்கள் உணவருந்த சிற்றுண்டி தயாராக உள்ளது.
டாக்டர் வந்து check செய்து விட்டு ,ஒன்னும் பிரச்சினை இல்ல நீங்க வீட்டுக்கு கூட்டி போகலாம் ,stritching மட்டும் பதினைந்து நாள் கழித்து பிரித்து கொள்ளுங்கள்.
வீட்டுக்கு வரும் போதே ஸ்ருதிக்கு உதவி செய்ய ஒரு சுசிலா பணிப்பெண்ணை தயாராக வைத்து இருந்தான்.
வீட்டில் ,ஸ்ருதி உடம்பை பார்த்து கொள் ,நான் தேர்தல் வேலை கொஞ்சம் இருக்கு , வெளியே போய்ட்டு உடனே வந்து விடுகிறேன்.
எனக்கு சரியாகி விட்டது ,நானும் உங்க கூட வரேன். என்று ஸ்ருதி கூற
உதை வாங்குவே,ஒழுங்கா படுத்து ரெஸ்ட் எடு.
இந்தம்மா சுசிலா ,உன்னை வேலைக்கு வைத்து இருப்பது ஸ்ருதிக்கு பணிவிடை செய்ய மட்டும் அல்ல,முக்கியமாக அவளை எந்த வேலையும் செய்யாம பார்த்து கொள்வது உன் பொறுப்பு.கொஞ்சம் விட்டால் ஏதாவது துறு துறு என்று வேலை இழுத்து போட்டு கொண்டு பண்ணி கொண்டு இருக்கும்.அதனால் தான் சொல்றேன் உஷாரா இரு.
சரிங்கய்யா .
நான் சும்மாவே உட்கார்ந்து இருந்தால் அப்புறம் சதை போட்டு அசிங்கமாகி விடுவேன் என்று முணுமுணுக்க,
ஏய் சுசிலா கொஞ்சம் வெளியே போ ,
ஸ்ருதி கண்களை பார்த்து ,இங்கே பாரு ஒரு நாள் ,ரெண்டு நாள் சும்மா இருந்தால் ஒன்றும் குண்டாகி விட மாட்டே ,அப்படியே குண்டானலும் இன்னும் நீ அழகாக தான் இருப்பாய்.உடம்பை பத்திரமாக பார்த்து கொள்.
உன் பெர்மிஷன் உடன் உன் நெற்றியில் மட்டும் ஒரே ஒரு முத்தம் மட்டும் வைக்கட்டுமா ?
ஸ்ருதி ஆம் என்று தலை அசைக்க,
மிக மிக மென்மையாக அவள் நெற்றியில் காதலுடன் முத்தம் வைத்து கிளம்பினான்.இந்த ஒரு முத்தம் அவள் மேல் அவன் கொண்ட காதலை சொல்லாமல் சொல்லியது.
இருவருக்கும் இடையே இறுக்கம் தளர்ந்து சற்று நெருக்கம் உருவாக தொடங்கியது.
Ok sir,neevu order maditha food barakke 30 mins aagithu,bere yaenum bekku aayiduthaa (நீங்கள் ஆர்டர் செய்த வருவதற்கு 30 mins ஆகும்,வேறு ஏதாவது வேண்டுமா)
Beda ashte saakku ( வேண்டாம் இதுவே போதும்)
இப்போ சொல்லு என்ன நடந்தது என்று , ஏன் இப்படி மூஞ்சிய தூக்கி வைச்சு இருக்கே ? ஸ்ருதியைப் பார்த்து ஷெட்டி கேட்டான்.
என்ன நடந்ததா.? என்ன ஒன்னும் தெரியாத மாதிரி கேட்கறீங்களா? என்று ஸ்ருதி சத்தம் போட,
மெதுவா மெதுவா கொஞ்சம் பேசு ,யாராவது பார்க்க போகிறார்கள். ஷெட்டி சொல்ல
மனைவியாக மட்டும் தானே நடிக்க சொன்னீர்கள்,இப்போ என் கழுத்தில் தாலியையும் கட்டி விட்டுட்டு அவங்க தான் என்னென்னவோ சொல்றாங்க என்றால் அதை எல்லாம் செய்வீர்களா ?
என்னென்னவோ என்றால் என்ன சொல்லு ? ஷெட்டி வேண்டும் என்றே கேட்க
ஸ்ருதி முறைத்து" மறுபடியும் ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க"
எப்பா "அப்படி முறைக்காத ஸ்ருதி ,அதை பார்க்கும் போது எனக்கு அப்படியே அடிவயிற்றில் ஜிவ்வென்று இருக்குது."
இருக்கும் இருக்கும் , அவங்க சாந்தி முகூர்த்தம் வைத்து இருந்தால் ,என்னை அங்கேயே கன்னி கழித்து இருப்பீர்கள்."
