Chapter 19
முதலிரவு அறையின் நடுவே, குறுக்கும் மறுக்குமாக நடந்து கொண்டிருந்தான் விவேக்! பெண்கள் விஷயத்தில் கரை கண்டிருந்தவன், வெவ்வேறு அழகினை ருசித்தவன், இருந்தாலும் ஹாசிணியின் அழகு அவனை பாடாய் படுத்தியது!
திருமணம் ஓகே ஆனதிலிருந்தே, அவன் மிகக் கவனமாக இருந்தான். வழமையான அபர்ணா, ஹரிணி, கீதாவுடனான திருவிளையாடல்களைக் கூட மிகக் குறைவாகவும், மிகப் பாதுகாப்பான தருணங்களில் மட்டும் வைத்துக் கொண்டான்!
ஹாசிணியைப் பெண் பார்க்கப் போன தருணத்தில் கூட மிக அளவாகப் பேசினான்! எப்போதும் காட்டும் திமிர், நக்கல் எல்லாவற்றையும் குறைத்திருந்தான். எக்காரணம் கொண்டும், இத்திருமணம் நிற்பதை அவன் விரும்பவில்லை! அதற்காகவே இந்த நல்லவன் வேடம்! அவன், தாய், தந்தை இருந்தாலும், அவன் கரெக்ட் செய்த பெண்களை யாரும் பார்க்காத தருணத்தில் இடையில் தடவுவது, பின் புறம் தட்டுவது, அவர்கள் வீட்டின் ஏதாவது ஒரு அறையிலேயே அவர்களை கிஸ்ஸடிப்பது என்றூ அந்தப் பெண்களுக்கு ஒரு கிறக்க உணர்ச்சியை ஏற்படுத்துபவன், அப்படியெல்லாம் எதுவும் செய்யவில்லை!
ஹரிணி, கீதாவுக்கே, இவனின் மாற்றம் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது! எதையும் செய்யுறது பெருசில்லை! ஆனா, தெளிவா, யாருகிட்டயும் மாட்டிக்காமச் செய்யுறதுல இருக்கு சாமர்த்தியம் என்று அவர்களிடம் கெத்தாகப் பேசி, அவர்களை எப்போதும் போல் திருப்தி செய்தான்!
பேரழகியான ஹாசிணியை அடைவது ஒரு சுகம் என்றால், சுந்தரை அவமானப்படுத்தும் நோக்கம் நிறைவேறுவது இன்னொரு சுகம்! சுந்தரைப் போன்ற ஸ்டிராங் கேரக்டர்களை சட்டென்று சாய்த்து விட முடியாது என்று அவனுக்குத் தெரியும்! ஆனால், மனதுக்கு நெருக்கமானவர்களின் மூலம் துரோகத்தை பரிசளிக்கும் போது, அந்த வேதனையை அவர்களால் தாங்க முடியாது, அதிலும் யாருக்காக ஓடுகிறானோ, அவர்களே, அவன் பக்கம் இல்லை எனும் போது, அதிலிருந்து மீள்வது கடினம் என்று அவனுக்குத் தெரியும்!
தாலி கட்டிய பின், ஹாசிணி தனக்குத்தான் முதலிடம் கொடுப்பாள்! எப்போதும் சுந்தருக்கு மரியாதை கொடுக்கும் ஹாசிணி மட்டுமல்ல, அவன் நம்பிக்கை வைத்திருக்கும் ஹரிணியும் கூட என் உத்தரவுக்கு கட்டுப்படுபவள் என்று தெரியும் போது, அவன் நொறுங்கும் தருணத்திற்கு காத்திருந்தான்!
ஹாசிணி, ஹரிணி இருவரும் தன்னை ஆண் மகனாய் கருதி தன் பின் வரும் போது, எப்பேர்பட்டவர்களும் சாய்ந்து விடுவார்கள் எனும் போது, சுந்தர் எம்மாத்திரம்?!
இப்போதைக்கு முதலில் ஹாசிணியை தன் அடிமையாக மாற்ற வேண்டும் என்று எண்ணி, இளமை பொங்கும் அழகுக்குச் சொந்தக்காரியுடன், கூடும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்தான்!
காமத்தின் அனுபவமே இல்லாதவளை, மென்மையாய் பூக்கச் செய்து, சிலிர்க்க வைத்து, உணர்வுகளை தட்டி எழுப்பி, தவிக்க விட்டு, பின் அந்தத் தவிப்பை அணைக்கும் போது, அவள் தன் அடிமையாகிவிடுவாள் என்பதில் அவனுக்கு பெரியச் சந்தேகம் எதுவும் இல்லை!
அவன் காமத்துக்காகஅப்ரோச் செய்யும் போதே, அவனைத் திட்டி அனுப்பிய பெண்கள் உண்டு! ஆனால், ஒரு முறை அவனிடம் சுகம் கண்டவர்கள், அதன் பின் அவனை விட தயங்கியிருக்கிறார்கள்! தன்னிடம் திமிராய் நடந்து கொண்டவர்களும் கூட, இவன் சுகத்தை அனுபவித்த பின், இவனிடம் அடங்கித்தான் போனார்கள், என்றத் திமிரும் அவனிடம் இருந்ததால், ஹாசிணியை, எப்படி மென்மையாய் கையாளுவது, எப்படிச் சுகத்தை அள்ளித் தருவது என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தான்!
அவன் பொறுமையை ரொம்பவே சோதித்த பின் தான், அந்த அறைக்குள் வந்தாள் ஹாசிணி!
உள்ளே நுழைந்த ஹாசிணி, கதவைச் சாத்தத் திரும்பிய போது, அவளது பின்னழகைக் கண்டவனுக்கு, வெறியே ஏறியது! டிசைனர் சாரியும், முதுகை அதிகம் மறைக்காத பிளவுசும், முடிச்சு போட்டுக் கட்டியிருந்த அழகும், திரும்பியதில் இலேசாக விழுந்திருந்த மடிப்பும், அவனை நன்கு உசுப்பேத்தியிருந்தது!
இவள் அக்கா ஹரிணி முரட்டுத்தனமான காமத்துக்குச் சொந்தக்காரி என்றால், இவளோ இளமை பொங்கும் காமதுக்குச் சொந்தக் காரி! இவளை மூடேற்றி, நன்கு வெச்சு செய்ய வேண்டும், செக்ஸ் சுகத்தில் தனக்கு அடிமையாக மாற்ற வேண்டும் என்று உறுதி கொண்டவன், தன் மன்மத வித்தைகள் மொத்தத்தையும் காட்ட, காமத்துடன் அவளைப் பார்த்தான்!
அவள் கொடுத்த பாலை முக்கால்வாசி குடித்துவிட்டு நீட்டியதை அப்படியே கீழே வைத்தவளிடம்,
மீதிப்பால் குடிக்கலை?
இல்ல, எனக்கு எச்சில் புடிக்காது! என்று சொன்னவள் வேறெதுவும் பேசாமல் இருக்கவும், அங்கிருக்கும் அமைதி தாங்காமல், கேட்டான்!
கல்யாணத்துனால, பயங்கர டய்ர்ட் ஆகிடுச்சில்ல?
