Chapter 16

அன்று ஆரம்பித்த அந்த தொடர்பு, அதன் பின் மேலும் வளர்ந்தது. அபர்ணாவை எப்படியாவது விவேக்கிடமிருந்து பிரிக்க வேண்டும் என்று நினைத்த ஹரிணியால், கீதாவை அப்படி நினைக்க முடியவில்லை

கீதா, ஹரிணியை எளிதில் காமத்தில் தூண்டுவது, ஹரிணிக்கு பிடித்திருந்தது. சமயங்களில் கீதா காட்டும் அதிகாரமும், ஹரிணிக்கு காமமாகவே இருந்தது. இது எல்லாம் தாண்டி, கீதாவை ஹரிணிக்கு பிடிக்கக் காரணம், விவேக்குடனான உறவில், அவள் ஹரிணிக்கே முன்னுரிமை கொடுப்பது போல் நடந்து கொள்வதும், இந்த கள்ள உறவை, யாருக்கும் தெரியாமல் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவள் கொடுக்கும் அறிவுரையும், ஹரிணிக்கு பிடித்திருந்தது.

அவளுடன் இருக்கும் போது, ஹரிணிக்கே ஒரு மெல்லிய தடுமாற்றம் இருக்கும். ஏறக்குறைய கீதா, விவேக்கின் ஃபீமேல் வெர்ஷன் போலவே ஹரிணிக்குத் தோன்றும்.

ஹரிணிக்கு மிக நெருக்கமானவளாக, சுந்தருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டாள். பின்னாட்களில், அவளுடன் இணைந்து ஊர் சுற்றுவதாகவோ, வெளியூருக்கோ செல்வதாகச் சொல்லி விட்டு விவேக்குடன் சல்லாபிக்க அது உதவியது.

இப்போதெல்லாம் சுந்தரை வைத்து ஹரிணிக்கு குற்ற உணர்வே வருவதில்லை! அவள் வருந்தும் ஒரே விஷயம், தன் மகனிடம் அதிக நேரம் செலவழிக்க முடிவதில்லை என்பது மட்டுமே! அந்தச் சமயத்திலும் அவளைத் தேற்றுவது கீதா மட்டுமே! கீதாவுக்கும், அவள் மகள் மீது அதீத பாசம்.

கீதாவும், அவள் மகளும் நண்பர்களைப் போலப் பேசிக் கொள்வார்கள்! தன் அம்மா, தனக்கு அக்கா மாதிரிதான் இருக்கிறார் என்பதில் கீதாவின் மகளுக்கு மிகப் பெருமை!

எதுக்கு இவ்ளோ ஃபீல் பண்ற ஹரிணி? விவேக் கூட எஞ்சாய் பண்ணு! அதுக்கப்புறம் உன் புருஷன் வீட்ல இருக்குறப்ப, உன் பையன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணிக்கோ! எனக்கும்தான் என் பொண்ணு கூட இருக்க முடியலியேன்னு ஃபீலிங் இருக்கு! அவ இந்த வருஷம் காலேஜ் போகப் போறா! ஹாஸ்டல்தான்! விவேக் கூட அதிகம் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு சந்தோஷமா இருந்தாலும், பொண்ணு கூட இருக்க முடியலியேன்னு வருத்தம் இருக்கத்தான் செய்யுது! சான்ஸ் கிடைக்குறப்பவே, லைஃபை எஞ்சாய் பண்ணு, ஹரிணி!
இப்படி, அவளது குற்ற உணர்வை போக்கியது மட்டுமல்லாமல், புதுப்புது ஃபாண்டசிகளை அறிமுகப்படுத்தி, வித விதமாய் சுகங்களை அனுபவிக்க வைக்க ஆரம்பித்தாள்!

மூவர் மட்டுமே ஒரு ட்ரிப்புக்கு சென்றார்கள்!

திட்டமிட்டு ஒரு த்ரீசம் கூடலுக்கு செல்லும் போது, ஹரிணிக்கு சிலிர்ப்பேறியது. இன்னொருத்தி முன், விவேக் அதட்டலாய், தன்னை உடையைக் கழட்டச் சொன்ன போது, ஹரிணிக்கு காமம் கூடியது! பிறந்த மேனியியாக இருந்த ஹரிணியை, கீதாவின் ஆடையை அவிழ்க்கச் சொன்ன போது, அவளது சிலிர்ப்பு மோகத் தீயாய் மாறியது!

என் ரெண்டு வைப்பாட்டிங்களும், அப்டியே செக்சியா நடந்து வந்து, என் டிரஸ்ஸை கழட்டுங்கடி!

