Chapter 61
ஏன் இப்படி பேசுறீங்க. உங்க கிட்டே எந்த குறையும் இல்லை. இன்னைக்கு நீங்க செஞ்சப்ப என்னாலே நம்பவே முடியலை தெரியுமா? இத்தனை சுகத்தை வீட்டுக்குள்ளேயே வைச்சுட்டு எதுக்காக நான் இந்த தப்பையெல்லாம் செஞ்சேன்னு யோசிக்க வைச்சிட்டீங்க, நான் இது வரை இவ்ளோ சுகத்தை அனுபவிச்சதே இல்லை என்று அவரை ஆறுதல் படுத்துவது போலவும், கடிந்துக் கொள்வது போலவும் சொன்னேன்.
என் கணவர் கண்கள் மின்ன என்னை பார்த்து ப்ளாக் விடோன்னு ஒரு சிலந்தியை பற்றி கேள்விப் பட்டிருக்கியா அம்மு? என்றார்.
ம். எப்பவோ படிச்சிருக்கேன், அதை பத்தி..
அந்த சிலந்தி வகைலே சில பெண் சிலந்திகள் கலவி முடிஞ்சதும் தன்னோட செக்ஸ் பண்ணின ஆண் சிலந்தியை கொன்னுடுமாம்.
இப்ப எதுக்கு இந்த கதை..
என் வாழ்க்கைலே இன்னைக்கு நாளை என்னாலே மறக்கவே முடியாது. காரணம் நீ சொன்னியே அந்த வார்த்தைகளாலே. என் மனசிலே ரொம்ப நாளா ஒரு ஏக்கம், ஏக்கம்ன்னு சொல்றதை விட, ஒரு உறுத்தல் இருந்திட்டே இருந்திச்சு அம்மு. அது இன்னைக்கு ஓரளவு குறைஞ்சிருக்கு. அது போதும்ன்னு தோணுது.
என் கணவரின் பேச்சு புதிராக இருக்கவே, நான், உங்க மனசிலே என்னமோ இருக்கு. என்னன்னு தெளிவா சொல்லுங்க. என் மேலே இன்னும் சந்தேகம் தீரலையா? என்ன கேட்கனுமோ, கேளுங்க, நான் பதில் சொல்றேன். இனி நமக்குள்ளே எந்த ரகசியமும் இருக்கக் கூடாது என்றேன்.
உன் மேலே எந்த சந்தேகமும் இல்லை. நீ எதையும் என் கிட்டே மறைச்சதில்லை. என் மேலே தான் எனக்கு சந்தேகம். அந்த சந்தேகமும் இன்னைக்கு தீர்ந்திடுச்சு. உண்மைலே நான் இன்னைக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.
இல்லை. உங்க பேச்சுக்கும் உங்க முகத்திலே தெரியற உணர்ச்சிக்கும் வித்தியாசம் இருக்கு. எதையோ மனசிலே வைச்சிருக்கீங்க. என் கிட்டே சொல்லுங்க. என்னை பத்தினதா இருந்தாலும் நான் வருத்தப்பட மாட்டேன். சொல்லுங்க.
இல்லை அம்மு. நான் நிஜமாவே சந்தோஷமா தான் இருக்கேன். இன்னைக்கு நீ என் கிட்டே நடந்துக்கிட்ட விதம் மொத்த வாழ்க்கைக்கும் இதுவே போதும்ன்னு சொல்ற அளவுக்கு இருந்திச்சு.
இதே டயலாக்கை பல டைம் சொல்லிட்டீங்க, எல்லார் கிட்டேயும் சொல்லிருக்கீங்க.
பல டைமா? வேற யார் கிட்டே சொன்னேன்? எப்ப சொன்னேன்?
ம். நான் குப்தா வீட்டுக்கு போனப்ப லாவண்யாவை வர வைச்சு ஆட்டம் போட்டீங்கல்லே. அப்பவும் அவளை நல்லா அனுபவிச்சு முடிச்சிட்டு இதே டயலாக்கை தான் சொல்லிருக்கீங்க. இப்படியே செத்துட்டா நல்லா இருக்கும்ன்னு. அதுக்கு முன்னாடி, முதல் முதலா லாவண்யாவை அனுபவிச்ச அன்னைக்கும் என்ன சொன்னீங்க?
என்ன சொன்னேன்?
அவளை ரொம்ப பிடிச்சிருக்குன்னு தானே சொன்னீங்க.
சொல்லிருப்பேன். அதுக்கு வேற ஒரு காரணம் இருந்திச்சு.
லாவண்யா ரொம்ப இழுக்குறா போல இருக்கு. அன்னைக்கு அனுபவிச்சது போதாதுன்னு நானில்லாதப்ப அவளை வர வைச்சு, என் கிட்டேயே சொல்ல தயங்குற அளவுக்கு அவ கூட என்னென்னமோ ஆட்டமெல்லாம் போட்ட மாதிரி தெரியுது. இந்த டைம் மட்டும் தானா, இல்லை எனக்கு தெரியாம எத்தனை டைம் மீட் பண்ணுனீங்க, இதோட இது முடியுமா? இல்லை.
நான் கொஞ்சம் எரிச்சலுடனேயே படபடவென பொரிந்து தள்ள..
சிரித்தார்.
ஏண்டி டென்சன் ஆகுறே. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை. தப்பாவே புரிஞ்சுக்கிறே. லாவண்யா என் கூட விரும்பி படுத்தாளோ, இல்லை, காரணத்தோட படுத்தாளோ, எனக்கு தெரியலை, ஆனா நான் அவ கிட்டே தான் முதல் தடவையா..
என் கணவர் தயங்கி பாதியில் நிறுத்த.
சொல்லுங்க.
அம்மு. இதோட இந்த பேச்சை விட்டிடலாமா?
இல்லை. அப்படி விட முடியாது. நான் உங்க கிட்டே எதையாவது மறைச்சிருக்கனா? நீங்க எதையோ மறைக்கிறீங்க. உங்க மனசிலே இருக்கிறதை சொல்லுங்க. அது எதுவா இருந்தாலும் நான் உங்களை எதுவும் சொல்லவும் மாட்டேன். என் மேலே நம்பிக்கை இருக்கில்லே.
அம்மு.. லாவண்யா கிட்டே தான் என்னை முதல் முறையா ஒரு ஆம்பிளையா ஃபீல் பண்ணினேன்.
இதுக்கு என்ன அர்த்தம்?
அம்மு..
ம்.
எனக்கும் உன் கூட நிறைய பேசனும்ன்னு ஆசையா இருக்கு. ஆனா சில விசயங்களை முகத்தை பார்த்து பேச கூச்சமா, தயக்கமா இருக்கு. இப்ப இந்த நைட்டை வேஸ்ட் பண்ண வேண்டாமே. நான் காலைலே உனக்கு என் மனசிலே இருக்கிறதை எல்லாம் சொல்றேனே என்று என் கணவர் என்னை கெஞ்சுவது போல பார்க்க.
நான் சில நொடிகள் அவர் கண்களை உற்று பார்த்து விட்டு, ஓகே, ஆனா ஒரு கண்டிசன் என்றேன்.
என்ன கண்டிசன் என்றார்.
இன்னைக்கு.
ம்ம்ம்.
நான் மேலே. நீங்க கீழே..
புரியலைடி.
உனக்காடா புரியாது. படவா. மட்டை உரிக்கட்டுமா.
சில நொடிகளுக்கு பின் எங்கள் வீட்டு கட்டில் சீராக க்ரீச் க்ரீச் என்று சத்தமிட நான் என் கணவரின் இடுப்பின் மீது கால் விரித்து உட்கார்ந்து இயங்கிக் கொண்டிருந்தேன். இருவருக்குமே அது புது அனுபவமாக இருந்தது. இருவருமே நினைத்ததை விட என் கணவர் நன்றாகவே தாக்கு பிடித்தார். ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரம் தான் நீடித்தது என்றாலும் இருவருமே மன நிறைவோடு உறக்கத்திற்கு செல்லும் அளவு திருப்தியாக இருந்தது அந்த கூடல்.
அடுத்த நாள் திங்கள் கிழமை. ஸ்கூலுக்கு கட்டாயம் போயாக வேண்டும். அந்த அவசரத்தில் காலையில் எதையும் கேட்கும் நிலையில் இல்லை. எனக்கும் என் கணவரும் லாவண்யாவும் என்ன செய்திருப்பார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் குறைந்து விட, வேறு எதையோ என் கணவர் மனதில் வைத்திருப்பதில் மட்டும் ஒரு உறுத்தல் இருந்துக் கொண்டே இருந்தது. இருந்தாலும் நேரமின்மையால் அவசர அவசரமாக சமையல் வேலைகளை முடித்து வைத்து விட்டு என் கணவரிடம் எதெது எங்கெங்கே இருக்கிறது என்று சொல்லி விட்டு ஓட்டமும் நடையுமாக ஸ்கூலுக்கு கிளம்பி சென்றேன்.
