Chapter 05
ஹரிணியை, விவேக் சந்தித்தது, கோவாவில்! இரண்டு வருடங்களுக்கும் முன்பு!
ஹரிணிக்கு 22 வயதில் திருமணம் நடந்தது! படிப்பு முடிந்து சில நாட்கள் ஊர் சுற்றலாம் என்றிருந்தவளை, கல்யாணம் என்ற கடமையில் பூட்டியதில், அவளுக்கு கொஞ்சம் கடுப்பு எப்போதும்!
இயல்பாகவே, ஹரிணிக்கு, ஜாலியாய் ஊர் சுற்றுவது, ஷாப்பிங் செய்வது, *எந்தக் கவலையுமில்லாமல் இருப்பது மிகப் பிடிக்கும்.
அது, சுந்தர் தன் பெற்றோரை, அடுத்தடுத்து இழந்திருந்த காலக்கட்டம். வளர்ந்து வரும் பிசினசில், நிறுவனத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்ல, கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த காலம்!
பிரக்னன்சி, குழந்தை பிறந்து கொஞ்ச நாள் வீக்காய் இருந்தது, சுந்தரின் பெற்றோர்கள் மறைவு, அதிக வேலை, போன்ற பல காரணங்களால், பல மாதங்களாகவே, ஹரிணி, சுந்தர் இடையே உடலுறவு அதிகம் இல்லை என்பதும், சுந்தரின் வேலையினால், அவனால் அதிக நேரம் ஹரிணியுடன் செலவளிக்க முடியவில்லை. அது ஹரிணியின் மனதில் ஒரு மனத்தாங்கலை ஏற்படுத்தியிருந்தது.
உடலுறவு என்பது வெறும் உடலுறவல்ல! அது, கணவனும், மனைவியும் தங்களை, ஒருவரையொருவர் இன்னும் ஆழ்ந்த அன்பில் பிணைத்துக் கொள்ளும் ஒரு கூடல்!
கோவாவுக்கு, சுந்தர் பிசினஸ் வேலையாக வர, அடம் பிடித்து தங்கள் குழந்தையை, தன் பெற்றோரிடம் விட்டு விட்டு அவனுடன் சேர்ந்து ஊர் சுற்ற அங்கு வந்திருந்தாள் ஹரிணி!
அந்த டீல் சரியாக முடிந்தால், தன் நிறுவனத்துக்கு பெரிய லாபம் கிடைக்குமென்பதால், சுந்தரின் கவனம் எல்லாம் அதில் இருந்தது! அடுத்த நாள் முக்கிய மீட்டிங்.
முந்திய நாள் டின்னரின் போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்திருந்தது!
ஹரிணி, திஸ் ஈஸ் தி லிமிட். நீ, இன்னும் டீனேஜ் பொண்ணு இல்ல. ஒரு குழந்தைக்கு அம்மா! நான் பிசினஸ் டீலுக்காகத்தான் வந்திருக்கேன், என்னால் உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது, இந்த டீல் முடிச்சுட்டு, தனியா நாம சிங்கப்பூர் போலாம்னு சொல்லியும் கேக்காம வந்துட்டு, உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலைன்னு குறைச் சொன்னா எப்படி?
ஜாலியா இருக்குறது மட்டும் வாழ்க்கை இல்லை, கஷ்ட நஷ்டத்துலயும் பொறுப்பெடுத்துக்கனும்! நீ நம்ம ஆஃபிஸ்க்கு வந்தா, எனக்கு இன்னும் சப்போர்ட்டா இருக்கும்னு சொல்லியிருக்கேன். அதெல்லாம் கேட்டதில்லை. ஆனா, இன்னும், ஊர் சுத்தனும்னு சின்னப் பொண்ணு மாதிரி பிகேவ் பண்ணிகிட்டு இருக்குற என்று ஹரிணியை இன்னும் கடுமையாகத் திட்டி விட்டுச் சென்றிருந்தான் சுந்தர்.
சுந்தர் திட்டியதில், ஹரிணிக்கு இலேசாகக் கண் கலங்கியேவிட்டது. மிகச் சோகமாக, சிறிது நேரம் அமர்ந்திருந்தவளைத் தேடி, ஒரு ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்கும், ஒரு சின்னக் குறிப்பும் வந்திருந்தது. அந்தக் குறிப்பில்,
”நீங்கள் சிரித்தால் இன்னும் அழகாய் இருப்பீர்கள்! உங்கள் உள்ளம் குளிர்ச்சியாக, ஒரு நண்பனின் அன்புப் பரிசு, இந்த மில்க்ஷேக்” என்றிருந்தது.
யார் அனுப்பியது என்று கேட்டதற்கு, சர்வர், தூரத்து டேபிள் அமர்ந்திருந்த விவேக்கை கை காட்டினான்.
விவேக்கும் தன்கையில் இருந்த ஜூசினைக் காட்டி, காற்றில் சியர்ஸ் சொல்லி விட்டு வெளியே சென்றானே தவிர, அவளிடம் பேச முயற்சிக்கவெல்லாம் இல்லை! சிறிது யோசித்த ஹரிணி, அமைதியாய் குடித்ததை, மறைந்திருந்து விவேக் கவனித்துக் கொண்டிருந்தான்!
ஹரிணியின் குழம்பிய மனதில் மிகச் சரியாய் கல் வீசியிருந்தான் விவேக். ஹரிணிக்கு, இது ஒரு வித குறுகுறுப்பை ஏற்படுத்தியிருந்தது.
எப்பேர்பட்ட கொம்பனாய் இருந்தாலும், பெண்களை ஓரிரு நாட்களில் எல்லாம், யாராலும் மடக்கி விட முடியாது! அதுவும் கல்யாணமான பெண்ணை மடக்குவதென்பது வாய்ப்பே இல்லை! அப்படி முடிகிறது என்றால், அந்தப் பெண், ஏற்கனவே, காலை விரிக்க, ஆள் தேடிக் கொண்டிருந்தாள் என்று அர்த்தம்.
ஆணுக்கு வேண்டுமானால், பெண்ணைப் பார்த்தவுடன் ஆசை வரலாம்! ஆனால், பெண்ணுக்கு, எவ்ளோ ஸ்டைலான, அழகான ஆணைக் கண்டாலும், உடனே எல்லாம் மயங்கி விட மாட்டார்கள்! அப்படி மயக்க, சம்திங் ஸ்பெஷல் பிணைப்பு இருக்க வேண்டும்! அல்லது, எல்லாப் பெண்களும் எதிர்பார்க்கும், தன்னை ஸ்பெஷலாக உணரவைக்கக் கூடியவானாக அவன் இருக்க வேண்டும்!
விவேக் அதைத்தான் செய்திருந்ததான்! எல்லாருக்கும் சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சின்னச் சலிப்பை, ஹரிணியிடமும் இருந்ததை, சரியாக கண்டு பிடித்து, அம்பினை எறிந்திருந்தான்!
விவேக், ஹரிணியின் மனதில் சில பல குறுகுறுப்புகளையும், கேள்விகளையும் ஏற்படுத்தியிருந்தான்.
1. யாரோ ஒருவன் என்னைக் கவனித்திருக்கிறான். அந்தளவு நான் அழகாய் இருக்கிறேனா?
2. அவனுக்கு என் மொழி, தமிழ் என்று எப்படி தெரியும்?
3. எனக்குப் பிடித்த ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்கினை அவன் எப்படி ஆர்டர் செய்தான்.
4. இவ்வளவும் செய்தவன், ஏன் என்னுடன் பேச முயற்சிக்கவில்லை?
விவேக் நேரடியாய் வந்து பேசி, வழிந்திருந்தால், ஹரிணி சுதாரித்திருப்பாள்! மாறாக, விவேக், அதைச் செய்யாமல், ஹரிணியை, தன்னைப் பற்றி யோசிக்க வைத்திருந்தான். தான் நேரே வந்து பேசாததன் மூலம், தான் ஒரு ஜெண்டில்மேன் என்ற தோற்றத்தைக் கொடுத்திருந்தான்.
ஆனால், ஹரிணி அறியாத ஒரு விஷயம் என்னவென்றால்,
அவன் ஏற்கனவே தூண் மறைவிலிருந்த, பக்கத்து டேபிளில் இருந்து, ஹரிணி, சுந்தர், பேச்சைக் கேட்டிருக்கிறான் என்பதும், சுந்தர், ஹரிணி பேச்சில் இருந்து, அவளது உணர்வுகளை ஓரளவு கணித்திருந்தான் என்பதும்தான்!
அடுத்த நாள் காலை, மாலை உணவு சாப்பிடச் செல்லும் போது, ஹரிணியையும் மீறி, அவளது கண்கள், அவனைத் தேடியது!
சுந்தருக்கு, மீட்டிங் நாளையும் இருக்கிறது, டீல் இன்னும் முடிவாகவில்லை என்பதால், அவன் அன்றும் டென்ஷனாகவே இருந்தான்! அன்றிரவும் டின்னர் முடிந்து சுந்தரை அனுப்பி விட்டு, ஹரிணி அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்! இரவு, கண்டிப்பாய் விவேக் வருவான் என்று அவள் எதிர்பார்த்தாள்.
காலையிலிருந்து ஹரிணி தன்னைத் தேடியதை, ஏற்கனவே மறைந்திருந்து பார்த்தவன், கணவனை அனுப்பிவிட்டு, அவள் காத்திருப்பதப் பார்த்து மெல்லத் தனக்குள் புன்னகைத்தான். பட்சி, தன் வலையில் சிக்க ஆரம்பித்திருக்கிறது என்று!
சிறிது நேரத்தில் அவளைத் தேடி ஒரு மில்க் ஷேக் வந்தது! “இன்னமும் சிரிக்கத் தோன்றவில்லையா?” என்ற குறிப்புடன்.