இப்போ என்ன கெட்டு போச்சு ஸ்ருதி ,இப்ப நீ என் பொண்டாட்டி வீட்டில் போய் நம்ம முதல் இரவை விடிய விடிய கொண்டாடி விடலாம் என்று அவள் கொழுத்த மார்புகளை பார்க்க,
தன் மாராப்பை சரி செய்து கொண்டே ஸ்ருதி , இங்கே என்ன பார்வை ?முதலில் உங்க மனைவி உயிரோடு இருக்கும் போது நீங்க என் கழுத்தில் கட்டிய தாலி செல்லாது.
நீங்க என்ன தான் எனக்கு உதவி இருந்தாலும் என்னால் உங்களுக்கு முந்தி விரிக்க முடியாது.அப்புறம் உங்களுக்கு முந்தி விரித்து என் வயிற்றில் குழந்தை உருவாகி விட்டால் ,எங்கள் இருவரின் எதிர்காலம் என்ன ஆவது ?என்னால் எல்லாம் வப்பாடியாக இருக்க முடியாது.
நான் அப்படியே உன்னை விட்டு விடுவேனா ஸ்ருதி ?என்ன பிரச்சினை வந்தாலும் உன்னை கடைசி வரை கண் கலங்காமல் பார்த்து கொள்வது என் கடமை
என் வாழ்கையில் எந்த ஆம்பளையும் நம்ப கூடாது என்று காலம் நிறைய எனக்கு சொல்லி கொடுத்து உள்ளது.அவர்கள் எல்லோரும் ஆசை தீர்ந்த பிறகு பெண்களை குப்பை போல் தூக்கி எறிந்து விடுவார்கள்.
ஷெட்டி அவள் கைகளை பிடித்து கொண்டு,ஸ்ருதி பிளீஸ் என்னை நம்பு,உன்னோட இதழ் தேனை ருசித்து விட்ட பிறகு என்னாலே இப்போ என்னை சமாளிக்க முடியவில்லை .ஒரே ஒரு நாளாவது என் கூட படு ஸ்ருதி.உன்னை ஆசை தீர அனுபவித்து கொள்கிறேன்.
வாய்ப்பே கிடையாது.உன் பொண்டாட்டி வந்து இந்த கல்யாணத்தை ஒத்து கொண்டால் மட்டும் தான் மற்றதெல்லாமே,அதுவும் it should be everything is legal,then only you should touch me.
ஸ்ருதி என் நிலைமையை கொஞ்சம் புரிந்து கொள் ,என் உள்ளே தூங்கி கொண்டு இருந்த மிருகத்தை நீ தட்டி எழுப்பி விட்டாய்,அதை இப்போ அடக்க வேண்டும் என்றால் உன் உடம்பு எனக்கு தேவை .ஒரே ஒரு நாள் பிளீஸ் உன் காலில் வேண்டும் ஆனால் விழுகிறேன்.குழந்தை உருவாகாமல் இருப்பதற்கு தான் pills எல்லாம் இருக்கே,அதை போட்டு கொள்ளலாம்.இல்லை என்றால் நான் காண்டம் வேண்டும் ஆனால் போட்டு கொள்கிறேன்
ஸ்ருதி வெறுப்படைந்து , ச்சீ நீயும் எல்லா ஆம்பளை மாதிரி தான் நிரூபித்து விட்டாய்.என் விருப்பம் இல்லாமல் நீ என்னை தொட்டால் அவ்வளவு தான் .நான் உயிரோடு கூட இருக்க மாட்டேன்
அந்த நேரத்தில் ,முன்பு ஜோசியர் சொன்ன விசயம் ஞாபகத்திற்கு வந்தது.(அவ விருப்பம் இல்லாமல் மட்டும் அவளை கெடுத்து விடாதே,தொட்டால் உன் அழிவு நிச்சயம்.)
சரி ஸ்ருதி , உன்னை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று தெரியும்.நீயாகவே என் கூட வந்து படுப்பாய் பாரு.இது சவால்.
பார்க்கலாம்.என்று ஸ்ருதி கூறினாள்.
சர்வர் வந்து உணவுகளை அடுக்க ,அமைதியாக உணவு அருந்தினர்.
Ashte bill maathra thagondu banni (அவ்வளவு தான் பில் மட்டும் போய் கொண்டு வா) ஷெட்டி கூறினான்.