லாவண்யா எதிர்பட்ட போது அவளை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விட்டேன். அவளும் சுற்றிலும் எல்லோரும் இருந்ததால் எதுவும் சொல்லாமல் அமைதியாக போய் விட்டாள்.
வகுப்பில் எல்லோரையும் அமைதியாக படிக்க சொல்லி விட்டு, நான் என் சேரில் உட்கார்ந்தேன். என் உடையை குனிந்து பார்த்தேன். எந்த சந்தேகத்திற்கும் இடம் தராத வகையில் என் புடவை என் உடலை முழுதாக மூடியிருந்தது. என் புடவை கட்டும் ஸ்டைல் மொத்தமாக மாறியிருப்பதை யார் கவனித்தார்களோ இல்லையோ, என் அந்த மூன்று மாணவர்களும் கண்டிப்பாக கவனித்திருப்பார்கள். அதுவே அவர்களுக்கு பாதி விசயத்தை உணர்த்தியிருக்கும். மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டேன். வெளியில் கண்டிப்பான டீச்சராக முகத்தை வைத்துக் கொண்டேன்.
பார்வையை வகுப்பறை முழுவதும் செலுத்தி மாணவர்களை கண்காணித்தவள் மொபைலை எடுத்து நெட் ஆன் செய்ய, வாட்ஸ் அப் மெசெஜ் வந்திருப்பதாக நோட்டிபிகேசன் காட்டியது. சைலண்ட் மோடில் வைத்திருந்தேன். வாட்ஸ் அப் ஓபன் பண்ணினால் என் கணவர் தான் மெசெஜ் அனுப்பியிருந்தார். வாய்ஸ் மெசெஜ். அளவை கவனித்த போது பத்து நிமிடங்கள் என்று காட்டியது. இவ்வளவு நீளமாக பேசி அனுப்பியிருப்பதை பார்த்ததும் என்ன அனுப்பியிருப்பார் என்று ஆர்வம் உண்டானது.
வகுப்பு நேரத்தில் மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பது ரூல்ஸ் என்பதால், கைப்பையிலிருந்து ப்ளூ டூத் பட்ஸ் எடுத்து ஒரு காதில் மட்டும் மாட்டி அது தெரியாதபடி கூந்தலை காதுக்கு மேல் இழுத்து விட்டுக் கொண்டு, வகுப்பறை வாசலுக்கு வந்து கதவை ஒட்டி நின்றுக் கொண்டு, வகுப்பறைக்கு வெளியில் இருந்து யாராவது வந்தால் தெரியும் படியும், அதே சமயம் வகுப்பறக்குள் இருக்கும் மாணவர்களையும் கண்காணிப்பது போலவும் நின்றுக் கொண்டு, கணவர் அனுப்பிய வாய்ஸ் மெசெஜை கேட்க துவங்கினேன்.
என் கணவர் என் காதுக்குள் பேச துவங்கினார்.
அம்மு, நீ என்னை உன் ஏழ்மையான சூழ்நிலையாலே தான் கல்யாணம் பண்ணிக்கிட்டே. உன்னை விட எனக்கு வயசு ரொம்பவே அதிகம். அதிலேயே எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகிடுச்சு. பெண்கள் விரும்பக் கூடிய அளவுக்கு என் கிட்டே அழகில்லை, இளமையில்லைன்னு நான் என் தன்னம்பிக்கையை இழந்தேன். உன் அழகுக்கும் இளமைக்கும் நான் பொருத்தமானவன் இல்லைன்னு தோணுச்சு. கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு உன் வயித்திலே ஒரு கருவை உருவாக்குற அளவு விந்தணுக்களோட எண்ணிக்கை இல்லைன்னு தெரிஞ்சதும் நான் ரொம்ப இடிஞ்சு போயிட்டேன். நான் எனக்குள்ளே சோர்ந்து போயிட்டேன். என் மனசிலே நிறைய குழப்பமான எண்ணங்கள் வர துவங்கிடுச்சு. என் ப்ரசனை என்னன்னு நானே சரியா புரிஞ்சுக்காம, எங்கே நீ நான் குடுக்கிற சுகம் போதாம யார் கிட்டேயாவது சோரம் போயிடுவியோன்னு ஒரு சந்தேகம் எந்நேரமும் என்னை வதைக்க ஆரம்பிச்சது. என் மனசிலே தாழ்வு மனப்பான்மையும், சந்தேக புத்தியும் வளர ஆரம்பிச்சது.
அதுவே என்னை படுக்கைலே தேவையான அளவு செயல்பட விடாம என்னை பாதிச்சது. நீ ஒரு நாளும் என்னை தாழ்வா நினைச்சதில்லை. நடத்தினதில்லை. ஒரு இந்திய மனைவியா என் மேலே அன்பாவும் பாசமாவும் இருந்தே. படுக்கை சுகத்தை பெருசா நினைக்கவும் இல்லை. ஆனா நான். நானாகவே. என்னாலே முடியாதுன்னு நானே நினைச்சுட்டு என் மனசிலே நிறைய அழுக்கை சேர்த்துட்டே போனேன். நீ வேலைக்கு போறேன்னு சொன்னப்ப கூட எனக்கு விருப்பமில்லை. உன் சந்தோஷத்துக்காக தான் ஒத்துக்கிட்டேன். நீ ஸ்கூல்லே கூட வேலை செய்ற ஆண்கள், உன் மாணவர்கள் கூட தொடர்பு வைச்சிக்குவியோன்னு பயமா இருந்திச்சு. உனக்கு தெரியாம ஒரு டாக்டரை போய் பார்த்தேன். அவர் ஒரு சைக்காலிஜஸ்ட்டை போய் பார்க்க சொன்னார். அவர் தான் நம்ம வாழ்க்கை இப்படி மாறி போக காரணமா இருந்தார்ன்னு சொல்லலாம். அந்த சைக்காலிஜிஸ்ட் கிட்டே நான், என்னாலே படுக்கைலே வீரியமா செயல்பட முடியலைன்னு சொன்னதுக்கு, அவர் நீங்க உங்க மனைவியை உங்களுக்கு பிடிச்ச நடிகையாவோ, இல்லை, வேற பெண்ணாவோ நினைச்சு உடலுறவு வைச்சுக்கங்க. அது நல்ல பலன் தரும்ன்னு சொன்னார். ஆனா எனக்கு வேற எந்த பொண்ணையும் தெரியாதே. எனக்கு தெரிஞ்சதெல்லாம் நீ தான். உன் மேலே தான் ரொம்ப ஆசை எனக்கு. என் புத்தி மாத்தி யோசிக்க ஆரம்பிச்சது. உன்னை வேற பொண்ணா கற்பனை பண்ணிக்கிறதை விட நான் வேற ஆணா மாறினா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சேன். கதைகள்லே வர வக்கிரமான விசயங்களை நம்ம வாழ்க்கைலே நுழைக்க முயற்சி செஞ்சேன். அது ஒரு விதத்திலே எனக்கு சுகமா இருந்திச்சு. என் சந்தோஷத்துக்காக கொஞ்சம் கொஞ்சமா உன் மனசையும் கெடுத்தேன். ஆரம்பத்திலே எல்லாம் சுகமா தான் இருந்திச்சு. செக்ஸ் உணர்வுகள் மேலோங்கி இருக்கும் போது மனிதன் சிந்தனையே ஒரு பக்கம் மட்டும் திரும்பிடுது. உணர்வுகள் வழிஞ்ச பிறகு தான் தன் செயல்களோட விளைவுகள் எந்த நிலைக்கு தன்னை கொண்டு வந்து நிறுத்திருக்குன்னு தெரிஞ்சு அதிர்ச்சியாகிறான். பல சமயம் எல்லாத்தையும் விட்டுட்டு பழைய நிலைக்கு திரும்பவே வழியில்லாத நிலைக்கு வந்திடுறான். கதைகள்லே படிக்கிற மாதிரி இந்த மாதிரி விசயங்கள் ஈஸியா கடந்து போற விசயங்கள் இல்லைன்னு இப்ப தான் நமக்கு புரிஞ்சிருக்கு. சரியா சொல்லனும்ன்னா எனக்கு புரிஞ்சுருக்கு. ஆனாலும் என் தாழ்வு மனப்பான்மை என்னை விட்டு போகலை. நான் ஏன் லாவண்யா கிட்டே ஆர்வம் காட்டுறேன்னு உனக்கு தெளிவாவே சொல்லிடறேன். அன்னைக்கு நாம. நான், நீ, லாவண்யா அப்புறம் அந்த சுனில். நாலு பேரும் ஒண்ணா இருந்தப்ப. நீ என்னை. என் ஆண்மையை. என். என் வீரியத்தை சில சமயம் கேலி பண்ணினே.
