Chapter 33

இந்த பதிலை கேட்டு ,ஸ்ருதி முழுவதும் அதிர்ச்சி அடைந்து ,

என்னடா ? என்று அவனை பார்த்து சைகையில் கேட்க , ஷெட்டி என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை சொரிந்தான்.

அப்ப மது ,உன் வாழ்வில் ஒரு ஆண் வந்து செக்ஸ் சுகத்தை காட்டி குழந்தை கொடுத்தான் என்று சொன்னேயே அது இவன் தானா ?

இவனே தான்,அனிதாவை தேடி இவன் சென்னை வந்த போது தான் நான் இவனிடம் மாட்டி கொண்டேன்.

உடனே ஷெட்டி ,இல்லை மது அனிதாவுக்கு முன்னாடியே நான் உன்னை தான் இதே காலேஜில் பார்த்தேன்.ஆனால் நீ கிடைக்கவில்லை.அனிதா மூலமாக தான் அப்புறம் நீ எனக்கு கிடைச்சே.

ரொம்ப முக்கியம் இது,எதை ஒரு பொண்ணு வெளியே சொல்ல விரும்ப மாட்டாளோ,உன் வாழ்கையின் நலனுக்காக அதையும் நான் சொல்லிட்டேன் ஸ்ருதி.இப்போ சொல்லு,நீ என்ன முடிவு பண்ணி இருக்கே,

ஸ்ருதி அமைதியாக மதுவை பார்த்து ,நான் உன்கிட்ட சில கேள்வி கேட்கலாமா மது ?

கேளு ஸ்ருதி ,

ஒரு குழந்தை அடிப்பட்டு சாலையில் உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் பொழுது ,ஒருத்தர் வந்து இரத்தம் கொடுத்து காப்பாற்றுகிறார் ?பின்பு அவருக்கு ஒரு பிரச்சினை வருவதை அந்த குழந்தை பார்க்கிறது.அப்ப அந்த குழந்தை என்ன செய்ய வேண்டும் ?

தன் உயிரையே தரலாம் ஸ்ருதி .

சரி இன்னொரு கேள்வி ,ஒரு பெண் தன் காதலனால் ஏமாற்றப்பட்டு அவளை விபசாரத்தில் தள்ள பார்க்கிறான்.அந்த நேரம் ஒருவர் தன் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் அவளை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் அவள் கனவை நிறைவேற்றி கொடுப்பதாக வாக்கு கொடுக்கிறார் ? அவருக்கு அந்த பெண் திருப்பி என்ன கொடுக்கலாம் ?

தன் கற்பையே காப்பாற்றியவருக்கு , தன் கற்பை கூட பரிசாக தரலாமே ஸ்ருதி .

தன் கற்பையே ஒரு பெண் தானாக கொடுக்க வந்த பின்பு கூட ,இப்போ வேண்டாம் உன் மனசு சரியில்ல.நீ போய் படு அப்புறம் பார்த்துக்கலாம் என்று அந்த பெண்ணின் மனதை அறிந்து கொண்டு நடந்து கொள்பவனிடம் அந்த பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.

காமெடி பண்ணாதே ஸ்ருதி ,அந்த மாதிரி ஆண்கள் எல்லாம் கற்காலத்திலேயே காணாமல் போய்ட்டாங்க.

இல்லை மது,இது மூன்றுமே என் வாழ்வில் நிகழ்ந்தவை.நான் குழந்தையாக இருந்த போது விபத்தில் இருந்து என்னை காபாற்றியவன் இவன் தான்.இவன் மட்டும் அந்த லாட்ஜில் சரியான நேரத்தில் என்னை காப்பாற்றாமல் போய் இருந்தால் இந்நேரம் நான் பலபேருக்கு முந்தி விரிக்கும் விபச்சாரியாக இருந்து இருப்பேன். நான் கேட்ட ஒரே ஒரு வார்த்தைக்காக என் பெரியப்பாவின் ஆபரேஷனுக்கு பணம் செலுத்தினான்.அதற்கு நான் என்னையே தர வந்த முன் வந்தபொழுது கூட ,இப்போ வேண்டாம் போய் படு என்று என் மனநிலை அறிந்து கூறினான்.