சட்டென்று சுற்றி முற்றிப் பார்த்தவள், நேற்றுப் பார்த்த அதே இடத்திலேயே அவன் அமர்ந்திருந்ததைக் கண்டு கொண்டாள்! நேற்று போன்றே சியர்ஸ் என்று காட்டினான்!
நேரடியாக அவனிடம் சென்றவள், தன் மனதிலிருந்த கேள்விகளைக் கேட்டாள்!
ஹலோ யார் நீங்க? நான் தமிழ்னு எப்படி உங்களுக்குத் தெரியும்? நீங்க என்னை ஃபாலோ பண்றீங்களா? என் கணவர் யாருன்னு தெரியுமா?
பெண்கள் செய்யும் தவறு இதுதான்! அவனை மிரட்ட வேண்டுமெனில், நடந்ததை நேரடியாக கணவனிடம் சொல்லியிருக்க வேண்டும், இல்லாவிட்டால் நேற்றே அவன் கொடுத்ததை நிராகரித்து, அவனைத் தேடாமல் அவாய்ட் செய்திருக்க வேண்டும், இல்லை மிக தைரியசாலி பெண் என்றால், நேற்றே நேரடியாக, அவனை அதட்டிக் கேட்டிருக்கலாம்!
ஆனால், கோவா போன்ற ஊரில், முன் பின் தெரியாத ஒருவன் கொடுத்த ஜூசைக் குடித்தது, இன்று முழுக்க அவனைத் தேடியது, நேரடியாக வந்து அவனைக் கேள்வி கேட்கும் போதும், அதட்டிக் கேட்காமல், தன் மனதின் குறுகுறுப்புகளை கேள்வியாக கேட்டு விட்டு, சும்மாவேனும் மிரட்டுவதற்காக கணவனிடம் சொல்லுவேன் என்று, எல்லா பாசிட்டிவ் சிக்னல்களையும் அவனுக்குக் கொடுத்து விட்டு, மிரட்டுகிறேன் என்றால், யார் நம்புவார்கள்?
இது போன்ற விஷயங்களில் கரை கண்டிருந்த விவேக்கோ, உள்ளுக்குள் நக்கலாக எண்ணியவன், முகத்தில் அதே புன்னகையை சிந்தியவன்,
நீங்க கேட்டதுக்கெல்லாம் பதில் சொல்லனும்னா, ஒரு கண்டிஷன்!
என்ன?
நீங்க இந்த மில்க்ஷேக்கைக் குடிக்கனும்! ஸ்மைலோட!
அவனது சாமர்த்தியப் பேச்சில் இலேசாக மயங்கியவள், தன்னை மீறிப் புன்னகை செய்தாள்! அவன் வலைக்குள் தொடர்ச்சியாய் மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்ற சிக்னலைக் கொடுத்தாள்!
ஹப்பா, உங்க முகத்துல, இந்த அழகான ஸ்மைலைக் கொண்டு வர்றதுக்குள்ளே, என்ன கஷ்டப் படவேண்டியிருக்கு?! அதுக்குள்ள, ஒரு கிரிமினல் ரேஞ்சுக்கு என்னை பாக்க ஆரம்பிச்சுட்டீங்க? நான் ரொம்ப நல்ல பையன்ங்க!
நீங்க இன்னும் கேள்விக்கு பதில் சொல்லலை! (ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பதாக அவளாகவே நினைத்துக் கொண்டாள்!)
நானும் தமிழ்நாடுதான் மேடம்! பேரு விவேக். _____ கம்பெனில, மார்கெடிங்ல இருக்கேன். ஆஃபிஸ் வேலையா இங்க வந்தேன். நேத்து உங்களைப் பார்த்தப்ப, நீங்க அமைதியா வேடிக்கை பாத்துட்டு இருந்தீங்க!
கோவால, இப்பிடி ஒரு பொண்ணான்னு நான் ஷாக் ஆயிட்டேன். நீங்க சிரிச்சா நல்லாயிருக்கும்னு தோணுனதாலதான், அதை அனுப்பினேன்… உங்க ஹஸ்பெண்டும் ஹேண்ட்சமா இருக்காரு! நல்ல மேட்ச் நீங்க! அவ்ளோ அழகான ஹஸ்பெண்ட் கூட இருந்தும், நீங்க இப்பியும்ம் சிரிக்கலைன்னுதான், நான் இன்னிக்கும் ஜூஸ் அனுப்பினேன்!
நான் மார்கெடிங்கிறதுனால, யாரைப் பாத்தாலும், ஓரளவு அவிங்க யாரு, எந்த ஸ்டேட்னு கண்டுபிடிச்சிட முடியும்! மத்தபடி உங்களை ஃபாலோல்லாம் பண்ணலைங்க! நான் பண்ணதும் தப்புதான்! யாருன்னு தெரியாத பொண்ணுகிட்ட, அந்த மாதிரி சொன்னா, யாருக்கும் டவுட்டு வரத்தான் செய்யும்! எனி வே, நீங்க சிரிச்சதுக்கும், உங்க கூட பேசுனதும் சந்தோஷம்! சீ யு! ப்ளீஸ் கீப் த ஸ்மைல் இன் யுவர் லிப்ஸ் ஆல்வேஸ்! என்று சொல்லியவாறே எழுந்தான்!
ஆண்களின் டெக்னிக் இது! எடுத்தவுடன் அழகு என்றுச் சொல்வதை விட, கணவனைப் பற்றி நல்ல விதமாகச் சொல்வது, தான் மிக யோக்கியம் என்று காட்டிக் கொண்டு, பெண்களின் நம்பிக்கையை பெறும் உத்தி அது!
அவன் எதிர்பார்த்த மாதிரியே, சட்டென்று பதறினாள் ஹரிணி! அவனை மீண்டும் அங்கேயே உட்கார வைத்தாள்!
தன் அம்புகள், சரியாக இலக்கைத் தாக்குவதை உணர்ந்தவன், உள்ளுக்குள் வெற்றிக் களிப்புடன் அமர்ந்தான்!
எனக்கு ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் பிடிக்கும்னு எப்படித் தெரியும்?
ஊர்ல முக்காவாசி பொண்ணூங்களுக்கு ஸ்ட்ராபெர்ரி பிடிக்கும்! சும்மா குத்துமதிப்பா அனுப்புறதுதான், இப்ப நீயே புடிக்கும்னு சொல்றதை வெச்சு பில்டப் கொடுக்குறதுதான் என்று உள்ளுக்குள் நினைத்தவன், அதைச் சொல்லாமல்,
எனக்கு கொஞ்சம் ஃபேஸ் ரீடிங், அப்புறம் கொஞ்சம் ஜோசியம் தெரியுங்க! அதை வெச்சு சொன்னேன்!
பொய் சொல்லாதீங்க!
சீரியசாங்க! ஐ திங், உங்களுக்கு சிக்கன் டிக்கா, மட்டன் பிரியாணி பிடிக்கும்னு எனக்கு தோணுது! கரெக்ட்டா?
அவன் சரியாய் சொன்னதை வைத்து, அவள் கண்கள் விரிந்தது! ஆனாலும், அவனிடம் தோற்க விரும்பாமல், இல்லை என்று பொய் சொன்னாள்!
அவள் கண்களின் மாற்றத்தை கவனித்தவன், அவள் விளையாட்டை உணர்ந்து கொண்டான்!
முன் பின் தெரியாத ஒரு ஆணிடம் கொஞ்சம் விளையாடுவது, தங்களைப் பற்றிய விவரங்களை அலசுவது என்பது, பெண்கள் செய்யும் பெரிய தவறு! அந்தத் தவறை, மிகச் சரியாய் ஹரிணி செய்தாள்!
நீங்க பொய் சொல்றீங்க மேடம்! என்னோட சக்தி மேல, எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கு! ஓகே, உங்களுக்கு நம்பிக்கை இல்லாட்டி, ப்ரூவ் பண்ணட்டுமா?!
எப்டி?!
அங்க ஒரு லேடி தனியா உக்காந்திட்டிருக்காங்கல்ல, என்னோட இண்டியூஷன் கரெக்ட்டா இருந்தா, அவங்களுக்கு மில்க் ஷேக்கே பிடிக்காது. மாதுளம்பழம் ஜூஸ், கேரட் ஜூஸ்தான் பிடிக்கும். அவிங்க நான் வெஜ் சாப்பிட மாட்டாங்க! வேணும்ன்னா செக் பண்ணிப் பாருங்க!
யோசனையாய் எழுந்தவளை தடுத்தவன், ஹலோ, நான் சொன்னது உண்மைன்னா, என்ன செய்வீங்க?
சற்றே சுதாரிப்பாய் பார்த்த ஹாரிணியிடம், நான் சொன்னது உண்மைன்னா, நீங்க என் கூட ஒரு லஞ்ச் / டின்னர் சாப்பிடனும்?
ஒரு வேளை, நீங்க சொன்னது தப்பாயிருந்தா?
நான் உங்க கூட ஒரு லஞ்ச் / டின்னர் சாப்பிடுறேன் என்றவனின் சில்மிஷ பதிலில் சிரித்தவாறே, அந்தப் பெண்ணிடம் போய் பேசிவிட்டு வந்தாள்!
நான் சொன்னது உண்மைதானே?
உ.. உண்மைதான்!
ஹா ஹா… லஞ்ச்சா, டின்னரா?