ஆமா, தாங்க்ஸ்!
தாங்க்ஸா, எதுக்கு?
இல்ல, இந்தக் கல்யாணத்தால பயங்கர டயர்ட், இன்னிக்கு எந்த ஃபங்ஷனும் வேணாமேன்னு சொல்ல, நினைச்சுகிட்டு இருந்தேன், நீங்களே டயர்டுன்னு சொன்னீங்களே, அதுக்குதான் தாங்க்ஸ்! நீங்க சோஃபாவுல படுத்துக்கோங்க, ப்ளீஸ்!
அவள் இன்னிக்கு எதுவும் வேண்டாம் என்பதிலேயே கடுப்பாகியிருந்தவன், தன்னை சோஃபாவில் படுக்கச் சொன்னதில் இன்னும் எரிச்சலானான்.
வாட்?! உனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம்தானே?
ஹப்பா, எவ்ளோ சீக்கிரம் கேட்டுட்டீங்க? பொண்ணு பாக்க வந்த அன்னிக்கே, நீங்க இதைக் கேட்டிருந்தா பராவாயில்லை! கல்யாணமே முடிஞ்ச பின்னாடி, இனி ஏன் கேக்குறீங்க?
அப்ப உனக்கு இதுல விருப்பமில்லையா?
இல்ல!
அவளது பதிலில் உள்ளுக்குள் அதிர்ந்தவன், நேரடியாய் கேட்டான்! ஏன், உனக்கு கல்யாணத்துல விருப்பமில்லைன்னா, நீ சொல்லியிருக்கலாமில்ல?
என்னைப் பொறுத்த வரைக்கும், தான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுக்கு, சம்மதம்மான்னு கேட்டுட்டு, கல்யாணம் பண்றவங்கதான் உண்மையான ஆம்பளை! எங்க மாமால்லாம், எங்கக்காவைக் கல்யாணம் பண்ணப்ப, தனியா போயி சம்மதம் கேட்டது மட்டுமில்லை, சபைல, எல்லார் முன்னாடியும், சம்மதம் கேட்டாரு, தெரியுமா?!
சரி, மேரேஜ் ஃபிக்ஸ் ஆன பின்னாடினாச்சும் நீங்க என்னை சந்திச்சுப் பேசுவீங்க, அப்ப பேசலாம்ன்ன்னு எதிர்பார்த்தேன். அப்பல்லாம், ஒரு வார்த்தை பேசாம இருந்துட்டு, இப்ப என்ன புதுசா கேக்குறீங்க?
உனக்கு ஏன் விருப்பமில்லை?
எனக்கு உங்களைப் பிடிக்கலை! வலுக்கட்டாயப்படுத்திதான் சம்மதிக்க வெச்சாங்க! நானே, இதையெல்லாம் எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு யோசிச்சிட்டிருந்தேன். இப்பனாச்சும், கேட்டீங்களே! எனக்கு, உங்களை ஏத்துக்கச், மனசை மாத்திக்க, சில மாசம் டைம் வேணும்! அதுவரைக்கும் நீங்க காத்திருக்கனும்!
தான் ஒவ்வொருத்தியையும் அலைய விட்டிருந்தால், இங்கு, தன்னை ஒருத்தி அதுவும் தான் தாலி கட்டிய மனைவி பிடிக்கவில்லை என்றுச் சொன்னதில் கோபமடைந்தவன், கோபமாய் ஏதோச் சொல்ல வாயெடுத்துவிட்டு பின் அமைதியானான்!
இவளை தொடுற வரைக்கும் அமைதியாத்தான் இருக்கனும்! அதுக்குப் பின்னாடி, இவளை அடிமை மாதிரி நடத்தலை, என் பேரு விவேக் இல்லடி என்று உள்ளுக்குள் சம்பதமெடுத்தவன், நாளை ஹாரிணியை வைத்து இவளிடம் பேச வைக்க வேண்டும் என்று அமைதியாய், பால்கனியில் சிகரெட் பற்ற வைத்தவனைப் பார்த்து, ஹாசிணி கேட்டாள்!
நீங்க சிகரெட் வேற புடிப்பீங்களா?
ம்ம்… எப்பியாவது… டென்ஷன் ஆனா!
எனக்கு சிகரெட் ஸ்மெல்லே பிடிக்காது!
முழு கோபத்தில் இருந்தவன், அவள் சொன்னதைச் சட்டை செய்யாமல், சிகரெட் அடித்து விட்டே ரூமுக்கு வந்தான். கடுப்பில் சோஃபாவில் அமர்ந்தவன், எப்படித் தூங்கினான் என்றே தெரியவில்லை!
தூங்குவதற்கு முன், அவன் மனதில் கடுங்கோபம் இருந்தது! இப்பியே அவளை பாஞ்சு புடிச்சு, டிரஸ்ஸை அவுத்து அடியில கை வெச்சா கொஞ்ச நேரத்துல மடங்கிடுவா! ஆனா, அது புத்திசாலித்தனமில்ல! இவ மட்டும் அடங்கட்டும், கன்னாபின்னான்னு அசிங்கப்படுத்தனும்! முழு அடிமையா மாத்தனும் என்று சபதமேற்றவன் சட்டென்று உறங்கிப் போனான்!
அடுத்த நாள் மதியமே ஹாசிணியைப் பார்க்க வந்தாள் ஹாரிணி! விவேக்கும் உடன் இருந்தான்!
என்னடி அவரை புடிக்கலைன்னு சொன்னியாம்? அவருக்கு என்ன குறைச்சல்? கொஞ்ச நாள் டைம் கேட்டிருக்கியாம்? இதையெல்லாம் முதல்லியே ஏன் சொல்லை?! ம்ம்?
பதிலுக்கு விவேக்கை முறைத்தவள், சுந்தரை அழைத்தாள்!
சுந்தரை அமரச் சொன்னவள், இப்ப, நீ கேட்டதையெல்லாம் மறுபடி கேளுக்கா! என்று சொல்லியவாறே கால் மேல் கால் போட்டு சோஃபாவில் அமர்ந்தாள் ஹாசிணி!
தயங்கியவாறே மீண்டும் கேட்ட ஹரிணிக்கு பதில் சொல்லாமல், சுந்தரிடம் திரும்பியவள்,
மாமா, உங்களுக்கும், அக்காவுக்கும் ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கே, ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சா, இல்லை இன்னொரு நாள் நடந்துச்சா?
ஏய் என்னடி, நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம, இதையெல்லாம் போய் அவர்கிட்ட கேக்குற? அறிவில்ல?
ஹரிணியை அலட்சியம் செய்த ஹாசிணி, சுந்தரிடம் மீண்டும் கேட்டாள்!
சாரி, ஹாசிணி, இது நானும், என் மனைவியும் சம்பந்தப்பட்ட பெர்சனல்! நீ என்னதான் நம்ம குடும்பத்துல ஒருத்தினாலும், இதை உன்கிட்ட, நான் சொல்ல முடியாது!
தாங்க்ஸ் மாமா! என்ற ஹாசிணி, விவேக்கை நோக்கித் திரும்பினாள்!