நீ உன்னோட வாழ்க்கையில் நடந்ததை வைத்து மட்டும் எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.அனிதா இல்லை என்ற போது என்னை தேடி வந்தான். நான் இல்லை என்ற போது அனிதாவை தேடி போனான்.நாங்க இருவரும் இல்லை என்ற நிலையில் உன்னை வளைத்து போட பார்க்கிறான்.மீண்டும் அனிதா வந்து விட்டால் உன் நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாரு.

மது ,இப்போ வந்து நீ அடித்தாய் அல்லவா? அவன் உன்னை திருப்பி அடித்தானா?

இல்ல அடிக்கல ஸ்ருதி,

அவன் ஒருவேளை பழைய ஆளாக இருந்திருந்தால் உன்னை நிச்சயம் திருப்பி அடித்து இருப்பான்.இப்பொழுது கூட நீ அவனை அடித்தால் அமைதியாக வாங்கி கொள்வான்.திருப்பி அடிக்க மாட்டான்.அவன் நினைத்து இருந்தால் எப்பவோ என்னை அடைந்து இருக்க முடியும்.ஆனால் இப்பொழுது வரை என்னிடம் கெஞ்சி கெஞ்சி என் அனுமதி வாங்கி தான் என்னை தொடவே செய்கிறான்.என் உயிரை மட்டுமல்ல கற்பையும் காபாற்றியவனிடம் இருந்து நான் எப்படி விலகி வரமுடியும்?.வெறும் தாலி கட்டி விட்டான் என்பதற்காக நான் அவனிடம் இருக்கிறேன் என்று நினைத்தாயா மது ?

எல்லாம் சரி ஸ்ருதி,அவனுக்கு மனைவி என்று இல்லை என்றால் பிரச்சினையே இல்லை.நீ தாராளமாக அவன் கூட வாழலாம்.அவன் வாழ்வில் முதலில் வந்தது அனிதா தானே?அவளுக்கே தானே எல்லாம் உரிமையும் இருக்கு.அவள் வந்து விட்டால் உன் வாழ்க்கையே போய் விடுமே

அப்படி பார்த்தால் உங்கள் இருவருக்கு முன்னால் அவன் வாழ்வில் வந்தது நான் தானே ,எனக்கு தானே முதல் உரிமை இருக்கு.இருந்தும் அனிதாவுக்கு முதலில் தாலி கட்டிய ஒரே காரணத்தால்,அவள் அனுமதிக்காக காத்து இருக்கிறேன்.

ஒருவேளை அவள் அனுமதி கொடுக்காவிட்டால் ?

கண்டிப்பாக கிடைக்கும் வரை முயற்சி செய்வேன் மது

அப்படியும் கிடைக்காவிட்டால் ?.அது அழுத்தமாக கேட்டாள்.

ஸ்ருதி விரக்தியான புன்னகையுடன்,"உனக்கு ஒன்று தெரியுமா மது,நான் இப்போ என் வாழ்க்கைக்கான தேர்வை எழுதி கொண்டு இருக்கிறேன்.ஆனால் என் பேரில் அல்ல,தெரிந்தே தான் அனிதாவின் பேரில் எழுதி கொண்டு இருக்கிறேன்"என்று சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது."

எனக்கு புரியலடி ஸ்ருதி,கொஞ்சம் புரியும்படியா சொல்லுடி பிளீஸ்.மது கெஞ்சினாள்.

நான் இப்போ அங்கு வாழ்ந்து கொண்டு இருப்பது என்னோட வாழ்க்கையே அல்ல மது,அனிதாவாக தான் நான் நடித்து கொண்டு இருக்கிறேன்.என்னோட வாழ்க்கையை இன்னொருவர் பேரில் வாழ்வது எவ்வளவு கொடுமையான விசயம் தெரியுமா?

என்ன ஸ்ருதி சொல்ற ,அப்படி நடிக்கும்படி உனக்கு என்ன அவசியம் வந்தது?

என்ன பண்ணுவது மது,சிறு வயதிலேயே என் அப்பா,அம்மாவை இழந்து என் பெரியம்மா ஆதரவில் வளர்ந்தேன்.ஆனால் என் பெரியப்பாவே மகள் என்றும் பாராமல் என்னை அடைய முயற்சி செய்தார்.அது முடியாமல் போகவே என்னை காசுக்காக ஒரு கிழவனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டினார்.அதில் இருந்து என்னை காப்பாற்ற என் பெரியம்மா என்னை காதலித்தவனுடன் அனுப்ப ,அவன் என்னை விபச்சாரத்தில் தள்ள பார்த்தான்.அப்ப தான் இவன் என்னை காப்பாற்றி ,என் கனவையும் நிறைவேற்றுவதாக சொல்லி என்னை அனிதாவாக நடிக்க சொல்லி கேட்டான்.நானும் ஒப்பு கொண்டேன்.

