Chapter 48

திடுக் என்று விழித்து பார்த்த போது என் அருகில் என் கணவர் கிடந்தார், மூச்சு பேச்சின்றி. உடலில் ஆடைகளுமின்றி. எனக்கும் அசைக்க முடியாத அளவு மொத்த சக்தியும் உறிஞ்சி எடுக்கப்பட்டது போல உடல் துவண்டு கிடக்க என்னை நானே பார்த்துக் கொண்டேன். என் உடலிலும் ஆடைகள் எதுவும் இல்லை. அம்மணமாக உடலெங்கும் நேற்றிரவின் காமக் கசிவுகள் பிசுபிசுக்க கிடந்தேன். அந்த நிலைமையை உணர்ந்து என் மனதில் எந்த வித அசூசையோ, கூச்சமோ ஏற்படவில்லை. நேற்றிரவின் காமக் களியாட்டங்களை நினைத்து பிரமிப்பாக தான் இருந்தது. காமம் இத்தனை வலிமை வாய்ந்ததா என்று வியப்பாக இருந்தது. சொர்க்கத்தை கண்டு வந்தது போல மனம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. காமத்திற்குள் எவன் இத்தனை கட்டுப்பாடுகளை புகுத்தினான் என்று சிரித்தபடி யோசித்தேன்.

மெல்ல திரும்பி என் கணவரை பார்த்தேன். அசைவின்றி கிடந்தார். மூச்சு விடுவதால் நெஞ்சு ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. இவர் கூட நேற்றிரவு என்ன ஆட்டமெல்லாம் போட்டார் என்று நினைத்துப் பார்த்தேன். இவரிடம் இப்படி ஒரு அனுபவத்தை நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. இவருக்கு உடல் ரீதியாக எந்த குறையும் இல்லை. மனதளவில் கண்ட கற்பனைகளை உருவாக்கி கெட்டு போயிருக்கிறார் என்று தோன்றியது.

அதே சமயம் அந்த லாவண்யாவுடன் அவர் அடித்த கூத்துகளை நினைத்து மெலிதான வருத்தம் உண்டானது. பின் நான் செய்த சேட்டைகளுக்கு, அவரை குறை சொல்லவே எனக்கு தகுதி இருப்பதாக தெரியவில்லை. வேறு ஆணாயிருந்தால், இன்னேரம் நான் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பேன். இவரோ நான் என்ன செய்தாலும், மாறாத அன்புடன் என்னிடம் பணிந்து கிடக்கிறார் என்று தோன்ற, அவர் அம்மணமாக கிடப்பதை மெலிதான சிரிப்போடு ரசித்தேன்.

இருவரும் அம்மணமாக வெட்கமும் விவஸ்தையுமின்றி படுக்கையில் கிடந்தோம். லாவண்யாவையும் சுனிலையும் காணோம். அனேகமாக சுனிலை லாவண்யாவே காரில் கூட அழைத்து சென்றிருப்பாள் என்று தோன்றியது. குட்டித் தேவுடியா, என்ன ஆட்டம் போட்டாள் நேற்றிரவு என்று நினைத்து, இந்த லெஸ்பியன் காதலை யார் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை, நான் என்னமோ இப்போ லாவண்யாவை காதலிப்பது போல தோன்ற, இது என்ன விபரீதம் என்று யோசித்தேன்.

அதே சமயம், சின்ன வயது பெண்ணான லாவண்யாவுக்கும், என் கணவருக்கும் நேற்றிரவு கெமிஸ்ட்ரி செமத்தியாக வொர்க் அவுட் ஆனது எப்படி என்றும் புரியவில்லை. அவள் நடந்துக் கொண்ட விதத்தைப் பார்த்தால், சும்மா எனக்காக நடிக்கிறாள் என்றும் தோன்றவில்லை. ஒரு வேளை குடும்பத்துக்குள் குழப்பத்தை கொண்டு வந்து விடுவாளோ என்று கொஞ்சம் கலக்கமாயிருந்தது. இன்னொரு புறம் அட என்ன கெட்டு போயிற்று, அவள் தான் இப்போது என் காதலியாகி விட்டாளே, கணவரை அவளுடன் பங்கு போட வேண்டி வந்தால், எத்தனையோ பார்த்தாயிற்று, அதையும் செய்து பார்த்து விடுவோம் என்று நினைத்து எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

