Chapter 14

இப்பல்லாம், உன்கிட்ட நிறைய சேஞ்சஸ் தெரியுது ஹரிணி!

என்ன சேஞ்சஸ்?

சரியாச் சொல்லத் தெரியலை! டிரஸ்ஸிங்லாம் மாறியிருக்கு. அடிக்கடி ஃபோன் பேசுற! முன்னல்லாம், நான் ட்ரிப்புக்கு போனா, நீயே ஆர்வமா வரேன்னு சொல்லுவ! ஆனா, இப்பல்லாம், வெளிநாட்டுக்கே போனாலும், நான் கூப்ட்டாலும், வர மாட்டேங்குற? குழந்தையை வேற அடிக்கடி உங்கம்மாகிட்ட விட்டுடுற!

சுந்தர், ஹரிணியிடம் கேட்க விரும்பிய, ஆனால் கேட்காமல் விட்ட சில கேள்விகள்.

உன் ஃபோனை புது செக்யூரிட்டி லாக் போட்டு, யார்கிட்டயும் அதை கொடுக்கிறதில்லையே? இப்பல்லாம் டிரஸ்ஸுல்லாம் கொஞ்சம் செக்சியா போடுற? வர வரசெலவு அதிகம் பண்ற, ஆனா பெருசா திங்க்ஸ் எதுவும் வாங்குறதில்லையே, தனியா அப்டி என்ன செலவு?

மிக முக்கியமாய், அவள் முகத்தில் தென்படும் அதீத ஜொலிப்புக்கு என்ன காரணம், முன்பெல்லாம் ரொமான்சாய் இருப்பதை அதிகம் விரும்புவள், இப்போது, தன்னை அதற்காக அப்ரோச் செய்யாமல் இருப்பதும், சுந்தராக அப்ரோச் செய்தாலும், பல முறை மறுப்பதும் ஏன்?

இதெல்லாம் அவன் மனதைக் குடைந்தாலும், அதை நேரடியாகக் கேட்க மனம் வரவில்லை!

இப்போதும், அவனுக்கு ஹரிணியின் மீது, சந்தேகமெல்லாம் வரவில்லை! அவளது அனுபவமின்மை, குழந்தை பெற்ற பின்னும் சிறுபிள்ளைத்தனமாய், பொறுப்பின்றி நடந்து கொள்வது போன்றவற்றை யாரும் தவறாக உபயோகப்படுத்தி விடக் கூடாது என்பதுதான் அவன் கவலை!

அவனைப் பொறுத்த வரை, மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இருப்பதை விட, மிக அசிங்கம், கட்டிய மனைவியையே சந்தேகப்படுவது!

ஆனால், அந்த ட்ரிப் முடிந்து, விவேக்கின் கைப்பாவையாக மாறி சில மாதங்களிலேயே, சுந்தர் தன்னுடைய மாற்றங்களைக் கேள்வி கேட்டது, ஹரிணியை கொஞ்சம் படபடக்க வைத்தது!

அப்டில்லாம் ஒண்ணுமில்லை, நீங்கதான் ஏதோ குழப்பிக்கிறீங்க என்று சால்ஜாப்பு சொல்லி நகர்ந்தவள், அடுத்த நொடியே விவேக்கிற்கு அழைத்தாள்!

அமைதியாய் அவள் சொல்வதைக் கேட்டவன், இதுக்கு ஏண்டி இவ்ளோ டென்சனாகுற? அதான் நீயே சமாளிச்சிட்டியே?!

இல்ல, அவருக்கு ஏதோ சந்தேகம் வந்துடுச்சோன்னு…

சந்தேகப்படுறவன், அதுவும் இந்த விஷயத்துல சந்தேகப் படுறவன் டக்குன்னு கேக்க மாட்டான்! முதல்ல ஆழம் பாப்பான், அப்புறம் வேவு பாப்பான்! அப்பியும் நேரா கேக்கா மாட்டான்! ஆனா, அதுக்குல்லாம் கொஞ்சம் கோக்கு மாக்கா யோசிக்கனும்!

உன் புருஷன் மாதிரி, ஒரு மாக்கானுக்கு, அப்டில்லாம் யோசிக்கத் தெரியாது. திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டா, என்னைச் சந்தேகப் படுறீங்களான்னு, பையனைத் தூக்கிட்டு உங்கம்மா வீட்டுக்கு போயிடு! ஆனா, உங்கம்மா வீட்ல எதுவும் சொல்லாத! ஆட்டோமேடிக்கா, அவனே வந்து, உன்னைக் கெஞ்சி கூட்டிட்டுப் போவான்! நீ பதட்டமானாத்தான், அவனுக்கு டவுட்டே வரும்! கேசுவலா இரு, ஓகேயா?! எதுக்கும் அவனை கவனிச்சிகிட்டே இரு! உனக்கே தெளிவாயிடும்!