அவன் முன்னாடியே. அதுவும் நானா. நானே விரும்பி. உன் கிட்டே. கேட்டு தான் நீ அந்த மாதிரி எல்லாம் என்னை கேலி செய்றேன்னு எனக்கும் தெரியும். இருந்தாலும். அன்னைக்கு. நான் முதல் தடவையா லாவண்யாவை செய்யும் போது சீக்கிரமா லீக் ஆகிடுச்சு. அப்ப நீ ஒரு வார்த்தை சொன்னே. சுனில் கிட்டே. அவ்ளோ தாண்டா. நீ ஆரம்பின்னு. அதை கேட்டு அவனும் என்னை பார்த்து நக்கலா சிரிச்சான். என்னமோ தெரியலை. அது என்னை ரொம்ப காயப்படுத்திடுச்சு. கிட்டத் தட்ட நான் அந்த செகண்ட் செத்திருப்பேன். அந்த ரூம்லே நீ. அந்த சுனில். இரண்டு பேரும். ஸாரி. நான் இப்படி சொல்றதுக்கு. என்னை பொட்டைன்னு நினைச்சிட்டீங்களோன்னு தோணுச்சு. திடீர்ன்னு நான் அப்படி இல்லை. என்னாலேயும் முடியும்ன்னு உங்களுக்கு காட்டனும்ன்னு தோணுச்சு. அப்ப அதுக்கு லாவண்யா ஹெல்ப் பண்ணினா. அவ எதோ காரியத்துக்காகவோ, காரணத்தோடவோ என் கிட்டே அவ்ளோ இன்வால்வ்மெண்டோட செக்ஸ் வைச்சிக்கிட்ட மாதிரி தெரியலை. அவளுக்கு என்னை பிடிச்சிருந்தது. நீயும் என் கிட்டே அன்பா, பாசமா, காதலா இருந்தே. ஆனா.. என் மனசு. நான் உன் கழுத்திலே நான் கட்டின தாலி தான் என் குடும்பம் நடத்த வேண்டிய கட்டாயத்தை உனக்கு குடுத்திருக்குன்னு ஒரு எண்ணம் இருந்திச்சு. அதனாலே எந்த காரணமும் இல்லாம, எந்த நோக்கமும் இல்லாம, எந்த கட்டாயமும் இல்லாம லாவண்யா என் கிட்டே அப்படி நடந்திக்கிட்டதும் நான் ஆளே மாறிட்டேன். என்னாலேயே நம்ப முடியாத அளவுக்கு நான். நான். ஒரு ஆம்பிளைன்னு உணர்ந்துட்டேன். அதை எனக்கு உணர வைச்சது லாவண்யா. என்னை எனக்கு மீட்டுக் குடுத்தது லாவண்யா. அதனாலே தான் நீ இல்லாதப்ப அவளை வீட்டுக்கு வர சொல்ற அளவுக்கு துணிஞ்சேன். அவ சம்மதிச்சா அவ கூட நீண்ட நாள் தொடர்பிலே இருக்கனும்ன்னு கூட நினைச்சிருப்பேன். ஆனா நேத்து ராத்திரி உன் கூட சேர்ந்திருப்புறம் நீ முதல் தடவையா சொன்ன அந்த வார்த்தை நான் இத்தனை நாள் எதுக்காக காத்திட்டிருந்தேனோ. அது நடந்திடுச்சு. நீதான் என் வாழ்க்கைன்னு புரிஞ்சுக்கிட்டேன். செய்றதை எல்லாம் செஞ்சுட்டு. லாவண்யாவை பத்தி இத்தனை சொல்லிட்டு. ரொம்ப யோக்கியன் மாதிரி பேசுறேன்னு நினைக்காதே. இனி நான் உன்னை தவிர யாரையும் என் வாழ்க்கைக்குள்ளே கொண்டு வர மாட்டேன். அதை போக போக நீயே புரிஞ்சுக்குவே. உனக்கு நான் செஞ்ச துரோகத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்.
என் கணவரின் வாய்ஸ் மெசெஜை படித்து விட்டு நீண்ட நேரம் அங்கேயே நின்றிருந்தேன். மனதில் பல விதமான எண்ணங்கள். ஆரம்பத்தில் என் கணவர் லாவண்யாவிடம் நன்றாகவே மயங்கி கிடப்பதாக நினைத்து கோபமாக வந்தது. பின் நான் அவரை பல நேரங்களில் அவமதித்திருப்பதும் நினைவுக்கு வர, அவர் பக்கத்து நியாயங்கள் புரிய, இது அவருடைய தவறு மட்டுமில்லை, நானும் ஒரு விதத்தில் காரணம் என்று புரிய, மனம் மெல்ல மெல்ல லேசானது.
என் கவனம் வேறு பக்கம் இருந்ததால் வகுப்பில் மாணவர்கள் படிப்பதை விட்டு விட்டு மெல்ல தங்களுக்குள் குசுகுசுப்பாக பேச துவங்கி, அது மெல்ல மெல்ல அறையெங்கும் சலசலப்பாக மாற, என் சொந்த ப்ரசனைகளிலிருந்து மனதை மீட்டுக் கொண்டு, வகுப்பின் பக்கம் திரும்பி, சைலன்ஸ். பேசாம படிங்க என்று அதட்டினேன். வகுப்பு அமைதியானது, என் மனதை போலவே.
மாலை ஸ்கூல் வாசலை தாண்டியதும் லாவண்யாவின் கார் அருகில் வந்து நிற்க, கண்டுக் கொள்ளாமல் போய் விடலாமா என்று நினைத்தவள், பிறகு வீண் பிடிவாதம் வேண்டாம் என்று முடிவு செய்து, காரின் முன் கதவை திறந்து, காருக்குள் ஏறி அவள் அருகில் அமர்ந்தேன்.
காரை மெதுவாக நகர்த்திய லாவண்யா, மேடம் ரொம்ப கோபமா இருப்பீங்க போல என்றாள்.
ஏண்டி போனை எடுக்கலை?
ஸாரி. ஸாரி. லைட்டா ஃபீவர்டி. டேப்லெட் போட்டுட்டு போனை சைலண்ட் மோட்லே போட்டுட்டு தூங்கிட்டேன். ஈவனிங் தான் பார்த்தேன். ரொம்ப டயர்டா இருந்திச்சு. காலைலே ஸ்கூல்லே நேர்லே பேசிக்கலாம்ன்னு திரும்ப கால் பண்ணலை என்றாள்.
அவள் பதில் திருப்தியாக இல்லா விட்டாலும், நான் பதிலுக்கு ஒன்றும் சொல்லவில்லை. லாவண்யா காரை தன் வீட்டுக்கு ஓட்ட, எனக்கும் அவளிடம் கொஞ்சம் பேச வேண்டும் போல இருந்ததால், ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.
லாவண்யா வீட்டு ஹால் ஷோபாவில் இருவரும் அமர்ந்து பொதுவான விசயங்களை பேசிக் கொண்டிருந்து விட்டு, பிறகு நான் மெல்ல என் கணவர் விசயத்தை ஆரம்பித்தேன்.
லாவண்யா என் கணவர் பற்றி பேச சங்கடப்பட்டாள். நான் என் கணவரின் வாய்ஸ் மெசெஜை அவளுக்கு ஓபன் செய்து கேட்க வைத்தேன்.
கேட்டு முடித்ததும் லாவண்யா ஸாரி என்றாள்.
எதுக்கு என்றேன்.
இல்லை. உன் ஹஸ்பண்ட்டை நான் மயக்கிட்டேன்னு நினைக்கிறியா என்றாள் லாவண்யா.
நினைக்கிறது என்ன? உண்மை அதுதானே?
ஸாரிடி. இனி நான் உன் வாழ்க்கைக்குள்ளே வர மாட்டேன். ஒரு விசயம் மட்டும் நீ புரிஞ்சுக்கிட்டா போதும்.
என்ன விசயம்?
நான் இதையெல்லாம் உன் ஹஸ்பண்ட்க்காக மட்டும் செய்யலை. உனக்காகவும், உங்க ரெண்டு பேருக்காகவும் தான் செஞ்சேன். நான் உங்க வாழ்க்கைலே குறுக்கே வந்ததாலே தான் நீங்க ரெண்டு பேரும் இப்ப ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிற நிலைக்கு வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுட்டா போதும்.
