Chapter 28

"வாவ் ! வந்த பசி போக இப்போ ரொம்ப ருசியான அமிர்தம் இங்கே உன் விரலில் இருக்கு" மலர்கரம் பிடித்து அதன் வாசனையை நுகர ஸ்ருதிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

ஒவ்வொரு விரலாய் பிடித்து வாய்க்குள் விட்டு சப்ப ,ஸ்ருதி கண்கள் ரெண்டும் துடிக்க கைகள் கெட்டி மேளம் அடித்தது.

ஸ்ருதி : உன்னுடைய லீலைகளும்,காட்டுகின்ற வேலைகளும் இந்த சின்ன பொண்ணுக்கு ரொம்ப பிடிக்குது

ஷெட்டி : -"மொட்டு விரிந்தால் வண்டு தான் முத்தம் போடாதா" ஸ்ருதி முன் கையில் முத்தம் இட

ஸ்ருதி : - முத்தம் கொடுத்தால் அம்மம்மா வெட்கம் கூடாதா ,ஸ்ருதி நாணத்தில் நகர மீண்டும் அவள் கை பிடித்து

ஷெட்டி : - கன்னி மலர்களை நான் பறிக்க

ஸ்ருதி:- இன்ப கலைகளை நான் படிக்க

ஷெட்டி : - கற்பு நிலைகளில் நான் பழக

ஸ்ருதி : - அன்பு உறவினில் நான் மயங்க.

ஷெட்டி:- கொத்து மலரென நீ சிரிக்க சிரிக்க

ஸ்ருதி :- மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க தேன் கொடுக்க

ஷெட்டி : - மாறாது இது மாறாது

ஸ்ருதி : - தீராது சுவை தீராது

ஷெட்டி :- ஆயிரம் காலமே.

ஸ்ருதி :- அந்த சுகத்துக்கு நேரம் உண்டு,இந்த உறவுக்கு சாட்சி உண்டு

ஷெட்டி - தொட்டு தொடர்வது சொந்தமம்மா தொட்டில் வரும் வரை பந்தமம்மா

ஸ்ருதி :- அன்பு கரங்களில் நீ அணைக்க நீ அணைக்க

ஷெட்டி :- முத்து சரமென நீ சிரிக்க சிரிக்க

ஸ்ருதி : - மாறாது மாறாது இது மாறாது

ஷெட்டி : - தீராது சுவை தீராது
ஆயிரம் காலமே உன்னை கட்டி பிடிச்சு மெட்டு படிச்சு இருக்க எனக்கொரு வரம் கொடு மடியினில் இடம் கொடு" மடியில் படுத்து அவள் தலையில் கை வைத்து முத்தமிடும் போது பக்கத்து அறையில் இருந்து வீல்ல்ல்ல்..என்ற பிரியாவின் சத்தம் அறையின் சுவரையும் மீறி கேட்டது.

ஸ்ருதி :- அய்யயோ என்ன ஆச்சு தெரியலயே பிரியா ஏன் அப்படி சத்தம் போடுறா கொஞ்சம் போய் பாருங்கள்

ஷெட்டி :- இரு பார்க்கிறேன் ,ஷெட்டி கீழே விழுந்த மொபைலை தேடி எடுத்து பார்க்க.

யப்பா சாமி ,எத்தனை தடங்கல்கள் ? ஓவ்வொரு முறை அவளாக நெருங்கி வரும்பொழுது எதாவது ஒன்று வந்து தடை ஏற்படுத்துகிறதே ! என்று புலம்பி கொண்டு மொபைலை நோண்ட ஆரம்பித்தான்.

பயப்படும்படி ஒன்று இல்லை ஸ்ருதி,இங்கே பார்

பிரியாவின் வாய் முழுவதும் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் அப்பப்பட்டு அதை நக்கி கொண்டு தீனா சுவைத்து கொண்டு இருந்தான்.அவள் இரு தொடைகள் அவன் பிட்டத்தை சுற்றி பிண்ணி பிணைந்து கொண்டு இருக்க கோபுர கலசங்களோ அவன் மார்பின் அழுத்தத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டு இருந்தது. இரு தாமரை கைகளோ அவன் பிட்டத்தையும் ,பின் முதுகை அணைத்து தடவி கொண்டு அவன் செயலை ஊக்கப்படுத்தி கொண்டு இருந்தது.அவள் இரு தொடைகளுக்கு இடையே இருந்த அவன் அவள் புண்டையில் தீவிரமாக தாக்கி கொண்டு இருக்க, பிரியாவோ அனிச்சையாக அவள் இடுப்பை அவன் ஆட்டத்திற்கு ஏற்ப ஆட்டி கொடுத்து கொண்டு இருந்தாள்.இருவரும் குலுங்கிய குலுக்கலில் கட்டிலே ஆடி கொண்டு இருந்தது.

முதல் முறையாக ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்வதை பார்த்த ஸ்ருதிக்கு மேலும் மேலும் சூடேற ,"இப்ப எதுக்கு அவள் கத்தினாள் ?" ஸ்ருதி கேட்டாள்.

அவசியம் சொல்லி தான் ஆகணுமா ஸ்ருதி ?