அவனது ஒவ்வொரு உத்தரவும், அவளை புதுப் புது சுகங்களில் ஆழ்த்தியது! அவனது கை இருவரது இடைகளிலும் இருக்க, அவன் மார்பில் கை வைத்துக் கொண்டு, இன்னொருத்தியுடன், நிர்வாணமாக, கீதாவின் மூச்சுக்காற்று, தன் முகத்தில் படுமளவிற்கு நெருக்கமாக இருப்பது தனியொரு அவஸ்தையைக் கொடுத்தது ஹரிணிக்கு.

விவேக், அவர்கள் இருவரையும் இன்னும் சேர்த்து இழுக்கும் போது, இருவரது முலைகளும் உரசியது.

ஹரிணி பார்க்கும் போதே கீதாவை முத்தமிட்டவன், அவளை முட்டி போட வைத்தான். விவேக்கின் ஆண்மையைச் சுவைக்கப் போகிறாள் என்று நினைக்கையில், கீதா, ஹரிணியின் பெண்மையைச் சுவைக்கையில் அதிர்ச்சியில் தள்ளாடினாள்!

பின்புறம் விவேக்கின் ஆண்மை அவளை உரசியபடி, அவள் முலைகளை அவன் கசக்கும் போது, முன்புறம் கீதா அவள் பெண்மையைச் சுவைப்பது, ஹரிணிக்கு புது அனுபவமாய் இருந்தது!

பின்னிருந்து அவனும், முன்னிருந்து அவனும் நடத்தும் தாக்குதலில் சிக்குண்டவள், பற்றிக் கொள்ள துணை தேடி அலைந்தவளின் கைகள், எதுவும் கிடைக்காமல் இறுதியில் கீதாவின் தலையையே பிடித்து அழுத்தியது. ஹரிணி தன்னையறியாமல், ஒரு காலை அருகிலிருந்த சேரில் தூக்கி வைத்து, கீதாவுக்கு வாகாய் காட்டியவள், அந்தக் காமத்தின் சுகம் தாங்காமல் முனக ஆரம்பித்தாள்!

இடைவிடாமல் அவளை காமத்தின் பக்கங்களை காட்டியவர்கள், மிக விரைவில் காமத்தின் உச்சத்திற்கு சென்றவள், அப்படியே பின் புறம் விவேக்கின் மேலேயே சாய்ந்து துடித்தாலும், அவள் பெண்மையை தூக்கிக் காட்டி கீதாவின் விளையாட்டை அனுபவித்தாள்!

அவள் துடிக்கும் காமத்திற்கு, ஆவேசமாய் அவளது முலைகளையும், இடையையும் கசக்கியவாறே, முகத்தில் வெறியாய் முத்தமிடுவது அவளுக்குத் தேவையாய் இருந்தது.

ஒரு கையால் விவேக்கின் கழுத்தை இறுக்கிக் கொண்டவள், இன்னொரு கையால் கீதாவை தன் பெண்மையோடு இழுத்து, விவேக்கின் ஆவேசமான முத்தங்களில் திளைத்தவாறே காமத்தின் துடிப்பை அனுபவிக்க ஆரம்பித்தாள்.

என் கூட படுக்குறதுக்கே அவ்ளோ சீன் போட்ட? இப்ப ஆண்ட்டி மாதிரி பொம்பிளைகிட்ட சப்பச் சொல்லி தூக்கிக் கொடுத்துகிட்டு நிக்குற? ம்ம்ம்? என்று திட்டி, ஹரிணியின் முலைக்காம்பை பிடித்து இழுத்ததில் அவள் இன்னும் மோகமேறினாள்!

காமவெறியில் ஹரிணி இன்னும் அழுத்தமாய் விவேக்கின் மீது இழைய, அவளை ஆவேசமாய் பிசைந்து, முத்தமிடுகையில், கீதாவும் இன்னும் வேகமாய் சப்ப,

அதே வேகத்தோடு உச்சத்தை அடைந்தாள் ஹரிணி!

காம உச்சத்தின் களைப்பில், மூச்சு வாங்கிக் கொண்டிருந்த ஹரிணியை , புன்னகையுடன் நெருங்கிய கீதா, முத்தமிட்டவாறே, படுக்கையில் சாய்த்த போது, அவள் வாயிலிருந்து வீசிய, அவளுடைய பெண்மை நீரின் வாசம், ஹரிணி அடைந்த உச்சத்தின் அளவைச் சொல்ல, தன் வாழ்வின் புதிய காமப்பயணத்தில், தான் இனி திரும்ப முடியாத கட்டத்துக்குள் செல்வதை நன்கு உணர்ந்தாள்!

சொல்லப் போனால், அவள் திரும்ப விருப்படவில்லை என்பதுதான் உண்மை!