பாத்தீங்களா?! என்னை மாமாவுக்கு 8 வருஷமா தெரியும்! நானும், மாமாவும் ரொம்பவே க்ளோஸ்! இருந்தாலும், புருஷன், பொண்டாட்டி அந்தரங்கத்தை, என் அக்காவா இருந்தாக் கூட, யாருக்கும் சொல்ல மாட்டேன்னு சொன்னாரே, இப்படிச் சொல்றவங்கதான், உண்மையான, ஆம்பிளை!
கல்யாணம், ஆகி ஒரு நாள் கூட ஆகலை, அதுக்குள்ள, நாலு செவுத்துக்குள்ள இருக்க வேண்டிய விஷயத்தை, சபைக்கு கொண்டு வந்துட்டீங்களே? என்ன மாதிரி ஆம்பிளை நீங்க?
ஹாசிணி, திரும்பத் திரும்ப, ஆம்பிளையா என்று கேட்டது விவேக்குக்கு மட்டுமல்ல, அதைக் கேட்ட ஹரிணிக்கே கோபம் வந்தது!
ஹாசிணி ரொம்ப அதிகமா பேசுற?! அவருக்கு என்ன குறைச்சல்?
அக்கா, என்னைக் கேள்வி கேக்குறது இருக்கட்டும்! அதுக்கும் முன்னாடி, நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு?
என்னைப் பொறுத்த வரைக்கும், இவ்ளோ அந்தரங்கமான விஷயத்தை வெளில சொன்னதே தப்பு! அது ஒரு பக்கம் இருக்கட்டும்? ஆனா, இதை உன்கிட்ட வந்து சொல்ற அளவுக்கு நீங்க ரெண்டு பேரும் க்ளோஸா என்ன?
அவருக்குதான் கல்யாண வாழ்க்கை புதுசு. எதை வெளிய சொல்லனும், எதைச் சொல்லக்கூடாது, எப்படிச் சொல்லனும்ன்னு தெரியலை!
நீ, குழந்தையே பெத்துட்ட, இன்னமும் எப்படி குடும்பம் நடத்தனும்னு தெரியாதா? இப்படி இன்னொருந்தர் அந்தரங்கத்துல தேவையில்லாம தலையிடலாமா? எப்படி மாமா, எங்க அக்காவோடல்லாம் குடும்பம் நடத்துறீங்க? என்று சுந்தரையும் இழுத்தாள்!
ஹாசிணியின் கேள்வியில், ஹாரிணி, விவேக் இருவருமே ஆடிப் போயிருந்தனர்.
சரி, என்னிக்கு சபையில என் விஷயம் வெளில வந்துடுச்சோ, அதுனால பொதுவுலியே நானும் சொல்லிடுறேன்! அவரை ஏன் புடிக்கலை, என்ன குறைச்சல்னு கேட்டீல்ல?
எல்லாப் பொண்ணுங்களும், தன்னைச் சரியா புரிஞ்சுக்குற, அன்பா பாத்துக்குற ஒரு ஆம்பிளையைத்தான் விரும்புவாங்க! ஆனா இவரு, எனக்கு கல்யாணத்துல சம்மதமான்னு கூடக் கேட்கலை!
இவருக்கு என்னத் திறமை இருக்கு, என்னைக் கல்யாணம் பண்ணிக்க? என்னை விட சம்பளம் கம்மி! சிகரெட் பிடிக்குற பழக்கம் வேற இருக்கு! எல்லாத்துக்கும் மேல, இப்படி வீட்டோட மாப்பிளையா வந்து உக்காந்துருக்குறவரை, எப்படி பிடிக்கும்? இவரு `என்னைக்கு எனக்குப் புடிச்ச மாதிரி மாறுறாரோ, அப்பதான் கணவனா ஏத்துக்க முடியும்!
ஹாசிணி, இவருக்கு என்ன திறமை இருக்கு என்றூ கேட்டது, விவேக்கிற்க்கு, என்ன தகுதி இருக்கு என்று கேட்டது போலிருந்தது!
ஏய் சம்பாதிக்காமியா, காரு, பைக்குன்னு இருக்காரு! காசு மட்டும் இருந்தா போதுமாடி?
காசுதான் வேணும்ன்னு சொல்லலைக்கா! உழைப்பு வேணும்ன்னு சொல்றேன்!
எல்லாமே ஈசியா கிடைச்சதுனால, உனக்கு அமைஞ்ச வாழ்க்கையோட அருமை உனக்கு புரியலைக்கா! உனக்கென்ன, மாமா மாதிரி, சொந்தக்கால்ல, சுயமா சம்பாதிக்கிற புருஷன் கிடைச்சுட்டாரு! எனக்கும் அப்டி இருக்கனும்ன்னு தோணாதா? ஆம்பிளைன்னா, எப்படி இருக்கனும் தெரியுமா? எங்க மாமா மாதிரி இருக்கனும்! என்றவள், சுந்தரின் பக்கம் திரும்பி,
மாமா, இந்த மாசத்துல இருந்து, இங்க தங்க வாடகை, மத்த செலவு எல்லாம் சேந்து, ஒரு 25,000, இவர்கிட்ட இருந்து வாங்கிக்கோங்க! ஆக்சுவலா, இதுவே கம்மிதான்னு தெரியும்! இப்பல்லாம் வீட்டுக்கு அட்வான்சே 4 லட்சம் கேப்பாங்க! இவ்ளோ பெரிய வீட்ல, தங்கிக்க, ஓசில சாப்பாடு, ஃபுல் டைம் ஏசின்னா, இது ரொம்பக் கம்மிதான்! இருந்தாலும், எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க!
ஹாசிணியின் அதிரடிப் பேச்சில் ரொம்பவே ஆடிப் போயிருந்தார்கள் விவேக்கும், ஹரிணியும்!
உன்கிட்ட காசு வாங்கிக்க எனக்கு கஷ்டமா இருக்குன்னாலும், இதுதான் சரியான முடிவுங்கிறதுனால வாங்கிக்கிறேன் என்றான் சுந்தர்! அதுமட்டுமில்லாமல், ஹரிணி, இன்னொரு முறை ஹாசிணியோட பெர்சனல்ல, நீ தலையிடக் கூடாது! என்று அதே இடத்தில், ஹரிணியைத் திட்டினான்.
ஏதேதோ எண்ணியிருந்த விவேக்கிற்கு இரண்டாவது நாளும் கிடைத்த ஏமாற்றம், அவனை நிலை குலைய வைத்திருந்தது!
ஏற்கனவே தலையை பிய்த்துக் கொண்டிருந்த விவேக்கிற்கு, அந்த வாரத்திலேயே இன்னொரு சோதனை நடந்தது!
அது, அவனை வேலையிலிருந்து தூக்கி அவனுக்கு வந்திருந்த மெயில்தான்! மேரேஜ் லீவ் முடிந்து, ட்யூட்டிக்கு மீண்டும் ஜாயிண்ட் பண்ண வேண்டிய அவசியம் கூட இல்லை, செட்டில்மெண்ட் செக் வரும் என்று மெயில் அனுப்பியிருந்தனர். அதையும் சபையில் வைத்து, கேள்வி கேட்டாள் ஹாசிணி!