ஆமாம் அவள் நல்லா தானே என்ஜாய் பண்றா அப்புறம் எதுக்கு கத்தினாள் சீக்கிரம் சொல்லு தொப்ளா ?

"இங்கே பாரு ,என்று அவன் zoom செய்து காண்பிக்க ", தீனதயாளின் தண்டு வயாகரா மாத்திரை சாப்பிட்டதால் நன்றாக முறுக்கேறி நரம்புகள் வெளியே தெரிய அவள் புண்டையின் இதழ்களை விரித்து உள்ளே வெளியே சென்று வந்து கொண்டு இருந்தது."அவனோட சுன்னி பருமன் பெரியதாக இருப்பதால் முதல் முறை உள்ளே விடும் பொழுது அவ வலியில் கத்தி இருப்பா ! இப்போ அவனோட தண்டோட பருமனுக்கு ஏத்த மாதிரி அவ புண்டை விரிவடைந்து விட்டதால் இப்போ வலிக்கு பதிலாக சுகத்தில் முனகி கொண்டு இருக்கிறாள்."

அது என்ன அவன் ஆணுறுப்பில் மேலே ஏதோ பிசுபிசுப்பாக இருக்கு

என்னவென்று நீயே சொல்லு பார்க்கலாம் ?

எனக்கு வந்த மாதிரி திரவம் அவளுக்கும் வந்து இருக்கா என்ன ?

பாதி சரி நல்லா உற்று பாரு ,அவன் சுன்னியின் மீது ஐஸ்கிரீம் தடவி அவளை ஓத்து கொண்டு இருக்கிறான்.அந்த ஐஸ்கிரீம் அப்படியே உருகி அவள் திரவத்தொடு கலந்து எப்படி பளபளக்குது பார் அவன் சுன்னி !ஒரே நேரத்தில் hot ,chill ரெண்டும் அவளுக்கு கிடைத்து எப்படி கண்ணை சொருகி மயங்கி கிடக்கிறா பாரு.என்னை பாரு ஒவ்வொரு விஷயத்திற்கும் கேட்டு கேட்டு பெற வேண்டியதாக இருக்கு ,

பொறுத்தார் பூமி ஆள்வார் மகனே , அவசரப்படாதே ,நான் என்ன ஆற்று தண்ணியா ஓடி விடுவதற்கு,கிணற்று தண்ணி தானே நீ எப்போ வேண்டுமானால் அள்ளி குடிக்கலாம் .

தீனதயாளின்‌ கைகள் பிரியாவின் இடது தோளில் இருந்து கீழே இறங்கி அவள் இடுப்பை சென்று அழுத்த அவள் வாய் ஓ shape ல் விரிந்தது.அதை பார்த்து

ஓ ஓ ஓ ஓ .. பிரியா ..பிரியா ,

கப்பங்கிழங்கு பிரியா

நீ மூணு நாள் ஃபிரியா..

என் கூட படுத்து ஒல் வாங்குவியா

அதுக்கு கொஞ்சம் ஓகே சொல்வியா

"நாற்பது வயசுல உனக்கு இந்த பாட்டு எல்லாம் தேவையா அரை கிழவா ? போனால் போகிறது என்று இன்று ஒருநாள் படுக்க ஒத்து கொண்டால் உனக்கு நான் மூணு நாள் வேணுமா ?"
போயா என்று அவனை செல்லமாக தள்ளி விட ,இதில் பிரியாவின் மேல் இருந்த தீனா கீழே விழ அவன் சுன்னி வெளியே வந்தது.

கிடைத்த ஒரு நொடியில் எழுந்து ஓட பிரியா எத்தனிக்க ,சுதாரித்த தீனா அவள் கைகளை கப்பென்று பிடித்து இழுத்தான்.இதில் மீண்டும் பிரியா அவன் மார்பில் பூ மாலை போல் விழுந்தாள்.

என்ன நாற்பது வயது கிழவனா?life begins with forty only தெரியுமா ?அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு விடுவேனா ? இங்கே பாரு என் சுன்னி எப்படி கடப்பாரை மாதிரி சும்மா கிண்ணென்று நிற்குது,இப்போ அது மேல் ஏறி கொஞ்சம் மட்டை ஊறி செல்லம் !

மல்லாக்க படுத்து இருந்த தீனாவின் தொடைகள் மேல் பிரியா உட்கார்ந்து "உனக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி எல்லாம் தோணுது நான் இன்னும் சில பேர் கூட படுத்து இருக்கேன் அவனுங்க எல்லாம் வருவானுங்க ,என்னை போடுவனுங்க அவ்வளவு தான் .

"சும்மா வந்து fuck பண்ணுவதில் என்ன கிக் இருக்கு செல்லம் ,உன்னை மாதிரி A one figure எல்லாம் ரசித்து ருசித்து சாப்பிட வேணும் "

அவள் இடுப்பின் இருபுறம் கை வைத்து மேலே தூக்கி அவன் சுன்னியை புண்டைக்கு நேராக வைத்து கையை எடுக்க ,அவன் தண்டு அவள் புண்டை இதழ்களை கிழித்து சுவர்களை உரசிக்கொண்டு உள்ளே அவள் கருப்பை வாய் வரை சென்று இடித்தது.