யோசிச்சு சொல்றேன் என்று விடைபெற்ற ஹரிணிக்குத் தெரியாத விஷயம்,
இரண்டு நாட்களாக ஹரிணி சாப்பிட்டதை கவனித்துதான் அவன் சொன்னான் என்பதும், எந்த லேடியிடம் கேட்க, ஹரிணியை அனுப்பினானோ, அந்த லேடியுடன் வித விதமாய் சல்லாபிக்கதான், அவன் கோவா வந்திருக்கிறான் என்பதும்தான்!
அவள் பெயர் அபர்ணா! அவளது கணவன், சென்னையின் ஒரு பிரபல மருத்துவமனைனையின் சீஃப் டாக்டர் மற்றும் ஓனர். விவேக் கரெக்ட் செய்த ஒரு சில பணக்கார ஆண்டிகளில் ஒருத்தி! ஒரு வகையில் இன்னொரு கீதா! விவேக்கின் பணத்தேவைகளை அவள் கவனித்துக் கொள்வாள்! பதிலுக்கு, அபர்ணாவின் உடல் தேவைகளை, அவன் கவனித்துக் கொள்வான்!
சல்லாபிக்க வந்தாலும், இருவரும் தனித்தனியாகத்தான் வருவார்கள், வெவ்வேறு அறையில்தான் தங்குவார்கள்! வெளியில் எங்கும் தெரிந்தாற் போல் காட்டிக் கொள்ள மாட்டார்கள்! ஏனெனில், பெரிய பணக்காரனான தன் கணவனுக்கு தெரிந்து விடக் கூடாது என்று, அபர்ணாவின் ஏற்பாடு…
அடுத்த நாள் காலை, சுந்தருடன் சாப்பிட வந்த போது, சுந்தருக்குத் தெரியாமல் காற்றில் சியர்ஸ் சொன்னான்! பதில் சியர்ஸ் சொன்னவளை, ஸ்மைல் ப்ளீஸ் என்று சைகை செய்தான்! அவளும் புன்னகை செய்தாள்!
கணவனுக்குத் தெரியாமல், அதிகம் தெரியாத ஒருவனுடன், இது போல் நடந்து கொள்வது என்பது, எப்பேர்பட்ட தவறான சிக்னல் என்று, அவளுக்கு அப்போது புரியவில்லை! ஹரிணியைப் பொறுத்த வரை, இது மாதிரி ஒருவன் தன்னைப் பார்ப்பதும், கணவனுக்குத் தெரியாமல் ரகசியம் பேசுவதும், ஒரு வித கிளர்ச்சியைக் கொடுத்தது! பஃபேயில் அவளுக்கு அருகில் நின்றவன், லஞ்ச்சா டின்னரான்னு நீங்க இன்னும் சொல்லலை என்று கிசுகிசுத்தான்! அவனது தைரியம் கண்டு அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது!
பொறுக்கித்தனத்திற்கும், தைரியத்திற்கும், இடையே இருக்கும் வித்தியாசம் அவளுக்குத் தெரியவில்லை!
சுந்தர் பஃபே சென்றுவிட்டு வருவதற்குள் அவள் டேபிளில் ஒரு டிஷ்யூவைக் வைத்தான். அதில் 1.30 க்கு உங்களுக்காக இங்கே காத்திருப்பேன்! என்றக் குறிப்பு இருந்தது!
ஹரிணி தன் வாழ்வின் அடுத்த பெரும் தவறு செய்தாள்! யாரோ ஒருவன் கொடுத்த செய்தியைத், தன் கணவன் வருவதற்குள் மறைத்தாள்! அதை பார்த்த விவேக்கிற்கு மிகத் திருப்தி!
சுந்தருக்கு அன்றுதான் மீட்டிங் என்பதால், அவன் வர மாலை ஆகும்! விவேக்குடன் லஞ்ச் சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், கெத்து காமிக்க, வேண்டுமென்றே, கொஞ்சம் லேட்டாகச் சென்றாள்! ஆனால், அவள் இப்படிதான் நடந்து கொள்வாள் என்பதை உணர்ந்திருந்த விவேக்கோ, அமைதியாய் காத்திருந்தான்!
அந்த லஞ்ச் ஹரிணிக்கு மிகச் சந்தோஷமாக இருந்தது! விவேக்கின் கமெண்ட்ஸ், ஃப்ளிர்ட் செய்த விதம், ஹரிணிக்கு மிகப் பிடித்திருந்தது! அவளை அதிகம் சிரிக்க வைத்தவன், தன் கண்ணை மறைக்கும் கூலிங் கிளாஸ் வழியாக, அவளது அங்கங்களையும், குனியும் சமயத்தில் தெரியும் க்ளீவேஜையும் வெறித்துப் பார்த்ததை அவள் உணரவில்லை!
லஞ்ச் முடியும் போது, அவளுடைய ஃபோன் நம்பர், சென்னை அட்ரஸ் உட்பட பல தகவல்கள் அவனுக்குச் சென்றிருந்தன. அவனோடு இருந்த நேரம் ஹரிணிக்கு மிகப் பிடித்திருந்தது!
அன்றிரவு டின்னரிரின் போது, சுந்தர் மிக உற்சாகமாய் இருந்தான். ஏனெனில், அவன் எதிர்பார்த்த டீல் அன்று கிடைத்திருந்தது என்பதால், அவன் கவனம் முழுக்க, க்ளையண்ட்சுக்கு ட்ரீட் தருவதில் இருந்தது!
சிறிது நேரம் சுந்தருடன் இருந்த ஹரிணி, போர் அடித்ததால் மெல்ல விவேக்கைத் தேடிச் சென்றாள்! விவேக் எங்கும் இல்லாததை கண்டவள், உள்ளுக்குள் ஏமாற்றமாய் உணர்ந்தாள்! ஹோட்டலின் ஸ்விம்மிங் பூல் அருகே நின்று அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் காதுகளில் கிசுகிசுப்பாய் ஒரு குரல் கேட்டது!
ஹலோ, ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்!
அவளுக்குள் மகிழ்ச்சி ஊற்றெடுக்க திரும்பியவள், கையில் ஒற்றை ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்குடன் நிற்பதை பார்த்து இலேசாய் முறைத்தாள்!
என் பேர் ஒண்ணும் ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் இல்லை! ஹரிணி!
ஹரிணி. உங்களை மாதிரியே, அழகான பேர். ஆனா, ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்ங்கிற பேர், உங்களுக்கு இன்னும் பொருத்தமா இருக்கும்னு தோணுது!
அவனது வர்ணனையில் கிளர்ச்சியுற்றவள், நான் ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்னா, நீங்க சாக்லேட்டா?
நீங்க சாப்புடுவீங்கன்னா, நான் சாக்லேட்டா இருக்கக் கூட ஆசைதான்னாலும், அவ்ளோ சீன்லாம் எனக்கு இல்லீங்க! வேணும்ன்னா, பனானா மில்க்ஷேக்னு வெச்சுக்கலாம்! என்றவன் கையோடு ஒரு பனானா மில்க்ஷேக்கை ஆர்டர் செய்தான்.
டெய்லி, நீங்க ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்கை குடிச்சீங்கல்ல! இன்னிக்கு நான் உங்களைக் குடிக்கிறேன்.
வாட்?
ஐ மீன், நான் ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் குடிக்கிறேன்!
அப்ப எனக்கு?
நீங்க வேணா என் பனானாவைக் குடிங்க, ஐ மீன், நான் ஆர்டர் பண்ண, பனானா மில்க்ஷேக் குடிங்க என்று ஒரு கொக்கி போட்டான் ஹரிணிக்கு!
இது அவளுடைய அந்தரங்கத்துக்குள் நுழைய அவன் போடும் கொக்கி. இது போன்ற டபுள் மீனிங் டயலாக்குகளை கண்டும் காணாமல் அவள் இருந்தால், அவன், எதிர்பார்த்ததற்கும் முன்பே அவளை மடக்கி விடுவான் என்ற கணிப்புடனே அதைச் செய்தான்!
ஹரிணி மிகச் சரியாக மாட்டினாள்! என் பனானா என்பதன் அர்த்தத்தையோ, அவளைக் குடிக்கிறேன் என்று சொன்னதையோ சரியாக கவனிக்காமல், சிணுங்கியபடி, வாங்கிக் குடித்தாள்!
சரி நீங்க ஏன் இங்க நின்னுட்டிருக்கீங்க? எங்களை மாதிரி பசங்கதான் ஸ்விம்மிங் பூல, சைட் அடிக்க ஆசைப் படுவோம்! இப்பலாம், பொண்ணுங்களும், பூலைப் பாக்க ரொம்ப ஆசைப் படுறீங்க போல!
ச்சேச்சே… ரொம்ப போரடிச்சுது! அதான் அப்டியே இங்க வந்தேன்! மத்தபடி ஒண்ணுமில்லை!
ஆமா ஒண்ணுமில்ல, எந்த லேடிசும் ஸ்விம் பண்ணலை! அதான் கலர்ஃபுல்லா இல்லை?! முதன் முறை ஸ்விம்மிங் பூல் என்றவன், அதன் பின்பு வேண்டுமென்றே பூல் என்று சொன்னதையோ, லேடிஸ் குளிப்பதைப் பற்றி பேசியதையோ, அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளாததை உணர்ந்தவன், உள்ளுக்குள் நக்கலாய் சிரித்தான்.
நீண்ட நேரம் அவனிடம் பேசிக் கோண்டிருந்த, ஹரிணியைத் தேடி, சுந்தர் வந்தான்!
உன்னை எங்கல்லாம் தேடுறது ஹரிணி? இங்க என்ன பண்ற?
என்னங்க இவர் பேர் விவேக். இவரும் தமிழ்தான். அதான் சும்மா பேசிட்டிருந்தேன்.