வேலையை விட்டுத் தூக்கிட்டாங்கன்னா, அண்டர் பெர்ஃபார்மரா நீங்க? அப்ப, இந்த மாச வாடகையை எப்படித் தருவீங்க? கையில சேவிங்க்ஸ் எவ்ளோ இருக்கு? வேற வேலை ஏதாவது கிடைக்குமா என்று கேட்டவள், சுந்தரின் பக்கம் திரும்பி,
மாமா, நம்ம கம்பெனில இவருக்கு ஏதாவது…
பாக்கலாம் ஹாசிணி! இவரு வேற அண்டர் பெர்ஃபார்மர் மாதிரி தெரியறாரு, எக்ஸ்பீரியன்ஸ் வேற இல்ல, என்ன மாதிரி ஜாப் கொடுக்குறது… ம்ம்ம்..
எனக்காக மாமா ப்ளீஸ்!
ஓகே, ஹாசிணி, உனக்காக… இப்ப எவ்ளோ சாலரி வாங்குறீங்க விவேக்?!
70,000 /-
அவ்ளோதானா, ஹரிணி, நீ கொடுத்த பில்டப்புக்கு, இவரு லட்சக்கணக்குல சம்பளம் வாங்குவாருன்னு நினைச்சேன்! இவ்ளோ கம்மியா சொல்றாரு! ஹாசிணியே, 1 லட்சத்துக்கு மேல வாங்குவா தெரியுமா? எந்த அடிப்படையில, இவரு ஹாசிணிக்கு சரியான ஜோடின்னு நினைச்ச?
ஹாசிணி, எனக்கும் ஒரு செக்ரட்டரி இருந்தா பராவாயில்லைன்னு நினைச்சிட்டிருந்தேன். நம்ம அடுத்த ப்ராஜெக்ட் கிடைச்சா, உனக்கும் ஒர்க் ஜாஸ்தி ஆகும்! சோ, இவரை, நமக்கு கோ ஆர்டினேட்டரா வெச்சுக்கலாம்! ஓகேயா!
ஸ்வீட் மாமா! தாங்க்ஸ் மாமா! என்று விவேக்கின் முன்பே சுந்தரைக் கொஞ்சினாள் ஹாசிணி! அதைப் பார்த்த விவேக்குக்கோ, பயங்கரக் கடுப்பாய் வந்தது!
ஹாரிணிக்கோ, ஏதோ இடித்தது! அவர்கள் இருவரும் க்ளோஸ்தான்! ரொம்பவும் அன்பாக பழகிக் கொள்வார்கள்தான் என்றாலும், இந்த முறை கொஞ்சம் உறுத்தியது.
தவிர, சுந்தர் இப்படியெல்லாம் முகத்திலடித்தாற் போல் அலல்து இன்னொருவரை மட்டம் தட்டுவது போல் பேச மாட்டான்! அதுவும் ஹாசிணியின் கணவன் என்றால், அவள் மேல் வைக்கும் அதே அன்பினை வைப்பான் என்றுதான் நினைத்திருந்தாள்! ஆனால், இருவரும் மாறி மாறி விவேக்கை மட்டம் தட்டுவதும், இதுக்கு கூட லாயக்கில்லையா என்பது போல் பேசுவதும் அவளைக் குழப்பமும், கொஞ்சம் டென்ஷன் ஆகவும் வைத்தது!
விவேக்கின் நிலையோ ரெண்டுங் கெட்டானாக இருந்தது! ஒரு பக்கம், ஹரிணியிடம் கெத்து விடாமல் மெயிண்டெயிண் செய்ய வேண்டும்! ஹாசிணி மற்றும் சுந்தரின் சீண்டல்கள் கடும் கோபத்தைக் கொடுத்தாலும், உடனே வெளிக்காட்டாமல் அடக்க வேண்டும்! அதே சமயம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்! என்று தலையை பிய்த்துக் கொள்ள வைத்தாலும், எதையும் காட்டாமல் அமைதியாக இருந்தான்! உள்ளுக்குள் ஹாசிணி, சுந்தரின் மேலான வன்மத்தை மட்டும் வளர்த்துக் கொண்டிருந்தான்!
வேலை போனது அவனுக்கு பிரச்சினை இல்லை! முன்பானால், ஒரு ஃபோன் காலில் அபர்ணா ஒரு லட்சம் அனுப்புவாள்! ஆனால், இப்போது ஹரிணி எல்லாவற்றையும் கவனிக்கிறாள்! கேள்வி கேட்கிறாள்!
தவிர, அவனிடம் சேவிங்க்சே சில லட்சங்கள் இருக்கும்! வீட்டோடு மாப்பிள்ளை என்பதால் அந்த வீட்டை விற்று விட்டு, இன்னொரு நல்ல வீடு வாங்க ஏற்பாடு செய்திருந்தான்!
வேறு நிறுவனத்தில் வேலை தேடலாமா அல்லது இவர்கள் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேரலாமா என்று யோசித்தவன், இவர்களைக் கவிழ்க்க, தன் கண் பார்வையில் இவர்கள் இருப்பதே சரி என்று யோசித்தவன், சுந்தரின் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்ந்தான்!
ஆனால், தன் முடிவு மிகப் பெரிய தவறு என்று தெரிய வரும் போது ஒரு மாதம் ஆகியிருந்தது!
அவன் வேலைக்கு ஓகே சொன்ன அடுத்த நாளிலிருந்து சுந்தர், ஹாசிணி அலுவலகம் செல்ல ஆரம்பித்தனர்! கல்யாணம் ஆகி நாலு நாள்லியா என்று கேட்ட விவேக்கை, பேருக்குதான் கல்யாணம் ஆகியிருக்கே ஒழிய, நாம என்ன கணவன், மனைவியாவா வாழுறோம் என்று பதில் கேள்வி கேட்டாள் ஹாசிணி!
வேறு வழியில்லாமல், அவனும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான்! அவனைக் கடுப்பேத்திய விஷயம் என்னவென்றால், ஹாசிணியும் சுந்தரும் காரில் ஒன்றாகச் செல்வதும், அவனை அவன் வண்டியில் வரச் சொன்னதும்தான்! முதல் நாளிலிருந்து, அவனை விடாமல் வேலை வாங்கிக் கொண்டிருந்தது மட்டுமல்ல, அவன் செய்யும் வேலைகளில் ஏகப்பட்டக் குற்றம் கண்டுபிடித்தார்கள்!
உண்மையில் அவர்கள் குற்றம் கண்டுபிடிக்க பெரிதாக மெனக்கெட வேண்டிய அவசியமில்லை! வேலையே செய்து பழகாதவன் என்பதால், சும்மாவே அவனுக்கு சரியாகச் செய்ய வரவில்லை!