லாவண்யாவும், சுனிலும் எத்தனை மணிக்கு கிளம்பினார்கள் என்று தெரியவில்லை. அதை விட இப்போது நேரம் எவ்வளவு என்றும் தெரியவில்லை. படுத்தபடியே பார்வையை படுக்கையறை கடிகாரத்திற்கு கொண்டு போனேன். மனம் ஒரு நொடி திடுக்கிட்டது. நேரம் பகல் மணி ஒன்று. நானும் என் கணவரும் காலை உணவுக்காக கூட எழாமல் அயர்ந்து தூங்கியிருக்கிறோம். நேற்றிரவு காமம் தந்த திருப்தியும் களைப்பும் கொண்டு வந்த தூக்கம் அது.

ஸ்கூலுக்கு லீவும் சொல்லவில்லை, வேறு தகவலும் சொல்லவில்லை என்று நினைவுக்கு வந்தது. ஆனால் அதை பற்றி எனக்கு கவலையுமில்லை. இனி தான் பிரின்ஸும், கரஸும் என் காலடியில் கிடக்க போகிறார்களே என்று அலட்சியமாக நினைத்தேன்.

அப்படியானால் நான் மீண்டும் என்னுடைய பழைய கட்டுப்பாடில்லாத வாழ்க்கை முறைக்கு மாற போகிறேனா? தெரியவில்லை. இன்னும் முடிவெடுக்கவில்லை. அதற்கு இப்போது அவசரமும் இல்லை.

இப்போதைக்கு இரவு நடந்த, நடத்திய கூத்தை பற்றியே நினைத்தது என் மனம். உடல் முழுவதும் வலித்தது. மீண்டும் அப்படியே கிடந்து தூங்க வேண்டும் போன்ற ஒரு அலுப்பு உடலெங்கும். அந்த வலியும் அலுப்பும் சோர்வும் உடலிலும் மனதிலும் எதோ ஒரு நிறைவான உணர்வையும் கொடுத்தது தான் ஆச்சரியம். அந்த சோர்விலும் மனமும் உடலும் பரவசமான நிலையில் இருந்தன.

உடல் வியர்வை கசகசத்தது. அது வெறும் வியர்வை மட்டுமில்லை, எங்களின் காம திரவங்களும் கலந்த கசகசப்பு என்று புரிந்தது. ஆனால் அதனால் எந்த சங்கடமும் உண்டாகவில்லை. மனதுக்குள் ஒரு இன்ப புன்னகைதான் பூத்தது.

என்னவொரு அற்புதமான இரவு என்று தோன்றியது. இரவு நான்கு பேரும் சேர்ந்து அடித்த கொட்டம் நினைவில் காட்சிகளாக ஓட, வெட்கமும், சந்தோஷமும், ஆசையும், ஆனந்தமும் மனமெல்லாம் பிரவாகமாய் பெருகின. ஒழுக்கம், கற்பு என்பதெல்லாம் வெறும் கற்பனைகள் என்று தோன்றியது. இந்த இன்பத்தை வேறு எதனால் தர முடியும் இந்த உலகத்தில் என்று தோன்றியது.

அருகில் என் கணவரும் அசைவின்றி கிடந்தார். அவர் முகத்திலும் எதையோ சாதித்து விட்ட மகிழ்ச்சியும், திருப்தியும் தவழ்ந்துக் கொண்டிருந்தன.

இன்னும் கொஞ்ச நேரம் உறங்கலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு, மெல்ல எழுந்து கணவரை தொல்லை பண்ணாமல் கட்டிலை விட்டு இறங்கினேன்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிதானமாக பிறந்த மேனி கோலத்திலேயே நடந்து படுக்கையறையின் குளியலறைக்குள் நுழைந்தேன். ஹீட்டரை போட்டு விட்டு காலைக் கடனை முடித்தேன். வெந்நீரும் குளிர் நீரும் சரியான அளவில் வருவது போல குழாயை அட்ஜெஸ்ட் செய்து ஷவரின் அடியில் நின்றேன்.

