Chapter 55

அவர் நாக்கு என் அக்குள்களை சளக் சளக் சளக் என்று நக்க நக்க கீழே என் பெண்மையில் மெல்ல மெல்ல நமநமவென நமைச்சல் மேலெழும்பி வந்து உடலெங்கும் பரவ துவங்கியது. என் அக்குள் எச்சிலில் குளித்துக் கொண்டிருந்த்து. நான் மெய்மறந்து கிடந்தேன். அவர் அக்குளை நக்குவதற்கு வசதியாக என் உடலை பிடிக்க என் கையை விடுவித்து விட்டார். ஆனால் நான் கையை கீழே இறக்காமல் தூக்கியே வைத்துக் கொண்டிருந்தேன். என் கைகளை கீழே இறக்காமல் என் அக்குளை அவர் நக்கும் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

இடையிடையே அக்குளை நக்குவதை விட்டு விட்டு முகத்தை முகத்தோடு சேர்த்து என் இதழ்கள் இரண்டையும் கவ்வி சப்பவும் சூப்பவும் செய்தார். நாக்குகளை நீட்டி ஒன்றோடொன்று சண்டை போட வைத்தோம். நாக்கோடு நாக்கு உறவாட விட்டு துழாவி துழாவி ஒழுகிய எச்சிலை பரிமாறி பருகினோம். சற்று நேரம் முன் இருந்த மனநிலை மாறி மனதை ஒதுக்கி விட்டு உடல்களின் தேவை அங்கே முக்கியமானதாக மாறிக் கொண்டிருந்தது.

மனதை வென்று உடலின் தேவை மேலெழுந்து உடல்கள் இரண்டும் ஒன்றையொன்று இரையாக்கி பசியாறிக் கொள்ளும் காம வேட்கை எங்களுக்குள் மெல்ல புகுந்துக் கொண்டிருந்தது. அக்குளில் அப்படி என்ன தான் ரகசியம் இருக்கிறதோ தெரியவில்லை, அந்த கூச்சம், அந்த குறுகுறுப்பு இவற்றுக்கெல்லாம் பெண்களின் பெண்மை ஸ்தானத்தோடு தனி இணைப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை, அவர் நாக்கு என் அக்குளை ஒவ்வொரு நக்கு நக்கும் போதெல்லாம் நான் துடித்துக் கொண்டிருந்தேன். கூச்சமும், குறுகுறுப்பும் என் உடலையே சிலிர்க்க நான் அவர் என்னை புணர்வதற்கு முன்பே உச்சமடைந்து விடுவேனோ என்று பயந்துக் கொண்டிருந்தேன்.

சில நிமிடங்கள் நீடித்த இந்த மோக நிலையில் என் அக்குள் முழுவதும் எச்சியால் நனைந்து ஒழுக, அவருக்கும் மூச்சிரைக்க, எதுவும் செய்யாமலே எனக்கும் மூச்சிரைக்க, இருவருக்கும் உணர்ச்சிகள் உச்சத்திற்கு போனது போல ஒரு உணர்வு. கொஞ்சம் உணர்வுகள் தணிந்தால் பரவாயில்லை என்பது போல தோன்ற எங்கள் வேகம் மெல்ல மெல்ல கீழிறங்கியது.

ஒரு வழியாக என் அக்குளை விட்டு தன் முகத்தை எடுத்த குப்தா, என் முகம் பார்த்தார். சற்று நேரம் முன் இருந்த தயக்கமும், சங்கோஜமும் அவரிடம் காணாமல் போயிருந்தது.

என் கண்ணை நேராக பார்த்து சொர்க்கம் என்றார்.

நான் வெட்கத்தோடு தலை குனிந்தேன்.

உங்களுக்கும் இது பிடிக்குமா?

ரொம்ப….

வேற யாராவது பண்ணிருக்காங்களா?

நான் உடனே சிரித்து…

இந்த கேள்வியை எதிர்பார்த்தேன். ஆம்பிளை புத்தி. நேர்மையாவே பதில் சொல்றேன். பண்ணிருக்காங்க. அதை தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க…

நான் நல்லா செஞ்சனா?