ம்ம்ம்….

அடுத்து எப்ப ஊருக்கு போறான் அவன்?

தெரியல, ரெண்டு நாள் முன்னாடிதானே வந்தாரு! இங்கியே ஒர்க் ஜாஸ்தியா இருக்கு, நீ ஆஃபிஸ் வரலாம்லன்னு கேட்டுகிட்டே இருக்குறாரு! நாந்தான் பிடி கொடுக்கலை!

போகாத, உன் புருஷனுக்கு வேலை அதிகம் இருந்தாதான், நமக்கு வேலை சுலபமா இருக்கும்!

ம்ம்ம்… வி.. விவேக். அ… அவரு, இன்னிக்கு கூப்ட்டாலும் கூப்டுவாரு! போ… போகட்டுமா?

கட்டின புருஷன் கூப்பிடுவதை, யாரோ ஒருவனிடம், பர்மிஷன் கேட்பது, ஹரிணியை கூச வைத்தாலும், அந்தக் கிளர்ச்சி அவளுக்கு பிடித்திருந்தது. இதெல்லாம் அவன் ஆரம்பித்து வைத்த விளையாட்டுகள்தான்!

காமம் என்பது ஒரு உணர்வு! கட்டிலில் உடல்கள் கட்டிக் கொள்வது மட்டும் காமமல்ல! ஆணும், பெண்ணும், ஒருவரையொருவர் சீண்ட வேண்டும், இன்னொருவரின் வீக் பாயிண்ட்டை வைத்து தூண்ட வேண்டும், எதிர்பார்க்காத நேரத்தில் சின்னச் சின்ன ட்விஸ்ட்டோ, சர்ப்ரைசோ கொடுத்து உணர்ச்சியூட்ட வேண்டும்!

காமத்தில் வெரைட்டி எப்போதும் முக்கியம்! கணவன், மனைவிவியிடையே இருக்கும் பெரிய பிரச்சினையே, தன் காமத் தேவைகளை வெளிப்படையாக, தன் துணையிடம் பரிமாறிக் கொள்ளாததுதான்! காதல் என்பது சும்மாச் சும்மா கட்டி பிடிப்பதும், வெறுமனே வாயில் லவ் யூ சொல்வதும், ரோஜாப்பூ கொடுப்பதும் மட்டும் அல்ல! அதெல்லாம் சினிமாக் காதல்!

கணவன் எதிர்பார்க்காத நேரத்தில் செக்சியாய் உடையணிந்து வந்து அவன் மடியில் அமர்வது, முழுக்க போர்த்திய புடவையில் இடையை ஆட்டி ஒரு சின்ன டான்ஸ் ஆடுவது, கலவியன்று காலையிலிருந்தே, சின்னச்சின்ன விளையாட்டுகளை விளையாடுவது, எதிர்பார்க்காத தருணத்தில் இதழ்களைக் கவ்விச் சுவைப்பது என்று காம உணர்ச்சியைத் தூண்டும் செயல்களை அவ்வப்போது செய்ய வேண்டும்!

தன் கணவனுக்கு பிடிக்கும் என்பதற்காக செக்சியாய் அலங்கரித்து, அவனைக் கொஞ்சுபவளும், அவளுக்குப் பிடிக்கும் என்பதற்காக நீண்ட நேரம் அவளை முத்தங்களில் குளிப்பாட்டுபவனுமே உண்மைக் காதலர்கள்! ஆனால், இது எதுவுமே, இன்னொருவரின் அன்பை புரிந்திருந்தால் மட்டுமே சாத்தியம்!

ஹரிணிக்கு, அவளைத் திகைப்பில் ஆழ்த்துவதும், அவளுக்கு கூச்சம் தரும் செயல்களை செய்ய வைப்பதிலும், காமம் கூடுகிறது என்பதை உணர்ந்த விவேக்கின் வேலைதான் இது போன்ற கட்டளைகள்!

அவன் இடும் கட்டளைகள், பேச்சுக்கள் எல்லாம், சாதாரண கணவன், மனைவி உறவில், அதிகம் நடக்காத ஒன்று என்பதாலேயே, அந்தப் புது உணர்வுகள், அவளுக்கு தொடர்ந்து கிளர்ச்சியூட்டிக் கொண்டிருந்தது.

உன் புருஷன் கூப்ட்டா, என்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டுதான் போகனும் என்று சொன்னதும் அவன்தான்! இன்னிக்கு நீயே, உன் புருஷன்கிட்ட செக்சியா பேசி ஸ்டார்ட் பண்ணு என்று சொல்வதும் அவன் தான்!