ஸ்ருதியின் மனதில் இன்னும் புயல் அடித்து கொண்டு தான் இருந்தது.அவன் முத்தம் கொடுத்த போது நான் தடுக்க நினைத்தாலும் தொடர்ந்து விரட்டி மூக்கொடு மூக்கு உரசி கன்னத்தில் இதழை தேய்த்து என் இதழை சிறைப்பிடித்து விட்டானே ,கொஞ்சம் தான் இடம் கொடுத்தேன் அதற்கே ஐயோ ! என் இதழ்கள் முழுவதையும் நன்றாக சப்பி எடுத்துவிட்டானே.அவன் என் நாக்கை ,அவன் நாக்கால் தீண்டிய போது ஏற்பட்ட உணர்ச்சி அப்பப்பா சொல்ல முடியாது.உச்சி முதல் உள்ளங்கால் வரை சூடேற்றி விட்டானே .இதற்கே அவனிடம் சரணடைந்து விட்டேன்.அவன் இடுப்பை தொட்ட இடத்தில் இன்னும் குறுகுறுப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது.இருவரும் முத்தம் இட்டதில் வழிந்த எச்சில் இன்னும் என் ரவிக்கையில் காயாமல் உள்ளது.இருவர் உடை அணிந்து இருந்தும் அத்தனையும் மீறி அவன் தடியின் உஷ்ணம் என் தொடையில் உரசி நன்றாக தெரிந்ததே !ஒரு வேளை உடைகள் இல்லாமல் அவன் தடியின் உஷ்ணம் நேரடியாக என் பெண்மையின் மீது பட்டால், நான் மெழுகு போல உருகி விடுவேனே.அதற்கு அப்புறம் என்னால் தடுக்க முடியாமல் ஏதாவது எங்களுக்குள் நிகழ்ந்து விட்டால் என் எதிர்காலம் என்ன ஆகும் ?பல பேர் முன்னாடி நான் அவமான பட்டு அல்லவா நிற்க வேண்டி வரும் என்ற எண்ண அலைகள் மனதில் ஓடின. ம்ஹூம் எப்பாற்பட்டேனும் அந்த நிலை வரை செல்லாமல் தடுக்க வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டாள்.
நீயாக என்னிடம் வந்து படுப்பாய் என்று ஷெட்டி சவால் விட்டு உள்ளான். ஸ்ருதியால் அவன் விட்ட சவாலில் வெற்றி பெற முடியுமா? என்ன நடக்க போகிறது.
இந்த மாம்பழமாம் . மாம்பழம் .மல்கோவா மாம்பழத்தை அணில் கடிக்கும் நாள் எப்பொழுது ?
ஹலோ ஷெட்டி ஜி எப்படி இருக்கீங்க ? என்ற குரல் கேட்டு ஷெட்டி மற்றும் ஸ்ருதி திரும்ப ,
அவளை பார்த்தவுடன் ,ஸ்ருதிக்கு முக சுளிப்பை தந்தது.அவளின் அளவுக்கு அதிகமான மேக்கப்பும்,தொப்புளுக்கு கீழே நன்றாக இறக்கி கட்டப்பட்ட சேலையும்,தடிமனான உதட்டு சாயமும் ,சேலையை உடுத்தி இருந்த விதமும் பார்த்த உடனே அவள் செய்யும் தொழிலை கூறின.
ஹே அனுபமா நல்லா இருக்கியா ? என்று ஷெட்டி கேட்க
பரவாயில்லையே எங்களை எல்லாம் இன்னும் ஞாபகம் வைத்து இருக்கீங்களா ? ரெண்டு வருஷம் ஆச்சு பார்த்து.ஆள் வேற முன்பை விட ஒரு சுற்று இளைச்சிட்டு இருக்கீங்க , பார்ப்பதற்கு பத்து,பதினைந்து வயது கம்மி ஆன மாதிரி இருக்கு.முன்னாடி எல்லாம் அடிக்கடி கூப்பிடுவீங்க ,இப்போ எல்லாம் போனும் காணோம் ஒன்னும் காணோம்.
சரி அதெல்லாம் விடு ,உன் தொழில் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு.
முன்ன மாதிரி எல்லாம் இப்போ இல்ல,எல்லோரும் உங்களை மாதிரி வருமா ? இப்போ இருக்கிற பசங்க எல்லாம் வத்தலும் தொத்தலுமா வர்றானுக. ஐந்து நிமிஷம் கூட கட்டிலில் தாக்கு பிடிக்க மாட்டேறாங்க .உங்க கிட்ட வந்தா சுகத்திற்கு சுகமும் ஆச்சு ,பணமும் நல்லா கவனிப்பீங்க.இங்கே பக்கத்தில் ஓட்டல் இருக்கு போலாமா ? என்று உரிமையாய் தோளில் கைவைக்க
வைத்த கையை விலக்கிய ஷெட்டி,அதெல்லாம் அப்போ அனுபமா,ஏதோ தறி கெட்டு திரிஞ்சேன்.இப்போ திருந்தி விட்டேன்.
இப்போ எல்லாம் கலரா இருக்கிற பொண்ணுங்களுக்கு தான் மதிப்பு போல ,அதான் எங்களை எல்லாம் சுத்தமா மறந்துட்டீங்க என்று நினைக்கிறேன் என்று ஓரக்கண்ணால் ஸ்ருதியை பார்த்து முறைத்தாள்.
அதெல்லாம் உனக்கு எதுக்கு அனுபமா,உனக்கு தேவை இல்லாத விசயத்தில் எல்லாம் மூக்கை நுழைக்காதே,..
அப்போ என்கிட்ட அன்று கட்டிலில் நல்லா ஓத்து கொண்டு இருந்த போது மட்டும் ,உன்னை permanent ஆக ஒரு பங்களா எடுத்து அதில் கடைசி வரை வச்சிக்கிறென் என்று சொன்னதெல்லாம்..!