இவை அனைத்தையும் பொறுமையாக கேட்ட மது,"இந்த சின்ன வயதில் உனக்கு இவ்வளவு கஷ்டமா ஸ்ருதி? இவ்வளவு பிரச்சினை சந்தித்தும் கூட உன் உதட்டில் புன்முறுவல் தவழ்கிறதே ,அதிசயபிறவி தான் நீ ?இந்த நடிக்கிற வாழ்க்கை உனக்கு வேண்டாம் ஸ்ருதி, இங்க பாரு உன் கனவை நிறைவேற்றி உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டியது என் முழு பொறுப்பு.நீ என்னுடன் இப்பவே வந்து விடு

சாரி மது,நானும் யாருக்கும் கடன்பட்டவளாக இருக்க விரும்பவில்லை.இவனிடம் பட்ட கடனை நான் தான் அனிதாவாக நடித்து அடைக்க வேண்டும்.

அப்படி நான் அனிதாவாக எழுதும் தேர்வை வந்து திருத்த போவதும் அனிதா தான்.அனிதா வந்து என்னை ஏற்று கொண்டால் நான் ஸ்ருதியாக மாறி வாழ்வேன்.அவள் என்னை ஏற்று கொள்ளாவிட்டால்,அனிதா என்ற பெயருடனே இந்த ஸ்ருதி மறைந்து விடுவாள்.புரியல மலர்மாலையோ இல்லை மலர்வளையமோ‌ கிடைக்க போவது எதுவாக இருந்தாலும் இரண்டுக்கும் நான் தயாராகவே இருக்கிறேன்.

வாயை மூடுடி,என்ன வார்த்தை சொல்லிட்ட, என்ற மதுவுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது.

இல்ல மது, மூச்சுக்காற்றாய் நான் வந்தேன்,வெளியே செல்வது தானே சரி.அது போல் அவனால் கிடைத்த உயிர், அவனாலே போகட்டுமே விடு! சரி நான் வரேன் மது

ஷெட்டியை கூட்டி கொண்டு ஸ்ருதி கிளம்ப,ஷெட்டிக்கே இதை கேட்டு உண்மையில் அவன் மனம் நொறுங்கி போய் இருந்தது.மது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்று கொண்டு இருக்க ,

"நில்லு ஸ்ருதி,மது தொண்டை கிழிய கத்தினாள்".அந்த சத்தம் அரங்கம் முழுக்க பேரதிர்வை உண்டு பண்ணியது."என் கண் முன்னாடி உன் வாழ்க்கை அழிவதை என்னால் பார்த்து கொண்டு இருக்க முடியாதுடி" என்று சொல்லி ஓடி வந்து மது கட்டி கொண்டு அழுதாள்.

கண்களை துடைத்துக் கொண்டு பின் "உனக்கு பரத நாட்டியம் ஆட தெரியுமா ஸ்ருதி?"மது கேட்டாள்.

கொஞ்சம் தெரியும் மது .ஒரு ஆறு மாதம் போய் கற்று கொண்டு இருக்கிறேன்.

நான் பத்து வருஷமா நாட்டியம் ஆடுகிறேன்.என்னோடு போட்டி நடனம் ஆடி என்னை ஜெயித்து விட்டு நீ அவனுடன் போ?நான் ஜெயித்து விட்டால் நீ என்னுடன் தான் இருக்க வேண்டும்.

ஒருவேளை நான் ஜெயித்தால் ஸ்ருதி கேட்க ,

அது நடக்கவே நடக்காது ஸ்ருதி,உன்னை அவனுக்கு விட்டு கொடுக்க என் மனம் தயாராக இல்லை.எப்பாடுபட்டாவது உன்னை வென்றே தீருவேன்.

ஒருவேளை நான் ஜெயித்தால் ?மீண்டும் ஸ்ருதி கேட்க,

அவனுடன் நீ செல்ல நான் சம்மதிக்கிறேன் ஸ்ருதி,சோகத்தால் மெதுவான குரலில் மது கூற

சரி,எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் ,என் பெரியம்மாவை தவிர்த்து நான் நல்லா இருக்கணும் என்று நினைக்கும் நல்ல ஜீவன் நீ தான் மது. உனக்காக நான் இந்த போட்டிக்கு சம்மதிக்கிறேன்.