மிதமான சூட்டில் மேனியெங்கும் பூவாய் சிதறியோடிய நீர் துளிகளில் முதல் நாள் இரவின் காம களியாட்டங்களின் விளைவாக உடலில் அப்பிக் கிடந்த காம கசிவுகளோடு சேர்த்து உடல் அலுப்பையும் சோர்வையும் மெல்ல மெல்ல கரைந்தோட செய்ய, கண்களை மூடி, தலையை சாய்த்து, உடலெங்கும் தேய்த்து குளித்த போது என் உடலில் எங்கே கை பட்டாலும் அந்த இடம் வலித்தது. இனித்தது. சுகமாயிருந்தது. ஒவ்வொரு இடத்திலும் லாவண்யாவும், சுனிலும் ஏன் என் கணவரும் விளையாடிய விளையாட்டுகள் மனதில் மினுக்கிட்டு ஓட, புன்னகைத்துக் கொண்டேன். என்ன ஒரு சுகமான அனுபவம் என்று வியந்துக் கொண்டேன்.

இந்த பாத்ரூமில் குளிப்பதற்கு ஒரு பாத்டப் இருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. இந்த அறையின் அகலம் அதற்கு போதுமா என்று யோசித்த போது, கண்டிப்பாக போதாது என்று புரிந்தது. வேறு இடம் வாங்கி பெரிய அரண்மனை போன்ற வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தேன். நீச்சல் குளம், பாத்டப், ஷட்டில் கோர்ட் எல்லாம் அமைந்த வீடு கட்ட வேண்டும். எனக்கும் என் கணவருக்கும் தனித் தனியாகவும் ஒன்றாகவும் மூன்று, இல்லையில்லை, மொத்தம் எட்டு படுக்கையறைகள் கொண்ட வீடு…

நான் என் கணவருடன் கூட நினைத்தால் அதற்கு ஒரு தனி படுக்கையறை. அதில் எங்கள் திருமண போட்டோக்கள் சுவர்களை அலங்கரிக்க வேண்டும். என் கணவர் தான் விரும்பும் பெண்ணுடன் கலவி கொள்ள தனி அறை. நான் என் காதலர்களில் யாருடனேனும் புணர்ச்சியில் ஈடுபட என்று தனி படுக்கையறை. இந்த அறையின் சுவர்களில் அதற்கென பயிற்சி எடுத்த ஓவியர்களை வரவழைத்து காம சூத்ர உடலுறவு காட்சிகளை ஓவியமாக வரைய சொல்ல வேண்டும்.

பார்ட்டி ஹால் இருக்க வெண்டும், ஹோம் தியேட்டர், எல்லாம் வேண்டும் என்று கற்பனை ஓட ஷவரில் சுடுநீர் அளவு குறைந்து குளிர்ச்சியான நீர் அதிகரித்த போது தான் என் கற்பனை தடை பட்டது. சிரித்துக் கொண்டேன். எல்லாவற்றிலும் வரம்பு மீறி கற்பனை செய்து என் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்கிறேனோ என்று மனம் குழம்பியது. சரியா தவறா என்று தெரியாத பாதையில் பயணிக்கிறோமோ என்று லேசான பயம் மனதுக்குள் ஓடி மறைந்தது. பார்ப்போம். என் கணவர் துணை இருக்கிறார். லாவண்யாவும் கை விட மாட்டாள் என்று நினைக்கிறேன். நான் கற்பனை செய்த அளவு இல்லாவிட்டாலும், ஒரு மேல் தட்டு மக்களின் வாழ்க்கையை வாழும் அளவுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்கு இப்போதைய எளிய வழி, என் உடல் தான். அதுவும் இப்போதைக்கு உறுதியான முடிவு எதுவும் இல்லை. என் கணவர் எழுந்த பின் தான் தெரியும் அவரது மனநிலை. எப்படி இழுத்து செல்ல போகிறதோ இந்த வாழ்க்கை.