"போதையில் சொன்னதுக்கு எல்லாம் நீ நம்பினால் அதுக்கு நான் பொறுப்பா ?அப்போ இருந்த நிலைமை வேற ,இப்போ இருக்கிற நிலைமை வேற .எனக்கு கல்யாணம் ஆகி விட்டது.அவளுக்கு நான் உண்மையாக இருக்கனும் ,நீ கிளம்பு,இந்தா ரொம்ப நாள் கழித்து வந்து இருக்க சாப்பிட ஏதாவது வாங்கிக்கோ " என்று இரண்டு ஐநூறு தாள்களை நீட்ட உடனே வாங்கி கொண்டாள்.வா ஸ்ருதி கிளம்பலாம்.
போய்யா போ ,ஒரு அழகான பொண்ணு கிடைச்ச உடனே எங்களை தூக்கி எறிந்து விட்டாயா ? இரு இரு அவளை உன்கிட்ட இருந்து எப்படி பிரிக்கிறேன் என்று பார் ! என அனுபமா மனதில் கருவி கொண்டாள்.
காரில் ஸ்ருதி , ஷெட்டியை பார்த்து "நான் இப்போ உங்க கூட படுத்தால் ,என்னையும் அந்த மாதிரி தான் ட்ரீட் பண்ணுவீங்க இல்ல"
ஷெட்டி உடனே காரை நிறுத்தினான்.
இங்கே பாரு ஸ்ருதி ,அவ வேற ,நீ வேற .நான் கட்டிய தாலி உன் கழுத்தில் இருக்கு ஞாபகம் வைச்சிக்கோ. நான் முன்ன மாதிரி இருந்திருந்தால் இந்நேரம் நீ இந்த மாதிரி என்கிட்ட பேசி கொண்டு இருந்திருக்க மாட்டே.எப்பவோ உன்னை சென்னையிலேயே வைத்து மேட்டர் போட்டு இருப்பேன்.உன் சம்மததிற்காக எல்லாம் காத்து கொண்டு இருந்திருக்க மாட்டேன்.உன்னோட விருப்பத்தோடு தான் உன்னை அடையனும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்.என் பொண்டாட்டியை தவிர வேறு எந்த பொண்ணையும் பார்க்க கூடாது என்ற இருந்தவனை நீ தான் இப்போ என்னை தடுமாற வைத்து கொண்டு இருக்கிறாய்.அதுவும் எல்லாமே என் தப்பு கிடையாது.நான் மதியமே ஒழுங்கா வா வீட்டுக்கு கிளம்பலாம் என்று கூறினேன்.நீ தான் இருந்து பூஜை பார்த்து விட்டு போலாம் என்று கூறி தேவை இல்லாத வம்பில் என்னை கோர்த்து விட்டாய்.
"அது வந்து " என்று சொல்ல வந்தவளை
இங்கே பாரு ஸ்ருதி, அனிதா எனக்கு எப்படியோ ,அதே மாதிரி தான் நீ எனக்கு புரிந்து கொள்.எந்த நிலையிலும் உன்னை கை விட மாட்டேன் .அதை நீ நம்பறதும் நம்பாததும் உன் இஷ்டம் ,உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீ இப்பவே காரை விட்டு கிளம்பலாம்.நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன்.ஸ்ருதி அமைதியாய் உட்கார்ந்து இருக்க ,டைம் ஆச்சு என்று காரை கிளப்ப பத்தே நிமிடத்தில் வீட்டை அடைந்தனர்.
ஸ்ருதி குளியல் அறையில் குழப்பம் நிரம்பிய மனதோடு நினைவில் எங்கோ தவித்து கொண்டு இருந்தாள்.
ஸ்ருதி எவ்வளவு நேரம் தான் குளிப்பே ? அடுத்து நான் குளிக்கணும் சீக்கிரம் வெளியே வா ,
ஷெட்டியின் குரலால் நனவு உலகத்திற்கு வந்த ஸ்ருதி அவசரம் அவசரமாக குளித்து இரவு t ஷர்ட் ம் pant அணிந்தாள்.அப்படி அணியும் போது T Shirt முலை காம்பில் சிக்கி முழுவதும் கீழே இறங்காமல் இடுப்பை நன்றாக காண்பித்தது.
ஸ்ருதி கதவை திறந்து அவள் வெளியே வருவதற்கு முன் ,சோப்பின் வாசமும் ,அவளின் நறுமணமும் கலந்து வெளியே வந்தது.
மேலேறிய உடையுடன் பழுத்த மாங்கனிகள் குலுங்க ,தொப்புள் தரிசனத்தை காட்டி கொண்டு வெளியே வந்தாள்.அவளது தொப்புள் நன்றாக இரு விரல் உள்ளே விடகூடிய அளவுக்கு இருந்தது.
எந்த ஆண்மகனும் எளிதில் கவிழ்ந்து விடுவான் அந்த கவர்ச்சி கோலத்தை பார்த்தால்,பாவம் ஷெட்டியினால் மட்டும் என்ன செய்ய முடியும் ? தன்னிலை மறந்து ஸ்ருதி அவனை கடக்கும் தருவாயில் கை பிடித்து இழுத்து சுவற்றோடு அணைத்து நிறுத்தினான்..