என்ன நீயே போகச் சொல்ற? ரொம்ப கேப் ஆயிடுச்சுன்னா? நேத்து கேட்டவர்கிட்ட, வேணாம்ன்னு சொல்லச் சொன்ன?

அவன் கூட எப்ப இருக்கனும், எப்டி இருக்கனும்னு முடிவு பண்ண வேண்டியது கூட நாந்தான்! அதான் அப்டிச் சொன்னேன்! இன்னிக்கு அவன் எஞ்சாய் பண்ணிக்கட்டும்! ஆனா…

ஆனா?

நாளைக்கு அவன் எப்டி பண்ணான்னு என்கிட்ட வர்ணிக்கனும்!

ச்சீ…

சிணுங்கினாளும், வீடியோகாலில், அவனைப் பார்த்துக் கொண்டே, அவளைச் சொல்ல வைப்பது, சொல்லச் சொல்ல, சுந்தரைத் தன்னுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டுவது என்று வித விதமான கிளர்ச்சிகளை கொடுத்துக் கொண்டே இருந்தான்.

விவேக் வெறும் வாய்ப்ப்பேச்சில் மட்டும் வீரனில்லை! செயலிலும் வீரன்! காம வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தவுடனே, அதன் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டவன்!

எதெது பெண்களின் வீக் பாயிண்ட், எங்கு என்ன செய்தால் அவர்களுக்கு மூடேறும், எது அவர்களை உச்சமடைய வைக்கும், கிளிட்டோரிசை எப்படி உணர்ச்சியூட்ட வேண்டும், நீண்ட நேரம் விந்தினை வெளிவிடாமல் பெண்ணின் மேல் இயங்குவது எப்படி என்று நன்கு கற்றுத் தேர்ந்திருந்தான்!

ஆனால், இதையெல்லாம் கற்க, அவன் பல பேரிடம் படுத்து, அபர்ணா, கீதா போன்றோர் இப்படி செய், அப்படி செய் என்று சொல்லிக் கொடுத்து கற்றுக் கொண்டது!

விவேக், அபர்ணாவுடனும் தொடர்பில் இருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியும். அவனாகச் சொல்லாவிட்டாலும், அவன் மொபைலைப் பார்த்து தெரிந்து கொண்டாள்! அது வேறு அவளுக்குப் பொறாமையைக் கொடுத்தது! முன்பிருந்த விவேக், இவள் பின்னால் அலைபவன்! ஆனால் இப்போதோ, இவளை ஆட்டுவிப்பவன்!

ஏதேனும் கேட்டால், அவளை அப்ரோச் பண்ண வெச்சதே நீதானே என்று இவளையே மறு கேள்வி கேட்டான்! அவனை அவளை விட்டு பிரிப்பதே தன்னுடைய திறமைக்குச் சவால் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவளால், அதை எப்படிச் செய்வது என்றுதான் தெரியவில்லை!

ஹரிணியைப் பொறுத்த வரை, அபர்ணாவிடம், அனுப்பியதே அவள்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஏன் அவனை அப்படி அனுப்பினோம் என்று நொந்து கொண்டாள்!

ஆனால், விவேக்கும், அபர்ணாவிவின் உச்சகட்ட காம விளையாட்டுதான், ஹரிணியை வளைக்க நடந்த நாடகம்!

ஹரிணிக்கும், இரண்டு வருடங்கள் முன்பிருந்தே இருவருக்கும் பழக்கம்.
அபர்ணாவின் வித விதமான காம ஆசைகள் அனைத்தையும் விவேக் தீர்த்திருக்கிறான். மருத்துவத்தில், கடும் வேலைப்பளுவில் இருக்கும் தன் கணவனிடம் காமத்தைத் தீர்த்துக் கொள்ள முடியாதவள், விவேக்கிடம் தன் இச்சைகளை தீர்த்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

முதலில் ஹார்டு செக்ஸ், ரஃப் செக்ஸ் என்று ஆரம்பித்தவர்கள், பின் வித விதமான ஃபாண்டசிகளை ட்ரை செய்து பார்த்தார்கள். அபர்ணாவின் வீட்டில் வித விதமாய், பின் ஸ்விம்மிங் பூலில், ஓட்டலில், காருக்குள், யாருமில்லாத வெட்ட வெளிக் காட்டில், ஒரு பாழடைந்த வீட்டில், அபர்ணாவின் கணவனின் வீட்டு விசேஷத்தில் மண்டபத்தில் என்று பலவிதமாய் அனுபவித்திருக்கிறார்கள்! சமயங்களில் ஸ்கூல் பெண், ஆசிரியராக, ரசிகை, நடிகனாக, அண்ணி, கொழுந்தன் என்று விதவிதாமாய் ரோல் ப்ளே செய்திருக்கிறார்கள்!