சுன்னியின் ஈர்ப்பு விசையால் தூண்டப்பட்ட பிரியாவிற்கு என்ன என்று புரியாமல் கைகளால் தன்னோட தலையை பிசைந்து கொண்டு மேலே கீழே சவாரி செய்தாள்.

தீனாவின் கைகள் அவள் மேனியில் வரம்பு மீறி அவள் முலைகளை மாறி மாறி பிசைய இன்னும் உணர்ச்சி அதிகமாகி பிரியா வேகமாக மட்டை உரிக்க

ஐயோ மெதுவாடீ ,இப்போ எனக்கு வலிக்குது ரொம்ப அழுத்தாதே என்னால முடியல ,

ஆனால் பிரியா எதையும் காதில் வாங்கி கொள்ளமால் மேலே கீழே வேகமாக இயங்கியது மட்டும் இல்லாமல் ஆட்டு உரலில் சுற்றும் குழவியை போல அவன் சுன்னியை புண்டையில் உள்ளே வைத்து சுழற்றினாள்.

தீனாவினால் சுகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவள் மார்பில் நகக்கீறல்கள் பதிக்க அவள் மேனியெங்கும் தக்காளி பழம் போல் சிவந்து போனது .

எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருக்கும் பொழுது தீடீரென காற்றின் வேகத்தில் ஜன்னல்கள் படபடவென்று அடித்து கொண்டது. அடுத்தடுத்து நாய்களும் நரிகளும் ஊளையிடும் சத்தம் கேட்டது. அறை முழுக்க மல்லிகை வாசம் வாசனை பரவ ,ஏற்கனவே வியர்வை குளியலில் நனைந்து இருந்த பிரியாவும் தீனாவும் ஒருவரையொருவர் பயத்துடன் பார்த்து கொண்டனர். பிரியாவின் அடிமுதுகில் சில்லென்று ஊசி போல் ஊடுருவியது.

ம்ம்ம்ம்.என்று சத்தத்துடன் பிரியா உறும ,

பிரியா யம்மா பிரியா உனக்கு என்ன ஆச்சு, ஏம்மா இப்படி புலி மாதிரி உறுமுற ? என்று பயத்துடன் வடிவேலு பாணியில் தீனா கேட்க ,பளாரென்று அவன் கன்னத்தில் அறை விழுந்தது.

பிரியா ஒ பிரியா என்னடி உனக்கு என்ன ஆச்சு ?

பளாரென்று ஒரு அறை தீனாக்கு கிடைக்க ,பிரியாவின் உடம்பு அவன் சுன்னியிலிருந்து உருவி கொண்டு மூன்று அடிக்கு மேல் அந்தரத்தில் மிதந்தது.

அதை பார்த்து கொண்டு இருந்த ஸ்ருதி மற்றும் ஷெட்டியும் திகில் அடைய

தீனதயாள் அவள் உடம்பை இழுத்து கட்டிலில் கிடத்தி ,..

மறுபடியும் பிரியா .. பிரியா என்று அழைக்க

நான் பிரியா இல்லடா முட்டாள் ?

ஏய் சும்மா விளையாடாத? நீ பிரியா தான்

மறுபடியும் சொல்றேன் கேளு நான் பிரியா இல்ல ? நான் ஒரு பேய் ,இவ உடம்பில் அப்பப்போ வந்துட்டு போவேன்.

என்னது பேயா! பேய் சார் பேய் சார் , Actually உங்களை பார்த்தா எனக்கு பயமே வர மாட்டேங்குது ,ஏன்னா நெறய பொம்பளையை பேய் மாதிரி ஆடுறதை பார்த்து இருக்கேன். ஆமா உங்களுக்கு போயும் போயும் இந்த உடம்பு தான் கிடைச்சுதா ?இன்னிக்கு ஒரு நாள் மட்டும் இந்த உடம்பை விட்டு வெளியே போங்களேன்.எனக்கு இன்னும் கொஞ்சம் முக்கியமான வேலை பாக்கி இருக்கு

ம்ஹீம் நான் போ மாட்டேன்

ஏன் சார் ?

நான் சார் இல்லடா முட்டாள்,
மேடம்,நான் பொம்பளை பேய் ,என் பேரு காவ்யா .

"என்னது காவியாவா அப்போ நீ பொம்பளை பேயா ?" என்று குஷியாகி தீனா நெருங்கி வந்து உட்கார்ந்து செல்லம் எங்கே நீ பேயான கதையை சொல்லு பார்க்கலாம் .