அவள் மூக்கொடு மூக்கு உரசி கொண்டு மோகத்தோடு " ஏண்டி சும்மாவே இருக்க மாட்டியா ,ஒவ்வொரு நொடியும் எதையாவது காட்டி என்னை இப்படி சூடேற்றி கொண்டே இருக்கிறாய் "
அவன் விட்ட அனல் மூச்சு காற்று அவள் மேல் பட " நான் என்ன இப்போ செய்தேன் நீங்கள் தான் என் கையை பிடித்து இழுத்தீர்கள் "
கொஞ்சம் கீழே பாருடி ,உன் சட்டை மேலே ஏறி இருக்கு ,அதை கூட கவனிக்க மாட்டியா ?
ஆடையை சரி செய்ய சென்ற கையை ஷெட்டி வளைத்து பிடித்து
இரு நானே சரி செய்யறேன்,
கழுத்தில் இருந்து வரும் வாசனையை மோப்பம் பிடித்து ,முலைகளின் நடுவில் முகத்தை தேய்த்து கொண்டு கீழே தொப்புள் குழியை மிக அருகே இருந்து பார்த்தான்.
"உன் தொப்புள் ரொம்ப அழகாக இருக்கிடி "என்று மெலிதாக காற்றை ஊத மெல்லிய வயிறு உள் வாங்கியது.
தொப்புளில் சென்று சூடான முத்தத்தால் ஒத்தடம் இட ,ஸ்ருதி புழு போல் துடித்தாள்.
சார் வேண்டாம் ,இது தப்பு போதும் என்று முனக ,
தொப்புளுக்குள் நாக்கை வைத்து சுழற்ற ,ஸ்ருதி உடம்பில் மின்னல்கள் பாய்ந்து பின்னால் தொங்கவிடப்பட்டு இருந்த ஸ்கிரீன் துணியை கசக்கி பிழிந்தாள்.
தொப்புளில் மீண்டும் அழுத்தமாக முத்தம் வைக்க , அவனை பிடித்து தள்ளினாள்.
ஆனால் ஷெட்டி வேகமாக செயல்பட்டு மீண்டும் சுவற்றில் நிறுத்தி
" ஸ்ருதி நீ இப்போ செஞ்ச தப்புக்கு ஒரே ஒரு முத்தம் கொடுத்து விட்டு போ "
"ம்ஹீம் என்னால் முடியாது "
"மெயின் மேட்டர் எல்லாம் அப்புறம் நீ சொன்ன மாதிரி வைச்சுகலாம் ஸ்ருதி,அதுவரை சின்ன சின்ன தப்பு மட்டும் செய்யலாம்"
வேண்டாம் சார் போதும் என்னை விடுங்க ,அப்புறம் என்னால் கட்டுப்படுத்த முடியாது.
"இருடி இன்னும் ஆரம்பிக்கவே இல்ல, சரி நான் எங்கே முத்தம் கொடுக்கட்டும் சொல்லு "
ஸ்ருதி நாணத்தால் முகம் கவிழ
நெற்றியில் ஆள் காட்டி விரலை வைத்து அப்படியே அவள் நாசியில் கொண்டு சென்று ,மேலும் கீழே இறக்கி இரு விரல்களால் கீழ் உதட்டை பிதுக்கினான்
இப்போ நீ முடியாது என்று தலையை ஆட்டும் போது, உன்னோட மேல் உதடும் கீழ் உதடும் எப்படி உரசுது பார் ,அதே போல தான் என் உதட்டில் உரசு அவ்வளவு தான்"
"ஐயோ வேண்டாம் சார் , பிளீஸ் நான் போகனும் விடுங்க "
நீ கேட்டா தர மாட்டே
சரி நானே தரேன்,என்று கூறி மின்னலேன அவள் தேன் இதழை கவ்வினான்.
மூக்கு உரச ,மூச்சு கலக்க ,கண்கள் பேச,அவள் தேன் இதழை அவன் சுவைக்க தொடங்கினான்.கன்னத்திலும் நெற்றியிலும் இல்லாத முத்தச்சுவை இதழோடு இதழ் கலக்கும் போது மட்டும் தித்திக்கிறது.கள்ளு குடித்தால் தானே போதை ஏறும் ,இவள் இதழ் தேனை குடித்தால் கூட போதை ஏறுகிறதே!முத்தத்தை கொடுத்தாலும் இன்பம் தான் ,பெற்றாலும் இன்பம் தான் என்பது அப்பொழுது இருவருக்கும் புரிந்தது.
ஸ்ருதி மேனி சூடாகி மாங்கனிகள் நசுங்க அவனை அணைத்து முதுகில் கோலம் போட்டாள்.
கைகள் கீழே சென்று அவள் இடுப்பை அழுத்த ,அவள் கைகள் தானே அவன் கன்னத்தில் வைத்து மேலும் முத்தத்தை அதிகப்படுத்தியது. இருவர் நாக்குகளும் ஒன்றையொன்று அவள் வாய்க்குள் பின்னி பிணைந்து உறவாட ,யாருக்கும் முத்தத்தை தவிர்க்க தோணவே இல்லை.நொடிகள் நிமிடங்களாக மாறி கடந்து கொண்டே இருந்தது.