யோசித்துப் பார்த்ததில் லாவண்யா சொல்வதில் இருக்கும் உண்மை புரிந்தது.
ம். உண்மை தான். அப்படி நீ எனக்காக செய்யாம உனக்காகவே செஞ்சிருந்தாலும் உங்க ரெண்டு பேரையும் குறை சொல்ற தகுதியும் எனக்கு இல்லை. அதில்லாம நீங்க ரெண்டு பேருமே எனக்கு முக்கியம். உங்களை நான் தவறா நினைக்கலை. உங்களுக்கு தேவைன்னா நீங்க இந்த உறவை தொடர்ந்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றேன்.
எனக்கு தொடர்ந்தாலும் தொடராட்டாலும் ஒரு ப்ரசனையும் இல்லை. நான் ஈஸியா இதையெல்லாம் கடந்து போயிடுவேன். அதில்லாம உன் ஹஸ்பண்ட் தான் இனி எந்த பொண்ணும் என் வாழ்க்கைலே வர முடியாதுன்னு சொல்லிட்டாரே. அப்புறம் எங்கே போய் தொடருறது.
லாவண்யா இதை ஒரு புன் சிரிப்புடன் சொல்ல.
நானும் புன்னகைத்து, சரிடி. அன்னைக்கு நாம நாலு பேரும் சேர்ந்து ஆட்டம் போட்டப்ப நான் என் ஹஸ்பண்ட்டை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டேன் போல இருக்கு. அது ஒரு குறையா அவர் மனசிலே பதிஞ்சிருக்கு. அதை தான் சரி பண்ணனும் என்றேன்.
பேசாம இப்படி செய்யலாமா?
எப்படி?
அந்த சுனிலை திரும்ப வர வைச்சு, உன் ஹஸ்பண்ட்டை அவன் முன்னாடியே நம்ம ரெண்டு பேரையும் செய்ய வைச்சு, அவன் முன்னாடியே உன் ஹஸ்பண்ட் ரெண்டு பொண்ணுங்களை ஒரே டைம்லே செய்யுற அளவுக்கு ஸ்ட்ராங்க் மேன்னு அவனுக்கு காட்டிடலாமா?
ச்சீ. நாயே. உன் புத்தி போகுது பாரு. நீயெல்லாம் திருந்தவே மாட்டேடி என்று அவள் தலையில் ஒரு கொட்டு வைத்தேன்.
ஸ்ஸ்ஸ். அம்மா. வலிக்குதுடி எரும. ஆமா. அப்ப அமுதா மிஸ் திருந்திட்டாங்களா? இனி எதுவும் கிடையாதா? என்று என்னை நேராக பார்த்து கேட்டாள்.
அவளுடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று உண்மையிலேயே தெரியவில்லை.
லாவண்யா என் முகத்தில் நிலவிய குழப்பத்தை பார்த்து, ரொம்ப குழப்பிக்காதீங்க மேடம். உங்க ஹஸ்பண்ட் மேலே வைச்சிருக்க அன்பு எனக்கு தெரியும். அவரையும் இழக்காம இருக்கனும், கொஞ்சம் சுதந்திரமாகவும் இருக்கனும்ன்னு நினைச்சீங்கன்னா, அது கொஞ்சம் சிக்கலான விசயம். நான் எப்படி வேணா இருப்பேன். நீ கரெக்டா தான் இருக்கனும்ன்னு சொல்ல முடியாது அவர் கிட்டே. இரண்டு பேரும் இஷ்டம் போல இருந்தா இப்ப வந்த சிக்கல்கள் மாதிரி உங்க உறவிலே சிக்கல்கள் தொடர்ந்துட்டே தான் இருக்கும். இப்போதைக்கு எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு புருசனும் பொண்டாட்டியும் செகண்ட் ஹனிமூன் மாதிரி எஞ்சாய் பண்ணுங்க. யாரும் குறுக்கே வராம உங்க வாழ்க்கையை நீங்க மட்டும் வாழ்ந்து பாருங்க. காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லட்டும், என்றாள்.
நான் உடனே, எனக்கும் அப்படிதான் தோணுது. எந்த தப்பும் முதல் தடவை செய்றப்ப தான் தப்பா தோணும். அப்புறம் அது மேலே இருக்க பயம் போயிடும். இப்ப இதெல்லாம் தப்பாவே தோணலை. அதனாலே எங்கேயாவது, யாராவது விரிக்கிற வலையிலே நானே திரும்ப போய் விழுந்திடுவேனோன்னு ஒரு பயம் உள்ளுக்குள்ளே இருக்கு. அதனாலே இதிலே இருந்து தப்பிக்க எதாவது ஒரு வழியை கண்டு பிடிக்கனும். இந்த சூழ்நிலைலே இருந்தா மனசு நடந்ததை எல்லாம் நினைச்சுட்டே இருக்கும். அவர் வேற அடிக்கடி வேற ஊர் போயிடலாமான்னு சொல்லிட்டே இருக்கார். தேவைப்பட்டா நான் வேலையை ரிசைன் பண்ணிட்டு போயிடுவேண்டி என்றேன்.
லாவண்யாவின் முகம் உடனே வாடி விட்டது. ஒன்றும் சொல்லாமல் அமைதியாக தலைகுனிந்து உட்கார்ந்திருந்தாள். நான் அவள் தோளை தொட்டு என்னடி? என்றேன். அவள் நிமிர்ந்த போது அவள் கண்கள் கலங்கி இருக்க, ஒண்ணுமில்லைடி என்றாள். நான் அவளை அணைத்துக் கொண்டு, என்னடி என்றேன் மீண்டும்.
என்னன்னு சொல்ல தெரியலை. நானும் வயசு கொடுத்த துணிச்சல்லே என்னென்னமோ செஞ்சுட்டேன். நீ இருந்தா ஒரு தைரியம் கிடைச்ச மாதிரி இருக்கும். என்னமோ தெரியலை, உன்னை பிரிஞ்சு இருக்கனும்ன்னு நினைச்சாலே மனசு ரொம்ப வீக்காகிடுது. என் ஹஸ்பண்ட் உட்பட எல்லாரும் என் உடம்பை, என் இளமையை தான் விரும்புறாங்க. என்னை ஒரு மெட்டீரியலா தான் பார்க்குறாங்க. மனசை புரிஞ்சுக்கிட்டு என் கூட பழகினவ நீ ஒருத்தி தான். நீயும் போயிட்டா நான் ரொம்ப லோன்லியா ஆயிடுவேண்டி. பயமா கூட இருக்கு. திரும்பவே முடியாத அளவுக்கு மோசமான பாதைலே ரொம்ப தூரம் போயிடுவேனோ, திருத்தவே முடியாத அளவுக்கு கெட்டு போயிடுவேனோன்னு பயமா இருக்கு.
லூசு. என்னமோ நாளைக்கே நாங்க வேற ஊர் போற மாதிரி புலம்புறே. போறதா இல்லையான்னே இன்னும் முடிவெடுக்கலை. சும்மா மனசை கெடுத்துக்காதே. தேவைப்பட்டா உனக்காக நான் எதுவும் செய்வேன். நான் உன் கூட இருப்பேண்டி, எப்பவும், என் செல்லம் என்று அவளை அணைத்துக் கொண்டேன்.
லாவண்யா உடனே தலையை என் மார்பில் சாய்த்து நிமிர்த்தி என் உதடுகளின் அருகே தன் உதடுகளை கொண்டு வர, நான் அவளை விலக்கி, ச்சீ நாயே. அலையாதே. இப்படி தான் ஆரம்பிச்சது எல்லாம். அப்புறம் பழைய கதை தான். கொஞ்ச நாள் சும்மா இருப்போம் என்றேன்.
ஏண்டி, நானும் வேண்டாமா என்று ஏக்கமாக கேட்டாள் லாவண்யா.
அம்மா, தாயே, அப்படி பார்க்காதே. உன் பார்வை என்னை இழுக்குது. அப்புறம் திரும்ப பழைய நிலைமைக்கு போயிடும். இப்போதைக்கு நானா எந்த ஆசையையும் உண்டாக்கிக்காம, மனசிலே எந்த சஞ்சலமும் சலனமும் இல்லாம இருக்க விரும்புறேன். என் மனசை கெடுக்காதே. என்னை வீட்டிலே ட்ராப் பண்ணிடுடி செல்லம் என்றேன்.