அபர்ணாவிற்கு வெரைட்டியான காமம் மிகுந்த சுகத்தைக் கொடுக்கிறது என்பதால், அவளுக்கு வித விதமான இடங்களை, ரோல் ப்ளே சிச்சுவேஷனைக் கொடுப்பது விவேக்கின் வேலை. எந்த இடமாக இருந்தாலும், அதனால் எந்த சிக்கலும் வராத வகையில் நன்கு ஆராய்ந்துதான் தேர்ந்தெடுப்பான்.

வெறும் கற்பனையில் மட்டும் சிச்சுவேஷனை உருவாக்கி சுகம் கண்டு கொண்டிருந்தவர்களுக்கு, ஹரிணியிடம் விவேக் போட்ட சவால், இன்னொரு சுகத்தைக் கொடுத்தது.

முதலில் விவேக்கிடமும் அப்படியொரு திட்டம் இருந்திருக்க வில்லை. ஹரிணி, இனிதான் நாம கவனமா இருக்கனும் என்று சொன்ன பின் தான் அவனுக்கு இந்த யோசனை உதித்தது. சொல்லப் போனால், அதற்காகவே, அபர்ணாவை வரவழைத்தான். அப்ர்ணாவிவிற்கும் பயங்கர த்ரில் கிடைத்தது. சொல்லப் போனால், சென்னையில் அவளே ஹரிணியாக, ரோல் ப்ளே செய்து, காமத்தை நடத்தியிருக்கிறார்கள்!

அபர்ணாவின் காமத்தேவையை கவனிக்கும் அதே நேர்த்தில், ஹரிணியின் காமத்தை கிளறி விடும் வேலையையும் செய்து கொண்டிருந்தான்!

ஹரிணியிடம் அவனுக்குப் பிடித்ததே, அவளிடம், இன்னமும் ஒவ்வொரு முறையும் ஒரு தயக்கமும், மாட்டிக் கொள்வோமோ என்ற பயமும், இலேசான குற்ற உணர்ச்சியும் இருக்கும்! சுந்தரை அவன் மட்டம் தட்டும் போது, இலேசான சலனம் அவள் கண்களில் வந்து செல்லும். அவ்வளவு தயக்கத்தை மீறி ஒரு விஷயத்தை, அவளைச் செய்ய வைக்கும் போதுதான், அவளுக்கும் அபரிதமான சுகம் கிடைக்கிறது என்பதையும் உணர்ந்திருந்தான். அதனாலேயே, கொஞ்சம் கொஞ்சமாய் அவளது காமத்தின் எல்லைகளை விரிவு செய்தான்.

சுந்தர் ஊரில் இல்லாத நேரத்தில், மாடர்ன் உடையில் அவளை பப்பில் டான்ஸ் ஆட வைப்பது, அவளைச் சைட்டடிப்பவர்களை வைத்து அவளை இன்னும் சூடேற்றுவது, அபர்ணாவின் ஃபார்ம் ஹவுஸ் ஸ்விம்மிங் பூலில், அவளை டூ பீசில் நீந்த வைப்பது, வெட்ட வெளியில் காமலீலையை அரங்கேற்றுவது என, காமத்தில் பல பக்கங்களை அவளுக்கு காட்டிக் கொண்டே இருந்தான்!

புதுப் புது அனுபவங்கள், அது கொடுத்த சுகங்கள், ஹரிணியை விவேக்கின் முழு அடிமையாக மாற்றியிருந்தது. அவனுடைய கட்டளைகள், பேச்சு, கிளர்ச்சியூட்டும் விதம், திமிர் அனைத்தையும் ஆண்மையாகப் பார்க்கத் தொடங்கினாள்!

வெறும் உடல் ரீதியான பந்தமாய் இருந்ததை, அவள் கொஞ்சம் உணர்வுப் பூர்வமாகவும் பார்க்கத் தொடங்கினாள்!

நீ இப்டி செய்வேன்னு எதிர்பார்க்கவே இல்லை விவேக்! என்னை ஏமாத்திட்டல்ல! சரி, எதுக்கு கூப்பிட்ட?

கோபமாய் கேட்ட ஹரிணியை, ஆழமாய் பார்த்தான் விவேக்!

எதுக்கு கூப்ட்டன்னு சொல்லு? நான் சீக்கிரம் போகனும்!

விவேக்கை, ஒரு மாதம் கழித்து, இன்றுதான் பார்க்கிறாள்!