மீண்டும் சிரித்தேன்.

அதே ஆம்பிளை புத்தி. இப்ப நான் என்ன சொல்வேன்னு நினைக்கிறீங்க? நான் சொல்றது உண்மைன்னு எப்படி நம்புவீங்க?

உண்மையை தான் சொல்வீங்கன்னு நம்புறேன்.

இரண்டு பேர் பண்ணிருக்காங்க. அவங்க வயசு பசங்க…



டீசண்டா இருப்பாங்க. டீசண்டா நடந்துக்குவாங்க. டீசண்டா பண்ணினாங்க.



உங்களை மாதிரி…

….

இவ்ளோ டர்ட்டியா…



இவ்ளோ அசிங்கமா…



கூச்சமே இல்லாம…



அசிங்கமா…

….

இப்படி எச்சி ஒழுக ஒழுக…



யாரும் நக்கினதில்லை.

ஓ.. ஸாரி… நான் ரொம்ப டர்ட்டியா பண்ணிட்டேனா?

ஹா ஹா ஹா… நான் சொல்றது புரியலையா சார். நீங்க என்னை…



என்னை ஒரு வழி பண்ணிட்டீங்க. உங்க நாக்கு ஆடி முடியற வரை நான் சுய நினைவிலேயே இல்லை. இவ்ளோ டர்ட்டியா நான் எதிர்பார்க்கவே இல்லை. இவ்ளோ சுகத்தையும் நான் அனுபவிச்சதில்லை.

அவர் முகம் சுவிட்ச் போட்ட பல்ப் போல பிரகாசிக்க…

என் முகத்தை இழுத்து என் உதடுகளை கவ்விக் கொண்டு சப்ப துவங்க…

நானும் பதிலுக்கு கவ்வி சுவைக்க…

சில நொடிகள் உதடு சப்பலுக்கு பின்…

உங்களுக்கு டூ டேஸ் பத்தாது. ரொம்ப பொறுமையா போறீங்க என்றேன்.

ஓ.. அப்ப ஸ்பீட் பண்ணலாமா என்றார்.

இல்லை, உங்க விருப்பம் போல இருங்க. இன்னும் இரண்டு நாள் தேவைப்பட்டாலும் இந்த கிழவனோட அன்புக்கு நான் இருக்கேன்.

ம்ம்ம்… ஒண்ணு சொல்லவா?

ம்…

நீங்க ரொம்ப டேஞ்சரஸ்…

ஹா.. ஹா…

என்ன சிரிப்பு…

இதெல்லாம் எதிர்பார்த்ததுதான். நான் உங்களை மயக்கி பெருசா எதையோ அடைய ட்ரை பண்ணுவேன்னு நினைக்கிறீங்க போல…

இல்லை.. அப்படி சொல்லலை..

லீவ் இட். நான் ப்ளான் பண்ணி வரலை. ப்ளான் பண்ணி பேசலை. அந்தந்த நேரத்துக்கு என்ன தோணுதோ அதை சொல்றேன். நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம். என்னாலே சொல்லக் கூடியது ஒண்ணே ஒண்ணுதான்.



கொடுக்குற காசுக்கு என் சர்வீஸ் திருப்தியா இருக்கும்…

ஸாரி….



ஸாரிடா. உன்னை ஹர்ட் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். ஸாரி…. ஸாரி… ஸாரி….

தேங்க்ஸ்…

எதுக்கு?

ஃபர்ஸ்ட் டைம் என்னை நீ வா போன்னு கூப்பிட்டதுக்கு…

கோபம் போயிடுச்சா.

கோபமெல்லாம் இல்லை. அதுக்கு எனக்கு உரிமை இருக்கா.

நான் தான் ஸாரி சொல்லிட்டேனில்லே. அப்புறம் ஏன் இப்படி பேசுறீங்க…



ஸாரி அமுதா…



அமுதா மிஸ்…

ம்…

நான் வேணா கால்லே விழவா?