லாவண்யா பொய் கோபத்தோடு, போடி என்று தோளில் அடித்தவள், முகத்தில் நீங்காத ஏக்கத்துடன் எழுந்து சரி வாங்க மஹாராணி வீட்டிலே ட்ராப் பண்றேன் என்று கார் சாவியை எடுத்தாள். இருவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டே காரில் வந்தோம்.
லாவண்யா தெரு முனையில் காரை நிறுத்தி என்னை இறங்கிக் கொள்ள சொல்ல, ஏண்டி என்று புரியாமல் கேட்டேன். நான் வந்தா டிஸ்டர்ப் பண்ணின மாதிரி இருக்கும். நானும் கொஞ்ச நாள் உன் ஹஸ்பண்ட் கண்ணிலே படாம இருக்கறேன். அதான் எல்லோருக்கும் நல்லது என்றவள் அதில்லாம அவரை பார்க்க எனக்கு கொஞ்சம் வெட்கமாவும் இருக்கு என்றாள்.
வெட்கமா? என்னடி இது புது பழக்கம். நானில்லாதப்ப என் புருசனை வந்து பார்த்து இஷ்டத்துக்கு அனுபவிச்சிருக்கீங்க. சும்மா ஒரு ஆர்வத்திலே தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டா அவர் ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேங்கிறார். அவரே அசந்து போற அளவுக்கு அவர் கூட ஆட்டம் போட்டுட்டு இப்ப என்னமோ புதுப் பொண்ணு மாதிரி வெட்கமெல்லாம் படுறே என்றேன் கிண்டலாக.
ச்சீ. போடி. நீ எதையாவது ஞாபகப்படுத்தாதே. நான் கிளம்பறேன்.
என்னடி நீ நெளியுறதை பார்த்தா என்னமோ ஸ்பெஷலா நடந்திருக்கு. இரண்டு பேரும் மறைக்க மறைக்க எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு. ஒழுங்கா என்னெல்லாம் செஞ்சீங்கன்னு சொல்லுடி.
இங்கே கார்லே உட்கார்ந்துட்டு தெரு முனைலேயா? போடி.
அப்ப நீ சொல்ல மாட்டே.
போடி. வேணும்ன்னா நான் உன் வீட்டுக்கு வந்து உன் ஹஸ்பண்ட்டையும் கூட வைச்சுட்டு சொல்லவா?
எதுக்கு திரும்ப ஒரு த்ரீசம்க்கு அடி போடுறியா? போடி. என்னதாண்டி கூத்தடிச்சீங்க அன்னைக்கு. சொல்வியா மாட்டியா?
அம்மு. எனக்கு உண்மையிலேயே கூச்சமா இருக்கு. நீ அவர் கிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்க.
லாவண்யா நான் அத்தனை கேட்டும் சொல்லாதது எனக்கு வருத்தத்தை விட ஆர்வத்தை அதிகமாக்கியது. இன்று என் கணவரிடம் மிரட்டலாக பேசியாவது அவர் லாவண்யாவுடன் என்ன செய்தார் என்று சொல்ல வைத்து விட வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டு காரை விட்டு இறங்கி, லாவண்யாவிடமிருந்து விடை பெற்று வீட்டை நோக்கி நடக்க துவங்கினேன்.
ஆனல் வீடுக்குள் நுழைந்ததும் என் கணவர் என் முகத்தை ஆர்வமாக பார்த்து, வாய்ஸ் மெசெஜ் முழுசா கேட்டியா அம்மு என்று கேட்க, நான் அவரை பார்த்து புன்னகைத்து விட்டு, கேட்டேன், நான் குளிச்சுட்டு வந்து நைட் டிபன் ரெடி பண்றேன். சாப்பிட்டுட்டே பேசலாம் என்றேன். சரி என்றார்.
இரவு உணவை சாப்பிட்டபடி, நான் பேச துவங்கினேன்.
நான் ஓபனாவே சொல்லிடறேங்க. அன்னைக்கு நான் பேசினது தப்பு தான். மன்னிப்பு கேட்கிறதுக்கு முன்னாடி உங்களுக்கு சில விளக்கங்கள் குடுக்க விரும்புறேன்.
எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம் அம்மு. நான் புரிஞ்சுக்கிட்டேன். எல்லாத்துக்கும் நான் தான் காரணம்.
அப்படி நமக்குள்ளே பேசிக்காம எல்லாத்தையும் தள்ளி தள்ளி போட்டது தாங்க நாம செஞ்ச தவறுகளுக்கு காரணம். மனசு விட்டு பேசுவோமே. நீங்க சொன்னதாலே தானே இப்ப உங்க மனசிலே இருக்க குறை தெரிஞ்சது.
சரி, என்ன சொல்லனுமோ சொல்லு, நான் முழுசா கேட்டுட்டு உனக்கு பதில் சொல்றேன்.
லாவண்யாவை வீட்டுக்கு வர வைக்க உங்களுக்கு ஒரு காரணம் இருந்த மாதிரி எனக்கும் சில காரணங்கள் அந்த நேரத்திலே இருந்திச்சு. நீங்க லாவண்யா கிட்டே காட்டின ஆர்வம், வீரியம் எல்லாம் எனக்குள்ளே பொறாமையை கொண்டு வந்திடுச்சு. என்னை இனி இந்த மாதிரி உறவெல்லாம் வேண்டாம்ன்னு சொன்ன சில மணி நேரத்திலே அழகா இளமையா ஒரு பொண்ணு வந்ததும் அப்படியே மாறி கிட்ட உங்க குணம் கோபத்தை வர வைச்சது. உங்க விருப்பங்களுக்கு அடிமையா நான்னு ஆத்திரம் மனசிலே. அதனாலே அப்படி பேசிட்டேன். அந்த நொடியோட அந்த வார்த்தைக்களுக்கான அர்த்தம் முடிஞ்சு போச்சு. உணர்ச்சிகள் வடிஞ்ச பிறகு பேசினது தப்புன்னும் தோணுது, தப்பில்லைன்னும் தோணுது. இதெல்லாம் என் அளவிலே காரணங்களா இருந்தாலும், ஒரு மனைவியா நான் உங்களை அப்படி பேசியிருக்கவே கூடாது.
அப்படியில்லை அம்மு..
இருங்க. குறுக்கே பேசாதீங்க. நான் சொல்லி முடிச்சிடறேன்.
ம்ம்ம்.
ஆனா அப்படியெல்லாம் பேசினதுக்கு இன்னொரு காரணம், அது தான் முக்கியமான காரணம், உங்களுக்கு அதுலே ஒரு சந்தோஷம் இருக்கும், உங்களுக்கு அது பிடிக்கும்ன்னு நினைச்சிட்டேன். நீங்க வீட்டிலே இருக்கும் போதே என்னை ராகவ் கூட இருக்க சொன்னீங்க நினைவிருக்கா? அதை வைச்சு நான் இதுவும் உங்களுக்கு பிடிக்கும்ன்னு நினைச்சிட்டேன்.
உண்மைதான். ஒரு டைம்லே எனக்கு அது பிடிச்சிருந்தது. அதிலே எனக்கு எதோ ஒரு சுகம் கிடைச்சது. ஆனா என்னன்னு தெரியலை, அன்னைக்கு சுனில் முன்னாடி நீ சொன்னப்ப எனக்கு கொஞ்சம் மனசு விட்டு போச்சுடி.
எப்படியோ நீங்க மனசிலேயே வைச்சுட்டு இருக்காம ஓபனா சொல்லிட்டீங்க. நானும் இப்ப எல்லாத்தையும் சொல்லிட்டேன். இனி உங்க இஷ்டம் எதுவோ அது படி தான் நடந்துக்குவேன். போதும், நிறுத்திக்கலாம், இனி நாம நமக்காக மட்டும் வாழலாம், நாம ரெண்டு பேர் மட்டும் வாழலாம். நமக்கு நடுவுலே வேற யாரும் வேண்டாம். அதே சமயம் உங்களுக்கு லாவண்யாவை பிடிச்சிருந்தா நீங்க விரும்புற வரைக்கும் அவ கூட பழகுங்க.
இல்லை அம்மு. உன் முடிவு தான் என் முடிவும். நீ சொன்னது எதையும் நான் மறுக்க போறதில்லை அம்மு. எனக்கும் போதும்ன்னு தோணுது. ஒரு மணி நேர சுகத்துக்காக ஒட்டு மொத்த வாழ்க்கையையும் நாம சிக்கலான நிலைமைக்கு கொண்டு போக வேண்டாம். நீ சொன்ன மாதிரியே உனக்கு நான், எனக்கு நீன்னு வாழலாம். ஆனா.
என்ன ஆனா..