ஓ, அப்டியா, ஹாய், எந்த ஊர், என்ன பண்றீங்க, என்று ஒரு நிமிடம் பேசிய சுந்தர் சீக்கிரம் விடைபெற்றான்…
சரி போகலாம் வா, டீல் சக்சஸ் பார்ட்டில நீ இல்லாம இருந்தா, நல்லா இருக்காது! வா!
சுந்தருக்கு, ஏனோ முதல் பார்வையிலேயே, விவேக்கைப் பிடிக்கவில்லை!
எப்படி பெண்களுக்கென்று ஒரு உள்ளுணர்வு இருக்குமோ, அதே போல் ஆண்களுக்கும் சில உள்ளுணர்வு இருக்கும்! விவேக்கின் கண்களில் ஒரு கயமை இருந்தது. அவன் ஹரிணியைப் பார்த்த பார்வை, சுந்தருக்கு பிடிக்கவில்லை! அவன் வேலை செய்யும் கம்பெனி, ஒரு மீடியம் லெவல் கம்பெனிதான். அங்கு வேலை செய்பவன் எப்படி இது போன்ற பெரிய ஹோட்டலில் தங்க முடியும் என்று பல கேள்விகள் சுந்தரின் மனதில் தோன்றியது!
ஒரு ஆணின் வாழ்வில், ஒரு பெண் வந்தாலே, அவனுடைய அறிவும், நேரமும், அவளுக்காகச் செலவிடப்படும். இதில், விவேக் மாதிரி பல பெண்களின் பின்னால் சுற்றுபவர்களுக்கு, வேறு எதற்கும் நேரமே கிடைத்து விடாது!
ஒருத்தியை எப்படி மடக்குவது, இன்னொருத்தியை எப்படி அனுபவிப்பது, அடுத்து என்னச் செய்வது என்று முழு கவனமும் அதிலேயே இருக்கும். இதில், அவள் கணவனுக்கும் தெரியக்கூடாது, சமுதாயத்திற்கும் சந்தேகம் வரக் கூடாது! என்று பலச் சிக்கல்களை சமாளிக்க வேண்டும்! (யாருக்கும் தெரியாம, காமக் கதை எழுதி, வாரத்துக்கு ரெண்டு அப்டேட் போடுறதுக்கே, இங்க மூச்சு வாங்குது! இதுல, நினைச்சப்ப, நினைச்ச ஆளு கூட படுக்குறதெல்லாம் கனவுலியே கஷ்டமான விஷயம்!)
இந்த லட்சணத்தில், தன் வேலையில் என்ன சாதித்து விட முடியும் என்பதால், தன் வேலை, கேரியர் பற்றி அவன் கவலைப்பட்டதே இல்லை!
வேலைக்கு போவது சம்பாதிக்க! சம்பாதிப்பது எதற்கு?! பொருள்கள் வாங்க! ஐ ஃபோன் முதல், ஹைஃபை யமாஹா பைக் வரை பல பொருட்களை அபர்ணா போன்ற பணக்காரப் பெண்கள் மூலம் அவன் ஏற்கனவே வாங்கியிருந்தான் என்பதாலும், பணம் அவனுக்கு பெரிய பிரச்சினையில்லை என்பதாலும் அவன், வேலையில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை! செலுத்த விரும்பியதில்லை!
ஓரளவு சுமாரானச் சம்பளம், தேவைப்படும் விதத்தில், ஊர் சுற்ற வாய்ப்பு இருக்கும் வேலையினையே, அவன் விரும்பினான்! இப்பொழுதே சில பல லட்சங்கள் அவனது அக்கவுண்டில் வந்திருந்தது! தான் விரும்பிய வாழ்க்கையை வாழ, அதிகம் ஆண் நண்பர்களையும் வைத்துக் கொண்டதில்லை! ஒரு தனி வீட்டில்தான் வசிக்கிறான்!
அவனது உடை, உபயோகிக்கும் மொபைல், வாட்ச், வண்டி ஆகியவற்றைப் பார்ப்பவர்கள், அவன் பெரிய வேலையில் இருக்கிறான் என்று நினைத்துக் கொள்வர்.
ஆனால், அவனது விசிட்டிங் கார்டினைப் பார்த்தவுடன், சுந்தருக்கு, ஆளுக்கும், வைத்திருக்கும் பொருட்களுக்கும், வேலைக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்பதை உணர முடிந்தது! அவனது உள்ளுணர்வு, அவனை சந்தேகமாக பார்க்க வைத்தது!
எந்த ஒரு ஆணையும், பார்த்த உடன், எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை! ஒரு வேளை மிகப்பெரிய பணக்காரனாகவோ, பெண்கள் விரும்பும் ஏதேனும் துறையில் புகழ் பெற்றவனாகவோ இருந்தால் மட்டுமே, அவனை பெண்கள் மோகமுடன் பார்ப்பார்கள்!
ஆனால், விவேக்கிடம் இருப்பது வேறொரு திறமை! ஒரு பெண்ணை, அதிலும் திருமணமாகி சில வருடங்கள் ஆகியிருந்த பெண்ணை, எப்படி கொஞ்சம் கொஞ்சமாய், தன்னுடனான காமத்திற்கு இணங்க வைக்க முடியும் என்ற அறிவு!
எப்படி கொஞ்சம் கொஞ்சமாய் காய் நகர்த்த வேண்டும், எந்தச் சமயத்தில், எப்படி பேசினால், பெண்கள் தன்னுடன் எமோஷனலாக அட்டாச் ஆவார்கள், எந்த நிமிடம் வரை ஜெண்டில்மேனாகவே நடித்து, எந்தத் தருணத்தில், அவர்களைக் காமத்தில் தள்ளுவது, மெல்ல, மெல்லத் தன்னுடைய பிடியில், முழுக்கக் கொண்டு வருவது என்பதில், கை தேர்ந்தவன் அவன்.
இவனுடைய கிளர்ச்சியூட்டும் பேச்சில் மயங்கி, தன்னையறியாமல் அவன் திட்டத்திற்கு ஒத்துழைத்து, ஒரு கட்டத்தில் அவன் காமத்துடன் அணுகும் போது, மனதளவில் அவனிடம் நெருக்கமாகியிருந்த காரணத்தினால், சற்றே தயங்கினாலும், சூழ்நிலையின் தாக்கத்தால், அவனுடன் படுத்த பெண்கள் சிலர்.
அந்தக் கடைசி நேரத்தில் முரண்டு பிடிப்பவர்களை, நான் அப்படிப்பட்டவள் இல்லை என்று பிடி கொடுக்காத சில பெண்களுக்கு, அவர்களை அறியாமல் போதை மருந்து கொடுத்து, நீங்கதானே அப்ரோச் செய்தீர்கள் என்று தனது வழிக்குக் கொண்டு வந்த பெண்கள் சிலர்.
ஆரம்பத்திலேயே அவனது நோக்கம் புரிந்து, அவனை விட வேகமாய் நேரடியாய் காமத்திற்கு, அவனை இழுத்துச் சென்ற பெண்கள் இருவர் (அது, அபர்ணாவும், கீதாவும்தான்!).
ஆனால், மேலேச் சொன்ன பெண்கள் தவிர, விவேக்கின் இந்தத் திறமைக்கு, மிக முக்கிய காரணம் வேறு சில பெண்கள்தான்!
விவேக் கொஞ்சம் கொஞ்சமாய் மிகப் பெர்சனலாக உரையாடும் போதோ, அல்லது பாதியிலோ, அல்லது அவன் காமத்தை முன்னிறுத்தும் போதிலோ, அவனது நோக்கம் புரிந்து, அவனைத் திட்டி விலகிச் சென்ற பெண்கள் சிலரும் மிக முக்கிய காரணம்! ஏனெனில் அவர்களே, எந்தச் சமயத்தில் எப்படி பேசினால், பெண்கள் தன்னுடைய பிடியிலிருந்து விலகுகிறார்கள் என்று அவனுக்கு உணர வைத்தார்கள்!
இன்னும் சொல்லப் போனால், அப்படிப் போனவர்கள்தான் பலர். அதில் பலரிடம் அவன் அடியே வாங்கியிருக்கிறான். அவன் நல்ல நேரமோ அல்லது இப்படி ஒருவன், தன்னிடம் பேசுவதற்கு, தாங்கள் அனுமதித்ததோமே என்ற குற்ற உணர்வோ, இதை வெளியே சொன்னால், தங்கள் வாழ்வும் கொஞ்சம் பிரச்சினையாகும் போன்ற காரணங்களால்,, அவன் இதுவரை மாட்டிக் கொண்டதேயில்லை. அந்தப் பெண்கள், அவனை விட்டு விலகுவதோடு சரி!
இதில் ஹரிணி, முதல் ரகம். அதாவது, அவன் திட்டம் புரியாமல், பலியாகும் பலியாடு.
அடுத்த நாள் ஹரிணியும், சுந்தரும் சென்னை கிளம்பிவிட்டார்கள்! ஆனால், விவேக் அவசரப்படவில்லை. ஹரிணி போன்ற அழகியை, அவசர கதியில் அணுக, அவன் விரும்பவில்லை! எத்தனையோ ஆண்டிகளை அவன் திருப்திப் படுத்தினாலும், ஹரிணி போன்ற அழகியை அடைவது தனி சுகம் என்று அவனுக்குத் தெரியும்!
இன்னொருவன் மனைவி, செமத்தியான நாட்டுக்கட்டை, நல்ல கலர், கவர்ச்சி சொட்டும் முகம், காமத்தை அள்ளித் தரும் உடல் என்று அவனுக்கு காமத்தைத் தூண்டும் அனைத்தையும் ஒன்றாகப் பெற்றிருந்தாள் ஹரிணி! அதனாலேயே, அவளுக்கான திட்டத்தை மிக நிதானமாய் தயாரித்தவன், ஒரு வாரம் கழித்து அவளுக்கு ஃபோன் செய்தான்!