"எனக்கு இது ஒண்ணு போதும் ஸ்ருதி",மது உற்சாகமாய் போட்டியில் ஸ்ருதியை வீழ்த்த தயாரானாள்.

மது ஷெட்டியை நோக்கி ,டேய்

முதலில் அரங்கத்தை விட்டு நீ வெளியே போடா ,இது எங்கள் இருவருக்கும் இடையே உள்ளே போட்டி ,நீ இங்கே இருந்தா ஏதாவது ஏடாகூடமாக பண்ணுவ.இடத்தை உடனே காலி பண்ணு.

ஏன் மது,நமக்குள்ள தானே போட்டி,அவன் என்ன பண்ண போறான்.ஸ்ருதி சொல்ல

இல்லை ஸ்ருதி,ஏற்கனவே இதே மாதிரி தான் நான் நாட்டியம் ஆடும் போது ,என் கவனத்தை திசை திருப்ப என் முன்னாடி தீடீர் என்று நிர்வாணமாய் வந்து குறுக்கு வழியில் அந்த போட்டியில் வெற்றி பெற்று என்னை அடைந்து விட்டான்.இப்பவும் அதே மாதிரி தகிடுதித்தம் வேலை ஏதாவது பண்ணுவான்.அதனால் தான் .டேய் இன்னும் நீ கிளம்பலையா?வெளியே போ.

இல்ல மது ,நான் அப்படி ஓரமா உட்கார்ந்து பார்க்கிறேனே ஷெட்டி கெஞ்ச

No way,இங்கே எங்க ரெண்டு பேருக்குள்ளே தான் போட்டி நடக்க போகுது.நீ வெளியே போ

ஸ்ருதி இடைமறித்து ,மது நாம வேண்டுமானால் ஒன்று செய்வோம்.இவன் கையையும்,காலையும் நாற்காலியில் சேர்த்து கட்டி விடுவோம்.அவனால் ஏதும் பண்ண முடியாது.நாம் நம் போட்டியை எந்த இடையூறும் இல்லாமல் தொடரலாம்.

சரி ஸ்ருதி ,உனக்காக ஒத்துக்கிறேன்.இந்தா இது என்னோட இன்னொரு செட் பரதம் ஆடுவதற்கான ட்ரெஸ்.நீ பக்கத்து ரூமில் போய் அணிந்து கொண்டு வா.அதுக்குள்ள நான் இவன் கை காலை கட்டறேன்.டேய் கையை நீட்டுடா,

ம்ம் என்று பெருமூச்சுவிட்டு ஷெட்டி,"என்ன பண்றது முன்னாடி நான் செஞ்சதெல்லாம் களவாணித்தனம்.இப்போ ஒன்னும் பண்ண முடியாது.நான் என்ன சொன்னாலும் நீ நம்ப போறதில்லை.கையை கட்டுங்க"கையை நீட்டினான்.

"ஸ்ருதி வேண்டுமானால் உன்னை நம்பட்டும்,நான் உன்னை எப்பவுமே நம்ப மாட்டேன்."கீழே குனிந்து காலை கட்டும் பொழுது அவன் உலக்கை புடைத்து இருப்பதை பார்த்து "பாரு பாரு நீ திருந்தவே மாட்டே ஜட்டியாவது போட்டு இருக்கியாடா அசிங்கம் புடிச்சவனே "

ஐயோ மது ஜட்டி போட்டு இருக்கேன்.நீ வேணா பாரேன்.வேட்டியை விலக்க,

"கருமம் கருமம் அதை மூடி தொலைடா முதலில் உன் கையை தான் கட்டணும்".என்று இறுக்கமாக கையை கட்டினாள்.

நான் என்ன பண்ணட்டும் மது,நீ கிட்ட வரும் பொழுது உணர்ச்சியில் அது ஜட்டியையும் மீறி அது தானா வெளியே வருது.அது வேற டிபார்ட்மெண்ட்.அது என் கன்ட்ரோலுக்கு வரவே மாட்டேங்குது,நான் என்ன செய்ய

ஸ்ருதி ட்ரெஸ் மாற்றி கொண்டு வந்து "என்ன ஆச்சு மது " கேட்க

ஒன்னும் இல்ல கிட்ட போனதுக்கே அவன் உலக்கை துடிக்குது.கேட்டா அது வேற டிபார்ட்மெண்ட் என்று கதை அளக்கிறான்.