அதுவும் ஹாசிணி ஒவ்வொரு முறையும், என்னங்க இது கூடத் தெரியாதா என்று சுந்தர் முன்பே கேட்பது, அவனை மிக அசிங்கப்படுத்தியது! அதை விட அதிகம் கடுப்பேத்தியது, அவனுக்கு ஓய்வே இல்லாமல் வேலை கொடுத்ததுதான்! முக்கியமாக சனிக்கிழமை கூட அவன் வேலை செய்ய வேண்டி இருந்தது!
நினைத்த நேரத்தில் அபர்ணா, ஹரிணி, கீதா என்று சல்லாபித்தவன், ஒரு மாதமாக எதுவும் இல்லாமல் காய்ந்து போயிருந்தான்! அவனிடம் பேச முடியாமல், என்ன நடக்கிறது என்று புரியாமல், ஹரிணியும் குழம்பியிருந்தாள்!
ஒரு மாதம் கழித்து, தான் ஹாசிணியை கல்யாணம் செய்தது மிகப் பெரிய தவறோ என்று விவேக் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், அவனுக்கு மிகப்பெரிய நம்பிக்கை தரும் ஒரு நிகழ்வு நடந்தது!
மீண்டுமொரு முறை ஹரிணி, நால்வரும் இருக்கும் ஒரு ஞாயிறு மாலையில், ஹாசிணி, நீ கேட்ட மாதிரி அவரு வேலைக்கு வர்றாருல்ல! இன்னும் என்னத்துக்கு வெயிட் பண்ற? என்று ஹரிணியே கேட்டாள்!
ஹரிணி, ஹாசிணி விஷயத்துல தலையிடாதன்னு சொன்னேன் என்று மீண்டும் கடுப்பானான் சுந்தர்.
அப்டில்லாம் இருக்க முடியாதுங்க! என்ன இருந்தாலும் என் தங்கச்சி! தவிர, நான் முன்ன நின்னு நடத்துன கல்யாணம் நல்லா இருக்கனும்ங்கிற எண்ணம் எனக்கு இருக்காதா? அதுனாலத்தான் கேக்குறேன்!
வேலைக்கு இப்பதானே வர ஆரம்பிச்சிருக்காரு! இன்னும் கத்துக்க வேண்டியது எவ்ளவோ இருக்கு! ஹாசிணில்லா, வந்த முத வாரத்துலியே ஒட்டு மொத்த ஆஃபிசை பத்தியும் தெரிஞ்சிகிட்டு, வேலை செய்ய ஆரம்பிச்சிட்டா! ஆனா, இவரு ஒரு மாசமாகியும், முழுசா தெரியலை! சொல்லப் போனா, இவருக்கு சொல்லித் தர்ற நேரத்துல, எங்களுக்குதான் நேரம் வேஸ்ட் ஆகுது! என்ற சுந்தரின் பேச்சில் விவேக்கின் முகம் மாறியது!
ஆனால், அவனே எதிர்பாரா விதமாக, அவனுக்கு சப்போர்டுக்கு வந்தது ஹாசிணிதான்!
மாமா, இது அவருக்கு புது ஃபீல்டு! தவிர அவரோட எக்பெர்டைசே வேற! தப்பு நம்ம மேல! நாமத்தான், அவரைத் தப்பா யூஸ் பண்ணியிருக்கோம்!
எப்டி சொல்ற?
ஆமா மாமா! இதுக்கு முன்னாடியும் மார்கெடிங்ல இருந்தாரு! இவரோட திறமையே, நல்லா பேசி, தேவையான வேலையை வாங்குறது, ஆர்டர் எடுக்குறது, எடுத்த ஆர்டரை சரியா டெலிவரி செய்யுறதுதான்! நாமதான் தேவையில்லாம, ஃபினான்ஸ், அட்மின் ஒர்க்னு தப்பா யூஸ் பண்ணியிருக்கோம்! எனக்கென்ன தோணுதுன்னா, நாம புதுசா எடுத்த ஆர்டர் எக்சிகியூசனை இவர்கிட கொடுக்கலாம்! எல்லார்கிட்டயும் பேசி, குடவுன்ல ஒர்கர்ஸ்கிட்ட கோ ஆர்டினேட் பண்ணி, இன்னும் மூணு மாசத்துல வரிசையா லோடு அனுப்புனார்ன்னா, நமக்கும் செம ப்ராஃபிட், இவருக்கும் ப்ரூவ் பண்ண மாதிரி இருக்கும்!
எப்டியும் நமக்கு டெய்லி அப்டேட்சும், ரிபோர்டிங் பண்ணுவார்ல, அதுல இவரை வாட்ச் பண்ணிக்கலாம்! வேலை கொஞ்சம் கூடுதல்தான், பட் இவருக்கு ப்ரூவ் பண்ண முடியும்ல?!
சிறிது நேரம் யோசித்த சுந்தரும், சரி என்று சொன்னான்!
அன்றிரவு தனிமையில், தாங்க்ஸ் ஹாசிணி என்ற விவேக்கிடம்,
எதுக்கு?
எனக்கு சப்போர்ட் பண்ணதுக்கு!
என்னை என்னன்னு நினைச்சீங்க? எப்டின்னாலும் நீங்க என் கணவர்! என் மாமான்னு இல்ல, என் அக்கா உட்பட யாரும் உங்களை குறைவா நினைக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் நான் இப்டில்லாம் பேசுனேன்! மத்தபடி எனக்கென்ன வந்தது? நீங்க சரியா நடந்துகிட்டா, உங்களை ப்ரூவ் பண்ணிட்டா நான் மாறிடப் போறேன்!
அப்ப, இந்த மூணு மாசத்துல, என்னை ப்ரூவ் பண்ணி, அந்த ஆர்டரை எக்சிகியூட் பண்ணா, நீ ஒத்துக்குவியா?
நீங்க ப்ரூவ் பண்ணிட்டீங்கன்னா, நாம இயல்பான கணவன் மனைவியா ஆகிடலாம் என்று சிரித்த ஹாசிணியின் புன்னகையில் தெரிந்த வெட்கத்தில், விவேக்கிற்கு உள்ளம் ஆர்பரித்தது!
அந்தத் தருணத்தில் ஹாசிணி மிக அழகாகக்த் தோன்றினாள் விவேக்கிற்கு! இவளிடம் ப்ரூவ் செய்து விட்டு, பின் உண்மையான உடல் சுகத்தைக் கொடுத்தால், இவளை மயக்கி விட வேண்டும் என்று நினைத்தவன், வாழ்வில் முதன் முறையாக, ஒழுங்காக, தன் முழுத் திறமையைக் காட்டி உழைக்க ஆரம்பித்தான்!
திருமணம் ஓகே ஆனதிலிருந்தே, அவன் மிகக் கவனமாக இருந்தான். வழமையான அபர்ணா, ஹரிணி, கீதாவுடனான திருவிளையாடல்களைக் கூட மிகக் குறைவாகவும், மிகப் பாதுகாப்பான தருணங்களில் மட்டும் வைத்துக் கொண்டான்!