ஹரிணிக்கு 22 வயதில் திருமணம் நடந்தது! படிப்பு முடிந்து சில நாட்கள் ஊர் சுற்றலாம் என்றிருந்தவளை, கல்யாணம் என்ற கடமையில் பூட்டியதில், அவளுக்கு கொஞ்சம் கடுப்பு எப்போதும்!
இயல்பாகவே, ஹரிணிக்கு, ஜாலியாய் ஊர் சுற்றுவது, ஷாப்பிங் செய்வது, *எந்தக் கவலையுமில்லாமல் இருப்பது மிகப் பிடிக்கும்.
அது, சுந்தர் தன் பெற்றோரை, அடுத்தடுத்து இழந்திருந்த காலக்கட்டம். வளர்ந்து வரும் பிசினசில், நிறுவனத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்ல, கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த காலம்!
பிரக்னன்சி, குழந்தை பிறந்து கொஞ்ச நாள் வீக்காய் இருந்தது, சுந்தரின் பெற்றோர்கள் மறைவு, அதிக வேலை, போன்ற பல காரணங்களால், பல மாதங்களாகவே, ஹரிணி, சுந்தர் இடையே உடலுறவு அதிகம் இல்லை என்பதும், சுந்தரின் வேலையினால், அவனால் அதிக நேரம் ஹரிணியுடன் செலவளிக்க முடியவில்லை. அது ஹரிணியின் மனதில் ஒரு மனத்தாங்கலை ஏற்படுத்தியிருந்தது.
உடலுறவு என்பது வெறும் உடலுறவல்ல! அது, கணவனும், மனைவியும் தங்களை, ஒருவரையொருவர் இன்னும் ஆழ்ந்த அன்பில் பிணைத்துக் கொள்ளும் ஒரு கூடல்!
கோவாவுக்கு, சுந்தர் பிசினஸ் வேலையாக வர, அடம் பிடித்து தங்கள் குழந்தையை, தன் பெற்றோரிடம் விட்டு விட்டு அவனுடன் சேர்ந்து ஊர் சுற்ற அங்கு வந்திருந்தாள் ஹரிணி!
அந்த டீல் சரியாக முடிந்தால், தன் நிறுவனத்துக்கு பெரிய லாபம் கிடைக்குமென்பதால், சுந்தரின் கவனம் எல்லாம் அதில் இருந்தது! அடுத்த நாள் முக்கிய மீட்டிங்.
முந்திய நாள் டின்னரின் போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்திருந்தது!
ஹரிணி, திஸ் ஈஸ் தி லிமிட். நீ, இன்னும் டீனேஜ் பொண்ணு இல்ல. ஒரு குழந்தைக்கு அம்மா! நான் பிசினஸ் டீலுக்காகத்தான் வந்திருக்கேன், என்னால் உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது, இந்த டீல் முடிச்சுட்டு, தனியா நாம சிங்கப்பூர் போலாம்னு சொல்லியும் கேக்காம வந்துட்டு, உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலைன்னு குறைச் சொன்னா எப்படி?
ஜாலியா இருக்குறது மட்டும் வாழ்க்கை இல்லை, கஷ்ட நஷ்டத்துலயும் பொறுப்பெடுத்துக்கனும்! நீ நம்ம ஆஃபிஸ்க்கு வந்தா, எனக்கு இன்னும் சப்போர்ட்டா இருக்கும்னு சொல்லியிருக்கேன். அதெல்லாம் கேட்டதில்லை. ஆனா, இன்னும், ஊர் சுத்தனும்னு சின்னப் பொண்ணு மாதிரி பிகேவ் பண்ணிகிட்டு இருக்குற என்று ஹரிணியை இன்னும் கடுமையாகத் திட்டி விட்டுச் சென்றிருந்தான் சுந்தர்.
சுந்தர் திட்டியதில், ஹரிணிக்கு இலேசாகக் கண் கலங்கியேவிட்டது. மிகச் சோகமாக, சிறிது நேரம் அமர்ந்திருந்தவளைத் தேடி, ஒரு ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்கும், ஒரு சின்னக் குறிப்பும் வந்திருந்தது. அந்தக் குறிப்பில்,
”நீங்கள் சிரித்தால் இன்னும் அழகாய் இருப்பீர்கள்! உங்கள் உள்ளம் குளிர்ச்சியாக, ஒரு நண்பனின் அன்புப் பரிசு, இந்த மில்க்ஷேக்” என்றிருந்தது.
யார் அனுப்பியது என்று கேட்டதற்கு, சர்வர், தூரத்து டேபிள் அமர்ந்திருந்த விவேக்கை கை காட்டினான்.
விவேக்கும் தன்கையில் இருந்த ஜூசினைக் காட்டி, காற்றில் சியர்ஸ் சொல்லி விட்டு வெளியே சென்றானே தவிர, அவளிடம் பேச முயற்சிக்கவெல்லாம் இல்லை! சிறிது யோசித்த ஹரிணி, அமைதியாய் குடித்ததை, மறைந்திருந்து விவேக் கவனித்துக் கொண்டிருந்தான்!
ஹரிணியின் குழம்பிய மனதில் மிகச் சரியாய் கல் வீசியிருந்தான் விவேக். ஹரிணிக்கு, இது ஒரு வித குறுகுறுப்பை ஏற்படுத்தியிருந்தது.
எப்பேர்பட்ட கொம்பனாய் இருந்தாலும், பெண்களை ஓரிரு நாட்களில் எல்லாம், யாராலும் மடக்கி விட முடியாது! அதுவும் கல்யாணமான பெண்ணை மடக்குவதென்பது வாய்ப்பே இல்லை! அப்படி முடிகிறது என்றால், அந்தப் பெண், ஏற்கனவே, காலை விரிக்க, ஆள் தேடிக் கொண்டிருந்தாள் என்று அர்த்தம்.
ஆணுக்கு வேண்டுமானால், பெண்ணைப் பார்த்தவுடன் ஆசை வரலாம்! ஆனால், பெண்ணுக்கு, எவ்ளோ ஸ்டைலான, அழகான ஆணைக் கண்டாலும், உடனே எல்லாம் மயங்கி விட மாட்டார்கள்! அப்படி மயக்க, சம்திங் ஸ்பெஷல் பிணைப்பு இருக்க வேண்டும்! அல்லது, எல்லாப் பெண்களும் எதிர்பார்க்கும், தன்னை ஸ்பெஷலாக உணரவைக்கக் கூடியவானாக அவன் இருக்க வேண்டும்!
விவேக் அதைத்தான் செய்திருந்ததான்! எல்லாருக்கும் சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சின்னச் சலிப்பை, ஹரிணியிடமும் இருந்ததை, சரியாக கண்டு பிடித்து, அம்பினை எறிந்திருந்தான்!
விவேக், ஹரிணியின் மனதில் சில பல குறுகுறுப்புகளையும், கேள்விகளையும் ஏற்படுத்தியிருந்தான்.
1. யாரோ ஒருவன் என்னைக் கவனித்திருக்கிறான். அந்தளவு நான் அழகாய் இருக்கிறேனா?
2. அவனுக்கு என் மொழி, தமிழ் என்று எப்படி தெரியும்?
3. எனக்குப் பிடித்த ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்கினை அவன் எப்படி ஆர்டர் செய்தான்.
4. இவ்வளவும் செய்தவன், ஏன் என்னுடன் பேச முயற்சிக்கவில்லை?
விவேக் நேரடியாய் வந்து பேசி, வழிந்திருந்தால், ஹரிணி சுதாரித்திருப்பாள்! மாறாக, விவேக், அதைச் செய்யாமல், ஹரிணியை, தன்னைப் பற்றி யோசிக்க வைத்திருந்தான். தான் நேரே வந்து பேசாததன் மூலம், தான் ஒரு ஜெண்டில்மேன் என்ற தோற்றத்தைக் கொடுத்திருந்தான்.
ஆனால், ஹரிணி அறியாத ஒரு விஷயம் என்னவென்றால்,
அவன் ஏற்கனவே தூண் மறைவிலிருந்த, பக்கத்து டேபிளில் இருந்து, ஹரிணி, சுந்தர், பேச்சைக் கேட்டிருக்கிறான் என்பதும், சுந்தர், ஹரிணி பேச்சில் இருந்து, அவளது உணர்வுகளை ஓரளவு கணித்திருந்தான் என்பதும்தான்!
அடுத்த நாள் காலை, மாலை உணவு சாப்பிடச் செல்லும் போது, ஹரிணியையும் மீறி, அவளது கண்கள், அவனைத் தேடியது!
சுந்தருக்கு, மீட்டிங் நாளையும் இருக்கிறது, டீல் இன்னும் முடிவாகவில்லை என்பதால், அவன் அன்றும் டென்ஷனாகவே இருந்தான்! அன்றிரவும் டின்னர் முடிந்து சுந்தரை அனுப்பி விட்டு, ஹரிணி அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்! இரவு, கண்டிப்பாய் விவேக் வருவான் என்று அவள் எதிர்பார்த்தாள்.
காலையிலிருந்து ஹரிணி தன்னைத் தேடியதை, ஏற்கனவே மறைந்திருந்து பார்த்தவன், கணவனை அனுப்பிவிட்டு, அவள் காத்திருப்பதப் பார்த்து மெல்லத் தனக்குள் புன்னகைத்தான். பட்சி, தன் வலையில் சிக்க ஆரம்பித்திருக்கிறது என்று!
சிறிது நேரத்தில் அவளைத் தேடி ஒரு மில்க் ஷேக் வந்தது! “இன்னமும் சிரிக்கத் தோன்றவில்லையா?” என்ற குறிப்புடன்.