நான் ஒரு டாக்டர் ,எனக்கும் விஷ்வா என்ற ஒரு பையனுக்கும் நிச்சயம் நடந்தது.
ஒருநாள் நான் வேலை முடிந்து நடந்து வரும் அந்தி மாலை நேரம் கார்கால மேகங்கள் ஒன்று சேர்ந்து எனக்கு பிடித்த மழை பன்னீர் சாரல்களாய் பெய்ய ஆரம்பித்தது. எல்லோரும் மழையை கண்டு ஓரமாக ஒதுங்க இடம் தேடி ஓடி கொண்டு இருக்க நான் சாலையின் நடுவில் இரு கரங்களை நீட்டி மழையை அனுபவித்து கொண்டே பாட்டு பாட

ஒரு பூவினிலே விழுந்தாய் ஒரு தேன்
துளியாய் வருவாய்

சிறு சிப்பியிலே விழுந்தாய் ஒரு
முத்தெனவே முதிர்வாய்

பயிர் வேரினிலே விழுந்தாய் நவதானியமாய்
விளைவாய்

என் கண்விழிக்குள் விழுந்ததனால்
கவிதையாக மலர்ந்தாய்

அந்த இயற்கை அன்னை படைத்த ஒரு
பெரிய shower இது

அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு
நனைவது

இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது .

ஆடி கொண்டே பாட்டு பாட ,என்னை ரசித்து கொண்டு இருந்த இரு விழியின் வழியே அவன் நெஞ்சில் நுழைந்து விடியும் வரையில் அவன் தூக்கத்தை கெடுத்தேன். அவன் பெயர் சிவா

அடுத்த நாளே அவன் என் முன் வந்து

முதல் பார்வையிலேயே என்னை நீ கொள்ளை அடித்தாயே,
என் உள்ளம் முழுவதிலும் நீ வெள்ளை அடித்தாயே,
நீ மலரில் பிறந்தவளா,
இல்லை நிலவில் வளர்ந்தவளா
அந்த காமன் வீட்டுக்கு புது ஜன்னல் திறந்தவளா

என்னை வர்ணித்து காலை மடக்கி என் முன்னே ரோஜா மலரை நீட்டினான்.எனக்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்று புரியவில்லை.பிறகு நான் சுதாரித்து கொண்டு எனக்கு நிச்சயம் ஆகி விட்டது என சொல்லி விரட்டிவிட அவன் சோக முகத்துடன் திரும்பி சென்று விட்டான்.

ஒரு நிமிடம் அவன் என்னை பற்றி வர்ணித்த வார்த்தைகள் எனக்கு போதையை தர வீட்டிற்கு சென்று என் உருவத்தை கண்ணாடியில் பார்க்க ,ஆம் அவன் கூறிய வார்த்தைகள் முற்றிலும் உண்மை என தோன்றியது.

அம்புட்டு அழகியா நீ ? என்று தீனா கேட்க

இது காவ்யாவின் தன்மானத்தை தூண்டியது. "உன் மொபைலை எடுத்து facebook open பண்ணு "

open பண்ணிட்டேன்

காவ்யா _ Cutie என்று type பண்ணி என் profile சென்று பாரு ,என்னை பற்றி தெரியும்.

அவள் profile சென்று open பண்ணி அவள் புகைப்படத்தை பார்த்த தீனாவின் வாயில் ஜொள்ளு வடிந்தது.

சூப்பர் ஜிகிடி தாம்மா நீ ,அவன் வர்ணித்த வார்த்தையே கம்மி தான் .அப்புறம் மேலே உன் காதல் கதையை சொல்லு.

ஆனால் அவன் எப்படியாவது என்னை கரெக்ட் செய்ய வேண்டும் என்று ரெமோ என்ற nurse வேஷத்தில் நான் வேலை செய்யும் மருத்துவமனையில் வந்து சேர்ந்தான்.

வாவ் வெரி இன்டரெஸ்டிங் அப்புறம்

காவ்யா, சுமாராக இருக்கிற பொண்ணுங்க தான் அப்பா அம்மா பார்த்து வைக்கிற பையனை கல்யாணம் பண்ணி கொள்வார்கள் .நீ சூப்பர் ஃபிகர்,நீ எல்லாம் உன் அழகுக்கு உனக்கு விருப்பப்பட்ட ஆணை CHOOSE பண்ணனும் என்று சொல்லியே மனதை கரைத்தான்.அப்புறம் ஒரு நாள் என்னோட பிறந்த நாள் வர ,ரெமோ சிஸ்டர் வந்து விசில் கொடுத்து ஊத சொன்னார் . ஊதிய அந்த வினாடி வானத்தில் வான வேடிக்கைகள் ஒளிர ,செல்ஃபி என்று எழுதப்பட்ட பலூன்கள் பறந்தன.அந்த அன்பில் மயங்கிய நான்

யாரு சிஸ்டர் இது ?

எனக்கென்ன தெரியும் ,நீயே கீழே போய் பாரு ரெமோ சிஸ்டர் கூறினார்.

நான் ஓடி போய் கீழே பார்க்க விளக்குகள் வெளிச்சத்தில் அவன் நடந்து வந்து

ஒய் செல்ஃபி ,உன்னை பார்ப்பதற்கே 27 வருடம் கடந்து விட்டது.இதற்கு மேலும் காத்து இருக்க முடியாது என்று ரோஜா மலர்களை நீட்டி i love you என்று சொல்ல, நான் அவன் காதலை ஏற்று கொண்டேன்.

ம்ம் .கதை இன்டர்ஸ்டிங்கா இருக்கே அப்புறம் ?