இந்த அதட்டலும், வித விதமான காமமும், எந்தவிதப் பாசாங்கும் இல்லாமல்; சற்றே வெறியுடன் கூடிய, காமமாக மட்டும் அரங்கேறும் கூடலில் அவளுக்குக் கிடைக்கும் சுகம் அவளுக்கு ஒரு வித போதையைக் கொடுத்தது! அந்த போதை மயகக்த்திலிருந்து விடுபட அவளுக்கு மனம் வரவில்லை!

தப் என்ற சத்தத்தில், மயக்கம் கலைந்தவள், சத்தத்தின் காரணத்தை உணர்ந்து மீண்டும் கிளர்ந்தாள்!

கீதாவை முத்தமிட்டுக் கொண்டிருந்தவன், அவள் பின்புறம் ஓங்கி அடித்தான்.

தன்னை விட, கீதாவிடம் இன்னும் ஆவேசமாய் நடந்து கொள்வதையும், அதில் கீதாவும் காமத்துடன் ஏற்பதையும் ஏற்கனவே கண்டிருக்கிறாள். இன்றும் அதுதான் நடந்தது.

கீதாவை விட பல வருடங்கள் சிறியவன், அவளை அதிரடியாய் கையாளும் காட்சி, ஹரிணிக்கும் மோகமூட்டக் கூடியதாகவே இருந்தது.

ஹரிணியின் அருகில் வந்து அமர்ந்தவன், கீதாவை, இன்னிக்கு நீ செய்யுடி என்று உத்தரவிட்டான்.

உனக்கு இந்த பொசிஷன் அவ்ளவா புடிக்காதே, இன்னிக்கு நீயே சொல்ற?!

ஹரிணிக்கு இந்தப் பொசிஷன்ல எப்படி செய்யனும்னு சரியா தெரியலை. நீ அவளுக்கு எப்படி செய்யனும் காமி!

இது தெரியாதா ஹரிணி உனக்கு?

ஆமா, சும்மா மேல உக்காந்துகிட்டு இடுப்பை ஆட்டுனா போதாது? எப்படி ஆட்டனும், எப்படி லைட்டா குதிக்கனும், எந்த பொசிஷன்ல உக்காரனும்கிறதுலதான் ட்ரிக்கே! நீ செய்யுறதைப் பாத்தே அவ கத்துக்கனும்!

இந்த பொசிஷன்லதான் ஹரிணி நம்மகிட்ட கண்ட்ரோல் இருக்கும். நமக்கு எப்ப வேணும், எவ்ளோ நேரம் வேணும்ன்னு எல்லாத்தையும் நாம முடிவு பண்ணலாம்! இதை சரியா கத்துகிட்டோன்னு வை, உனக்கு இது ரொம்ப புடிக்கும்.

சரிடி, சும்மா பேசிட்டே இல்லாம, உன் சக்களத்திக்கு எப்டின்னு செஞ்சு காமி! என்று விவேக் அவளைத் தட்டினான்.

சிணுங்கியவாறே விவேக்கின் மேல் அமர்ந்து அவனை முத்தமிட்டவளை ஹரிணி விழியகலப் பார்த்து கொண்டிருந்தாள்.

அவன் ஆண்மையை சொருகிக் கொண்டவள், ஹரிணியை பார்த்தவாறே, விவேக்கை முத்தமிட்டவாறே முன்னும் பின்னும் அசைய ஆரம்பித்தாள். ஹாரிணியைப் பார்த்து மோகமாய் சிரித்தவாறே, இடுப்பை அசைத்துக் கொண்டிருந்தவளின் முலையைப் பற்றி கசக்கியவன், இந்தப் பொசிஷன்லதான், என் வைப்பாட்டியோட ஒட்டு மொத்த உடம்பையும் தடவலாம் என்று சொல்லியவாறே, அவளது பின்புறத்தில் ஒரு அறை விட்டவன்,

சூத்துக் கொழுப்பெடுத்து அலையுற இந்த மாதிரி தேவடியாளோட சூத்துலியே இப்படி அறையலாம்!

ச்சீ… நான் அலையுறேனா?

அலையாமியா, இப்படி அவுத்துப் போட்டுட்டு வந்து சூத்தை ஆட்டிகிட்டு இருக்குற? என்று மீண்டும் ஒரு அறை விட்டான்!

பட்….

ஸ்ஸ்…

அந்த அறையும், பேச்சும், கீதாவுக்கு மட்டுமல்ல, ஹரிணிக்கும் காமமூட்டக் கூடியதாக மட்டுமே இருந்தது.

ஆமா, நான் அப்படித்தான் அலைவேன்! என்ன பண்ணுவ? ம்ம்?

ம்ம், இன்னும் வேகமா, இந்த சூத்தை ஆட்டுடி, இன்னும் ரெண்டு அடி கொடுப்பேன்!