ஹாசிணியைப் பெண் பார்க்கப் போன தருணத்தில் கூட மிக அளவாகப் பேசினான்! எப்போதும் காட்டும் திமிர், நக்கல் எல்லாவற்றையும் குறைத்திருந்தான். எக்காரணம் கொண்டும், இத்திருமணம் நிற்பதை அவன் விரும்பவில்லை! அதற்காகவே இந்த நல்லவன் வேடம்! அவன், தாய், தந்தை இருந்தாலும், அவன் கரெக்ட் செய்த பெண்களை யாரும் பார்க்காத தருணத்தில் இடையில் தடவுவது, பின் புறம் தட்டுவது, அவர்கள் வீட்டின் ஏதாவது ஒரு அறையிலேயே அவர்களை கிஸ்ஸடிப்பது என்றூ அந்தப் பெண்களுக்கு ஒரு கிறக்க உணர்ச்சியை ஏற்படுத்துபவன், அப்படியெல்லாம் எதுவும் செய்யவில்லை!
ஹரிணி, கீதாவுக்கே, இவனின் மாற்றம் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது! எதையும் செய்யுறது பெருசில்லை! ஆனா, தெளிவா, யாருகிட்டயும் மாட்டிக்காமச் செய்யுறதுல இருக்கு சாமர்த்தியம் என்று அவர்களிடம் கெத்தாகப் பேசி, அவர்களை எப்போதும் போல் திருப்தி செய்தான்!
பேரழகியான ஹாசிணியை அடைவது ஒரு சுகம் என்றால், சுந்தரை அவமானப்படுத்தும் நோக்கம் நிறைவேறுவது இன்னொரு சுகம்! சுந்தரைப் போன்ற ஸ்டிராங் கேரக்டர்களை சட்டென்று சாய்த்து விட முடியாது என்று அவனுக்குத் தெரியும்! ஆனால், மனதுக்கு நெருக்கமானவர்களின் மூலம் துரோகத்தை பரிசளிக்கும் போது, அந்த வேதனையை அவர்களால் தாங்க முடியாது, அதிலும் யாருக்காக ஓடுகிறானோ, அவர்களே, அவன் பக்கம் இல்லை எனும் போது, அதிலிருந்து மீள்வது கடினம் என்று அவனுக்குத் தெரியும்!
தாலி கட்டிய பின், ஹாசிணி தனக்குத்தான் முதலிடம் கொடுப்பாள்! எப்போதும் சுந்தருக்கு மரியாதை கொடுக்கும் ஹாசிணி மட்டுமல்ல, அவன் நம்பிக்கை வைத்திருக்கும் ஹரிணியும் கூட என் உத்தரவுக்கு கட்டுப்படுபவள் என்று தெரியும் போது, அவன் நொறுங்கும் தருணத்திற்கு காத்திருந்தான்!
ஹாசிணி, ஹரிணி இருவரும் தன்னை ஆண் மகனாய் கருதி தன் பின் வரும் போது, எப்பேர்பட்டவர்களும் சாய்ந்து விடுவார்கள் எனும் போது, சுந்தர் எம்மாத்திரம்?!
இப்போதைக்கு முதலில் ஹாசிணியை தன் அடிமையாக மாற்ற வேண்டும் என்று எண்ணி, இளமை பொங்கும் அழகுக்குச் சொந்தக்காரியுடன், கூடும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்தான்!
காமத்தின் அனுபவமே இல்லாதவளை, மென்மையாய் பூக்கச் செய்து, சிலிர்க்க வைத்து, உணர்வுகளை தட்டி எழுப்பி, தவிக்க விட்டு, பின் அந்தத் தவிப்பை அணைக்கும் போது, அவள் தன் அடிமையாகிவிடுவாள் என்பதில் அவனுக்கு பெரியச் சந்தேகம் எதுவும் இல்லை!
அவன் காமத்துக்காகஅப்ரோச் செய்யும் போதே, அவனைத் திட்டி அனுப்பிய பெண்கள் உண்டு! ஆனால், ஒரு முறை அவனிடம் சுகம் கண்டவர்கள், அதன் பின் அவனை விட தயங்கியிருக்கிறார்கள்! தன்னிடம் திமிராய் நடந்து கொண்டவர்களும் கூட, இவன் சுகத்தை அனுபவித்த பின், இவனிடம் அடங்கித்தான் போனார்கள், என்றத் திமிரும் அவனிடம் இருந்ததால், ஹாசிணியை, எப்படி மென்மையாய் கையாளுவது, எப்படிச் சுகத்தை அள்ளித் தருவது என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தான்!
அவன் பொறுமையை ரொம்பவே சோதித்த பின் தான், அந்த அறைக்குள் வந்தாள் ஹாசிணி!
உள்ளே நுழைந்த ஹாசிணி, கதவைச் சாத்தத் திரும்பிய போது, அவளது பின்னழகைக் கண்டவனுக்கு, வெறியே ஏறியது! டிசைனர் சாரியும், முதுகை அதிகம் மறைக்காத பிளவுசும், முடிச்சு போட்டுக் கட்டியிருந்த அழகும், திரும்பியதில் இலேசாக விழுந்திருந்த மடிப்பும், அவனை நன்கு உசுப்பேத்தியிருந்தது!
இவள் அக்கா ஹரிணி முரட்டுத்தனமான காமத்துக்குச் சொந்தக்காரி என்றால், இவளோ இளமை பொங்கும் காமதுக்குச் சொந்தக் காரி! இவளை மூடேற்றி, நன்கு வெச்சு செய்ய வேண்டும், செக்ஸ் சுகத்தில் தனக்கு அடிமையாக மாற்ற வேண்டும் என்று உறுதி கொண்டவன், தன் மன்மத வித்தைகள் மொத்தத்தையும் காட்ட, காமத்துடன் அவளைப் பார்த்தான்!
அவள் கொடுத்த பாலை முக்கால்வாசி குடித்துவிட்டு நீட்டியதை அப்படியே கீழே வைத்தவளிடம்,
மீதிப்பால் குடிக்கலை?
இல்ல, எனக்கு எச்சில் புடிக்காது! என்று சொன்னவள் வேறெதுவும் பேசாமல் இருக்கவும், அங்கிருக்கும் அமைதி தாங்காமல், கேட்டான்!
கல்யாணத்துனால, பயங்கர டய்ர்ட் ஆகிடுச்சில்ல?
ஆமா, தாங்க்ஸ்!
தாங்க்ஸா, எதுக்கு?
இல்ல, இந்தக் கல்யாணத்தால பயங்கர டயர்ட், இன்னிக்கு எந்த ஃபங்ஷனும் வேணாமேன்னு சொல்ல, நினைச்சுகிட்டு இருந்தேன், நீங்களே டயர்டுன்னு சொன்னீங்களே, அதுக்குதான் தாங்க்ஸ்! நீங்க சோஃபாவுல படுத்துக்கோங்க, ப்ளீஸ்!
அவள் இன்னிக்கு எதுவும் வேண்டாம் என்பதிலேயே கடுப்பாகியிருந்தவன், தன்னை சோஃபாவில் படுக்கச் சொன்னதில் இன்னும் எரிச்சலானான்.
வாட்?! உனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம்தானே?