அப்புறம் நான் விஷ்வாவை விட்டுவிட்டு சிவாவை கல்யாணம் பண்ணி கொள்ள சென்றதால் விஷ்வாவிற்கு கோபம் வந்து விட்டது.நானும் சிவாவும் கல்யாணம் பண்ணி கொள்ள திருநீர் மலை போன போது அவன் மாலை தாலி எல்லாம் வாங்கி கொண்டு இருக்க ,நான் ஜிகர்தண்டா சாப்பிடலாம் என்று ரோட் கிராஸ் செய்தேன்.அப்போ வேகமாக கார் ஒட்டி கொண்டு வந்த விஷ்வா என் மேல் கார் ஏற்றி கொன்று விட்டான்.

ரொம்ப நல்லா சாவா இருக்கும் போல் இருக்கே ?

என்னது ?

பின்ன காதல் பண்ணி கல்யாணம் ஆனவங்கள போய் கேட்டு பாரு அவங்க சொல்வாங்க வண்டி வண்டியாக கஷ்டத்தை பற்றி .அப்புறம் சிவா நிலைமை என்ன ஆச்சு ?

அவன் இப்போ கல்யாணி பிரியதர்ஷன், பிரியங்கா என்ற வேற பொண்ணுங்க பின்னாடி சுத்திட்டு இருக்கான்.

ஐயோ பாவம் நீ ! சரி கன்னியாவது கழிஞ்சியா?இல்லையா ?

இல்ல இப்போ எதுக்கு அதை பத்தி கேட்கிற ?

"ஐயோ ஐயோ தீனா உனக்கு double மச்சம்டா ஒரே உடம்புல ரெண்டு பொண்ணு இன்னிக்கு இரவு முழுக்க மஜா தான் " என்று மல்லாக்க படுத்து கொண்டு நேரம் வேற போகுது சீக்கிரம் வாடி என் காவ்யா பேயே ,"எனக்கு வேற இது தான் பேய் கூட ஃபர்ஸ்ட் டைம் முதல் இரவு "என்ற கூற

பிரியா உடம்பில் இருந்த காவ்யா பேய் திரு திருவென்று முழித்தது

"ஏய் காவ்யா ஏன் பேந்த பேந்த முழிக்கிற,சீக்கிரம் வா நேரம் ஆகிட்டே இருக்கு .மாமன் இன்னிக்கு ராத்திரி முழுக்க உன் நிறைவேறதா ஆசை எல்லாவற்றையும் நிறைவேற்றி உனக்கு சொர்க்கத்தை காட்டுகிறேன்.வாடி என் காவ்யா பேயே என்று கை பிடித்து கட்டிலில் இழுத்து போட்டான்."

அப்பொழுது அவன் விரலில் இருந்த பிரேம வைர மோதிரம் அவள் தொப்புளில் சென்று அழுத்தியது.சித்ரா பவுர்ணமியின் ஒளிக்கீற்று ஜன்னல் வழியே வந்து அவன் விரலில் அணிந்து இருந்த வைரமோதிரம் மீது பட்டு எதிரொலித்து அவள் தொப்புளின் மீது பரவ,பிரியா உடம்பு தரையில் விழுந்த மீன் போல் துடித்தது.

கண்கள் மேலே நிலை குத்தி நிற்க ,தலை வெட்டப்பட்ட கோழி போல் பிரியாவின் உடல் துள்ளி துடிக்க ,செல்கள் உள்ளுக்குள்ளே பரிணாமம் அடைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பிரியாவின் உடம்பு உருமாற,ஷெட்டி கையில் இருந்த மொபைல் ஸ்கிரீன் பேட்டரி down ஆகியதால் ஆஃப் ஆகியது.

இரு ஸ்ருதி நான் போய் சார்ஜ் போட்டு கொண்டு வரேன் .

துள்ளி துடித்த பிரியாவின் உடல் ,கொஞ்சம் கொஞ்சமாக காவ்யாவின் ஆன்மா உருவத்திற்கு ஏற்றார் போல் மாற பிரியாவின் தேக்கு நிற மேனி காவ்யாவின் பால் பன்னீர் நிறத்திற்கு மாற தொடங்கியது. தலையின் உள்ளே விண்விண்ணென்று வலிக்க காவ்யா தலையில் கை வைத்து கொண்டு கத்தி கொண்டு இருந்தாள். தீனதயாள் செய்வது அறியாமல் திகைத்து கொண்டு இருக்க, அவள் வாயில் இருந்து பிரியாவின் ஆன்மா பிரகாசமான வெளிச்சத்தோடு வெளியே வந்ததை தீனா பார்த்தான்.
மீண்டும் பிரியாவின் ஆன்மா அந்த உடலில் புக பலமுறை முயற்சி செய்து தோற்று கண்ணீரோடு இன்னொரு உடலை தேடி வெளியேறியது.