இருவருரது உறவும் ஆரம்பித்து 9 மாதங்கள் ஆகியிருந்தது. இந்த 9 மாதங்களில், அவளுடைய குற்ற உணர்ச்சி முழுக்க மறைந்து, சுந்தருக்குத் தெரியாமல் எல்லாவித சல்லாபங்களையும் அனுபவிக்கத் தெரிந்தவளாக மாறியிருந்தாள்!

ஒரு மாதம் முன்பு, யதேச்சையாய், விவேக்கின் வீட்டுக்கு வந்தவள், அப்போதுதான், விவேக் கீதாவுடன் நெருக்கமாய் இருப்பதை பார்த்தாள்! விவேக், அபர்ணாவுடன் பழகுவதையே தாங்க முடியதவள், புதிதாய் இன்னொருத்தியுடன் இருப்பது, கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தாள். தான் மட்டும்தான் அவனை ஸ்பெஷலாய் நினைக்கிறோம், அவனோ, தன்னை, பத்தோடு பதினொன்றாகத்தான் நினைக்கின்றான் என்பதை, அவளால் தாங்க முடியவில்லை!

கட்டிய கணவனுக்கு துரோகம் செய்தவளுக்கு, கள்ளக் காதலனின் துரோகம் வருத்தத்தைக் கொடுத்தது.

அதையே தாங்க முடியாதவளுக்கு, கீதாவுக்கும், விவேக்கிற்கும், தான் அறிமுகமாகும் முன்பிருந்தே, நீண்ட நாள் பழக்கம் என்பது தெரிந்த போது, அவளால் இன்னும் தாங்க முடியவில்லை. கோபமாய் திரும்பிச் சென்றவள், இன்றுதான் திரும்ப அவனைப் பார்க்கிறாள்!

அவனைப் பாராது, எங்கோ பார்த்தவாறு கேட்டாள். சொல்லு எதுக்கு கூப்ட்டன்னு….

அவள் சொல்லி முடிப்பதற்குள், அவளை இழுத்து, அவள் உதடுகளை கவ்விச் சுவைத்த விவேக்கின் கைகள், அவளது இடையைப் பிசைந்து கொண்டிருந்தது. முதலில் திமிறியவள், அவனை விடச் சொல்லி அடித்தவள், சிறிது நேரத்தில், அவனைக் கழுத்தோடு கட்டிக் கொண்டாள். இந்த ஒரு மாதப் பிரிவு, அவளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

நீண்ட நேரம் முத்தமிட்டு, அவள் உடலெங்கும் தடவி, முகத்தில் முத்தமிட்டவனிடம், அவள் இன்னும் ஒன்றிக் கொண்டாள்!

அன்று, கோபத்தில் சென்று, முதல் 15 நாட்கள் வீராப்பாய் இருந்தவளுக்கு, அவனிடமிருந்து எந்த அழைப்பும் வராத போது, அவள் மனம், இலேசாய் ஆட்டம் கண்டது. இயல்பாய், அவனை நாட ஆரம்பித்தது. தன்னைத் தேடி வந்து கெஞ்சுவான், அவனிடம் வீராப்பாய் கண்டிஷன் போடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு, அவன், அவளை மதிக்காதது வருத்தமாய் இருந்தாலும், அவள் மனம், நாய்குட்டியாய் அவன் பின்னேயே ஓடியது.

20 நாட்களாகியும் அவன் அழைக்காத போது, அவளது கோபம் முழுக்க மாறி, வருத்தம் மட்டுமே மிஞ்சியிருந்தது. தானாக அவனைத் தேடிச் செல்லவும், ஈகோ ஒத்துக் கொள்ளவில்லை!

20 நாட்கள் கழித்து, அவளைத் தேடி வந்தது, விவேக் இல்லை, கீதா!

அவளை எப்படி எதிர்கொள்வது என்று ஹரிணிக்குத் தெரியவில்லை!

நீ, என் மேல கோபமா இருப்பேன்னு தெரியும் ஹரிணி. 20 நாளா, நான் ஃபோன் பண்ணாலும் விவேக் எடுக்குறதே இல்லை. என்னையும் பார்க்க விரும்பாம, வலுக்கட்டாயமா, ஏதோ ட்ரிப்புக்கு போயிருக்கான். அதான், உன்னைப் பாக்கலாம்ன்னு வந்தேன்.

20 நாட்களாய், கீதாவையும் பார்க்கவில்லை, பேசவில்லை என்பது ஹரிணிக்குச் சின்ன சந்தோஷத்தைக் கொடுத்தது.

என்ன விஷயமா, என்னைப் பாக்க வந்தீங்க!

வந்தவங்களை, உக்காருங்கன்னு கூடச் சொல்ல மாட்டியா?

ஆங்… உ… உட்காருங்க.