ஸ்ருதி அவளையும் மீறி அடக்க முடியாமல் சிரித்து விட்டாள்.

ஏன் ஸ்ருதி,அவன் உலக்கையை நீ பார்த்து இருக்கிறாயா?

இல்லை மது,கண்ணால் பார்த்தது இல்ல.ஆனால் ஒரே தடவை என் பெண்ணுறுப்பில் வைத்து தேய்த்தான். அப்போ ஒரு மிதமான சூட்டில் அவன் உலக்கையை கொஞ்சம் உள்ளே விடும் போது ஒருவிதமான கிளுகிளுப்பு ஏற்பட்டு நான் என்னையே மறந்து விட்டேன்.இந்த உலகத்தில் இருந்து விடுபட்டு அப்படியே ஆகாசத்தில் பறப்பது போல் இருந்தது.அவ்வளவு தான் ஃபோன் வந்தது பிரிந்து விட்டோம்.

அந்த விசயத்தில் எல்லாம் அவன் பெரிய கேடி தான்.சரி ஸ்ருதி நாம் ஆட்டத்தை ஆரம்பிப்போமோ?

முதலில் கடவுள் வாழ்த்து,சலங்கை ஒலி பட பாட்டு வந்தது

ஓ.ம் நமசிவாய ஓ.ம் நமசிவாய

தங்க நிலாவினை அணிந்த வா

என்ற பாடல் ஒலிபரப்பாக

இருவருமே நடனம் ஆட துவங்கினர்.சரியாக அந்த நேரம் மதுவின் மாஸ்டரும் வந்து சேர்ந்தார்.

இதில் பதாகம் ,திரி பதாகம், அர்த பதாகம்,மயூரம்,அர்த்த சந்திரன் போன்ற முத்திரைகளை ஸ்ருதி அழகாக காண்பிக்க ,மதுவின் மாஸ்டரே பிரமித்தார்.

மது, இன்று நீ சரியான போட்டியாளரிடம் தான் போட்டி போடுகிறாய்.நீ மிகவும் கவனமுடன் ஆட வேண்டிய போட்டி இது என்று மதுவின் மாஸ்டர் உஷார்படுத்தினார்.

அதுவும் பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்,ஆறு காலங்களும் ஆடைகளாகும் என்ற வரிகளுக்கு மது காட்டிய அபிநயத்தை விட ஸ்ருதி காட்டிய அபிநயம் அற்புதமாக இருந்தது.

பாட்டு முடிந்து இரண்டு நிமிடம் ஓய்வு என்று மாஸ்டர் கூற,

இருவரும் மேடை இறங்கி உட்கார்ந்தனர்.

ஏண்டி ரெண்டு பேரில் யாராவது வந்து என் கை கட்டை அவுத்து விடலாம் இல்ல.எனக்கெல்லாம் ஓய்வு கிடையாதா?ரொம்ப இறுக்கமா வேறு கட்டி இருக்கீங்க

ஸ்ருதி கட்டை அவிழ்ப்பதற்காக எழ முற்பட்டாள்.அவளை கை அமர்த்திய மது "நீ இரு ஸ்ருதி,நீ இதற்கு மேல் அவனிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.நான் பார்த்துக்கிறேன்."அவனிடம் சென்று"என்னடா இப்ப உனக்கு கட்டை எல்லாம் அவிழ்க்க முடியாது.மூடிக்கிட்டு அமைதியாக இரு.நாங்க தானே டான்ஸ் ஆடரோம்.சும்மா பார்த்துக்கிட்டு தானே இருக்கே நீ ,உனக்கு எதுக்குடா ஓய்வு ?வாயை கீயை திறந்த அப்படியே வாயையும் சேர்த்து கட்டி விடுவேன் பார்த்துக்க.நான் ஆட்டத்தில் வெற்றி பெற்று ,ஸ்ருதி என் கூட வர்ற வரைக்கும் நீ வாயையே திறக்க கூடாது பார்த்துக்க.

சரி மது,அந்த தண்ணி மட்டுமாவது கொஞ்சம் வாயில் ஊற்றி விட்டு போடி ரொம்ப தாகமா இருக்கு.