சும்மா சொல்கிறார் என்று நினைத்தால், மனிதர் நிஜமாகவே அப்படியே தரையில் உட்கார, நான் பதறியவளாக, ஐயோ என்ன இது என்று அவரை தடுக்க முயல்வதற்குள் அவர் என் காலடியில் சப்பணமிட்டு உட்கார்ந்து என் கால்களை பிடிக்க, நான் ஐயோ விடுங்க என்ன பண்றீங்க என்று பதற…

அவரோ என் கால்களில் ஒன்றை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு…

என் புடவையை மெல்ல மேலே உயர்த்தி…

என் கெண்டைக் காலை வெளியில் தெரிய வைத்து….

அதில் நான் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசை தொட்டு விளையாடி…

கால்களில் விரல்களால் வருடிக் கொண்டே…

வாவ்… வாட் எ லவ்லி லெக்ஸ் என்று முணுமுணுக்க…

ஏனென்று தெரியாமல் நான் என் எதிர்ப்பை நிறுத்தினேன். குனிந்து அவர் என்ன செய்கிறார் என்று கவனிக்க தொடங்கினேன். அவருடைய விரல்கள் என் கெண்டைக் கால் சதைகளை மெல்ல வருடிக் கொண்டிருந்தன. ஒரு வீணையை மீட்டுவது போல அவர் விரல்கள் என் கெண்டைக் கால் சதைகளை வருட…ஏனென்று தெரியாமல் நான் மெய் சிலிர்த்தேன். கண் மூடி மயங்கினேன். அவர் என் கால்களை ஆராதிக்க துவங்கினார்.

தந்தத்திலே கடைஞ்செடுத்த்து மாதிரி இவ்ளோ அழகான கால்களை நான் எதிர்பார்க்கவே இல்லை என்றார்.

போதும் என்றேன் நான்.

அவர் குனிந்து என் ஒரு காலை கையில் ஏந்தி என் கெண்டைக் காலில் முத்தமிட, என் கால் பகுதியிலிருந்து ஒரு மெல்லிய மின்சார கீற்று புறப்பட்டு என் மேனியெங்கும் ஓடி மறைந்தது.

நான் விழி மூடி மெலிதான முனகலை வெளிப்படுத்தி அவருடைய பணிவிடை தந்த அகங்கார போதையில் அவரிடம் என் கால்களை ஒப்படைத்து விட்டு அமர்ந்திருக்க..

அவர் என் கெண்டைக் கால் சதைகளை இச் இச் இச் என்று முத்தங்களால் ஆராதிக்க, ஒவ்வொரு முத்தத்திற்கும் நான் சின்ன சின்ன முனகல்களை வெளிப்படுத்த…

ஆண்மையின் திமிரை…

என் காலடியில் கிடக்க வைத்தது போல உடலெங்கும் திமிரும், செருக்கும் பரவி எனக்குள் ஒரு வினோத காமத்தை தூண்டி விட…

அதை அதிகரிப்பது போல அவர் என் கால் சதைகளை இப்போது நாக்கால் நக்க துவங்க…

நான் கூச்சமும், சுகமும் தாங்காமல் தலையை பின்னால் சாய்த்துக் கொண்டு மெல்ல மெல்ல என்னுள் தூண்டப்பட்டுக் கொண்டிருந்த விரகத்தில் விழுந்துக் கொண்டிருந்தேன்.

அவர் என் புடவையை முழங்காலுக்கு மேல் உயர்த்தவே இல்லை. என் முழங்காலுக்கு கீழிருந்த கால் பகுதிகளை மட்டும் ஆராதித்துக் கொண்டிருந்தார்.