ஹப்பா, எவ்ளோ சீக்கிரம் கேட்டுட்டீங்க? பொண்ணு பாக்க வந்த அன்னிக்கே, நீங்க இதைக் கேட்டிருந்தா பராவாயில்லை! கல்யாணமே முடிஞ்ச பின்னாடி, இனி ஏன் கேக்குறீங்க?
அப்ப உனக்கு இதுல விருப்பமில்லையா?
இல்ல!
அவளது பதிலில் உள்ளுக்குள் அதிர்ந்தவன், நேரடியாய் கேட்டான்! ஏன், உனக்கு கல்யாணத்துல விருப்பமில்லைன்னா, நீ சொல்லியிருக்கலாமில்ல?
என்னைப் பொறுத்த வரைக்கும், தான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுக்கு, சம்மதம்மான்னு கேட்டுட்டு, கல்யாணம் பண்றவங்கதான் உண்மையான ஆம்பளை! எங்க மாமால்லாம், எங்கக்காவைக் கல்யாணம் பண்ணப்ப, தனியா போயி சம்மதம் கேட்டது மட்டுமில்லை, சபைல, எல்லார் முன்னாடியும், சம்மதம் கேட்டாரு, தெரியுமா?!
சரி, மேரேஜ் ஃபிக்ஸ் ஆன பின்னாடினாச்சும் நீங்க என்னை சந்திச்சுப் பேசுவீங்க, அப்ப பேசலாம்ன்ன்னு எதிர்பார்த்தேன். அப்பல்லாம், ஒரு வார்த்தை பேசாம இருந்துட்டு, இப்ப என்ன புதுசா கேக்குறீங்க?
உனக்கு ஏன் விருப்பமில்லை?
எனக்கு உங்களைப் பிடிக்கலை! வலுக்கட்டாயப்படுத்திதான் சம்மதிக்க வெச்சாங்க! நானே, இதையெல்லாம் எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு யோசிச்சிட்டிருந்தேன். இப்பனாச்சும், கேட்டீங்களே! எனக்கு, உங்களை ஏத்துக்கச், மனசை மாத்திக்க, சில மாசம் டைம் வேணும்! அதுவரைக்கும் நீங்க காத்திருக்கனும்!
தான் ஒவ்வொருத்தியையும் அலைய விட்டிருந்தால், இங்கு, தன்னை ஒருத்தி அதுவும் தான் தாலி கட்டிய மனைவி பிடிக்கவில்லை என்றுச் சொன்னதில் கோபமடைந்தவன், கோபமாய் ஏதோச் சொல்ல வாயெடுத்துவிட்டு பின் அமைதியானான்!
இவளை தொடுற வரைக்கும் அமைதியாத்தான் இருக்கனும்! அதுக்குப் பின்னாடி, இவளை அடிமை மாதிரி நடத்தலை, என் பேரு விவேக் இல்லடி என்று உள்ளுக்குள் சம்பதமெடுத்தவன், நாளை ஹாரிணியை வைத்து இவளிடம் பேச வைக்க வேண்டும் என்று அமைதியாய், பால்கனியில் சிகரெட் பற்ற வைத்தவனைப் பார்த்து, ஹாசிணி கேட்டாள்!
நீங்க சிகரெட் வேற புடிப்பீங்களா?
ம்ம்… எப்பியாவது… டென்ஷன் ஆனா!
எனக்கு சிகரெட் ஸ்மெல்லே பிடிக்காது!
முழு கோபத்தில் இருந்தவன், அவள் சொன்னதைச் சட்டை செய்யாமல், சிகரெட் அடித்து விட்டே ரூமுக்கு வந்தான். கடுப்பில் சோஃபாவில் அமர்ந்தவன், எப்படித் தூங்கினான் என்றே தெரியவில்லை!
தூங்குவதற்கு முன், அவன் மனதில் கடுங்கோபம் இருந்தது! இப்பியே அவளை பாஞ்சு புடிச்சு, டிரஸ்ஸை அவுத்து அடியில கை வெச்சா கொஞ்ச நேரத்துல மடங்கிடுவா! ஆனா, அது புத்திசாலித்தனமில்ல! இவ மட்டும் அடங்கட்டும், கன்னாபின்னான்னு அசிங்கப்படுத்தனும்! முழு அடிமையா மாத்தனும் என்று சபதமேற்றவன் சட்டென்று உறங்கிப் போனான்!
அடுத்த நாள் மதியமே ஹாசிணியைப் பார்க்க வந்தாள் ஹாரிணி! விவேக்கும் உடன் இருந்தான்!
என்னடி அவரை புடிக்கலைன்னு சொன்னியாம்? அவருக்கு என்ன குறைச்சல்? கொஞ்ச நாள் டைம் கேட்டிருக்கியாம்? இதையெல்லாம் முதல்லியே ஏன் சொல்லை?! ம்ம்?
பதிலுக்கு விவேக்கை முறைத்தவள், சுந்தரை அழைத்தாள்!
சுந்தரை அமரச் சொன்னவள், இப்ப, நீ கேட்டதையெல்லாம் மறுபடி கேளுக்கா! என்று சொல்லியவாறே கால் மேல் கால் போட்டு சோஃபாவில் அமர்ந்தாள் ஹாசிணி!
தயங்கியவாறே மீண்டும் கேட்ட ஹரிணிக்கு பதில் சொல்லாமல், சுந்தரிடம் திரும்பியவள்,
மாமா, உங்களுக்கும், அக்காவுக்கும் ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கே, ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சா, இல்லை இன்னொரு நாள் நடந்துச்சா?
ஏய் என்னடி, நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம, இதையெல்லாம் போய் அவர்கிட்ட கேக்குற? அறிவில்ல?
ஹரிணியை அலட்சியம் செய்த ஹாசிணி, சுந்தரிடம் மீண்டும் கேட்டாள்!
சாரி, ஹாசிணி, இது நானும், என் மனைவியும் சம்பந்தப்பட்ட பெர்சனல்! நீ என்னதான் நம்ம குடும்பத்துல ஒருத்தினாலும், இதை உன்கிட்ட, நான் சொல்ல முடியாது!
தாங்க்ஸ் மாமா! என்ற ஹாசிணி, விவேக்கை நோக்கித் திரும்பினாள்!
பாத்தீங்களா?! என்னை மாமாவுக்கு 8 வருஷமா தெரியும்! நானும், மாமாவும் ரொம்பவே க்ளோஸ்! இருந்தாலும், புருஷன், பொண்டாட்டி அந்தரங்கத்தை, என் அக்காவா இருந்தாக் கூட, யாருக்கும் சொல்ல மாட்டேன்னு சொன்னாரே, இப்படிச் சொல்றவங்கதான், உண்மையான, ஆம்பிளை!
கல்யாணம், ஆகி ஒரு நாள் கூட ஆகலை, அதுக்குள்ள, நாலு செவுத்துக்குள்ள இருக்க வேண்டிய விஷயத்தை, சபைக்கு கொண்டு வந்துட்டீங்களே? என்ன மாதிரி ஆம்பிளை நீங்க?
ஹாசிணி, திரும்பத் திரும்ப, ஆம்பிளையா என்று கேட்டது விவேக்குக்கு மட்டுமல்ல, அதைக் கேட்ட ஹரிணிக்கே கோபம் வந்தது!