தண்ணி கொடுத்து விட்டு மது ஸ்ருதியிடம் செல்ல

ஏய் ஸ்ருதி பொய் சொல்லாதே ,நீ ஆடுவதை பார்த்தால் எனக்கென்னவோ நீ புரொபஷனல் டான்சர் மாறி தெரியுது.சும்மா ஆறு மாசம் தான் கிளாஸ் போனேன் என்று கப்சா விடாதே.

ஐயோ மது நான் ஏன் பொய் சொல்ல போறேன்.எனக்கு பரதம் என்றால் ரொம்ப பிடிக்கும்.இந்த ஆறு மாதம் நான் கிளாஸ் போவதற்கே என்னோட பெரியப்பாகிட்ட படாதபாடு பட வேண்டி இருந்தது.அப்புறம் நேரம் கிடைக்கும் போது youtube பார்த்து கற்று கொண்டேன் அவ்வளவு தான்.

"ஸ்ருதி உனக்கு கற்புர புத்தி ,அறிவு ,அழகு ரெண்டும் ஏராளமாக கொட்டி கிடக்கிறது.செல்வம் மட்டும் தான் இல்லை.அதை அள்ளி கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்.நீ என்னுடன் வந்து விடு."மது கேட்க

"மது அதை தீர்மானிக்க போவது இந்த ஆட்டத்தின் முடிவு தான்,பார்க்கலாம்."ஸ்ருதி சொன்னாள்.

நான் விடமாட்டேன் ஸ்ருதி,கண்டிப்பாக இந்த போட்டியில் வெற்றி பெற்று உன்னை என்னுடன் தான் கூட்டி செல்ல போகிறேன்.

All the best மது.

ம்ம் வாங்க வாங்க சீக்கிரம் ஸ்டேஜ் வாங்க மாஸ்டர் கூவினார்.

மாஸ்டர் இருவரையும் பார்த்து,அவ்வளவு தான் warm up எல்லாம்.இதற்கு மேல் மெயின் ஆட்டம் தான்.இதில் ஓய்வு எல்லாம் கிடையாது.Non stop மட்டுமே.இதில் ஆட முடியாமல் கடைசியில் யார் கீழே விழுகிறாறோ ,அவர் தான் தோல்வி அடைந்தவர். ஓகே ரெடி ஸ்டார்ட் என்று அறிவிப்பு மாஸ்டரிடம் இருந்து வந்தது.

அடுத்த பாடல் முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா பாடல் வர,
இருவரும் அந்த பாடலின் ராகம் மற்றும் உருப்படிகளுக்கு ஏற்ப ஆடினர்.அதில் இந்த பாடல் வரிகளில்
மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய்,
கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்,
வாமனன் போல் தோற்றம் கொண்டு வான் அளந்து நின்றாய்,
நரன் கலந்த சிம்மமாகி இரணியனை கொன்றாய்,
இராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய்,
கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்,
இந்த பாடலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை தத்ரூபமாக வெளிப்படுத்தி ஆடினர்.

அடுத்து jeans படத்தில் இருந்து பாட்டு வர,

தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்
என்ற இசைக்கு திரையில் ஐஸ்வர்யா ராய் ஆடிய மின்னல் ஆட்டத்தை இருவரும் கண்முன்னே கொண்டு வந்தனர்.

type math symbols

கண்ணோடு காண்பதெல்லாம் ஸ்ருதி, கண்களுக்கு சொந்தமில்லை என்று மது பாவனையில் கூற

கண்ணோடு மணி ஆனாய் அதனால் கண்ணை விட்டு பிரிவது இல்லை,நீ என்னை விட்டு பிரிவது இல்லை என்று பதில் பாவனையில் ஸ்ருதி கூறினாள்.

சலசல சலசல ரெட்டைகிளவி ,தகதக தகதக ரெட்டைகிளவி,
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ,
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை,பிரித்து பார்த்தால் பொருளும் இல்லை,ரெண்டல்லோ,ரெண்டும் ஒன்றல்லோ
என்ற பாடல் வரிகளில் இருவர் சேர்ந்து ஆடியது ,இருவரையும் பிரித்து பார்க்கவே முடியவில்லை. அச்சு அசல் இருவரும் ஒன்று போல் ஆடி ,இருவரும் ஒருவர் தானா என்று நினைக்க வைத்தது.