ஒரு காலை முத்தங்களாலும், நாக்காலும் ஆராதித்து முடித்து விட்டு அடுத்த காலையும் எடுத்து அதிலும் உதடுகளையும் நாக்கையும் விளையாட விட, கவனிக்காமல் விடப்பட்ட என் முழங்கால்களுக்கு மேற்பட்ட பகுதியில், கவனிக்கப் பட்டுக் கொண்டிருந்த பகுதியில் இருந்து, உணர்வுகள் கடத்தப்பட, தொடாமலே என் முழங்கால்களுக்கு மேலே குறுகுறுப்பும், கூச்சமும் மெல்ல மெல்ல மேலேறி, என் தொடைகளின் வழியாக, பரவி, என் தொடைகளின் இடுக்கில், உட்புற தொடைகளிலும், மெல்ல மெல்ல ஒரு உணர்வு ஊர்ந்து மேலேற, என் பெண்மை, சிறுக சிறுக விம்மி பூரிக்க துவங்கியது.
அவர் கெண்டைக் கால்கள் இரண்டையும் மாறி மாறி முத்தங்களாலும், உதட்டின் வருடல்களாலும், உச்சமாக நாக்கால் நக்கியும் என் கால்களை ஆராதிக்க, நான் என்னுடலின் உணர்ச்சி பகுதிகளாக நினைத்திருந்த அங்கங்களை விட என் கெண்டைக் கால்கள் இரண்டும் உணர்ச்சி மிகுந்தவைகளாக மாறிக் கொண்டிருப்பதை ஆச்சரியமாக பார்த்து, என் கால்களை பூஜிக்கும் அவரை வினோதமாக பார்த்து, அவரிடம் என் கால்களை ஒப்படைத்து விட்டு மெல்ல மெல்ல காமத்தின் படிகளில் மேலேறிக் கொண்டிருந்தேன்.

அவரும் என் கெண்டைக் கால்களின் அடியில் ஆரம்பித்தவர் மெல்ல மெல்ல மேலேறி என் முழங்கால் வரை வந்தவர், அங்கே நிற்க, நான் குனிந்து அவர் புடவையையும், உள் பாவாடையையும் அவர் இன்னும் மேலே உயர்த்த மாட்டாரா என்று ஏக்கத்தோடு பார்க்க…

என் கால்களை பூஜிக்கும் அவரை வினோதமாக பார்த்து, அவரிடம் என் கால்களை ஒப்படைத்து விட்டு மெல்ல மெல்ல காமத்தின் படிகளில் மேலேறிக் கொண்டிருந்தேன்.

அவரும் என் கெண்டைக் கால்களின் அடியில் ஆரம்பித்தவர் மெல்ல மெல்ல மேலேறி என் முழங்கால் வரை வந்தவர், அங்கே நிற்க, நான் குனிந்து அவர் புடவையையும், உள் பாவாடையையும் அவர் இன்னும் மேலே உயர்த்த மாட்டாரா என்று ஏக்கத்தோடு பார்க்க…

உயர்த்தி விடுவாரோ என்று ஒரு பக்கம் வெட்கம் பிடுங்கி தின்ன…

ஆமாம்..

என் புடவையை, பாவாடையை அவர் உயர்த்தி என் பெண்மையை இப்போது பார்த்தால் என்ன நினைப்பார் என்று வெட்கம் என்னை பிடுங்கி தின்றது.

காரணம்…

முக்கியமான அங்கங்கள் எதையும் தொடாமலே, தீவிரமான காம விளையாட்டுகள் எதிலும் ஈடுபடாமலே நான் கசிந்திருந்தேன். என் பெண்மை சுரந்திருந்தது.

அவர் அதை பார்த்தால் என்ன இதுக்கே ஒழுக விட்டுட்டீங்க என்று கேட்டு விடுவாரோ என்ற கூச்சம் என்னை கொன்றுக் கொண்டிருந்தது.

ஆனால் நான் ஈரமாகி விட்ட்தை என் உடைகளை உயர்த்தி தான் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. அனுபவசாலியான அவர் என் பெண்மையின் மதன நீர் சுரப்பின் வாசனையை இந்நேரம் கண்டிப்பாக உணர்ந்திருப்பார்.