பட்..

பட்…

பட்…

அடித்தவாறே, அவள் முடியைப் பிடித்து இழுத்து ஆவேசமாய் முத்தமிட்டுக் கொண்டவர்களின் வெறியில் ஹரிணியும் திகைத்தாள்!

உடலை சற்றே வளைத்தவாறே, இடுப்பை லாவகமாக ஆட்டி, கொஞ்சம் குதித்துக் கொண்டிருந்தவளின் உடலசைவு, போர்ன் வீடியோவை விட மிகக் கிளுகிளுப்பாய் இருந்தது மட்டுமல்ல, தானும் அதே போல் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையையும் ஹரிணிக்கு கொடுத்தது.

நல்லா பாத்துக்கோ ஹரிணி, இந்தத் தேவடியா எப்படி சூத்தை ஆட்டி குத்து வாங்குறான்னு என்ற விவேக்கின் இளக்காரமான பேச்சு மேலும் காமத்தைத் தூண்டியது ஹரிணிக்கு.

சிறிது நேரம் அப்படியே இயங்குயவள், கொஞ்சம் கொஞ்சமாய் வேகம் கூட்டியவாறே, இன்னும் வேகமாய் குதிக்க ஆரம்பித்தாள்.

அவள் குதிக்க குதிக்க, ஆடிய அவளது முலைகளை, விவேக்கின் கைகள் பந்தாடி, கசக்கிப் பிழிந்தன. அவ்வப்போது, அவளது குண்டியிலும் அடித்துக் கொண்டே இருந்தான்! அவன் ஒவ்வொரு அடிக்கும், அவள் சிணுங்கி வெறியேறினாள்!

அவன் கைகள், அவள் ஒட்டு மொத்த உடலை தடவிப் பிசைந்தன. மோகத்தின் வெறியில், கீதாவும், விவேக்கை இறுக்க அணைத்தவாறே மிக வேகமாய், அவன் மேலேயே குதிக்க ஆரம்பித்தாள்!

அந்தத் தருணத்தில் அவர்களிடம் இருந்து வந்த பெருமூச்சும், கீதா எழுப்பிய காம முனகல்களும், ஹரிணியையும் வெறிகொள்ளச் செய்தது.

மிக முக்கியமாய், கீதா குதிக்கும் போது எழும் தப் தப் ஓசை, ஹரிணியை இன்னும் காமப்பித்து பிடிக்க வைத்தது.

பட்ட்… பட்ட்..

தப்… தப்…

பட்ட்… பட்ட்..

தப்… தப்…

பட்ட்… பட்ட்..

தப்… தப்…

இன்னும் வேகமா பண்ணுடி என்று அடித்த கையோடு, விவேக்கும் ஆவேசமாய் மேல் நோக்கி இடுப்பை ஆட்ட, அதே வெறியோடு கீதாவும் ஆவேசமாய் குதிக்க, வெறியாய் கூடிய இருவரும் அப்படியே உச்சம் அடைந்து, ஹரிணியின் அருகே சாய்ந்தனர்!

ஒரு தப்பு, முதலில் குற்ற உணர்வைத் தந்தாலும், தொடர்ந்து மாட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது, அதில் இருக்கும் த்ரில்லும், கூடுதல் கிக்கும், துரும்பத் திரும்ப அதைச் செய்ய வைக்கும்!

ஆரம்பத்திலேயே பிடிபடாதவர்களும் கூட, தொடர்ச்சியாக செய்யும் போது தங்களை அறியாமல் ஒரு தடயத்தை விட்டுச் செல்லுவார்கள்! அப்போது பிடிபடும்போது, அந்தத் தப்பின் வீரியம் பன்மடங்கு மாறியிருக்கும்.

முழுக்க விவேக்கின் கைப்பாவையாய் மாறியிருந்த ஹரிணி, தனியாகவோ, கீதாவுடன் சேர்ந்தோ இன்னும் இரண்டு ட்ரிப் சென்றிருந்தாள். அவர்களது காம விளையாட்டுகள் கூடியதேத் தவிர குறைந்ததில்லை. உள்ளூரிலேயே, விவேக்கின் வீட்டிலோ அல்லது வேறேதேனும் பாதுகாப்பான இடத்திலோ வித்தியாசமான அனுபவங்களைப் பெற ஆரம்பித்திருந்தாள் ஹரிணி!

மூன்றாவது ட்ரிப் முடிந்து வீடு திரும்பிய ஹரிணிக்கு, அவள் தங்கை ஹாசிணி தன் வீட்டில் இருந்தது ஆச்சரியமாய் இருந்தது. அதை விட ஆச்சரியம், சுந்தர் படுக்கையில் இருந்தது.