உடனே படையப்பா படத்தில் இருந்து மின்சார பூவே பாடல் வந்தது.முந்தைய பாட்டுக்கு ஒன்றாக ஆடிய இருவர்,இப்பொழுது தனி தனி சரணங்களுக்கு ஆட தொடங்கினர்.
அதில் ஆணவமுள்ள பெண்ணாக மதுவும்,பதிலுக்கு ஆணாக ஸ்ருதியும் ஆடினர்.

ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்,
என் பாதத்தில் பள்ளி கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்,
என் ஆடை தாங்கி கொள்ள,
என் கூந்தல் ஏந்தி கொள்ள,
உனக்கொரு வாய்ப்பு அல்லவா,
நான் உண்ட மிச்ச பாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால்,மோட்சங்கள் உனக்கல்லவா,
என்ற வரிகளில் நடனத்தில் ஒருவகையான திமிரை கொண்டு வந்து புது பரிமாணம் கொடுக்க, உடனே ஸ்ருதி பதிலுக்கு

வெண்ணிலவை தட்டி தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன்,
அதன் விழிகளில் வழிவது அமுதல்ல விஷம் என்று கண்டேன்,
வாள்விழியால் வலை விரித்தாய்,
வஞ்சனை வெல்லாது
வலைகளிலே மீன் சிக்கலாம்,
தண்ணீர் என்றும் சிக்காது,
வா என்றால் நாள் வருதில்லை,
போ என்றால் நான் மறைவதில்லை,
இது நீ நான் என்ற போட்டி அல்ல,
நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல

என்று பதில் நடனத்தில் புது அத்தியாயத்தை படைத்தாள் ஸ்ருதி.

வா வாரே வா ,இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் நாட்டியம் ஆட, யார் வெற்றி பெறுவது என்றே தெரியாமல் போய் கொண்டு இருந்தது.

அடுத்து ஒரு அட்டகாச பாடல் வந்தது .
படம் : வருஷம் 16
பாடல்: கங்கை கரை மன்னனடி,

கங்கை கரை மன்னனடி,கண்ணன் மலர் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி உள்ளம் கவர்
கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே நீச்சல் இடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே மஞ்சம் இடும் தலைவனடி

என்ற பாடலுக்கு ஆடிய ஆட்டத்தில் இருவருமே வசியம்(mesmerize) செய்தார்கள்.உண்மையில் அங்கு இருந்த உயிர்அற்ற பொருட்களான மேசை,நாற்காலிகள் கூட இவர்கள் நடனத்திற்கு சேர்ந்து ஆடின.சூரியன் ஜன்னல் வழியே தான் மறைவதை ஒத்தி வைத்து இவர்கள் நடனத்தை இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.ஒடும் மேகங்கள் நின்று கை தட்டின.வீசும் காற்று ஒரு கணம் மறந்து வீச மறந்து இவர்கள் ஆட்டத்தையே பார்த்து கொண்டு இருந்தது.

வெள்ளத்தைப் பிரிந்த மீனைப் போல்
துடித்து காண்பித்தார்கள்.இருவரது தாமரை பாதங்கள் நடனம் பயில,அதில் அவர்கள் கூந்தல் கடல் அலைபோல் நெளிந்தது.இறைவனும், பெண்களின் இடையும் காண முடியாது என்பார்கள்.அது நூறு சதவீதம் உண்மை தான்.இவர்கள் வளைந்து, நெளிந்து,ஒடிந்து ஆடிய நடனத்தில் இவர்களுக்கு இடையே இல்லை என்று தான் தோன்றியது.காற்சதங்கை பாடியது.அங்கங்கள் ஆலிலை போல் நடனம் புரிந்தது.நாட்டியத்தின் இறைவன் சிவன் இவர்கள் நடனத்தை பார்த்து இருந்தால் அவரே இதை கண்டு மகிழ்ச்சியில் ஒரு ஆனந்த நடனமே ஆடி இருப்பார்.மணிக்கணக்கில் இருவரும் விட்டு கொடுக்காமல் ஆடிக்கொண்டே இருந்தனர்.ஒருவேளை இந்த பூமி இங்கு சுற்றும் வரை தொடர்ந்து ஆடுவார்களோ !நிலவும் உதயமாகி இவர்கள் ஆட்டத்தை பார்த்து தன் குளிர்கதிர்களால் சாமரம் வீசினான்.ஆனால் ஆதவனோ மறைய அடம்பிடித்து கொண்டு இருந்தான்.