பிரேம வைரம் இது இறைவனுக்கு சமமானது.போற்றி பாதுகாக்கப்படும் இடத்தில் தெய்வம் போலவே இருந்து அந்த இடத்தை மேம்படுத்தும்.எல்லாமே மண்ணாக வேண்டும் இந்த உலகில்.ஆனால் அந்த அழிவில் இருந்து ஒன்று மட்டும் அழியாமல் திடமான ஒளி பொருளாகிறது.அது தான் வைரம்.ஒவ்வொரு வைர துண்டும் பல ஆயிரம் காலம் மண்ணை எதிர்த்து நின்று அந்த வரலாற்றை சுமந்து கொண்டு தான் வெளிப்படுகிறது.அது கிடைக்கும் இடம் ,விதம் இவற்றை வைத்தே அதன் தன்மையை தீர்மானித்து விடலாம்.அந்த வகையில் அதன் கதிர்கள் மனித தேகத்தில் ஊடுருவி அவர்களின் கிரக கதிர்களுக்கு ஏற்ப செயல்பட்டு பலனளிக்க கூடியவை.நமது உடல் பஞ்ச பூத கலவை.ஞானிகள் தங்கள் உடலை காற்றில் கரைத்து பஞ்ச பூதங்களின் கலவையால் வேண்டிய உருவை தரிப்பர்.பிரேம வைரத்திற்கு பஞ்சபூத கலவையை மாற்றும் சக்தி உண்டு.அப்பேற்பட்ட அரிய வகை பிரேம வைர கதிர்களும் ,சித்ரா பவுர்ணமியன்று மட்டுமே வெளியேறும் அடர்த்தியான சந்திரனின் ஒளிக்கதிர்களும் சேர்ந்து உயிரின் பிறப்பிடமான பிரியாவின் தொப்புள் குழியில் சென்று பாய பிளாஸ்டிக் சர்ஜரியே செய்யாமல் காவ்யா தன் சுய உருவத்தை பெற்றாள்.

நடக்கும் அதிசயத்தை பார்த்த தீனதயாள் முற்றிலும் ஆச்சரியம் ஆனான்.

இதுவரை பிறந்த மேனியாய் இருந்தாலும் பிரியாவின் உடலில் இருந்ததால் கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை.

"என்ன ஆச்சு எனக்கு ? "தன் தோல் நிறத்தை பார்த்து இது பிரியாவின் கலர் இல்லயே என்று காவ்யா திகைத்தாள்.

தீனா அவளை எழுப்பி கூட்டி கொண்டு கண்ணாடி முன் சென்று நிறுத்த பிறந்த மேனியாய் ஓட்டு துணி இல்லாமல் தன் சுய உருவத்துடன் ஒரு ஆடவன் முன் நின்று கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவனை பிடித்து தள்ளி விட்டு அருகே இருந்த ஸ்கிரீன் பின்னே ஒளிந்து இழுத்து போர்த்தி கொண்டாள்.

ஏய் காவ்யா செல்லம் ,என்ன வெட்கமா ? மாமன் தான் உன்னை உச்சி முதல் உள்ளங்கால் வரை முழுசா பார்த்து விட்டேனே .இப்போ போய் வெட்கபட்டுகிட்டு வெளியே வா ,இன்னும் முக்கியமான சமாச்சாரம் எல்லாம் பாக்கி இருக்கு.போட்டோவில் பார்த்ததை விட நேரில பன்மடங்கு அம்சமா இருக்கே , சும்மா தக்காளி பழம் போல் செவசெவன்று தளதளன்னு இருக்கே.

"எப்படி என் உருவம் மாறிச்சு என்று தெரியலியே" ,காவ்யா கேட்க

எனக்கும் தான் தெரியல ,இதோ இந்த வைரம் பட்டு தான் ஏதோ நடந்துச்சு.இது விக்கிரமாதித்தன் கிட்ட இருந்த ரொம்ப அரிய வகை வைரம்.என்னோட முன்னோர்கள் ரொம்ப பொக்கிஷமாக பாதுகாத்து வந்த வைரம்.இந்த வைரத்தின் மகிமையால் தான் உனக்கு உன் சொந்த உருவம் கிடைச்சு இருக்கு என்று நினைக்கிறேன்.பாவம் அந்த பிரியா என்ன ஆனாளோ என்று தெரியலயே.நீ இன்னொரு உடம்பில் போய் கருவாகி, உயிராகி,குழந்தையாய் பிறந்து ,வளர்ந்து ஆளாகாமா ,straight ஆ உனக்கு புரொமோஷன் கிடைச்சாச்சு அதுவும் என் மூலமாக.அதுக்கு நன்றி செய்யும் விதமா இன்னிக்கி night என் கூட வந்து படுத்து சந்தோஷப்படுத்தலாம் இல்ல !

சரி நான் என்னை உனக்கு முழுசா தரேன்.இன்னிக்கு மட்டும் இல்ல உன் வாழ்நாள் முழுக்க தரேன் ,ஆனா அதுக்கு சில conditions இருக்கு.

சொல்லு காவ்யா,என்ன conditions
வீசிவரும் தென்றலை கிழித்து ஆடைகள் நெய்து தரவா,
பூத்து நிற்கும் பூக்களை செதுக்கி காலடி செய்து தரவா,
வானவில்லின் ஒரு நிறம் பிரித்து உதட்டுக்கு சாயம் தரவா,
மின்னல் தரும் ஒளியினை உருக்கி வளையல் செய்து தரவா ,சொல்லு சொல்லு உனக்கு என்ன வேணும் சொல்லு.