பின் மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்பட்டு நிறுத்த ,.ஸ்ருதி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க மார்பு விம்மி கொண்டு இருந்தது.
முத்தத்தை பெறுபவர்களுக்கு ஒரு நாள் ஆயுள் கூடுமாம் ,அதை வாழ்நாள் முழுவதும் என்னவளுக்கு கொடுத்து கொண்டே இருப்பேன் என்று கூறி
துடித்து கொண்டு இருந்த அவள் செவ்விதழை மீண்டும் கவ்வ மீண்டும் ஒரு நெடிய முத்தம் அரங்கேறியது.
அவள் இதழ் வரிகளில் கவிதைகளாய் எச்சில் படிந்தது.
இருவரின் இதழ்களை மட்டும் அல்ல ,இருவரின் இதயத்தையும் ஒன்றாக இணைத்தது இந்த முத்தம்.
ஷெட்டி ஸ்ருதியின் இதழ்களை சுவைத்து கொண்டு அவள் அடிவயிற்றில் இருந்த கையை ஜட்டிக்குள் நுழைக்க , அவன் சட்டையின் பின்புறம் ஏதோ பிசுபிசுப்பாக நனைத்தது.
என்னவென்று பார்க்க ,ஸ்ருதியை பிடியை தளர்த்தினான். அவள் அப்படியே வேர் அறுந்த மரம் போல மயங்கி கீழே சரிந்தாள்.
மயங்கி கீழே விழுந்த ஸ்ருதியின் கைகளை பார்க்க ,அங்கு இருந்த blade மூலம் தன் கையை தானே அறுத்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.
உடனே கன்னத்தில் தட்டி ஸ்ருதி ,எழுந்திரு எழுந்திரு என்று கத்தியும் அவளை எழுப்ப முடியவில்லை.
முதலில் அறுத்த இடத்தில் துணிகட்டை போட்டு அவளை தூக்கி கொண்டு வேகமாக மருத்துவமனை நோக்கி காரை செலுத்தினான்.
அவசர சிகிச்சை பிரிவில் அவளை அட்மிட் பண்ணி விட்டு வெளியே காத்து இருக்க ,
30 நிமிடம் கழித்து வெளியே வந்த மருத்துவர் ,
நல்ல வேளை சார், நீங்க சமயோசிதமாக செயல்பட்டு கட்டு போட்டு கூட்டி வந்தீர்கள்.இல்லையென்றால் நிறைய இரத்தம் வீணாகி அந்த பொண்ணை காப்பாற்றி இருக்கவே முடியாது.அவங்க அபாய கட்டத்தை தாண்டி விட்டார்கள்.GLUCOSE ஏறி கொண்டு இருக்கு.நீங்க போய் பார்க்கலாம்.
ஷெட்டி அறையில் நுழைய,
என்ன ஸ்ருதி என்ன காரியம் பண்ணி வச்சு இருக்கே,கொஞ்சம் இருந்தா உன் உயிரே போய் இருக்கும் ?
நான் தான் முதலிலேயே சொன்னேனே சார், அவசரபடாதீங்க உங்க மனைவி வரும் வரை காத்து இருங்கள் என்று.நான் என்ன நீங்க கட்டிய தாலியை தூக்கி எறிந்தா விட்டேன்.
இல்லை என் தப்பு தான் ஸ்ருதி ,நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன்.இனி அந்த மாதிரி நடக்காது.அனிதாவை சமாதானப்படுத்த வேண்டியது என் பொறுப்பு.நீ நன்றாக தூங்கு.
சரி நீங்க வீட்டுக்கு போங்க ,இன்று காலையில் இருந்து உங்களுக்கும் நிறைய அலைச்சல் .நான் சமாளித்து கொள்கிறேன்.
எனக்கு ஒன்னும் அலைச்சல் இல்லை .இப்போ நீ தூங்கு ,நான் இங்கே கீழே படுத்து கொள்கிறேன்.
சார் வேண்டாம் ,நீங்க போய் கீழே படுக்க வேண்டாம்.இங்கே சிஸ்டர் இருக்காங்க அவங்க பார்த்து கொள்வார்கள்.
எனக்கு ஒன்னும் கஷ்டம் கிடையாது.என் மனைவிக்கு ஒன்று என்றால் நான் அப்படியே விட்டு விட்டு போக முடியுமா ?சந்தர்ப்ப சூழ்நிலையால் நான் உன் கழுத்தில் தாலி கட்டி இருந்தாலும் நீ என் மனைவி தான்.நீ தூங்கு.
ஷெட்டி பக்கத்தில் இருந்த நியூஸ் PAPER எடுத்து தரையில் விரித்து கீழே படுத்து கொண்டான்.
GOOD NIGHT SHRUTHI.டாய்லெட் ஏதாவது போக வேண்டும் என்றால் என்னை எழுப்பு ,நான் சிஸ்டரை கூப்பிடுறேன்.
சரி சார் நீங்க தூங்குங்க.