கண்ணாடியில் என் உடலை பார்த்தேன். லாவண்யாவுடன் போட்டி போடும் அளவுக்கு என் உடல் கட்டு இன்னும் இளமை ததும்ப கண்ணாடியில் பளிச்சிட்டது. வெண் தந்தத்தின் நிறத்தில் கடைந்தெடுத்த சிலையாக நின்றேன் நான். ஒட்டிய இளம் வயிறும் அதற்கு கீழே சுத்தமாக மழிக்கப்பட்ட விம்மிய பெண்மை பெட்டகமும் என் முக்கிய பாகங்கள் என்றாலும் என் கண்கள் அவை எல்லாவற்றையும் விட முக்கியத்துவம் வாய்ந்தவை. என் உதடு சுழிப்பு எந்த ஆணையும் கவிழ்த்து விடும் என்று என் கணவர் சொன்ன போதெல்லாம் அவர் எதோ என்னை புணர புகழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்று தான் நினைத்திருந்தேன்.

ஆனால் அதே விசயங்களை, உன் கண்ணும், உன் உதடும் உன்னோட பெரிய சொத்துடி. அதிலே ஒரு போதை இருக்கு. அது எந்த ஆணையும் கவிழ்க்கும். நீ உதட்டை சுழிச்சு, கண்ணை கிறங்க வைச்சு ஒரு பார்வை பார்த்தா பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் உன் காலடிலே கிடக்க தவமிருப்பாங்க என்று லாவண்யாவும் அவளுடன் கலவியில் கிடந்த போது சொன்னது நினைவுக்கு வந்தது.

பொன்னிற மேனியில் நீர் துளிகளை ஒற்றி ஒற்றி எடுத்து பின் டவலை உடலில் சுற்றிக் கொண்டு வெளியில் வந்த போது என் கணவர் இன்னும் அப்படியே கிடந்தார். ஓய்வெடுக்கட்டும் என்று நான் ஒரு நைட்டியை எடுத்து மாட்டிக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தேன். உடல் பசிக்கும் பெண் தான் தீனி போடுவாள். வயிற்றுப் பசிக்கும் அவள்தானே தீனி போட்டாக வேண்டும். பொறுமையாக ஒரு மனைவியாக பொறுப்பாக சமைக்கத் துவங்கினேன்.

சமையலை முடிக்க மணி மூன்றை தாண்டி விட்டது. படுக்கையறைக்குள் நுழைந்து பார்த்த போது என் கணவர் இன்னும் அசைவில்லாமல் கிடந்தார். அருகில் சென்று அவர் நெஞ்சை விரல்களால் வருடி கொடுத்து அதிராமல் எழுப்பினேன். அதற்கே திடுக்கென்று எழுந்தவர் சில நொடிகள் திருதிருவென முழித்து விட்டு என்னை பார்த்து குழம்பி, ஒரு மாதிரி முழித்து பின் தான் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்து அவசரமாக தன் லுங்கியை தேட, நான் புன்னகையோடு அறையின் மூலையில் கிடந்த அவருடைய லுங்கியை எடுத்து அவர் கையில் கொடுத்தேன். குனிந்த தலையோடு வாங்கி கட்டிக் கொண்டார். அவரை தொட்டு எழுப்பி நிற்க வைத்து போய் குளிச்சிட்டு வாங்க. உடம்பெல்லாம் ரொம்ப கசகசப்பா இருக்கு. சாப்பிடலாம். மணி ஈவனிங் மூணு என்றேன்.

என் கணவர் என்னை நேருக்கு நேர் பார்க்க கூசினார். ஒன்றும் சொல்லாமல் குளியலறை நோக்கி நடக்க துவங்கினார். குளியலறையை நோக்கி சென்றவர் தயங்கி நின்று திரும்பி என்னை பார்த்து எதோ சொல்ல வந்து சொல்ல தைரியமின்றி தயங்கினார்.