அந்த ஏசி குளிர் காற்றின் அமைதியில் என் பெண்ணுறுப்பில் சுரந்திருந்த காம திரவத்தின் இனிய வாசனை என் நாசியிலேயே ஏறி, என்னையே போதைக்குள் தள்ளிக் கொண்டிருந்தது. அவர் இன்னுமா என் பெண்மையின் நறுமணத்தை முகராமல் இருப்பார்.

ஆனால் அவர் முழங்கால் வரை வந்தவர் ஏனோ அதற்கு மேல் போக முயலாமல், என் ஆடைகளை என் இடுப்புக்கு மேல் உயர்த்த முயலாமல், என் பெண்மையை காண முயலாமல்…

அப்படியே மீண்டும் கீழ் நோக்க செல்ல, நான் ஏன் இப்படி தாமதிக்கிறார் என்று தவிப்போடு, ஆனால் அவரை ஒன்றும் சொல்ல முடியாமல், அவர் செய்கைகளை குறுகுறுப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு வேளை நானே வாய் விட்டு எல்லாவற்றையும் கேட்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறாரோ?

அல்லது….

நிதானமாக விளையாடி பெண்ணின் உணர்வுகளை தூண்டி விட்டு, அதன் பின் புணர்ந்து அவளை முழுதாக அனுபவிக்க நினைக்கிறாரோ…

புரியாமல் நான் தவிக்க…

அவர் அடுத்து செய்த வேலை என்னை அதிர வைத்தது.

என் காலொன்றை கையில் ஏந்தி, பூங்கொத்து போல மென்மையாக மேலே உயர்த்தி, தன் முகம் அருகே கொண்டு சென்றவர், திடீரென்று என் பாதத்தை, என் பாதங்களின் அடிப்புறத்தை தன் நாக்கால் நக்க துவங்கினார்.

நான் விருட் என்று என் கால்களை இழுத்துக் கொண்டேன். அவர் மிட்டாயை பறி கொடுத்த குழந்தையாக என்னை கெஞ்சலாக பார்க்க…

நான் வேண்டாம் என்றேன்.

அவர் ப்ளீஸ் என்று மீண்டும் என் கால்களை கைகளில் சிறை பிடிக்க முயன்றார். நான் ஒத்துழைக்க மறுத்தேன்.

கொஞ்ச நேரம் போராட, நான் அவரை அவருடைய உடைகளை பற்றி இழுத்து, எந்திரிங்க ப்ளீஸ் என்று மேலெழ வைத்தேன்.

அரை மனதோடு எழுந்தவர், ஏமாற்றத்தோடு என்னை பார்க்க…

அப்படி பார்க்காதீங்க. என்ன இதெல்லாம். இதிலே என்ன சுகம் கிடைக்க போகுது என்றேன்.

அவர் அப்படி பார்த்தா எதையுமே ரசிக்க முடியாது. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. உங்க அழகுக்கும், அன்புக்கும் உங்க காலடிலே அடிமையா கிடக்க தோணுது என்றார்.

இதெல்லாம் நாமளா ஏற்படுத்திக்கிட்டது. எனக்கு பிடிக்கலை.

நீங்க இதுவரை நான் விருப்பப்பட்ட எதையுமே செய்யலை.

ஓ…சர்வீஸ் சரியில்லைன்னு சொல்றீங்களா?

அமுதா…ஏன் இப்படி அடிக்கடி சொல்லிக் காட்டிக்கிறீங்க…

நீங்க சொன்ன வார்த்தை அப்படி…

நான் என்ன தப்பா சொல்லிட்டேன். ஆசையா இருக்கு, அனுபவிக்க விடுங்கன்னு உங்க கிட்டே கெஞ்சுறேன்.

எனக்கு பிடிக்கலைன்னு சொல்றேனில்லே…

எனக்கு பிடிச்சிருக்கே…

உங்களுக்கு பிடிச்சதை எல்லாம் செய்யனும்ன்னா நான் தேவுடியாவா தான் இருக்கனும். நான் தேவுடியாதானாலும் நீங்க என்னை அப்படி நினைக்கலைன்னு சொன்னீங்கல்லே.

இப்ப எதுக்கு இந்த தேவையில்லாத வார்த்தைகள்.