நமக்கு ஒரு குழந்தை வேண்டாமா அம்மு.
என் கணவரின் கேள்வி நான் எதிர்பார்க்காத ஒன்று தான் என்றாலும் அதிர்ச்சியை தருவதற்கு பதிலாக சந்தோஷத்தை கொடுத்தது. காரணம் சிறிது காலமென்றாலும் பெரிய அளவில் வாழ்க்கையில் நடந்து விட்ட நிகழ்ச்சிகளின் தாக்கங்களிலிருந்து விடுபட இது ஒரு முக்கியமான காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தேன். என் கணவரால் என்னை கர்ப்பமாக்க முடியும் என்று நான் நம்பினேன். அவருடைய குறை சரி செய்யக் கூடியது தான் என்று நான் முழுமையாக நம்பினேன். என் வயிற்றில் என் கணவரால் ஒரு கரு உருவாவது, நாங்கள் இருவரும் தாய் தந்தையாவது எங்கள் வாழ்க்கையை புதுப் பாதையில் கொண்டு செல்லும் என்று உறுதியாக நம்பினேன். அதற்கான வேலைகளை செய்ய வேண்டும் என்று அந்த நிமிடத்தில் முடிவு செய்தேன்.
திருமணமான ஓரிரண்டு வருடங்களில் நான் கருவுறவில்லை என்றதும், நானே என் கணவரை பேசி சம்மதிக்க வைத்து, இதற்கென இருக்கும் பல மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றிருக்கிறேன். எல்லா டாக்டர்களுமே என் கணவரின் குறை சரி செய்யக் கூடியது தான் என்று தான் சொன்னார்கள். ஆனால் வாழ்க்கையில் நடந்த பல விசயங்கள் பின்னாட்களில் எங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் இருந்த ஆர்வத்தை விட மற்ற விசயங்களில் ஆர்வம் உண்டாகும் படி செய்து விட்டது. நாங்கள் தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை.
நான் என் கணவரை கட்டியணைத்துக் கொண்டேன். இது கண்டிப்பா நம்ம வாழ்க்கைக்கு ஒரு மாற்றம் கொண்டு வரும்ங்க. நாம ட்ரை பண்ணலாம். டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம். இன்னைக்கே டாக்டரை பார்த்திடலாம். இன்னும் டைம் இருக்கு. மணி நை எட்டு தானே ஆச்சு. இப்பவே டாக்டர்க்கு போன் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு வாங்கிடுங்க. அப்பாய்ண்ட்மெண்ட் கிடைச்சிட்டா நாம இப்பவே போய் பார்த்துட்டு வந்திடலாம், கிடைக்கலைன்னா, நெக்ஸ்ட் சண்டே அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிடுங்க என்று சொல்ல, அவர் கொஞ்சம் ஆர்வமில்லாத மாதிரி தெரிந்தாலும், நான் சொன்னதை செய்தார்.
நல்லவேளையாக அன்றே அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்க, இருவரும் உடைகளை மாற்றிக் கொண்டு கிளம்பினோம். வாசல் போர்டிகோவில் குப்தா கொடுத்த கார் நின்றிருந்தது. என் கணவருக்கும் எனக்குமே இது வரை கார் ஓட்டத் தெரியாது. தெரிந்திருந்தாலும் இப்போதைக்கு என் கணவர் அந்த காரை தொட கொஞ்சம் விருப்பமின்றி இருப்பது போல தெரிந்தது. இருவரும் கேப் புக் செய்து வர சொல்லி ஹாஸ்பிடல் கிளம்பினோம்.
டாக்டர், இடையில் சிகிச்சையை நிறுத்தியதற்கும், கொடுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல் இருந்ததற்கும் எங்கள் இருவரையும் கடிந்துக் கொண்டார். நிறைய டெஸ்ட் எழுதி கொடுத்தார். என் கணவரின் செமன் டெஸ்ட் உட்பட. என் கணவர் போடி இதெல்லாம் வேலைக்காவாது, இப்ப நான் போய் பாத்ரூம்லே உட்கார்ந்து கையடிக்கனுமா என்று முரண்டு பிடித்தார். அவரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து பாத்ரூமுக்கு அனுப்பினேன்.
ஆனால் ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தவர் என்னாலே முடியலை என்று முகம் கடுகடுக்க என்னிடம் சொல்லி விட்டு, நான் சொல்ல சொல்ல கேட்காமல் ஹாஸ்பிடல் வாசலை நோக்கி நடக்க துவங்கினார். அங்கிருந்த சீனியர் நர்ஸ் இதெல்லாம் சகஜம் தாம்மா. கம்பெல் பண்ணாதீங்க. இன்னொரு நாள் கூட குடுத்துக்கலாம் என்று சொல்லவே, நானும் வேறு வழியின்றி, சரி டாக்டரிடம் சொல்லி விடுங்கள் என்று நர்ஸை கேட்டுக் கொண்டு, என் கணவரின் பின்னால் ஓடினேன்.
வீட்டிற்கு வந்து உடைகளை மாற்றிய பின் என் கணவர் வாடிய முகத்துடன் இருக்க, நான் அவரை நெருங்கி, சும்மா சும்மா எதுக்கெடுத்தாலும் மூட் அவுட் ஆகாதீங்க என்று அணைத்துக் கொள்ள, இருவரும் படுக்கையறைக்கு சென்றோம். கட்டில் விளிம்பில் இருவரும் நெருங்கி அமர்ந்துக் கொள்ள நான் அவர் தலையை என் தோளில் சாய்த்து, அடடா. என்ன இதுக்கு போயி அப்செட் ஆகுறீங்க. அந்த நர்ஸ் கூட சொன்னா, இதெல்லாம் ரொம்ப சகஜம்ன்னு, திடீர்ன்னு பொது இடத்திலே செய்யும் போது உடம்பு ஒத்துழைக்காதுன்னு, நெக்ஸ்ட் டைம் நானும் பாத்ரூமுக்குள்ளே வரேன், சரியா என்றேன்.
ச்சீ. போடி. அங்கே ஹாஸ்பிடல் பாத்ரூம்லே போயி. நானும் நீயும். அசிங்கம்.
அட லூசுப் பையா.. நாம என்ன ஹாஸ்பிடல் பாத்ரூம்லே.
ம்ம்ம்.
ஃபக் பண்ணவா போறோம். சும்மா ஒரு ஹெல்ப் தான்.
என்ன ஹெல்ப்? கையடிச்சு விடுவியா?
ம். என்னமோ இதுக்கு முன்னாடி செய்யாத மாதிரி..
ம்ம்ம். இருந்தாலும் ஒரு ஹாஸ்பிடல் பாத்ரூம்லே.
அதையே பாஸிட்டீவா எடுத்துட்டா ஈஸியா வேலை முடிஞ்சிரும்.
ம்ம்ம். பார்க்கலாம்.
சரி என் டார்லிங் மூட் இன்னும் மாறலையா? நான் ஒரு விசயம் கேட்கவா?
வேண்டாம். என்ன கேட்பேன்னு தெரியும்.
என்ன தெரியும்.
அன்னைக்கு லாவண்யாவும் நானும் நம்ம வீட்டிலே என்ன செஞ்சோம்ன்னு கேட்க போறே. அதானே என்று என் கணவர் என்னை பார்க்க.
ஓ. அப்ப சொல்லுங்க ஒழுங்கா.
அம்மு.. சிம்பிளா சொல்லனும்ன்னா. பெருசா எதுவுமில்லை. ஒரு த்ரீ டைம்ஸ் ஃபக் பண்ணினோம். அதிலே அந்த குட்டித் தேவுடியா செம ஆட்டம் போட்டா. அதை விளக்கமா சொல்ல எனக்கு கூச்சமா இருக்கு. அதான்.
எனக்கு விளக்கமா தான் தெரிஞ்சாகனும். அவ அப்படி என்ன தான் செஞ்சு உங்களை மயக்கி வைச்சிருக்கான்னு நானும் தெரிஞ்சுக்கிட்டா தானே என் புருசனை அதே மாதிரி சந்தோஷப்படுத்த முடியும்.
சரி நான் சொல்றேன். இப்ப வேண்டாம். டயர்டா இருக்கு. தூங்கலாம் அம்மு.
அதற்கு மேல் அவரை கட்டாயப்படுத்த விருப்பமில்லாமல், நான் அமைதியாக, ஏனோ அன்று செக்ஸில் ஈடுபட இருவருக்குமே ஆர்வமில்லை. அணைத்த படி உறங்கி விட்டோம்.