எ… எப்ப ட்ரிப்புல இருந்து வந்தீங்க? இன்னும் நாலு நாள் கழிச்சுதானே வர்றதாச் சொன்னீங்க?

அவரு வந்து ரெண்டு நாளாச்சு! நீ எங்க போயிட்டு வர்ற? சுந்தருக்கும் முன்பாகவே ஹாசிணி வெடுக்கென்று கேட்டாள்!

ரெண்டு நாளாச்சா? சொல்லவேயில்லை?

அதுக்கு நீ ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணாம இருந்திருக்கனும்க்கா? எத்தனை தடவை கால் பண்றது?

ஹாசிணியிடமிருந்து வந்த மிஸ்டு கால்களைப் ஏற்கனவே பார்த்திருந்தாள் ஹரிணி. விவேக்கின் முன்னிலையில் அவளுக்கு அழைக்க விருப்பமில்லாததால் விட்டு விட்டாள்!

ஓ, நீ எப்ப இங்க வந்த? நான் கூப்ட்டாலே ஓவரா சீன் போடுவ?

நானும் ரெண்டு நாளா இங்கதான் இருக்கேன். மாமாவுக்கு பயங்கர ஃபீவர்! வாமிட்டிங் வேற. அவரைப் பாத்துக்கனும்ன்னுதான் இங்க வந்தேன்.

ஃபீவரா? திடீர்னு என்னாச்சு? டாகடர்கிட்ட போனீங்களா? என்ன சொன்னாரு?

ம்ம்ம்… எப்பப் பாரு வேலை வேலைன்னு அலையாம, கொஞ்சம் உடம்பையும் பாத்துக்கச் சொன்னாரு! நார்மல் ஃபீவர்தான் ரெஸ்ட் எடுத்து, சரியா சாப்பிடச் சொல்லியிருக்காரு. இவ்ளோ ஃபீவர்லியும், தனியா வந்திருக்கீங்களே, ஒய்ஃப் வர்லியான்னும் கேட்டாரு டாக்டர்! போதுமா?

ஏய், ஏண்டி இப்டி பேசிட்டிருக்க?

பின்ன உன்னைக் கொஞ்சுவாங்களா? மாமானாச்சும் வேலை விஷயமா ட்ரிப் போனாரு? நீ எதுக்காக ஊரைச் சுத்திட்டிருக்க? அதுவும் பையனை அம்மாகிட்ட உட்டுட்டு? ஒரு அவசரத்துக்குக் கூட கூப்பிட முடியாத அளவுக்கு என்ன பண்ண்ட்டிருக்க? இதுக்கு எதுக்கு உனக்கு ஐ ஃபோனு? என்று திட்டியவள், திரும்பி சுந்தரிடம், எல்லாம் நீங்கக் கொடுக்குற இடம்தான் மாமா என்று அவரையும் திட்டியவள், பின்,

நான் இன்னிக்கு ஆஃபிஸ் போறேன், இன்னும் நாலு நாளைக்கு அந்தப் பக்கம் வந்தீங்க, எனக்கு கோவம் வந்துடும், கம்முனு ரெஸ்ட் எடுங்க என்று திரும்பினாள்!

ஏய், இவரு எதுக்கு உன் ஆஃபிஸ் பக்கம் வரனும்? ம்ம்?

நான் இன்னைல இருந்து மாமா ஆஃபிஸ்க்கு வர்றேன், அவருக்கு சப்போர்ட்டா இருக்கும்னு!

அப்ப பழைய வேலை!

அதை ரிசைன் பண்ணிட்டேன்!

ஏய் நல்ல சம்பளம், நல்ல பொசிஷன்ன, டக்குன்னு எப்டி…

மாமா ஹெல்த்தை விட, சம்பளம் ஒண்ணும் பெரிய விஷயமில்லைக்கா. ஏற்கனவே, இவரு ஒர்க் லோடு அதிகமா இருக்கு, நம்பிக்கையான ஆள் தேவைன்னு அப்பாகிட்ட சொன்னப்பவே யோசிச்சிட்டு இருந்தேன். நான் பேசுறப்பவும் பயங்கர வேலைன்னுதான் சொல்லுவாரு! இப்ப, ஃபீவர் வந்த உடனே முடிவே பண்ணிட்டேன்!

ரெண்டு நாளா பாத்துட்டுதானே இருக்கேன். எப்ப பாரு ஃபோன்லியேதான் இருக்காரு! மனசு பூரா ஆஃபிஸ்லதான் இருக்கு! கிடைச்ச ஆர்டரை கரெக்ட்டா டெலிவரி பண்ணனும்னு வேற சொல்லிகிட்டே இருக்காரு! அதான், இந்த முடிவு!