அடுத்த பாடலுக்கு இரண்டு அழகு மலர்களும்,அபிநயங்கள் கூட ஆடின.
அழகு மலர் ஆட , அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவது ஏன்?

தத்தித்தரிகிடதோம் தத்தித்தரிகிட தா
தத்தித்தரிகிடதோம் தரிகிட தரிகிடதோ
தத்தித்தரிகிடதோம் தத்தித்தரிகிடதோம்
தத்தித்தரிகிடதோம் தரிகிட தரிகிடதா
தகதகிட தகதகிட
தகதகிட தரிகிட தரிகிடதோம்
தகதகிட தகதகிட
தகதகிட தரிகிட தரிகிடதோம்
தகதகிட தகதகிட
தகதகிட தரிகிட தரிகிடதோம்.

என்று பாடல் முடியும் போது இருவரும் பூமியில் அழுத்தமாக முன்னங்காலை எடுத்து வைக்க ,ஸ்ருதி கால் வைத்த இடத்தில்,இரண்டு பலகையின் இணைப்பிற்காக குத்தி வைத்து இருந்த ஆணி வெளியே நீட்டி கொண்டு இருந்தது.அது அவள் தாமரை பாதத்தையும் கிழித்தது.கிழிந்த பாதத்தில் இருந்து இரத்தம் வழிய தொடங்கியது.அதை பொருட்ப்படுத்தாமல் ஸ்ருதி அடுத்த பாட்டுக்கு தொடர்ந்து ஆட தொடங்கினாள்.

ரா ரா சரசுக்கு ரா ரா என்ற சந்திரமுகி பாடல் வர,வலியை பொறுத்துக் கொண்டு ஸ்ருதி ஆடினாள். ஆனால் ஆட ஆட அவள் பாதங்களில் இருந்து மேலும் இரத்தம் கசிவது அதிகமாகியது.நீர்சத்தும் ஏற்கனவே பல மடங்கு வெளியேறி இருந்ததால் சோர்வடைந்து அவள் உடல் ஒத்துழைக்க மறுத்தது.

பாடல் முடியும் தருவாயில்
தலாங்கு தக்க ஜும் ததீம்த நக ஜும் என்ற ஜதி வரும் பொழுது ஸ்ருதிக்கு முற்றிலும் சக்தி வெளியேறி கண்ணை இருட்டி கொண்டு வந்தது.அதே நேரம்
மதுவின் கால்களில் ஏதோ பிசுபிசுப்பாய் ஒட்ட கீழே குனிந்து பார்த்தாள்.ஒருகணம் இரத்தத்தை பார்த்த மது ,அது ஸ்ருதி பாதங்களில் இருந்து வெளிவருவதை பார்த்து நடனத்தை நிப்பாட்டி ஸ்ருதியை நோக்கி ஓடிவந்தாள்.இதில் மது தோல்வியை மனமுவந்து ஏற்று கொண்டு ஸ்ருதிக்கு வெற்றியை பரிசளித்தாள்.மது நடனத்தை நிப்பாட்டியதை பார்த்த ஸ்ருதி இதழில் புன்னகையுடன் ஆடிக்கொண்டே மயங்கி சரிய,மது ஓடிவந்து தாங்கி பிடிக்கவும் சரியாக இருந்தது.தன் மடியில் ஸ்ருதியின் தலையை வைத்து கண்ணை திற ஸ்ருதி,கண்ணை திற ஸ்ருதி என்று மது அழுதாள்.

பிளைடில் ஸ்ருதி ஷெட்டி தோளில் முகம் சாய்க்க,ஷெட்டி அதை தடுத்தான்.ஆசையோடு அவன் கையை எடுத்து தன் கையோடு பிணைத்து கொள்ள முற்பட்ட போது அவள் கையை உதறினான்.
கொஞ்ச நேரம் சும்மா வர மாட்டே நீ,சரியான தலைவலியா போச்சு உன்கூட என்று எரிந்து விழுந்தான்.ஏன் ஸ்ருதி மீது ஷெட்டி எரிந்து விழுந்தான்?ஸ்ருதி மயக்கம் அடைந்த பின் என்ன நடந்தது?காத்து இருங்கள் அடுத்த பகுதிக்கு​
Next page: Chapter 34
Previous page: Chapter 32