நான் அருகில் சென்று என்ன என்று பார்வையால் கேட்க, உடைந்து அழ துவங்கினார். நான் என்ன இது? என்னாச்சு? என்று ஆதரவாக அவரை அணைத்து முடியை கோதி விட, அம்மு நேத்து உன்னை குறை சொல்லி, இனி இதெல்லாம் நமக்கு வேண்டாம்ன்னு எப்பவும் போல வாழலாம்ன்னு சொல்லிட்டு, ஒரு பொண்ணை பார்த்ததும் புத்தி கெட்டு போயி இப்ப நானே என்னென்னமோ பண்ணிட்டேன். உன்னையும் இழுத்து விட்டுட்டேன். ஸாரி… அந்த சூழ்நிலைலே என்ன செய்றோம்ன்னே தெரியலை, என்னை மன்னிச்சிடு என்றார்.

நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன். அவர் என்னை பரிதாபமாக பார்த்தார். அவர் நான் அடித்த கூத்துகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவர் செய்த்தை மட்டும் நினைத்து வருந்துவது கொஞ்சம் ஆறுதலாயிருந்தது.

நான் பதிலேதும் சொல்லாததை கண்டு, நான் கோபத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு, என்னை சமாதானப்படுத்த, அந்த லாவண்யா என்னை என்னென்னமோ பண்ண வைச்சிட்டா என்றார்.

நான் அவரிடம் கொஞ்சம் விளையாட நினைத்தேன்.

ஓ… இல்லைன்னா நீங்க ஒண்ணும் பண்ணிருக்க மாட்டீங்க என்று அவரை உற்று பார்த்தேன்.

அவ தான் முதல்லே என் மேலே கை வைச்சா என்று பரிதாபமாக சொன்னார் என் கணவர். அவரை பார்க்க பாவமாயிருந்தது.

ஓ அப்ப உங்களுக்கு அவளை பிடிக்கவே இல்லை.. அப்படிதானே என்றேன்.

பதில் வரவில்லை.

பதில் சொல்லுங்க…

மெளனம்….

பிடிக்கலையா?

மெளனம்…

பிடிச்சிருக்கா.

என்னை பரிதாபமாக பார்த்தார்.

சொல்லுங்க சும்மா…

பிடிச்சிருக்கு என்று முனகினார்.

ம்ம்ம்… நினைச்சேன். அவ கூப்பிட்டா அவ கூட போயிடுவீங்களா என்றேன் மனதுக்குள் என் கணவரின் அப்பாவித் தனத்தை நினைத்து சிரித்துக் கொண்டு.

அவர் நிமிர்ந்து என்னை பார்த்து பதில் சொல்ல தெரியாமல் நான் என்ன விதமான மனநிலையில் இருக்கிறேன் என்று அளவெடுக்க முயன்றார்.

சொல்லுங்க… என்ன ஆட்டம் போட்டீங்க அவ கூட நைட்டு…

மெளனம்…

என்னை எல்லாம் பார்த்தா அப்படி செய்ய தோணலையா…

நீ என் மஹாராணி…

அய்யே…

நிஜமா அம்மு…

அப்ப அவ யாரு… குட்டி ராணியா?

சும்மா டைம் பாஸ்… ஒரு நாள் தானே அம்மு…

இதை அவ கிட்டே சொல்லட்டுமா?

ஐயோ வேண்டாம்…

ஏன்… அப்ப அவளை பிடிச்சிருக்கு. அதானே…

நீ சும்மா என்னை டீஸ் பண்றே தானே… என் மேலே கோபம் இல்லை தானே…

ம்… தெரியலை… ஆனா…

என்னையே ஏக்கமாக பார்த்தார். நான் என்ன சொல்ல போகிறேன் என்று அச்சத்தோடு…

லாவண்யாவுடன் அவர் இரவு அடித்த கூத்து மனதுக்குள் ஒரு வித பொறாமையையும் ஏமாற்றத்தையும் உண்டாக்கியிருந்தது உண்மை தான். ஆனால் இப்போது என் முகத்தை ஒரு குழந்தையை போல ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் அவர் மேல் பரிதாபம் வந்தது.

நீங்க என்னை நம்பினீங்கல்லே. அதே மாதிரி நானும் உங்களை நம்புறேன் என்றேன்.