சட்டென்று சுற்றி முற்றிப் பார்த்தவள், நேற்றுப் பார்த்த அதே இடத்திலேயே அவன் அமர்ந்திருந்ததைக் கண்டு கொண்டாள்! நேற்று போன்றே சியர்ஸ் என்று காட்டினான்!
நேரடியாக அவனிடம் சென்றவள், தன் மனதிலிருந்த கேள்விகளைக் கேட்டாள்!
ஹலோ யார் நீங்க? நான் தமிழ்னு எப்படி உங்களுக்குத் தெரியும்? நீங்க என்னை ஃபாலோ பண்றீங்களா? என் கணவர் யாருன்னு தெரியுமா?
பெண்கள் செய்யும் தவறு இதுதான்! அவனை மிரட்ட வேண்டுமெனில், நடந்ததை நேரடியாக கணவனிடம் சொல்லியிருக்க வேண்டும், இல்லாவிட்டால் நேற்றே அவன் கொடுத்ததை நிராகரித்து, அவனைத் தேடாமல் அவாய்ட் செய்திருக்க வேண்டும், இல்லை மிக தைரியசாலி பெண் என்றால், நேற்றே நேரடியாக, அவனை அதட்டிக் கேட்டிருக்கலாம்!
ஆனால், கோவா போன்ற ஊரில், முன் பின் தெரியாத ஒருவன் கொடுத்த ஜூசைக் குடித்தது, இன்று முழுக்க அவனைத் தேடியது, நேரடியாக வந்து அவனைக் கேள்வி கேட்கும் போதும், அதட்டிக் கேட்காமல், தன் மனதின் குறுகுறுப்புகளை கேள்வியாக கேட்டு விட்டு, சும்மாவேனும் மிரட்டுவதற்காக கணவனிடம் சொல்லுவேன் என்று, எல்லா பாசிட்டிவ் சிக்னல்களையும் அவனுக்குக் கொடுத்து விட்டு, மிரட்டுகிறேன் என்றால், யார் நம்புவார்கள்?
இது போன்ற விஷயங்களில் கரை கண்டிருந்த விவேக்கோ, உள்ளுக்குள் நக்கலாக எண்ணியவன், முகத்தில் அதே புன்னகையை சிந்தியவன்,
நீங்க கேட்டதுக்கெல்லாம் பதில் சொல்லனும்னா, ஒரு கண்டிஷன்!
என்ன?
நீங்க இந்த மில்க்ஷேக்கைக் குடிக்கனும்! ஸ்மைலோட!
அவனது சாமர்த்தியப் பேச்சில் இலேசாக மயங்கியவள், தன்னை மீறிப் புன்னகை செய்தாள்! அவன் வலைக்குள் தொடர்ச்சியாய் மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்ற சிக்னலைக் கொடுத்தாள்!
ஹப்பா, உங்க முகத்துல, இந்த அழகான ஸ்மைலைக் கொண்டு வர்றதுக்குள்ளே, என்ன கஷ்டப் படவேண்டியிருக்கு?! அதுக்குள்ள, ஒரு கிரிமினல் ரேஞ்சுக்கு என்னை பாக்க ஆரம்பிச்சுட்டீங்க? நான் ரொம்ப நல்ல பையன்ங்க!
நீங்க இன்னும் கேள்விக்கு பதில் சொல்லலை! (ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பதாக அவளாகவே நினைத்துக் கொண்டாள்!)
நானும் தமிழ்நாடுதான் மேடம்! பேரு விவேக். _____ கம்பெனில, மார்கெடிங்ல இருக்கேன். ஆஃபிஸ் வேலையா இங்க வந்தேன். நேத்து உங்களைப் பார்த்தப்ப, நீங்க அமைதியா வேடிக்கை பாத்துட்டு இருந்தீங்க!
கோவால, இப்பிடி ஒரு பொண்ணான்னு நான் ஷாக் ஆயிட்டேன். நீங்க சிரிச்சா நல்லாயிருக்கும்னு தோணுனதாலதான், அதை அனுப்பினேன்… உங்க ஹஸ்பெண்டும் ஹேண்ட்சமா இருக்காரு! நல்ல மேட்ச் நீங்க! அவ்ளோ அழகான ஹஸ்பெண்ட் கூட இருந்தும், நீங்க இப்பியும்ம் சிரிக்கலைன்னுதான், நான் இன்னிக்கும் ஜூஸ் அனுப்பினேன்!
நான் மார்கெடிங்கிறதுனால, யாரைப் பாத்தாலும், ஓரளவு அவிங்க யாரு, எந்த ஸ்டேட்னு கண்டுபிடிச்சிட முடியும்! மத்தபடி உங்களை ஃபாலோல்லாம் பண்ணலைங்க! நான் பண்ணதும் தப்புதான்! யாருன்னு தெரியாத பொண்ணுகிட்ட, அந்த மாதிரி சொன்னா, யாருக்கும் டவுட்டு வரத்தான் செய்யும்! எனி வே, நீங்க சிரிச்சதுக்கும், உங்க கூட பேசுனதும் சந்தோஷம்! சீ யு! ப்ளீஸ் கீப் த ஸ்மைல் இன் யுவர் லிப்ஸ் ஆல்வேஸ்! என்று சொல்லியவாறே எழுந்தான்!
ஆண்களின் டெக்னிக் இது! எடுத்தவுடன் அழகு என்றுச் சொல்வதை விட, கணவனைப் பற்றி நல்ல விதமாகச் சொல்வது, தான் மிக யோக்கியம் என்று காட்டிக் கொண்டு, பெண்களின் நம்பிக்கையை பெறும் உத்தி அது!
அவன் எதிர்பார்த்த மாதிரியே, சட்டென்று பதறினாள் ஹரிணி! அவனை மீண்டும் அங்கேயே உட்கார வைத்தாள்!
தன் அம்புகள், சரியாக இலக்கைத் தாக்குவதை உணர்ந்தவன், உள்ளுக்குள் வெற்றிக் களிப்புடன் அமர்ந்தான்!
எனக்கு ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் பிடிக்கும்னு எப்படித் தெரியும்?
ஊர்ல முக்காவாசி பொண்ணூங்களுக்கு ஸ்ட்ராபெர்ரி பிடிக்கும்! சும்மா குத்துமதிப்பா அனுப்புறதுதான், இப்ப நீயே புடிக்கும்னு சொல்றதை வெச்சு பில்டப் கொடுக்குறதுதான் என்று உள்ளுக்குள் நினைத்தவன், அதைச் சொல்லாமல்,
எனக்கு கொஞ்சம் ஃபேஸ் ரீடிங், அப்புறம் கொஞ்சம் ஜோசியம் தெரியுங்க! அதை வெச்சு சொன்னேன்!
பொய் சொல்லாதீங்க!
சீரியசாங்க! ஐ திங், உங்களுக்கு சிக்கன் டிக்கா, மட்டன் பிரியாணி பிடிக்கும்னு எனக்கு தோணுது! கரெக்ட்டா?
அவன் சரியாய் சொன்னதை வைத்து, அவள் கண்கள் விரிந்தது! ஆனாலும், அவனிடம் தோற்க விரும்பாமல், இல்லை என்று பொய் சொன்னாள்!
அவள் கண்களின் மாற்றத்தை கவனித்தவன், அவள் விளையாட்டை உணர்ந்து கொண்டான்!
முன் பின் தெரியாத ஒரு ஆணிடம் கொஞ்சம் விளையாடுவது, தங்களைப் பற்றிய விவரங்களை அலசுவது என்பது, பெண்கள் செய்யும் பெரிய தவறு! அந்தத் தவறை, மிகச் சரியாய் ஹரிணி செய்தாள்!
நீங்க பொய் சொல்றீங்க மேடம்! என்னோட சக்தி மேல, எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கு! ஓகே, உங்களுக்கு நம்பிக்கை இல்லாட்டி, ப்ரூவ் பண்ணட்டுமா?!
எப்டி?!
அங்க ஒரு லேடி தனியா உக்காந்திட்டிருக்காங்கல்ல, என்னோட இண்டியூஷன் கரெக்ட்டா இருந்தா, அவங்களுக்கு மில்க் ஷேக்கே பிடிக்காது. மாதுளம்பழம் ஜூஸ், கேரட் ஜூஸ்தான் பிடிக்கும். அவிங்க நான் வெஜ் சாப்பிட மாட்டாங்க! வேணும்ன்னா செக் பண்ணிப் பாருங்க!
யோசனையாய் எழுந்தவளை தடுத்தவன், ஹலோ, நான் சொன்னது உண்மைன்னா, என்ன செய்வீங்க?
சற்றே சுதாரிப்பாய் பார்த்த ஹாரிணியிடம், நான் சொன்னது உண்மைன்னா, நீங்க என் கூட ஒரு லஞ்ச் / டின்னர் சாப்பிடனும்?
ஒரு வேளை, நீங்க சொன்னது தப்பாயிருந்தா?
நான் உங்க கூட ஒரு லஞ்ச் / டின்னர் சாப்பிடுறேன் என்றவனின் சில்மிஷ பதிலில் சிரித்தவாறே, அந்தப் பெண்ணிடம் போய் பேசிவிட்டு வந்தாள்!
நான் சொன்னது உண்மைதானே?
உ.. உண்மைதான்!
ஹா ஹா… லஞ்ச்சா, டின்னரா?
யோசிச்சு சொல்றேன் என்று விடைபெற்ற ஹரிணிக்குத் தெரியாத விஷயம்,
இரண்டு நாட்களாக ஹரிணி சாப்பிட்டதை கவனித்துதான் அவன் சொன்னான் என்பதும், எந்த லேடியிடம் கேட்க, ஹரிணியை அனுப்பினானோ, அந்த லேடியுடன் வித விதமாய் சல்லாபிக்கதான், அவன் கோவா வந்திருக்கிறான் என்பதும்தான்!