காலை எழுந்ததும் வழக்கமான பரபரப்பு. எதையுமே நின்று நிதானித்து எதையும் பேச கூட நேரமில்லாமல் அவசர அவசரமாக ஸ்கூலுக்கு கிளம்பியாயிற்று. கணவர் ஏனோ இந்த பத்து நாட்களாக எந்த வேலையும் கவனிக்காமல் எந்நேரமும் தன் லாப்டாப்பில் மட்டும் பிஸினஸை கவனித்து வந்தார். அதனால் அவருக்கும் மதிய உணவு செய்து வைக்க வேண்டியிருந்தது.
எக்ஸாம் நாட்கள் நெருங்க நெருங்க பள்ளியிலும் தீ பற்றிக் கொண்டது போல பரபரப்பு தான். நல்ல ரிசல்ட் தர வேண்டும் என்ற முனைப்பில் பள்ளி நிர்வாகம் ஒரு பக்கம் விரட்ட, எங்களுக்குமே அந்த ஆர்வம் இருந்ததால் எல்லோரும் பரபரப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தோம். ராகவ், சுனில், ப்ரபா, வாட்ச்மேன் கிழவன், பிரின்ஸிபல், கரஸ் ஈவன் குப்தா, லாவண்யா எல்லோரும் சுத்தமாக மனதிலிருந்து கழண்டுக் கொள்ள, நான் ஒரு டீச்சராக மாறி விட்டேன். ஒரு விதத்தில் இதுவும் நிம்மதியாகவும் திருப்தியாகவும் இருந்தது.
நானும் லாவண்யாவும் எப்போதாவது எதிரில் முட்டிக் கொள்ள வேண்டியிருந்தாலும், இருவருக்குமே இருந்த ப்ரசரில் நின்று பேச நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது நேரம். வீட்டில் சென்று சந்திக்கவோ, காரில் ஒன்றாக பயணிக்கவோ சந்தர்ப்பம் அமையவில்லை. நிரந்தரமாக இல்லா விட்டாலும், தற்போதைக்கு, லாவண்யாவுடன் விலகி இருப்பது என் மனதுக்கு ஆரோக்கியமான விசயமாகப் பட்டது.
என் கள்ளக் காதலர்களை எளிதாக ஒதுக்கி விட்ட என்னால் என் கள்ளக் காதலி லாவண்யாவிடம் அப்படி விலகுவது எளிதான வேலையாக இருக்கும் என்று தோன்றவில்லை. அவளுடன் தனிமையில் இருக்க வேண்டிய சூழ்நிலை அமைந்தால் கழுதை எதையாவது சொல்லி செய்து என் மனதை கலைத்து விடுவாள். அதனால் கொஞ்ச நாள் கண்டும் காணாமல் இருந்து விட்டு, மனம் திடமானதும் நட்பை தொடரலாம் என்று முடிவு செய்து, புன்னகைகளையும், ஹாய்களையும் சொல்லி அவளை கடந்தேன். அவளும் புரிந்துக் கொண்டாலோ, அல்லது அவளுக்கும் நேரமில்லையோ, என்னை தொந்தரவு செய்யாமல் அளவோடு நடந்துக் கொண்டாள்.
புதன் கிழமை அன்று இரவு என் கணவர் என்னிடம் அம்மு மும்பை வரை ஒரு வேலை இருக்கு. வேலையை முடிச்சுக் குடுத்தா ஒரு கணிசமான தொகை கமிசனா கிடைக்கும். எனக்கும் வீட்டிலே உட்கார்ந்து உட்கார்ந்து போர் அடிக்குது. போயிட்டு வரட்டுமா என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின் என் கணவர் வெளியூர் செல்கிறார். சில காலம் முன் அப்படி அவர் வெளியூர் செல்வதை நான் விரும்பினேன். ஏன் அவருமே விரும்பினார். இப்போது எல்லாம் தலைகீழ்.
எத்தனை நாளாகும்?
ஓன் ஆர் டூ டேஸ் தான். எப்படியும் வெள்ளிக் கிழமை நைட் வீட்டுக்கு வந்திடுவேன்.
கண்டிப்பா வந்திடனும். வர முடியும்ன்னா மட்டும் போயிட்டு வாங்க. அடிக்கடி போன் பண்ணனும். பழைய நினைப்பு எதுவும் இருக்கவே கூடாது.
ம். சரி.
டாக்டர் கிட்டே செக்கப் போகனும். நினைப்புலே வைச்சிக்கங்க.
அதை ஞாபகப்படுத்தாதே. எரிச்சலா வருது. என்னாலே முடியாது.
முடிஞ்சாகனும். எனக்கு குழந்தை வேணும்.
வேற வழி இருக்கான்னு பார்ப்போம்.
என்ன உளர்றீங்க. எனக்கு உங்க குழந்தை வேணும்.
சரிடி. யோசிக்கிறேன்.
யோசிக்க எல்லாம் வேண்டாம். நீங்க வந்ததும் நாம செய்ற அடுத்த வேலை, டாக்டரை பார்த்து டெஸ்ட் எடுக்குறதுதான். அதுக்கு ஒத்துக்கிறதா இருந்தா மும்பை போகலாம்.
வர வர நீ ரொம்ப டாமினேட் பண்றே.
இனி அப்படி தான். நான் சொல்றது தான் இனி நடக்கனும்.
அப்ப ஒரு கிஸ் குடு.
கழுதை. சரி வாங்க.
ஒரு வாரம் செக்ஸ் இல்லாத எங்கள் இருவரின் உடல்களும் மீண்டும் தாபத்துடனும், மோகத்துடனும் கட்டிலில் பின்னி பிணைந்துக் கொண்டன. எந்த வித தூண்டுதலும் இல்லாத இயல்பான காமத்தில் உடல்கள் இணைந்து பிரிய, இருவரும் உறக்கத்தினுள் விழுந்தோம்.
வியாழக் கிழமை காலை என் கணவர் மும்பை செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து விட்டு, ஸ்கூலுக்கு கிளம்பினேன். இருவரும் பஸ் ஸ்டேண்ட் வரை ஒன்றாக நடந்து சென்றோம். வழியில் கணவருக்கு நிறைய அட்வைஸ் வாரி விட, அவர்.
அடடா. நீ என்ன இப்படி மாறிட்டே. என்று சலித்துக் கொண்டார்.
ஏன் எரிச்சலா இருக்கா?
இல்லைடா செல்லம். இது கூட ஒரு தனி சுகமா தான் இருக்கு. இப்படியே இரு.
ம். அது. ஒழுங்கா போயிட்டு ஒழுங்கா வாங்க.
உத்தரவு மஹாராணி.
ஏங்க ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே.
என்னடி செல்லம்.
சீக்கிரம் கார் ஓட்ட கத்துக்கங்க. மனசிலே இருக்க வெறுப்பை தூக்கி போட்டுட்டு இந்த காரை ஓட்டனும் நீங்க.
இப்ப என் மனசிலே எந்த வெறுப்பும் இல்லைடி அம்மு. யார் மேலேயும் வெறுப்பு இல்லை. எனக்கு தான் என் அம்மு முழுசா திரும்ப கிடைச்சிட்டாளே. அது போதும். சீக்கிரம் ட்ரைவிங் கத்துக்கிட்டு காரையும் ஓட்டுறேன். உன்னையும்..
ம்ம்ம். காலைலே ரொம்ப மூட்லே இருக்கீங்களோ.
அம்மு.
ம்.
கெட்ட வார்த்தைலே சொல்லவா?
நான் தலையை திருப்பி அவரை பார்க்க, அவரும் என்னை பார்க்க.
சில நொடிகள் யோசித்து.
வேண்டாம். இனி நமக்குள்ளே எல்லாமே நார்மலா இருக்கட்டும். இப்படி தான் ஆரம்பிக்கும். அப்புறம் வளரும் என்றேன்.
அப்பன்னா.
தேவைப்பட்டா. பெட்லே. ரொம்ப மூடா இருந்தா பேசலாம். அதுவும் நம்மை ரெண்டு பேர் சம்பந்தமா தான் இருக்கனும். இப்படி நடுவழிலே பொது இடத்திலே கண்டிப்பா இனி வேண்டாம் என்றேன் கண்டிப்போடு.
அவர் வழக்கம் போல தலையாட்ட, நான் சிரிப்புடன் அவருக்கு விடை கொடுத்து அவர் போக வேண்டிய டவுன் பஸ்ஸில் ஏற்றி வழி அனுப்பி விட்டு என் பஸ்ஸுக்கு காத்திருக்க துவங்கினேன்.