என் ரேஞ்சுக்கு இந்த மாதிரி சின்ன ஆஃபிஸ்ல வேலை செய்யுறது கொஞ்சம் கஸ்டம்தான். இட்ஸ் ஓகே! மாமாவுக்காதானே!

மிஸ்டர் மாம்ஸ், ஒண்ணாம் தேதியே கரெக்ட்டா சம்பளம் தந்துவீங்கல்ல? அப்புறம் இந்த இயர்லி போனஸ்லாம் வேணாம், அதுக்கு பதிலா, வைர நெக்லஸ், செடான் டைப் கார், சின்னதா வீடு இந்த மாதிரி கொடுத்துடுங்க! ஓகேயா, ஒழுங்கா ரெஸ்ட் எடுங்க என்று சுந்தரிடம் கிண்டலாய் பேசிவிட்டு கிளம்பினாள்!

ஹாசிணியிடம் பேசிவிட்டுத் திரும்பிய ஹரிணியை, சுந்தரின் ஊடுருவும் பார்வை தடுத்தது! அந்த ஆழமான பார்வையை அவளால் எதிர் கொள்ள முடியவில்லை.

இ… இப்ப எப்படிங்க இருக்கு?

உன் ஃபோன் ஏன் ஸ்விட்ச் ஆஃப்ல இருந்தது?

சுந்தரின் நேரடிக் கேள்வியில் திடுக்கிட்டாலும், கேசுவலாய், தெரியலைங்க சார்ஜ் போட மறந்துட்டேன்… இன்னும் ஃபீவர் இருக்கா என்று தொட வந்தவளை தடுத்தவன்,

போன தடவையும் இதேதான் சொன்ன?! அப்பியே சொன்னேன். ஃபோன் ப்ராப்ளம்ன்னா புது ஃபோன் வாங்கிக்கலாம்! ஆனா, ஆத்திரம் அவசரத்துக்குக் கூட, ரீச் பண்ண முடியாத அளவுக்கு, நீ என்ன காட்டுக்கா போன? ஒரு வேளை பையனுக்கு உடம்பு சரியில்லைன்னு அத்தை உனக்கு கால் பண்ண ட்ரை பண்ணியிருந்தா என்ன ஆயிருக்கும்?

வெளிநாட்டுக்கே போனாலும், எந்நேரத்துலியும் அப்ரோச் பண்ற மாதிரிதான் நான் இருப்பேன். முடியாட்டி ஒரு மெசேஜ்லனாச்சும் கேட்டுடுவேன். அவ்ளோ கஷ்டப்பட்டு வேலை பண்ணாலும், வீட்டுல நமக்காக சிலர் இருக்காங்கங்கிறதுதான் நமக்கு எனர்ஜி டானிக்கே! நீ என்னான்னா, எனக்கு என்னாச்சுன்னு கூட தெரியாம இருக்க?! ஃபோன் பண்ணாலும் எடுக்கலை!

சுந்தர் கடும் கோபத்தில் இருப்பதை உணர்ந்த ஹரிணி, அமைதியாய் நகர்ந்தாள்! மாலை, தன் அம்மாவிடம் குழந்தையை வாங்கச் சென்றவள், அங்கேயும் திட்டு வாங்கினாள்! ஆனால், இவை அனைத்தையும் சுந்தரால்தான் நடந்தது என்று அவன் மேல் பழியைப் போட்டு, தன் தப்புகளுக்கு தனக்குத் தானே நியாயம் கற்பித்துக் கொண்டாள்!

இன்னமும் சுந்தருக்கு, என்ன இவ்வளவு அசட்டையாக இருக்கிறாளே என்ற கோபம்தான் இருந்தது. சந்தேகம் இல்லை! ஆனால், ஹாசிணி மாலையே கேட்டாள்!

என்னக்கா, உன்கிட்ட ஒரு சேஞ்ச் தெரியுது?

என்கிட்டயா? எ… என்ன சேஞ்ச்?

தெரியலை! சம்திங் டிஃபரண்ட்?! உன் பாடி லாங்குவேஜே வித்தியாசமா இருக்கு! எனக்கு என்னான்னு சொல்லத் தெரியலை.

அதெல்லாம் ஒண்ணுமில்லை! சரி முத நாள் ஆஃபிஸ் எப்டி இருந்துது?

நல்லா இருந்துச்சுக்கா! உண்மையாலுமே ஆஃபிஸ் செம டெவலப்மெண்ட்! சின்னதா ஆரம்பிச்ச கம்பெனியை, இன்னிக்கு இப்டி மாத்தியிருக்காருன்னா, பெரிய விஷயம்தான்! ஆனா மாமாகிட்ட எனக்குப் புடிச்சது என்ன தெரியுமாக்கா?