பராவாயில்லை! நான் வந்தது, என்னால உங்களுக்குல்ல பிரிவு வேணாம்ன்னு சொல்லிட்டுப் போகத்தான்! அவன்கிட்ட ஃபோன் பண்ணி பேசு! பை!

வ… வந்தவுடனே போறீங்க?

இட்ஸ் ஓகே, இதைச் சொல்லத்தான் வந்தேன். கொஞ்ச நாளாவே, விவேக், ஹரிணி, ஹரிணின்னு சொல்லிகிட்டு இருந்தப்பவே, உன்னைப் பார்க்கனும்ன்னு எனக்கு ஆசையா இருந்துச்சு. ஃபோட்டோவை விட, நேர்ல, இன்னும் ரொம்ப அழகா இருக்க! இப்ப புரியுது, அவன் ஏன் உன் மேல பைத்தியமா இருக்கான்னு!

என்னோட இளமை இன்னும் சில வருஷத்துல முடியப் போகுது, ஹரிணி! கட்டுன புருஷன் எதுக்கும் லாயக்கில்லைன்னு தெரிஞ்ச பின்னாடி, எவ்ளோ கண்ட்ரோல் பண்ணியும், முடியாமத்தான், விவேக்கிட்ட, நானே போய், என்னை எடுத்துக்கன்னு கேட்டேன்!

எனக்கு சுகம்ன்னா என்னான்னு காமிச்சதே அவந்தான்! எனக்கு சுகத்தைக் கொடுத்தவனுக்கு, என்னால கஷ்டம்ன்னா, என்னால தாங்க முடியலை. அதான், உன்னைத் தேடி வந்தேன்.

நான் விலகிக்கிறேன். என்ன, இன்னும் சில வருஷங்கள் கழிச்சு விலகலாம்னு இருந்தேன். பரவாயில்லை, வாழ்க்கையில் கிடைக்காத ஒரு சுகம் எப்டி இருக்கும்னாச்சும், நான் தெரிஞ்சிகிட்டேனே! என்னால, நீ விலகி நிக்காத. அவன்கிட்ட பேசு! என்று கிளம்பிய கீதாவை, ஹரிணி தடுத்தாள்!

வி.. விவேக்கை உங்களுக்கு எப்படித் தெரியும்!

முன்னாடி, என் கணவர்தான், அவனுக்கு மேனேஜர்.

ஓ… பாஸோட மனைவியையே கரெக்ட் செஞ்சிருக்கானா? என்று முதலில் நினைத்த ஹரிணி, முன்ன பின்ன தெரியாத தன்னையே கரெக்ட் செஞ்சவனுக்கு, இது முடியாதா என்று நினைத்தாள்!

ஏனோ, முன்பிருந்த கோபம், ஈகோ எல்லாம் போயிருந்தது ஹரிணிக்கு. கீதாவின் மேல் இலேசான பரிதாபம் கூட வந்தது. என்னை விட வயசுல பெரியவ, தேடி வந்து என்கிட்ட பேசுறா என்று நினைத்தவள், காஃபி சாப்பிடுறீங்களா? என்று உபசரித்தாள்.

இல்ல பரவாயில்லை. ஆக்சுவலா, உன்னை, என்னாலப் புரிஞ்சிக்க முடியுது! விவேக் மாதிரி ஒருத்தனை விட்டுத் தரனும்கிறது எவ்ளோ கஷ்டம்னு எனக்குத் தெரியும்! முத முதல்ல, அவன் உன்னைப் பத்தி என்கிட்டச் சொன்னப்போ, எனக்கும் பொறாமையாத்தான் இருந்துது!

எ… என்னைப் பத்தி என்ன சொன்னான்?

நிறைய சொல்லியிருக்கான்! நீ ரொம்ப அழகு, உன் கூடயே எப்பயும் இருக்கனும்னு நிறைய சொல்லியிருக்கான்! ஆனா, நீ பெரிய ஆளுதான் ஹரிணி!

என்ன?

நான்லாம், நானே தேடிப்போயி என்னை எடுத்துக்கோன்னு சொன்ன விவேக்கை, தன் பின்னாடி ஒருத்தி சுத்த விட்டிருக்காளே, பெரிய இவளான்னு நினைச்சிருக்கேன் ஹரிணி! ஆனா, நேர்ல பாத்த பின்னாடிதான் தெரியுது, பையன் ஜொள்ளு விட்டதுல தப்பே இல்லைன்னு தோணுது! எனக்கே, உன் அழகைப் பாத்து பொறாமையா இருக்கு ஹரிணி!

கீதாவின் பேச்சு, ஹரிணிக்கு இலேசான கர்வத்தைக் கொடுத்தது. கூடவே, கீதாவையும் அவளுக்கு பிடிக்க ஆரம்பித்தது.