அன்று இரவு நீண்ட நாட்களுக்கு பின் வீட்டில் என் கணவர் இல்லாமல் தனியாக. மனதில் எந்த சஞ்சலமும் இல்லை என்றாலும், தனிமை கொஞ்சம் வாட்டியது. ஆனால் ஸ்கூலில் வேலை கடுமையாக இருந்த காரணத்தால் சீக்கிரம் உறக்கம் கவ்விக் கொள்ள தூங்கி விட்டேன்.
அன்றும் அடுத்த நாளும் ஸ்கூல் வேலைகளின் நடுவில் எதையும் நினைக்கவோ, யோசிக்கவோ நேரமின்றி கழிய, இரவு கணவருடன் நீண்ட செல்போன் பேச்சுகள் திருப்தியாக போக, நிம்மதியாகவே கழிந்தது. ஆனால் வெள்ளிக் கிழமை மாலை ஸ்கூலை விட்டு கிளம்பும் போது என் கணவர் அனுப்பிய மெசெஜ் கொஞ்சம் எரிச்சலை மூட்டியது.
அம்மு. இன்னைக்கு ரிடர்ன் வர முடியாதுன்னு நினைக்கிறேன். வேலை முடியலை. மே பி சண்டே நைட் ரிடர்ன் வந்துடுவேன் என்று மெசெஜ் அனுப்பியிருக்க, எனக்கு கடுப்பாகி விட்டது. ஸ்கூல் கேட்டை கடந்து பஸ் நிற்கும் இடம் வரை நடந்து கொஞ்சம் முன்னாலேயே ஒரு மர நிழலில் ஒதுங்கி என் கணவருக்கு போன் செய்தேன்.
அவர் எடுத்த உடனேயே எதுவும் பேசாதீங்க. இப்ப நீங்க ப்ளைட் பிடிச்சு உடனே வீட்டுக்கு வந்தாகனும் என்றேன் கடுமையான குரலில்.
என்ன அம்மு இது?
என்ன நொன்ன அம்மு? முடியுமா முடியாதா?
மெளனம்.
சொல்லுங்க.
மெளனம்.
டேய்..
நான் பேசலாமா கூடாதா?
பேசுங்க. ஆனா முடியுமா முடியாதான்னு மட்டும் சொல்லுங்க.
.
என்ன.
90 பர்சண்ட் முடிஞ்சுருச்சு அம்மு. உழைப்பு எல்லாம் வேஸ்ட் ஆகிடும். புரிஞ்சுக்க.
இப்ப எனக்கு பணம் தேவையில்லை. நீங்க தான் வேணும்.
இதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே பஸ் வந்து விட ஓடிப் போய் ஏறிக் கொண்டேன். ஏர் பட்ஸை எடுத்து காதில் பொருத்திக் கொண்டு என் கணவரிடம் பேச்சை தொடர்ந்தேன். என் கணவர் என்னென்னமோ சொல்லிக் கொண்டிருக்க, பஸ்ஸில் இருந்த கூட்டத்தில் என் கணவரிடம் கடிந்து பேச முடியாமல் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டே எதேச்சையாக சாலையில் பார்வையை செலுத்தியவளின் கண்களில் லாவண்யாவின் கார் என்னை கடப்பதை கண்டு அந்த பக்கம் பார்வையை திருப்ப, நொடியில் காருக்குள் பின் சீட்டில் ஒரு ஆண் உட்கார்ந்திருக்கும் அசைவு தெரிய, உற்று பார்ப்பதற்குள் காரின் முன் பக்கம் பார்வையை விட்டு விலக, காரின் கருப்பு கண்ணாடிகள் வழியே எதையும் பார்க்க முடியாமல் போக என் கவனம் சிதறியது. உள்ளே இருந்தது யார் என்று தெரியா விட்டாலும் அவன் எட்டி பார்த்ததற்கு லாவண்யா என்னமோ சொல்லி அதட்டியதும், அதற்கு அந்த உருவம் கார் சீட்டில் படுத்து தன்னை மறைத்துக் கொண்டதும் அந்த ஒரு நொடியில் என் கண்களில் பதிந்து விட திருட்டு தேவுடியா. திருந்த மாட்டாளா இவ என்று கோபமாக வந்தது.
லாவண்யாவின் செயலால் என் கவனம் சிதறியதில் என் கணவர் மீதிருந்த கோபம் குறைய, அவர் சொன்னதை கவனமில்லாமலே கேட்டு விட்டு, சரி எப்ப வருவீங்க? என்றேன் ஆயாசமாக.
சண்டே கண்டிப்பா வந்திடுவேண்டி அம்மு.
ம். கால் பண்ணுங்க. அப்ப்ப்ப.
சரி செல்லம். கோபப்படாதேடா கன்னுக் குட்டி.
பஸ் என்பதால் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாமல் நான் சரி சரி. அப்புறம் பேசலாம் என்று காலை கட் பண்ணினேன். இப்போது என் மனம் முழுவதும் லாவண்யாவும் அவள் செயலும் மட்டும் தான் நிரம்பியிருந்தது. யாராயிருக்கும் அது. என் மாணவர்கள் மூன்று பேரில் ஒருவனா? இல்லை, வேறு ஸ்கூல் மேனேஜ்மெண்ட் ஆட்களில் ஒருவனா? என்ற கேள்வி மண்டையை குடைய பஸ்ஸை விட்டு இறங்கி, லாவண்யாவின் வீட்டிற்கு சென்று வேவு பார்க்கலாமா என்ற யோசனை கூட தோன்றியது.
அனைத்தையும் அடக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். இரவு உணவுக்குப் பின் கொஞ்ச நேரம் டிவி பார்க்க முயற்சிக்க, லாவண்யாவை பற்றிய சிந்தனையில் அதிலும் ஈடுபாடு வராமல் போக, பின் அவள் விரும்பினால் அவள் விரும்பிய வாழ்க்கையை வாழட்டும், அதில் எனக்கென்ன உரிமையிருக்கிறது. நல்ல தோழி தான் என்பதால், சமயம் கிடைக்கும் போது, எச்சரிக்கையாக இருக்கும் படி சொல்லலாம். வேறு என்ன செய்ய முடியும் என்று யோசித்த படி களைப்பில் உறங்கி விட்டேன்.
சீக்கிரமே உறங்கி விட்டதால் அதிகாலை மூன்று மணிக்கு முழிப்பு வர பழக்க தோஷத்தில் போனை எடுத்து நெட் ஆன் செய்தேன். என் மூன்று மாணவர்களின் நம்பர்களையும் ப்ளாக் லிஸ்ட்டில் போட்டிருந்தேன். குப்தா ஆன் லைனில் இருந்தார். எந்த பெண்ணை கரெக்ட் பண்ண இரவில் ஆன் லைனில் இருக்கிறாரோ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டு லாவண்யா நம்பரை பார்த்தேன். ஆஃப் லைன் காட்டியது. எவனுடன் ஓத்துக் கொண்டிருக்கிறாளோ தேவுடியா என்று கோபத்தில் கெட்ட வார்த்தைகளை வாய் முணுமுணுக்க, மெசெஜ் வந்த ஒலி கேட்டு யாரென்று பார்த்தேன்.
என் கணவர்.
ஓபன் பண்ணி பார்த்தேன்.
ஹாய்டா செல்லம். தூக்கம் வரலையா? உனக்கு ஒரு மெயில் அனுப்பிருக்கேன். ஒரு வேர்ட் டாக்குமெண்ட் அனுப்பிருக்கேன். பாஸ்வேர்ட் ப்ரொடெக்டர் டாக்குமெண்ட். பாஸ்வேர்ட் உன் டேட் ஆஃப் பர்த்தான். ஓபன் பண்ணி பாரு.
என்ன டாக்குமெண்ட்.?
நீ ஓபன் பண்ணி பாருடி செல்லம்.
என் கணவருக்கு கால் செய்யலாமா என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு எழுந்து என் லேட்டாப்பை எடுத்து அதை ஆன் செய்து விட்டு ரெஸ்ட் ரூம் சென்று விட்டு திரும்ப வந்தேன். படுக்கையில் கட்டில் பின் புறம் முதுகை சாய்த்தபடி லேப்டாப்பை எடுத்து மடியில் வைத்து மெயில் ஓபன் செய்தேன். கணவர் அனுப்பியிருந்த வேர்ட் டாக்குமெண்ட்டை டவுன்லோட் செய்து ஓபன் செய்தேன்.
மெயில் தமிழில் டைப் செய்யப்பட்டிருந்தது. எடுத்தவுடனே முதல் வாக்கியத்திலேயே லாவண்யாவின் பெயர் கண்ணில் பட கோபமா? பொறாமையா? ஆர்வமா? என்று தெளிவில்லாத உணர்ச்சிகளோடு நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.