என்ன?

முடிஞ்ச வரை பாசிட்டிவா இருக்குறது, தன்னால முடிஞ்ச நல்லதை எல்லாருக்கும் செய்யுறதுதான்! ஆஃபிஸ்ல க்ளினிங் பண்றவங்க, ஆஃபிஸ் பாய் மாதிரி ஆட்களுக்கு கூட, கட்டாயம் சேவிங்ஸ் பண்ற மாதிரி செட்டப் பண்ணியிருக்காரு! ரெண்டு அரவாணிகளுக்கு வேலை கொடுத்திருக்காரு! இதெல்லாம் சான்சே இல்லை தெரியுமா? மாமான்னா மாமாதான்!

இதெல்லாம் ஹரிணிக்கு தெரிந்ததே! அதுவும் இவங்களுக்கெல்லாம் ஏன் வேலை கொடுத்தீங்க என்று அரவாணிகள் விஷயத்தில் முகத்தைச் சுழித்த போது சுந்தர் கடும் கோபம் அடைந்தது அவளுக்குத் தெரியும்! ஆனால், ஹாசிணி, எடுத்த உடனே, இந்த விஷயத்தைச் சிலாகிக்கிறாள்!

சரிடி… ஆனா ஊன்னா, மாமாவுக்கு பில்டப் கொடுக்க ஆரம்பிச்சிடுவியே?!

உன் புருஷனைப் பாராட்டுனா, நீ சந்தோஷம்தானே படனும்? சரி நீ போயி அவரைப் பாத்துக்க! நான் போயி, என் பையனைப் பாத்துக்குறேன் என்று குழந்தையுடன் விளையாடச் சென்றாள்!

ஹாசிணி எதுக்கு நம்ம ஆஃபிஸ்க்கு?

ஏன் அதுல என்ன உனக்குப் பிரச்சினை?

இல்லை… நாளைக்கு கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போறவ! இந்த மாதிரி பிசினஸ்ல, உறவு உள்ள வர்றப்ப, எப்பியாச்சும் சங்கடம் வரும்னு சொல்லுவாங்க, அதான்…

அவ கல்யாணம் ஆகுறப்ப பாத்துக்கலாம்! இப்பியே ஏன்?

இல்ல, நான் ஏன் சொல்றேன்னா…

அப்ப நீ வர்றியா?

எ… எனக்குதான் இண்ட்ரெஸ்ட் இல்லைன்னு சொன்னேன்!

அப்ப உன் வேலை என்னமோ, அதை மட்டும் பாரு! நான் இதுவரைக்கும் கூட வேண்டாம்னுதான், யோசிச்சுகிட்டு இருந்தேன். ஆனா, நீ சொன்னதுக்கு அப்புறம் முடிவை மாத்திகிட்டேன்!

எப்பியுமே உன் இண்ட்ரெஸ்ட்தான் உனக்கு முக்கியம் இல்ல? வேற வீட்டுக்கு போற பொண்ணு, என் ஒர்க்லோடைப் பாத்துட்டு, ஒரு பெட்டர் வேலையை விட்டுட்டு, தானே சப்போர்ட்டுக்கு வர்றா! ஆனா, சொந்தக்காரி நீ, அதுலயும் குறை சொல்ற, இல்ல?!

அவளுக்கு வேணாம்ன்னா, அதை அவ சொல்லட்டும். நீ, தலையிடாத!

காலையில் இருந்து கோபம் குறையாமல் இருந்த சுந்தர், சூடாகவே பதில் தந்தான்.

இது முழுக்க கீதாவின் அறிவுரை. காலையில் சுந்தரிடம் வாங்கிக் கட்டியதை கேட்டதும், கீதா சொன்னது!

உன் தங்கச்சி, தனியா ஹாஸ்டல்ல இருக்கான்னு சொன்ன. அவ தள்ளி நிக்குற வரைக்கும் பிரச்சினையில்லை. ஆனா, உன் புருஷன் கூட டெய்லி பேசுற இடத்துல இருந்தா, உன் ஹஸ்பண்டுக்கு வராத கேள்வி அவளுக்குத் தோணலாம்! அதுனால முடிஞ்சளவு அவளை தள்ளியே வெச்சிரு!

இப்போது அது நடக்காததால், மீண்டும் கீதாவுக்கே ஃபோன் செய்து ஐடியா கேட்டாள்! ஆனால், பதில் சொன்னது விவேக்!

விடு பாத்துக்கலாம்! ரொம்ப கேட்டாதான் சந்தேகம் வரும்! கேசுவலா இரு!

விவேக், நீ எங்க அங்க? கீதா எங்க?

கீதாவால பேச முடியாது!

ஏன்?