அவள் பெயர் அபர்ணா! அவளது கணவன், சென்னையின் ஒரு பிரபல மருத்துவமனைனையின் சீஃப் டாக்டர் மற்றும் ஓனர். விவேக் கரெக்ட் செய்த ஒரு சில பணக்கார ஆண்டிகளில் ஒருத்தி! ஒரு வகையில் இன்னொரு கீதா! விவேக்கின் பணத்தேவைகளை அவள் கவனித்துக் கொள்வாள்! பதிலுக்கு, அபர்ணாவின் உடல் தேவைகளை, அவன் கவனித்துக் கொள்வான்!
சல்லாபிக்க வந்தாலும், இருவரும் தனித்தனியாகத்தான் வருவார்கள், வெவ்வேறு அறையில்தான் தங்குவார்கள்! வெளியில் எங்கும் தெரிந்தாற் போல் காட்டிக் கொள்ள மாட்டார்கள்! ஏனெனில், பெரிய பணக்காரனான தன் கணவனுக்கு தெரிந்து விடக் கூடாது என்று, அபர்ணாவின் ஏற்பாடு…
அடுத்த நாள் காலை, சுந்தருடன் சாப்பிட வந்த போது, சுந்தருக்குத் தெரியாமல் காற்றில் சியர்ஸ் சொன்னான்! பதில் சியர்ஸ் சொன்னவளை, ஸ்மைல் ப்ளீஸ் என்று சைகை செய்தான்! அவளும் புன்னகை செய்தாள்!
கணவனுக்குத் தெரியாமல், அதிகம் தெரியாத ஒருவனுடன், இது போல் நடந்து கொள்வது என்பது, எப்பேர்பட்ட தவறான சிக்னல் என்று, அவளுக்கு அப்போது புரியவில்லை! ஹரிணியைப் பொறுத்த வரை, இது மாதிரி ஒருவன் தன்னைப் பார்ப்பதும், கணவனுக்குத் தெரியாமல் ரகசியம் பேசுவதும், ஒரு வித கிளர்ச்சியைக் கொடுத்தது! பஃபேயில் அவளுக்கு அருகில் நின்றவன், லஞ்ச்சா டின்னரான்னு நீங்க இன்னும் சொல்லலை என்று கிசுகிசுத்தான்! அவனது தைரியம் கண்டு அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது!
பொறுக்கித்தனத்திற்கும், தைரியத்திற்கும், இடையே இருக்கும் வித்தியாசம் அவளுக்குத் தெரியவில்லை!
சுந்தர் பஃபே சென்றுவிட்டு வருவதற்குள் அவள் டேபிளில் ஒரு டிஷ்யூவைக் வைத்தான். அதில் 1.30 க்கு உங்களுக்காக இங்கே காத்திருப்பேன்! என்றக் குறிப்பு இருந்தது!
ஹரிணி தன் வாழ்வின் அடுத்த பெரும் தவறு செய்தாள்! யாரோ ஒருவன் கொடுத்த செய்தியைத், தன் கணவன் வருவதற்குள் மறைத்தாள்! அதை பார்த்த விவேக்கிற்கு மிகத் திருப்தி!
சுந்தருக்கு அன்றுதான் மீட்டிங் என்பதால், அவன் வர மாலை ஆகும்! விவேக்குடன் லஞ்ச் சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், கெத்து காமிக்க, வேண்டுமென்றே, கொஞ்சம் லேட்டாகச் சென்றாள்! ஆனால், அவள் இப்படிதான் நடந்து கொள்வாள் என்பதை உணர்ந்திருந்த விவேக்கோ, அமைதியாய் காத்திருந்தான்!
அந்த லஞ்ச் ஹரிணிக்கு மிகச் சந்தோஷமாக இருந்தது! விவேக்கின் கமெண்ட்ஸ், ஃப்ளிர்ட் செய்த விதம், ஹரிணிக்கு மிகப் பிடித்திருந்தது! அவளை அதிகம் சிரிக்க வைத்தவன், தன் கண்ணை மறைக்கும் கூலிங் கிளாஸ் வழியாக, அவளது அங்கங்களையும், குனியும் சமயத்தில் தெரியும் க்ளீவேஜையும் வெறித்துப் பார்த்ததை அவள் உணரவில்லை!
லஞ்ச் முடியும் போது, அவளுடைய ஃபோன் நம்பர், சென்னை அட்ரஸ் உட்பட பல தகவல்கள் அவனுக்குச் சென்றிருந்தன. அவனோடு இருந்த நேரம் ஹரிணிக்கு மிகப் பிடித்திருந்தது!
அன்றிரவு டின்னரிரின் போது, சுந்தர் மிக உற்சாகமாய் இருந்தான். ஏனெனில், அவன் எதிர்பார்த்த டீல் அன்று கிடைத்திருந்தது என்பதால், அவன் கவனம் முழுக்க, க்ளையண்ட்சுக்கு ட்ரீட் தருவதில் இருந்தது!
சிறிது நேரம் சுந்தருடன் இருந்த ஹரிணி, போர் அடித்ததால் மெல்ல விவேக்கைத் தேடிச் சென்றாள்! விவேக் எங்கும் இல்லாததை கண்டவள், உள்ளுக்குள் ஏமாற்றமாய் உணர்ந்தாள்! ஹோட்டலின் ஸ்விம்மிங் பூல் அருகே நின்று அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் காதுகளில் கிசுகிசுப்பாய் ஒரு குரல் கேட்டது!
ஹலோ, ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்!
அவளுக்குள் மகிழ்ச்சி ஊற்றெடுக்க திரும்பியவள், கையில் ஒற்றை ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்குடன் நிற்பதை பார்த்து இலேசாய் முறைத்தாள்!
என் பேர் ஒண்ணும் ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் இல்லை! ஹரிணி!
ஹரிணி. உங்களை மாதிரியே, அழகான பேர். ஆனா, ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்ங்கிற பேர், உங்களுக்கு இன்னும் பொருத்தமா இருக்கும்னு தோணுது!
அவனது வர்ணனையில் கிளர்ச்சியுற்றவள், நான் ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்னா, நீங்க சாக்லேட்டா?
நீங்க சாப்புடுவீங்கன்னா, நான் சாக்லேட்டா இருக்கக் கூட ஆசைதான்னாலும், அவ்ளோ சீன்லாம் எனக்கு இல்லீங்க! வேணும்ன்னா, பனானா மில்க்ஷேக்னு வெச்சுக்கலாம்! என்றவன் கையோடு ஒரு பனானா மில்க்ஷேக்கை ஆர்டர் செய்தான்.
டெய்லி, நீங்க ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்கை குடிச்சீங்கல்ல! இன்னிக்கு நான் உங்களைக் குடிக்கிறேன்.
வாட்?
ஐ மீன், நான் ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் குடிக்கிறேன்!
அப்ப எனக்கு?
நீங்க வேணா என் பனானாவைக் குடிங்க, ஐ மீன், நான் ஆர்டர் பண்ண, பனானா மில்க்ஷேக் குடிங்க என்று ஒரு கொக்கி போட்டான் ஹரிணிக்கு!
இது அவளுடைய அந்தரங்கத்துக்குள் நுழைய அவன் போடும் கொக்கி. இது போன்ற டபுள் மீனிங் டயலாக்குகளை கண்டும் காணாமல் அவள் இருந்தால், அவன், எதிர்பார்த்ததற்கும் முன்பே அவளை மடக்கி விடுவான் என்ற கணிப்புடனே அதைச் செய்தான்!
ஹரிணி மிகச் சரியாக மாட்டினாள்! என் பனானா என்பதன் அர்த்தத்தையோ, அவளைக் குடிக்கிறேன் என்று சொன்னதையோ சரியாக கவனிக்காமல், சிணுங்கியபடி, வாங்கிக் குடித்தாள்!
சரி நீங்க ஏன் இங்க நின்னுட்டிருக்கீங்க? எங்களை மாதிரி பசங்கதான் ஸ்விம்மிங் பூல, சைட் அடிக்க ஆசைப் படுவோம்! இப்பலாம், பொண்ணுங்களும், பூலைப் பாக்க ரொம்ப ஆசைப் படுறீங்க போல!
ச்சேச்சே… ரொம்ப போரடிச்சுது! அதான் அப்டியே இங்க வந்தேன்! மத்தபடி ஒண்ணுமில்லை!
ஆமா ஒண்ணுமில்ல, எந்த லேடிசும் ஸ்விம் பண்ணலை! அதான் கலர்ஃபுல்லா இல்லை?! முதன் முறை ஸ்விம்மிங் பூல் என்றவன், அதன் பின்பு வேண்டுமென்றே பூல் என்று சொன்னதையோ, லேடிஸ் குளிப்பதைப் பற்றி பேசியதையோ, அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளாததை உணர்ந்தவன், உள்ளுக்குள் நக்கலாய் சிரித்தான்.
நீண்ட நேரம் அவனிடம் பேசிக் கோண்டிருந்த, ஹரிணியைத் தேடி, சுந்தர் வந்தான்!
உன்னை எங்கல்லாம் தேடுறது ஹரிணி? இங்க என்ன பண்ற?
என்னங்க இவர் பேர் விவேக். இவரும் தமிழ்தான். அதான் சும்மா பேசிட்டிருந்தேன்.
ஓ, அப்டியா, ஹாய், எந்த ஊர், என்ன பண்றீங்க, என்று ஒரு நிமிடம் பேசிய சுந்தர் சீக்கிரம் விடைபெற்றான்…
சரி போகலாம் வா, டீல் சக்சஸ் பார்ட்டில நீ இல்லாம இருந்தா, நல்லா இருக்காது! வா!