இந்த இரண்டு நாளும் நான் உங்களுக்கு ஒரு நல்ல துணையா இருக்கலாம்ன்னு நினைச்சேன்.

சரி… நான் உங்களை அந்த மாதிரிதானே நடத்துறேன்.

இந்த இரண்டு நாளும் உங்களுக்கு பிடிச்சதை எல்லாம் நான் செய்ய மாட்டேன். எனக்கும் பிடிச்சா மட்டும் தான் அதை அனுமதிப்பேன்.

அவர் என்னையே பார்த்தார்.

நான் என்ன என்பது போல அவரை திமிராக பார்த்தேன்.

அருகில் வந்து என் காதில் திமிர் பிடிச்ச டீச்சர்ன்னு சொன்னாங்க…. இவ்ளோ திமிர் ஏறி போயிருக்கும்ன்னு நினைக்கலை என்றார்.

ஓ…

அந்த திமிரை அடக்குறேன்…

ட்ரை பண்ணி பாருங்க…

பார்க்கிறேன். எங்கெல்லாம் திமிர் ஏறியிருக்குன்னு கண்டு பிடிச்சு அதை அடக்குறேன்.

பார்ப்போம்… பார்ப்போம்… பேச்சுதான் எல்லாம். இப்ப தான் ஐயா கெண்டைக்காலுக்கே வந்திருக்கார்… எப்ப மேலே ஏறி திமிரை அடக்க போறாரோ…

அமுதா மிஸ்…

உங்களை நல்லா ஏற போறேன்…

ஸ்ஸ்ஸ்ஸ்…

என்னாச்சு?

அந்த வார்த்தை…

ம்ம்ம்…

எப்ப சார் ஏற போறீங்க?

பொறுமையா இருங்க மேடம்…சொல்றேன்.

சொல்லுங்க சார்…

ஆரம்பத்திலே ரசிச்சீங்க தானே. அப்புறம் ஏன் திடீர்ன்னு அப்படி உதறிட்டீங்க…

இவர் சரியான விளக்கம் சொல்லா விட்டால் இதை விட மாட்டார் என்று தோன்றவே கெண்டைக் காலை நக்கின வரை சுகமாவும் போதையாவும் இருந்தது. பாதத்தை நக்கினப்ப அன்ஈஸியா இருந்திச்சு. உங்களை அந்த அளவு சீஃப்பா ட்ரீட் பண்ண மனசு ஒத்துக்கலை. ஸாரி… நீங்க கேட்கிற பல விசயங்களை நான் செய்யாம போறதுக்கு என்றேன்.

ம்ம்ம்…

சரி ஏன் எல்லா ரூம்லேயும் ஏசி இவ்ளோ ஹையா வைச்சிருக்கீங்க. என்னமோ காஷ்மீர்லே இருக்க மாதிரி இருக்கே… கொஞ்சம் குறைச்சி வைக்க கூடாதா?

எனக்கு அப்படி இருந்தே பழகிடுச்சு.

ஓகே… இங்கே பார்லேயே இன்னைக்கு பூரா உட்கார்ந்து பேசிட்டிருக்க போறமா?

அவ்ளோ அவசரமா?

அய்யே… அந்த அளவுக்கு நீங்க இன்னும் ஒண்ணும் பண்ணலை.

ஓ… அப்படியா? பண்ணிடுவோம். என்றவர் விஸ்கி கோப்பையை மீண்டும் தொட, நான் போதும், போதைலே தான் என் கூட படுக்க போறீங்களா? போதை தெளிஞ்சதும் ஞாபகம் இருக்குமோ? வைங்க கீழே என்றேன் அதிகாரமாக.

என் வொய்ப் கூட என்னை இப்படி மிரட்ட மாட்டா.

இந்த ரெண்டு நாளும் நான் தான் உங்க வொய்ப்.

அவர் என்னை நெருங்கி என்னை நோக்கி கையை நீட்ட நான் மீண்டும் அவர் விரல்களுடன் என் விரல்களை கோர்த்துக் கொள்ள இருவரும் பாருக்கு அடுத்திருந்த படுக்கையறைக்குள் நுழைந்தோம்.