ஏன்னா என் பூளை சப்பிட்டு இருக்கா!

ச்சீ…

என்னாடி ச்சீ?! ரெண்டு நாளைக்கு முன்னாடி நீ சப்புனதுதானே?!

இந்தச் சமயத்திலும், விவேக் கேசுவலாய் ஹேண்டில் செய்வதையும், காமமாய் பேசுவதையும், ஆண்மை என்று நினைத்தவள், அந்தக் காமத்தில் திளைத்தாள்!

ஆமா, மாட்டேன்னு சொன்னா நீ கேட்டுடப் போறியா?

உன் ரெண்டு லிப்சுமே, என் பூளை உள்ள வாங்குறதுக்குன்னே அமைஞ்சதுடி! என்னமோ மேல மட்டும் வாங்குன மாதிரி பேசுற? கீழ வாங்குனப்ப எப்டி எஞ்சாய் பண்ண? ம்ம்?

ச்சீ…

சிணுங்காதடி! நீ சிணுங்குறப்பதான் இன்னும் வெறியேறுது! அப்புறம் நாளைக்கே வாடின்னு கூப்பிடத் தோணும்!

உனக்கு மட்டும் அடங்கவே அடங்காதாடா என்று சப்புவதை நிறுத்திக் கேட்டது கீதா!

அடங்கிக் கெடக்குறதுக்கு, உங்கப் புருஷனுங்க பூலா? கள்ளப்புருஷன் பூலுடி!

அது ஏன் விவேக், அவங்களையே திட்டுற? பாவமில்ல?! ஹரிணி இலேசான குற்ற உணர்ச்சியில், சுந்தரின் நல்ல மனசுக்கும், அவன் காட்டும் அன்புக்கும் இது அதிகம் என்ற மனநிலையில் கேட்டாள்!

பாவமா? பொண்டாட்டிக்கு எது பிடிக்கும், எப்டி பண்ணனும்னு தெரிஞ்சு வெக்காதவனுங்களுக்கு எதுக்குடி பாவம் பாக்கனும்? வக்கத்தவனுங்களுக்கு எதுக்குடி, இவ்ளோ செக்சியான பொண்டாட்டிங்க?! கீதா புருஷனுக்குனாச்சும் வயசாயிடுச்சி, பாவம்னு வெச்சுக்கலாம்! கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகுது, உனக்கு மேல இருந்து எப்டி ஓக்குறதுன்னு கூட சொல்லித் தரலை, அவன்லாம் என்னடி புருஷன்?

அவரு இப்டி செய்யுன்னுல்லாம் சொன்னாரு விவேக், நாந்தான் நீங்க மேல இருந்து பண்றதுதான் புடிக்குதுன்னு சொன்னேன்…

நீ சொன்னதும் கேட்டுகிட்டானாக்கும்! அப்புறம் எதுக்கு அன்னிக்கு கீதா எப்டி பண்ணனும்னு காமிச்சதுக்கப்புறம், நீயும் தேடி வந்து அப்டி செஞ்ச? ரசிச்சு, ரசிச்சு சூத்தை ஆட்டி குத்து வாங்குனியே, எப்டி? பொண்டாட்டி அரிப்பை புரிஞ்சுக்காத உன் புருஷனுக்கு எதுக்குடி மரியாதை? அவனுக்கு இதுவே ஜாஸ்திடி!

போதும் விவேக், ஹரிணியை ரொம்ப ஓட்டாத! அவ புருஷன் அப்டி இருக்குறதுனாலத்தான், உன் மேல பைத்தியமா இருக்கா! ஆக்சுவலா, அவருக்கு நீ தாங்க்ஸ்தான் சொல்லனும்!

விவேக்கை விட, கீதாவின் பேச்சு இன்னும் சுந்தரை அசிங்கப்படுத்துவதாய் இருந்தாலும், முன்பு போல் ஹரிணிக்கு பெரிய குற்ற உணர்ச்சியையோ, சலனத்தையோ ஏற்படுத்தவில்லை!

கொஞ்சம் கொஞ்சமாய், இது போன்ற பேச்சுக்களுக்கு பழக ஆரம்பித்தவள், அடுத்து அதை எஞ்சாய் செய்து, அதிலிருந்தும் காமம் அடைய ஆரம்பித்தாள்!

ஃபோனை வைத்த போது, சுந்தரைப் பற்றிய உணர்வுகள் அனைத்தும் மறந்து, அடுத்த கூடலை எப்படி நடத்துவது, யாருக்கும் சந்தேகமில்லாமல் எப்படி பார்த்துக் கொள்வது என்று மனம் யோசிக்க ஆரம்பித்திருந்தது!​
Next page: Chapter 17
Previous page: Chapter 15