அதிலும் கீதா, உரிமையாய், அவளை அன்போடு வருடி, பேசும் போது ஹரிணியால், அவளை நிராகரிக்க முடியவில்லை.

சரி ஹரிணி, நான் கிளம்புறேன். விவேக்கிட்ட பேசு, நான் விலகிக்கிறேன் என்று கிளம்பியவளை,

எ… எனக்காக நீங்க பி.. பிரிய வேணாம்! வேணா, நான் இ… இல்லாதப்ப… என்று ஹரிணியே வாய் விட்டாள்!

உனக்கு ரொம்ப நல்ல மனசு ஹரிணி என்று அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்ட கீதா,

என் கதையை அப்புறம் வெச்சுக்கலாம், முதல்ல விவேக்கிட்ட பேசு என்று சொல்லிச் சென்றாள்.

அவள் சென்ற அடுத்த நாள், விவேக்கே, அவளை அழைத்தான். உன்கிட்ட பேசனும் ஹரிணி, கேட்டவனிடம் கொஞ்சம் ஆட்டம் காட்டியவள், சுந்தர் ஊருக்கு கிளம்பியவுடன், அவனைத் தேடி கிளம்பியிருந்தாள்!

அவனைத் தேடிச் சென்றாலும், கொஞ்சம் பிகு காட்டி அவனை அதட்டியவளை, பதில் ஏதும் சொல்லாமால் விவேக், நேரடியாய், அவளை ஆட் கொள்ளும் போது, அந்த அதிகாரமும், திமிரும் கூட, ஹரிணிக்கு பிடித்திருந்தது.

ஆவேசமாய் அவளை முத்தமிட்டவன், எனக்காகத்தானே இப்டி செக்சியா டிரஸ் பண்ணிட்டு வந்திருக்க? ம்ம்?

ஆங்… அன்று, பார்த்து பார்த்துதான் அலங்கரித்து வந்திருந்தாள்! ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாதென்று, முழு நீள ஜாக்கெட் போட்டு, மிக டீசண்ட் போல் காட்டிக் கொண்டாள்! ஆனால் விவேக் மிக எளிதில் அதைக் கண்டு பிடித்தது, அவளை திக்கு முக்காட வைத்தது!

ரெண்டு நாள் முன்னாடியே வான்னு சொன்னதுக்கு, உன் புருஷன் போனவுடனே வந்துட்டு, எதுக்குடி சீன் போடுற?

ஆங்….

அவுருடி புடவையை… ஒரு மாசமா என்னை பட்டினி போட்டுட்ட என்றவன், தொப்புளோடு சேர்த்து இடையை கசக்கினான்.

அவன் விளக்கம் சொல்வான், தன்னை கொஞ்சமேனும் சமாதனப் படுத்துவான் என்றூ நினைத்திருந்தவளை, ஆட்டி வைப்பதையும் ஆண்மை என்றே நினைத்தாள்.

புடவையை உருவி எறிந்தவன், இன்னிக்கு உன்னை என்ன பண்ணப் போறேன் பாரு, என்று தன்னோடு சேர்த்து இழுத்து அணைத்தவன், அவளது பின்னழகுகளை கசக்கி, ஓங்கி அடித்தான்.

வழக்கத்திற்கு மாறாக ஆவேசமாய் கையாண்டவன், அவளது பாவாடை நாடாவை இழுக்க, பாண்ட்டியுடன் நின்றவளை, ஜாக்கெட்டை அவுருடி என்று அதட்டினான்!

அவன் அதட்டலில் திகைத்து, ஜாக்கெட்டின் ஹூக்குளுடன் போராடியவளை, சீக்கிரம் அவுக்கல, ஜாக்கெட்டை அப்படியே, கிழிச்சிடுவேன்! அப்புறம் போறப்ப, ஜாக்கெட் இல்லாமத்தான் போகனும்!

அவன் சொன்னக் காட்சியில் சிலிர்த்தவள், அனைத்து உடைகளையும் களைந்து, முழு நிர்வாணமாய் அவன் முன் நின்றாள்!

எப்போதும் போல், அவன் முன் அபப்டி நிற்பதே, அவளுக்குத் தனிச் சுகத்தைக் கொடுத்தது!

என்னைத் தேடி வர, ஒரு மாசமாச்சா உனக்கு?

வி… விவேக்!

போய் படுடி, என்றவன், மீண்டும் பின் புறம் தட்டினான்!