சார் என்று என்னை கூப்பிட கூடாது என்று பல தடவை நான் சொல்லி இருக்கேன்.
சரிங்க என்று மெலிதாக சிரித்தாள் ஸ்ருதி.
காலை பொழுது புலர்ந்தது .
ஸ்ருதி மெதுவா எழுந்திரு, எந்திரிச்சு இந்த காஃபி குடி,
கண் மலர்ந்த ஸ்ருதி,மணி என்னாச்சு ? என்று கேட்க
மணி ஏழு ,
ஐயோ என்று அவசரமாக ஸ்ருதி எழுவதற்கு முற்பட,
இரு இரு என்ன அவசரம் ?
இல்லை நான் இவ்வளவு நேரம் தூங்கியது கிடையாது.நேற்று தூக்கம் வருவதற்கு இஞ்செக்சன் போட்டாங்க , அதில் கொஞ்சம் அசந்து தூங்கி விட்டேன்.
இன்னும் கூட தூங்கு ,இந்த காஃபி குடித்து விட்டு கொஞ்சம் நல்லா தூங்கி எழு,
இல்லங்க நான் பார்த்து கொள்கிறேன்.நீங்க கிளம்புங்க ,உங்களுக்கு தேர்தல் வேலை நிறைய இருக்கும்.
என்னது கிளம்புவதா ? வாய்ப்பே இல்லை ,உனக்கு நன்றாக ஆகி வீட்டில் கொண்டு போய் விட்ட பிறகு தான் மற்ற வேலை எல்லாம்.அது எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை.கட்சி வேலை எல்லாம் பார்ப்பதற்கு ஆள் இருக்காங்க.
ரொம்ப நாள் எல்லாம் வெயிட் பண்ண வேண்டாம் சார் ,இன்றே டாக்டர் வந்தவுடன் நீங்க வீட்டிற்கு கூட்டி போகலாம் என்று சொல்லி கொண்டே சிஸ்டர் உள்ளே நுழைய,
வாங்க சிஸ்டர்,காலையில் காஃபி எல்லாம் ஆகி விட்டதா ?
இல்லை சார்,இதுக்கு மேல தான்.என்னம்மா ஸ்ருதி வலி எல்லாம் எப்படி இருக்கு ,
ம் பரவாயில்லை சிஸ்டர்,கீழே கை ஊன்றும் போது மட்டும் light ஆக வலிக்கிறது.
"அது போக போக சரி ஆகி விடும்.சரி உனக்கு இன்ஜெக்சன் போட வேண்டும் "என்று கூற ஸ்ருதி கையை நீட்டினாள்.
கையில் இல்லம்மா இடுப்பில் போட வேண்டும் ,சார் நீங்க வந்து இந்த துணியை தூக்கி பிடிங்க ,
"ஐயோ சிஸ்டர், நீங்க கையிலேயே போட்டு விட்டுடுங்க "ஷெட்டி அலற
சார் ,எந்த ஊசி எங்க போட வேண்டும் என்று எங்களுக்கு தெரியாதா ?அவங்களுக்கு ஏற்கனவே கையில் அடிபட்டு இருக்கு.இன்னோரு கையில் குளுகோஸ் ஏறிக்கொண்டு இருக்கு.வந்து புடிங்க சார்.
ஐயோ வேண்டாம் சிஸ்டர் ,அந்த dangerous area வை ஒரு தடவை பார்த்ததிற்கே இங்கே ஹாஸ்பிடல் வரை கொண்டு வந்து விட்டது.மறுபடியும் இன்னோரு தடவை பார்த்தால் அது எங்கே கொண்டு போய் விடுமோ தெரியாது.நீங்க இஞ்ஜெக்சன் எங்கே வேண்டும் ஆனால் போட்டுங்க ,ஆனால் இதில் என்னை மட்டும் கூட்டு சேர்க்காதீங்க என்று முணுமுணுத்து கொண்டே வெளியேறினான்.
ஸ்ருதி இதழில் மெல்லிய சிரிப்பு வந்தது.
உன் மேல நிறைய பாசம் வைத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன் ஸ்ருதி, நைட் முழுக்க அவர் தூங்கவே இல்லை.குளுகோஸ் ஒவ்வொரு தடவை முடியும் போது அவர் தான் சரியாக உன்னை பார்த்து கொண்டார்.
ஆமா சிஸ்டர் ,என் பெரியம்மா கிட்ட கிடைத்த அன்பை இவர்கிட்ட நான் பார்க்கிறேன் . ஆனா சரியான திருட்டு பையன் அவன்.
சரி ஸ்ருதி,டாக்டர் வந்தவுடன் உனக்கு டிரெஸ்ஸிங் பண்ணி அனுப்புவாங்க,கொஞ்ச நாளைக்கு தண்ணீ மட்டும் படாத மாறி இருந்து கொள்.குளிக்கும் போது துணி ஏதாவது கையில் சுற்றி கொண்டு தண்ணி படாத மாதிரி அடிபட்ட கையை வானத்தை நோக்கி தூக்கி வைத்து கொண்டு குளி.சரியா ?