ஏற்கனவே இந்த மாதிரி ஆசை வார்த்தைகளை எல்லாம் சொல்லி தான் என் லவ்வர் மயக்கினான்.நீயும் அதே போல பேசாதே.உன்னால் முடியக்கூடிய விசயத்தை தான் கேட்க போறேன்.

அப்போ வேறு என்ன தான் செய்யணும் சீக்கிரம் சொல்லு என் குஞ்சு உன் சந்தன தேகத்தை பார்த்ததில் இருந்து பயங்கரமாக ஒல் போட துடிக்குது.

என்னை கொலை செய்த அந்த விஷ்வாவை கொல்லனும் வெறியோடு காவ்யா கூறினாள்.

அவ்வளவுதானே,என்னோட ஆளுங்க சென்னையில் இருக்காங்க ,ஒரு வார்த்தை சொன்ன போதும் நாளைக்கே கதையை முடித்து விடுவார்கள்.அவன் அட்ரஸ் ,ஃபோட்டோ அடையாளத்தை மட்டும் சொல்லு போதும்.

காவ்யா அவன் தகவல்களை கூற ,உடனே தீனா அவன் ஆட்களுக்கு ஃபோன் செய்து விவரத்தை தெரிவித்தான்.

மறுமுனையில் " ஓகே பாஸ் நீங்க சொன்ன ஆளு நாளை சாயங்காலத்திற்குள் உயிரோடு இருக்க மாட்டான்."

இப்போ உன்னோட அடுத்த condition என்ன ?உன் லவ்வரையும் போடணுமா ?

இல்லை வேண்டாம்.அவனுக்கு வேற தண்டனை வைத்து இருக்கேன்.

என்ன தண்டனை ?

அவன் ஆசைப்பட்ட இந்த உடம்பை அவன் முன்னாடி நீ என்னோட ரசித்து ருசித்து உடலுறவு கொள்ளனும்.

வாவ் சூப்பர் .கரும்பு தின்ன கூலி வேணுமா ,அடுத்து ?

நான் இறந்தது என் பெற்றோருக்கு தெரியும்.மீண்டும் அவர்களுடன் சென்று என்னால் வாழ முடியாது.என்னோட certificates எல்லாம் சென்னையில் இருக்கு ,நாம் இருவரும் சென்னை போகும்‌ போது என் பெற்றோருக்கு தெரியாமல் அந்த certificates எடுத்து கொடுத்தால் நான் இங்கே medical பிராக்டீஸ் செய்து பிழைத்து கொள்வேன்.

நீ எதுக்கு வேலைக்கு எல்லாம் போற,மாமாகிட்ட இல்லாத சொத்தா ? உன்னை ராணி மாதிரி வச்சி காப்பத்தறேன் .

இங்க பாரு ,நான் படிச்ச படிப்பு கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கட்டும்.அதுக்கு நான் வேலைக்கு போகனும்.உனக்கென்ன நீ கூப்பிடும் போது நான் உன் கூட வந்து படுக்கிறேன்.நீ என்னை பொண்டாட்டியா வச்சிக்கிட்டாலும்‌ சரி, இல்ல வப்பாட்டியா வச்சிக்கிட்டாலும் சரி எனக்கு சம்மதம் தான்.

சரி அடுத்து என்ன condition?

இது ஃபைனல் condition, என்னோட கன்னி கழிதல் இன்னிக்கு உன்னோட என்று முடிவாகி விட்டது.ஆனா எடுத்தவுடனே ஒல் போடுவது எனக்கு புடிக்காது.

பின்னே ?

ஒரு முதல் இரவில் வரும் பெண் எப்படி கன்னி கழிவாளோ ,அது போல் பள்ளியறை பாடங்களை நீ படிக்க, என்னோட வெட்கம் கொஞ்ச கொஞ்சமாக விலக ,என்னோட ஆடை மற்றும் நகைகள் ஒவ்வொன்றாக கழட்ட வேண்டும்.என்னோட உணர்ச்சியை நன்றாக தூண்டி என்னோட அங்கங்கள் ஒவ்வொன்றும் துடிக்க என்னை பிறந்த மேனியாக்கி, நீ என்னோட ஆடை போல் ஒட்டி இருந்து பனி விழும் இரவினில் உதடுகள் வெடிக்க, நான் திமிர திமிர என்னை நீ ஒக்க வேண்டும்.

யப்பா சொல்லும் போதே நாக்கில் எச்சி ஊறுதே ,எல்லாம் ஓகே ஆனா முதல் இரவு செட்டிங் எல்லாம் போட நேரம் இல்லையே.

முதல் இரவு செட்டிங் இல்லை என்றாலும் பரவாயில்லை.ஆனால் பட்டு புடவை,நகைகள் கண்டிப்பாக வேணும்.நான் ஆடையோடு தான் உன் முன்னாடி வருவேன்.

இது போதுமே ,இதோ இப்போ பத்து நிமிஷத்தில் arrange பண்ணிடறேன்.

உடனே தீனா மேனேஜருக்கு ஃபோன் செய்தான்.