அமைதியாய் படுக்கையில் படுத்தவளுக்கு, இவன் மட்டும் எப்படி தன்னை மிக எளிதில் கையாளுகிறான்? நான் திட்ட வேண்டிய இடத்தில், இவன் திட்டினாலும், அமைதியாய் கேட்டுக் கொள்கிறேனே, இதில் 5% சுந்தர் செய்தால், அவரிடம் சண்டைக்குப் போயிருக்கிறேனே, ஆனால், இவன் செய்யும் போது மட்டும் காமம் ஏறுகிறதே என்று குழம்பினாள்.

அவள் யோசனையைத் தடுத்தது விவேக்கின் செயல்! அவள் இரு கைகளையும் சேர்த்து, கட்டிலோடு கட்டினான்.

வி..விவேக்!

காலை விரி!

அமைதியாய் விரித்தவளுக்கு, கூசியது!

இன்னும் விரிடி!

விரித்தாள்! ஆனால், அவனைப் பார்க்க முடியாமல் முகத்தைத் திருப்பினாள்!

என்னைப் பாருடி!

வி.. விவேக்!

என் மேல கோபமா இருக்கிறவளுக்கு, ஏண்டி இவ்ளோ ஊறீயிருக்கு?!ம்ம்ம்?

இந்த ஒரு மாசமா, உன் புருஷன் கூட படுத்தியா?

ஆங்… வி..விவேக்!

படுத்தியா?

இ… இல்ல!

குட்!

அவன் ஏன் இன்னொருத்தி கூட படுத்தான் என்பது போய், கட்டிய புருஷன் கூட படுத்தியா என்று அவன் கேள்வி கேட்பது அவள் பெண்மையை இன்னும் தூண்டியது!

நான் உனக்குச் சப்பி ரொம்ப நாளாச்சுல்ல?

ஹரிணியின் கண்கள் விரிந்தது! பெண்மையின் ஈர இதழ்களை கவ்விச் சுவைக்கும் போது பெறும் சுகம் மிகுதி என்பதை ஹரிணி உணர்ந்திருக்கிறாள்! சுந்தர், அவளைச் சப்பும் போதும் ரசித்துத் துடித்திருக்கிறாள்! அந்த வகையில் சுந்தரைப் பாராட்டனும்! அவளுக்கு சுகம் கிடைக்க அவன் எப்போதும் மெனக்கெடுவான்! சுந்தருக்கே ரசித்தவள், விவேக் அதைச் செய்யும் போது, அவனிடம் வெட்கத்தை விட்டு, அங்கதான், அப்டித்தான், இன்னும் ஃபாஸ்ட்டா என்று கேட்டு, சுகத்தை அனுபவிக்கும் போது, உச்சத்தின் உச்சத்தை அடைவாள்!

இன்று அவனாகவேக் கேட்கும் போது, அவள் பெண்மை இன்னும் ஊறியது!

சப்பனுமா?

ம்ம்…

எதை? உன் புண்டையவா?.

ம்ம்…

எ… என்னமோ கோவிச்சுகிட்டு போன?

வி.. விவேக்!

இனி போவியா?

மா… மாட்டேன்!

சொல்லிய அடுத்த நொடி, அவளது பெண்மையைக் கவ்வியவன், தன் நாக்கின் ஜாலத்தைக் காட்ட ஆரம்பித்தான்!

ஆங்… விவேக்…. ஸ்ஸ்ஸ்… என்று துடித்தவள் இன்னும் கால்களை விரித்தாள்!

ஒரு மாதமாய் கிடைக்காத காமமும், எதற்காக கோபித்தாளோ, அதை முழுக்க மாற்றி, தன்னை அடக்கி ஆட்கொண்ட அவன் ஆண்மையில் சிலிர்த்தவளுக்கு, காமம் எக்கச்சக்கமாய் ஏறிக் கிடந்தது.

என் கையை அவிழ்த்து விடு விவேக்!

நிமிர்ந்து, அவள் முகத்தருகே வந்தவன், அவள் பெண்மையைச் சுவைத்த அதே வாயோடு அவளை முத்தமிட, அந்த முத்தத்தில் இன்னும் சிலிர்த்தாள்!

தன் கையை அவிழ்ப்பான் என்று நினைத்தவளுக்கு, அடுத்து அவன் செய்தது, அதிர்ச்சியை அளித்தது!

ஏனெனில், அவள் கண்களைக் கட்டிக் கொண்டிருந்தான்.

வி… விவேக்!

ஒரு மாசமா, என்னைத் தவிக்க விட்டீல்ல?! இன்னிக்கு உன்னைத் தவிக்க வைக்கிறேண்டி! உன் புண்டையை சப்பி சப்பியே, உன்னைத் துடிக்க வைக்கிறேன்!

அவன் பேச்சு, அவளது காமத்தை இன்னும் தூண்டியது!​
Next page: Chapter 15
Previous page: Chapter 13