அவர் தன் போனில் எதையோ நோண்ட அந்த படுக்கையறையில் எங்கே இருக்கிறது என்று தெரியாத அளவு பதித்து வைக்கப்பட்டிருந்த ம்யூசிக் சிஸ்டம் ஆன் ஆகி பாடல் ஒலிக்க துவங்கியது.

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே

பாடலின் இசை கருவிகளின் ஒலி மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. பாடகர்களின் குரல் இல்லாமல்.

அவர் வாய் திறந்து பாட ஆரம்பித்தார்.

நான் சிரித்து விட்டேன். ஏன் என்பது போல பார்க்க, எனக்கு பிடிச்ச பாட்டு, ஆனா உங்க குரல்லே கேட்கும் போது கொடூரமா இருக்கு என்றேன்.

வர வர உங்களுக்கு கொழுப்பு அதிகமாகிட்டே போகுது. எல்லாத்தையும் கிண்டல் பண்றீங்க…

நான் தான் சொல்லிட்டேனே. இங்கே இருக்க வரை நடிக்க மாட்டேன்னு…

ம்…

என் மனசிலே பட்டதை சொன்னேன். உங்க குரலுக்கு பாடறதெல்லாம் செட் ஆகாது. அதோட பாடுற விதமும் சரியில்லை.

அவர் முகம் கொஞ்சம் கடுப்பானது. நான் அவரை நெருங்கி சும்மா பாடிட்டிருக்காம வேலையை காட்டுங்க சார். கொழுப்பு அதிகம்ன்னு சொன்னீங்க. ஒரு பொம்பளை கொழுப்பெடுத்து பேசுறா, அவ கொழுப்பை அடக்க வேண்டாமா? என்றேன்.

அடக்குறேன் என்று என்னை இழுத்து அணைக்க முயல, நான் விலகிக் கொள்ள, அவர் கையில் என் புடவை தலைப்பு மாட்டிக் கொள்ள, நான் இன்னும் கொஞ்சம் தள்ளிப் போக, அவர் புடவையை விடாமல் பிடித்துக் கொள்ள, நான் சுழன்று புடவையை என் உடலிலிருந்து கொஞ்சம் நழுவ விட, முதல் சுற்று விலகியதுமே என் உடல், வெறும் ப்ளவுஸுடன் தெரிய…
அவர் கண்கள் விரிந்தன.

இமைக்க மறந்து என்னையே பார்த்தவர்,

மார்வலஸ் என்று முணுமுணுத்தார்.

நான் அமைதியாக நின்றேன்.

வாட் எ ஸ்டெக்சர்… ஃபர்பெக்ட் பாடி என்று அவர் கிறக்கமாக முணுமுணுக்க, அவர் கண்களில் மெல்ல மெல்ல காமம் குடி கொள்ள துவங்கியது.

அவர் கைகள் என் புடவையை இழுக்க, நான் நின்ற இட்த்தில் சுழல துவங்கினேன். என் உடலில் இருந்து என் புடவை மெல்ல மெல்ல உரிக்கப்பட்டு அவர் கைகளுக்கு போக பெட்டிகோட்டுடன் சொருகியிருந்த பகுதியை நான் அவிழாமல் பிடிக்க…

அவர் கொஞ்சம் வலுவாக இழுக்க…

நான் நழுவ விடாமல் பிடித்துக் கொள்ள…

அவர் என் புடவையை மெல்ல விடுவிக்க, நான் மீண்டும் எதிர்மறையாக சுழன்று சுழன்று மீண்டும் புடவையை என் உடலில் மீண்டும் சுற்றிக் கொண்டே அவரை நெருங்கி, கடைசி சுற்று புடவையால் அவரையும் சேர்த்து எனக்குள் சேர்த்துக் கொண்டு…

அவர் காதில் மெல்ல முணுமுணுத்தேன்.

சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்.​
Next page: Chapter 56
Previous page: Chapter 54