அவர் முகம் நிம்மதியை பிரதிபலிக்க இனி நான் உன்னை எதுக்கும் கட்டாயப்படுத்தவும் மாட்டேன். கட்டுப்படுத்தவும் மாட்டேன். நானும் இனி எதையும் எதிர்பார்க்கவும் போறதில்லை. நேத்து கிடைச்சதே என் வாழ்க்கை முழுவதுக்கும் போதும். இனி எதுவும் வேண்டாம். நீ உன் வாழ்க்கையை உனக்கு எப்படி விருப்பமோ அப்படி வாழு. நான் உன்னை எதுவும் கேட்க மாட்டேன் அம்மு என்றார்.

பின் தயங்கி என் கூட இரு அம்மு… கடைசி வரை… அது போதும் என்றார்.

அவர் மனதில் நேற்றிரவு லாவண்யாவுடன் வெறியுடன் அனுபவித்த இன்பம் குறித்து ஒரு வித குற்ற உணர்வு இருப்பதை கண்டு கொண்டேன். அது தேவையில்லாதது என்று சொல்ல நினைத்தாலும் அவரை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர் இது போன்ற மனநிலையில் இருப்பதே நல்லது என்றும் தோன்றியது.

ஓகே நானும் இதை பத்தி ஓபனாவே சொல்லிடுறேன். நானும் நீங்களும் இப்ப போயிட்டிருக்க பாதை சரியா தவறான்னு யாராலையும் சொல்ல முடியாது. சரியோ தப்போ அதுக்கு நானோ நீங்களோ மட்டும் காரணமில்லை. எல்லாத்துக்கும் நாம ரெண்டு பேருமே தான் காரணம். ரெண்டு பேர் விருப்பத்தோடவும் தான் நாம எல்லாத்தையும் செஞ்சோம். சோ வீணா மனசை போட்டு குழப்பிக்காம ப்ரீயா இருங்க. அடுத்தடுத்த கட்டங்களை நிதானமா யோசிச்சு முடிவெடுக்கலாம். அவசரம் எதுவுமில்லை, அப்புறம் அந்த லாவண்யா, என் பர்மிசன் இல்லாம அவ கூட எந்த காண்டாக்ட்டும் வைச்சுக்க கூடாது, என்றேன்.

அவ கிட்டே மயங்கி அவ பின்னாலே சுத்த போறேன்னு நினைச்சியா?

நீங்க பின்னாடி சுத்திட்டா அவ உடனே ஓடி வந்திர போறா உங்க கூட. சும்மா மனசிலே எதையாவது ஆசையை வளர்த்திக்காதீங்க. அவ ஒரு ப்ரொபஷனல். போனா போகுதுன்னு உங்களுக்கு நேத்து ப்ரீ சர்வீஸ் பண்ணிருக்கா. அதை நம்பிட்டு மனசிலே கற்பனை பண்ணி பின்னாடி பைத்தியம் பிடிச்சு அலையாதீங்க…

அவர் சிரிக்க நானும் சிரித்து விட்டு இருவரும் மனம் தெளிவாகி சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டு முடிக்க, அவர் களைப்பாக இருப்பதாக மீண்டும் படுத்து உறங்கி விட, நான் படுக்கையறை கதவை தாழிட்டு விட்டு ஹால் ஷோபாவில் உட்கார்ந்து போனை கையில் எடுத்து லாவண்யாவுக்கு அழைத்தேன்.

சொல்லுங்க மேடம் என்றாள்.

என்னடி நக்கலா என்றேன்.

அதான் நேத்தே முடிஞ்ச வரை நக்கல் பண்ணியாச்சே. இருந்தாலும் உங்களை மேடம்ன்னு கூப்பிடுறதுதான் சரின்னு தோணுது.

ஏண்டி அப்படி?

யப்பா…. என்னா ப்ளான். என்னா நடிப்புடா சாமி. உலக நடிப்புடா குருவே…

தேங்க்ஸ்டி…

எதுக்கு?

எல்லாத்துக்கும் தான்.

எப்படிடி இவ்ளோ கிரிமினலா யோசிக்கிறே?

சிரித்தேன்.​
Next page: Chapter 49
Previous page: Chapter 47