"இந்த ஆளு வேற நேரம் கெட்ட நேரத்தில் ஃபோன் அடிக்கிறான் ,இப்போ என்ன கேட்க போறான் என்று தெரியலையே ?" புலம்பி கொண்டே
போனை எடுத்து "சார் சொல்லுங்க சார் ! "

"யோவ் ஒரு ஹனிமூன் ஜோடி ரூம் நாளை புக் பண்ணி இருந்தாங்க இல்ல "தீனா கேட்டான்.

"ஆமா சார் முதல் இரவுக்கு ரூம் decorate பண்ண சொல்லி இருக்காங்க ,நாளை இரவு ஆள் வந்து விடுவார்கள் .அப்புறம் அவங்களுக்கு கொடுக்க சொல்லி அவரோட உறவினர் ஒருத்தர் மத்தியானம் வந்து பட்டு புடவை ,பட்டு வேட்டி ஷர்ட் ஒன்னு கொடுத்து விட்டு போனார்.

ஆ சூப்பர்யா, நான் கேட்க வந்ததை நீயே சொல்லிட்டே .நீ என்ன பண்ணு ,உடனே அந்த பட்டு புடவை ,பட்டு வேட்டி எல்லாம் மேலே எடுத்துட்டு உடனே வா .

சார் அப்ப நாளைக்கு அவங்க வந்து கேட்டால் என்ன செய்வது?

இருய்யா நான் முழுசா சொல்லி முடித்து விடுகிறேன். என் ரூமுக்கு உடனே போ .அங்கே என் டேபிள் இரண்டாவது டிராயர் ஓபன் பண்ணு . அதில் ஒரு லாக்கர் இருக்கும்.அதையும் உடனே எடுத்துட்டு வா.அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து பால் ஒரு சொம்பு நிறைய மேல கொடுத்து அனுப்பு.அப்புறம் என்ன கேட்ட நாளைக்கு அவங்க வந்து கேட்பதற்குள் அதையெல்லாம் புதுசா வாங்கி விடலாம் என்று போனை கட் செய்தான்.

தீனா காவ்யா பக்கம் திரும்பி , "காவ்யா நீ கேட்ட அத்தனையும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும்."

விளக்கின் வெளிச்சத்தில் ஸ்கிரீன்க்கு பின்னே நின்று இருந்த காவ்யாவின் உருவம் நிழலாக தெரிந்தது.அதில் அவள் குண்டி மிகவும் எடுப்பாக சற்று தூக்கலாக நன்றாக தெரிய ,அதை பார்த்தவுடன் அவன் சுன்னி தானாக முறுக்கேறி தன் உச்சபட்ச நீளத்தை அடைந்தது.

ஆகா ,நிழலாக தெரியும் போதே structure இப்படி இருக்கே ! இன்னும் நேராக அனுபவித்தால் எப்படி இருக்கும் ?..

பத்தே நிமிடங்களில் மேனேஜர் வந்து காலிங் பெல்லை அழுத்த , தீனா துண்டை கட்டிகொண்டு பொருட்களை வாங்கி கொண்டான்.

சரி சீக்கிரம் போய் பால் arrange பண்ணு ,

சொல்லிட்டேன் சார், இன்னும் ஐந்து நிமிடத்தில் ரூம் பாய் எடுத்து வந்து விடுவான்.

ஸ்கிரீன்க்கு பின்னால் நின்று கொண்டு இருந்த காவ்யாவிடம் "இந்தா ,நீ கேட்ட மாதிரி பட்டு புடவை ,பாவாடை ஜாக்கெட்டோடு இருக்கு .உள்ளே ப்ரா கூட இருக்கு.அப்புறம் இந்த லாக்கர் பாஸ்வேர்டு 1818.இதில் என் பொண்டாட்டி நகைகள் எல்லாம் இருக்கு .இதை நீ போட்டுக்கோ.நீ கேட்டது எல்லாம் செய்ஞ்சிட்டேன்.என்னோட ஒரு கோரிக்கை மட்டும் நீ நிறைவேற்றி தரணும்."

"என்ன சொல்லுங்க" , என்ற காவ்யா இன்னமும் தன் உடலை மறைத்து கொண்டு ஸ்கிரீன் பின்னால் நின்று கொண்டே கேட்க

என் பொண்டாட்டி இப்போ உயிரோட கிடையாது.எனக்கு குழந்தையும் கிடையாது.அவளோட நகைகள் எல்லாம் நீயே எடுத்துக்கோ ,அதுக்கு பதிலாக எனக்கு ஒரு குழந்தை பெற்று கொடு .

உன்கூட படுக்கவே ஒத்துக்கிட்டேன்.குழந்தை எல்லாம் ஒரு மேட்டரா ?நான் பெத்து தரேன்.

"ரொம்ப தேங்க்ஸ் காவ்யா ,வெளியே வந்து ட்ரெஸ் போட்டுக்க,நான் உள் அறையில் போய் என்னோட ட்ரெஸ் போட்டு கொண்டு நம்ம முதல் இரவுக்கு ரெடி ஆகி வரேன்"

நல்லா பால் மாடு மாதிரி இருக்கிற அவள் மார்பில் இருந்து இன்று பால் கறந்து விட வேண்டியது தான்.என்று மனதில் விசில் அடித்து கொண்டே சென்றான்​
Next page: Chapter 29
Previous page: Chapter 27