சுந்தருக்கு, ஏனோ முதல் பார்வையிலேயே, விவேக்கைப் பிடிக்கவில்லை!
எப்படி பெண்களுக்கென்று ஒரு உள்ளுணர்வு இருக்குமோ, அதே போல் ஆண்களுக்கும் சில உள்ளுணர்வு இருக்கும்! விவேக்கின் கண்களில் ஒரு கயமை இருந்தது. அவன் ஹரிணியைப் பார்த்த பார்வை, சுந்தருக்கு பிடிக்கவில்லை! அவன் வேலை செய்யும் கம்பெனி, ஒரு மீடியம் லெவல் கம்பெனிதான். அங்கு வேலை செய்பவன் எப்படி இது போன்ற பெரிய ஹோட்டலில் தங்க முடியும் என்று பல கேள்விகள் சுந்தரின் மனதில் தோன்றியது!
ஒரு ஆணின் வாழ்வில், ஒரு பெண் வந்தாலே, அவனுடைய அறிவும், நேரமும், அவளுக்காகச் செலவிடப்படும். இதில், விவேக் மாதிரி பல பெண்களின் பின்னால் சுற்றுபவர்களுக்கு, வேறு எதற்கும் நேரமே கிடைத்து விடாது!
ஒருத்தியை எப்படி மடக்குவது, இன்னொருத்தியை எப்படி அனுபவிப்பது, அடுத்து என்னச் செய்வது என்று முழு கவனமும் அதிலேயே இருக்கும். இதில், அவள் கணவனுக்கும் தெரியக்கூடாது, சமுதாயத்திற்கும் சந்தேகம் வரக் கூடாது! என்று பலச் சிக்கல்களை சமாளிக்க வேண்டும்! (யாருக்கும் தெரியாம, காமக் கதை எழுதி, வாரத்துக்கு ரெண்டு அப்டேட் போடுறதுக்கே, இங்க மூச்சு வாங்குது! இதுல, நினைச்சப்ப, நினைச்ச ஆளு கூட படுக்குறதெல்லாம் கனவுலியே கஷ்டமான விஷயம்!)
இந்த லட்சணத்தில், தன் வேலையில் என்ன சாதித்து விட முடியும் என்பதால், தன் வேலை, கேரியர் பற்றி அவன் கவலைப்பட்டதே இல்லை!
வேலைக்கு போவது சம்பாதிக்க! சம்பாதிப்பது எதற்கு?! பொருள்கள் வாங்க! ஐ ஃபோன் முதல், ஹைஃபை யமாஹா பைக் வரை பல பொருட்களை அபர்ணா போன்ற பணக்காரப் பெண்கள் மூலம் அவன் ஏற்கனவே வாங்கியிருந்தான் என்பதாலும், பணம் அவனுக்கு பெரிய பிரச்சினையில்லை என்பதாலும் அவன், வேலையில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை! செலுத்த விரும்பியதில்லை!
ஓரளவு சுமாரானச் சம்பளம், தேவைப்படும் விதத்தில், ஊர் சுற்ற வாய்ப்பு இருக்கும் வேலையினையே, அவன் விரும்பினான்! இப்பொழுதே சில பல லட்சங்கள் அவனது அக்கவுண்டில் வந்திருந்தது! தான் விரும்பிய வாழ்க்கையை வாழ, அதிகம் ஆண் நண்பர்களையும் வைத்துக் கொண்டதில்லை! ஒரு தனி வீட்டில்தான் வசிக்கிறான்!
அவனது உடை, உபயோகிக்கும் மொபைல், வாட்ச், வண்டி ஆகியவற்றைப் பார்ப்பவர்கள், அவன் பெரிய வேலையில் இருக்கிறான் என்று நினைத்துக் கொள்வர்.
ஆனால், அவனது விசிட்டிங் கார்டினைப் பார்த்தவுடன், சுந்தருக்கு, ஆளுக்கும், வைத்திருக்கும் பொருட்களுக்கும், வேலைக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்பதை உணர முடிந்தது! அவனது உள்ளுணர்வு, அவனை சந்தேகமாக பார்க்க வைத்தது!
எந்த ஒரு ஆணையும், பார்த்த உடன், எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை! ஒரு வேளை மிகப்பெரிய பணக்காரனாகவோ, பெண்கள் விரும்பும் ஏதேனும் துறையில் புகழ் பெற்றவனாகவோ இருந்தால் மட்டுமே, அவனை பெண்கள் மோகமுடன் பார்ப்பார்கள்!
ஆனால், விவேக்கிடம் இருப்பது வேறொரு திறமை! ஒரு பெண்ணை, அதிலும் திருமணமாகி சில வருடங்கள் ஆகியிருந்த பெண்ணை, எப்படி கொஞ்சம் கொஞ்சமாய், தன்னுடனான காமத்திற்கு இணங்க வைக்க முடியும் என்ற அறிவு!
எப்படி கொஞ்சம் கொஞ்சமாய் காய் நகர்த்த வேண்டும், எந்தச் சமயத்தில், எப்படி பேசினால், பெண்கள் தன்னுடன் எமோஷனலாக அட்டாச் ஆவார்கள், எந்த நிமிடம் வரை ஜெண்டில்மேனாகவே நடித்து, எந்தத் தருணத்தில், அவர்களைக் காமத்தில் தள்ளுவது, மெல்ல, மெல்லத் தன்னுடைய பிடியில், முழுக்கக் கொண்டு வருவது என்பதில், கை தேர்ந்தவன் அவன்.
இவனுடைய கிளர்ச்சியூட்டும் பேச்சில் மயங்கி, தன்னையறியாமல் அவன் திட்டத்திற்கு ஒத்துழைத்து, ஒரு கட்டத்தில் அவன் காமத்துடன் அணுகும் போது, மனதளவில் அவனிடம் நெருக்கமாகியிருந்த காரணத்தினால், சற்றே தயங்கினாலும், சூழ்நிலையின் தாக்கத்தால், அவனுடன் படுத்த பெண்கள் சிலர்.
அந்தக் கடைசி நேரத்தில் முரண்டு பிடிப்பவர்களை, நான் அப்படிப்பட்டவள் இல்லை என்று பிடி கொடுக்காத சில பெண்களுக்கு, அவர்களை அறியாமல் போதை மருந்து கொடுத்து, நீங்கதானே அப்ரோச் செய்தீர்கள் என்று தனது வழிக்குக் கொண்டு வந்த பெண்கள் சிலர்.
ஆரம்பத்திலேயே அவனது நோக்கம் புரிந்து, அவனை விட வேகமாய் நேரடியாய் காமத்திற்கு, அவனை இழுத்துச் சென்ற பெண்கள் இருவர் (அது, அபர்ணாவும், கீதாவும்தான்!).
ஆனால், மேலேச் சொன்ன பெண்கள் தவிர, விவேக்கின் இந்தத் திறமைக்கு, மிக முக்கிய காரணம் வேறு சில பெண்கள்தான்!
விவேக் கொஞ்சம் கொஞ்சமாய் மிகப் பெர்சனலாக உரையாடும் போதோ, அல்லது பாதியிலோ, அல்லது அவன் காமத்தை முன்னிறுத்தும் போதிலோ, அவனது நோக்கம் புரிந்து, அவனைத் திட்டி விலகிச் சென்ற பெண்கள் சிலரும் மிக முக்கிய காரணம்! ஏனெனில் அவர்களே, எந்தச் சமயத்தில் எப்படி பேசினால், பெண்கள் தன்னுடைய பிடியிலிருந்து விலகுகிறார்கள் என்று அவனுக்கு உணர வைத்தார்கள்!
இன்னும் சொல்லப் போனால், அப்படிப் போனவர்கள்தான் பலர். அதில் பலரிடம் அவன் அடியே வாங்கியிருக்கிறான். அவன் நல்ல நேரமோ அல்லது இப்படி ஒருவன், தன்னிடம் பேசுவதற்கு, தாங்கள் அனுமதித்ததோமே என்ற குற்ற உணர்வோ, இதை வெளியே சொன்னால், தங்கள் வாழ்வும் கொஞ்சம் பிரச்சினையாகும் போன்ற காரணங்களால்,, அவன் இதுவரை மாட்டிக் கொண்டதேயில்லை. அந்தப் பெண்கள், அவனை விட்டு விலகுவதோடு சரி!
இதில் ஹரிணி, முதல் ரகம். அதாவது, அவன் திட்டம் புரியாமல், பலியாகும் பலியாடு.
அடுத்த நாள் ஹரிணியும், சுந்தரும் சென்னை கிளம்பிவிட்டார்கள்! ஆனால், விவேக் அவசரப்படவில்லை. ஹரிணி போன்ற அழகியை, அவசர கதியில் அணுக, அவன் விரும்பவில்லை! எத்தனையோ ஆண்டிகளை அவன் திருப்திப் படுத்தினாலும், ஹரிணி போன்ற அழகியை அடைவது தனி சுகம் என்று அவனுக்குத் தெரியும்!
இன்னொருவன் மனைவி, செமத்தியான நாட்டுக்கட்டை, நல்ல கலர், கவர்ச்சி சொட்டும் முகம், காமத்தை அள்ளித் தரும் உடல் என்று அவனுக்கு காமத்தைத் தூண்டும் அனைத்தையும் ஒன்றாகப் பெற்றிருந்தாள் ஹரிணி! அதனாலேயே, அவளுக்கான திட்டத்தை மிக நிதானமாய் தயாரித்தவன், ஒரு வாரம் கழித்து அவளுக்கு ஃபோன் செய்தான்!