சரிங்க சிஸ்டர்
சரி நான் வரேன்.
அப்பாடி injection போட்டாச்சு இப்போ உள்ளே போகலாம் என்று ஷெட்டி அடி மேல் அடி வைத்து உள்ளே வர,
டேய் வாடா இங்கே ,
என்னது டா வா ?
ஆமாடா வாடா இங்கே ,
அப்புறம் நானும் டி போட்டு கூப்பிடுவேன்
ஏண்டா நேற்று தானே இடுப்பை அந்த பிசை பிசைந்தாய்,இப்போ துணியை தூக்கி பிடிக்க மட்டும் அப்படியே நல்லவன் மாதிரி நடுங்கிற
"இங்கே பாரு ஸ்ருதி,அந்த danger zone area வை நேற்று கொஞ்சம் பார்த்ததற்கே நடக்க கூடாது எல்லாம் நடந்து விட்டது.இனியும் நான் risk எடுக்க தயார் இல்ல.இந்தா போய் ப்ரஷ் பண்ணிட்டு வா " என்று டூத் பிரஷ்ஷில் paste வைத்து கொடுக்க,
இரு இரு உன்னை வீட்டில் போய் வச்சுக்கிறேன்.
நீ வீட்டில் வந்து என்ன வேண்டும் ஆனால் பண்ணி கொள்.பழைய மாதிரி நீ சிரித்து பேசி கொண்டு இருந்தால் அது மட்டும் போதும் எனக்கு.
அதுக்கு நீ கையை ,காலை வைத்து கொண்டு சும்மா இருக்கணும்டா போக்கிரி,
ஆமா ,எல்லாம் என்னையே குறை சொல்லு ,எதையாவது காட்டி சூடேற்றி விடுவது .அப்புறம் என்னை வந்து குறை சொல்வது என்று முணுமுணுக்க,
ஸ்ருதி -அங்கே என்ன முணுமுணுப்பு
ஒன்னும் இல்ல தாயே ,ஹி.ஹி.ஹி.நீங்க ப்ரஷ் பண்ணிட்டு வாங்க,தாங்கள் உணவருந்த சிற்றுண்டி தயாராக உள்ளது.
டாக்டர் வந்து check செய்து விட்டு ,ஒன்னும் பிரச்சினை இல்ல நீங்க வீட்டுக்கு கூட்டி போகலாம் ,stritching மட்டும் பதினைந்து நாள் கழித்து பிரித்து கொள்ளுங்கள்.
வீட்டுக்கு வரும் போதே ஸ்ருதிக்கு உதவி செய்ய ஒரு சுசிலா பணிப்பெண்ணை தயாராக வைத்து இருந்தான்.
வீட்டில் ,ஸ்ருதி உடம்பை பார்த்து கொள் ,நான் தேர்தல் வேலை கொஞ்சம் இருக்கு , வெளியே போய்ட்டு உடனே வந்து விடுகிறேன்.
எனக்கு சரியாகி விட்டது ,நானும் உங்க கூட வரேன். என்று ஸ்ருதி கூற
உதை வாங்குவே,ஒழுங்கா படுத்து ரெஸ்ட் எடு.
இந்தம்மா சுசிலா ,உன்னை வேலைக்கு வைத்து இருப்பது ஸ்ருதிக்கு பணிவிடை செய்ய மட்டும் அல்ல,முக்கியமாக அவளை எந்த வேலையும் செய்யாம பார்த்து கொள்வது உன் பொறுப்பு.கொஞ்சம் விட்டால் ஏதாவது துறு துறு என்று வேலை இழுத்து போட்டு கொண்டு பண்ணி கொண்டு இருக்கும்.அதனால் தான் சொல்றேன் உஷாரா இரு.
சரிங்கய்யா .
நான் சும்மாவே உட்கார்ந்து இருந்தால் அப்புறம் சதை போட்டு அசிங்கமாகி விடுவேன் என்று முணுமுணுக்க,
ஏய் சுசிலா கொஞ்சம் வெளியே போ ,
ஸ்ருதி கண்களை பார்த்து ,இங்கே பாரு ஒரு நாள் ,ரெண்டு நாள் சும்மா இருந்தால் ஒன்றும் குண்டாகி விட மாட்டே ,அப்படியே குண்டானலும் இன்னும் நீ அழகாக தான் இருப்பாய்.உடம்பை பத்திரமாக பார்த்து கொள்.
உன் பெர்மிஷன் உடன் உன் நெற்றியில் மட்டும் ஒரே ஒரு முத்தம் மட்டும் வைக்கட்டுமா ?
ஸ்ருதி ஆம் என்று தலை அசைக்க,
மிக மிக மென்மையாக அவள் நெற்றியில் காதலுடன் முத்தம் வைத்து கிளம்பினான்.இந்த ஒரு முத்தம் அவள் மேல் அவன் கொண்ட காதலை சொல்லாமல் சொல்லியது.
இருவருக்கும் இடையே இறுக்கம் தளர்ந்து சற்று நெருக்கம் உருவாக தொடங்கியது.