ஹாசிணி ரொம்ப அதிகமா பேசுற?! அவருக்கு என்ன குறைச்சல்?
அக்கா, என்னைக் கேள்வி கேக்குறது இருக்கட்டும்! அதுக்கும் முன்னாடி, நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு?
என்னைப் பொறுத்த வரைக்கும், இவ்ளோ அந்தரங்கமான விஷயத்தை வெளில சொன்னதே தப்பு! அது ஒரு பக்கம் இருக்கட்டும்? ஆனா, இதை உன்கிட்ட வந்து சொல்ற அளவுக்கு நீங்க ரெண்டு பேரும் க்ளோஸா என்ன?
அவருக்குதான் கல்யாண வாழ்க்கை புதுசு. எதை வெளிய சொல்லனும், எதைச் சொல்லக்கூடாது, எப்படிச் சொல்லனும்ன்னு தெரியலை!
நீ, குழந்தையே பெத்துட்ட, இன்னமும் எப்படி குடும்பம் நடத்தனும்னு தெரியாதா? இப்படி இன்னொருந்தர் அந்தரங்கத்துல தேவையில்லாம தலையிடலாமா? எப்படி மாமா, எங்க அக்காவோடல்லாம் குடும்பம் நடத்துறீங்க? என்று சுந்தரையும் இழுத்தாள்!
ஹாசிணியின் கேள்வியில், ஹாரிணி, விவேக் இருவருமே ஆடிப் போயிருந்தனர்.
சரி, என்னிக்கு சபையில என் விஷயம் வெளில வந்துடுச்சோ, அதுனால பொதுவுலியே நானும் சொல்லிடுறேன்! அவரை ஏன் புடிக்கலை, என்ன குறைச்சல்னு கேட்டீல்ல?
எல்லாப் பொண்ணுங்களும், தன்னைச் சரியா புரிஞ்சுக்குற, அன்பா பாத்துக்குற ஒரு ஆம்பிளையைத்தான் விரும்புவாங்க! ஆனா இவரு, எனக்கு கல்யாணத்துல சம்மதமான்னு கூடக் கேட்கலை!
இவருக்கு என்னத் திறமை இருக்கு, என்னைக் கல்யாணம் பண்ணிக்க? என்னை விட சம்பளம் கம்மி! சிகரெட் பிடிக்குற பழக்கம் வேற இருக்கு! எல்லாத்துக்கும் மேல, இப்படி வீட்டோட மாப்பிளையா வந்து உக்காந்துருக்குறவரை, எப்படி பிடிக்கும்? இவரு `என்னைக்கு எனக்குப் புடிச்ச மாதிரி மாறுறாரோ, அப்பதான் கணவனா ஏத்துக்க முடியும்!
ஹாசிணி, இவருக்கு என்ன திறமை இருக்கு என்றூ கேட்டது, விவேக்கிற்க்கு, என்ன தகுதி இருக்கு என்று கேட்டது போலிருந்தது!
ஏய் சம்பாதிக்காமியா, காரு, பைக்குன்னு இருக்காரு! காசு மட்டும் இருந்தா போதுமாடி?
காசுதான் வேணும்ன்னு சொல்லலைக்கா! உழைப்பு வேணும்ன்னு சொல்றேன்!
எல்லாமே ஈசியா கிடைச்சதுனால, உனக்கு அமைஞ்ச வாழ்க்கையோட அருமை உனக்கு புரியலைக்கா! உனக்கென்ன, மாமா மாதிரி, சொந்தக்கால்ல, சுயமா சம்பாதிக்கிற புருஷன் கிடைச்சுட்டாரு! எனக்கும் அப்டி இருக்கனும்ன்னு தோணாதா? ஆம்பிளைன்னா, எப்படி இருக்கனும் தெரியுமா? எங்க மாமா மாதிரி இருக்கனும்! என்றவள், சுந்தரின் பக்கம் திரும்பி,
மாமா, இந்த மாசத்துல இருந்து, இங்க தங்க வாடகை, மத்த செலவு எல்லாம் சேந்து, ஒரு 25,000, இவர்கிட்ட இருந்து வாங்கிக்கோங்க! ஆக்சுவலா, இதுவே கம்மிதான்னு தெரியும்! இப்பல்லாம் வீட்டுக்கு அட்வான்சே 4 லட்சம் கேப்பாங்க! இவ்ளோ பெரிய வீட்ல, தங்கிக்க, ஓசில சாப்பாடு, ஃபுல் டைம் ஏசின்னா, இது ரொம்பக் கம்மிதான்! இருந்தாலும், எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க!
ஹாசிணியின் அதிரடிப் பேச்சில் ரொம்பவே ஆடிப் போயிருந்தார்கள் விவேக்கும், ஹரிணியும்!
உன்கிட்ட காசு வாங்கிக்க எனக்கு கஷ்டமா இருக்குன்னாலும், இதுதான் சரியான முடிவுங்கிறதுனால வாங்கிக்கிறேன் என்றான் சுந்தர்! அதுமட்டுமில்லாமல், ஹரிணி, இன்னொரு முறை ஹாசிணியோட பெர்சனல்ல, நீ தலையிடக் கூடாது! என்று அதே இடத்தில், ஹரிணியைத் திட்டினான்.
ஏதேதோ எண்ணியிருந்த விவேக்கிற்கு இரண்டாவது நாளும் கிடைத்த ஏமாற்றம், அவனை நிலை குலைய வைத்திருந்தது!
ஏற்கனவே தலையை பிய்த்துக் கொண்டிருந்த விவேக்கிற்கு, அந்த வாரத்திலேயே இன்னொரு சோதனை நடந்தது!
அது, அவனை வேலையிலிருந்து தூக்கி அவனுக்கு வந்திருந்த மெயில்தான்! மேரேஜ் லீவ் முடிந்து, ட்யூட்டிக்கு மீண்டும் ஜாயிண்ட் பண்ண வேண்டிய அவசியம் கூட இல்லை, செட்டில்மெண்ட் செக் வரும் என்று மெயில் அனுப்பியிருந்தனர். அதையும் சபையில் வைத்து, கேள்வி கேட்டாள் ஹாசிணி!
வேலையை விட்டுத் தூக்கிட்டாங்கன்னா, அண்டர் பெர்ஃபார்மரா நீங்க? அப்ப, இந்த மாச வாடகையை எப்படித் தருவீங்க? கையில சேவிங்க்ஸ் எவ்ளோ இருக்கு? வேற வேலை ஏதாவது கிடைக்குமா என்று கேட்டவள், சுந்தரின் பக்கம் திரும்பி,
மாமா, நம்ம கம்பெனில இவருக்கு ஏதாவது…
பாக்கலாம் ஹாசிணி! இவரு வேற அண்டர் பெர்ஃபார்மர் மாதிரி தெரியறாரு, எக்ஸ்பீரியன்ஸ் வேற இல்ல, என்ன மாதிரி ஜாப் கொடுக்குறது… ம்ம்ம்..
எனக்காக மாமா ப்ளீஸ்!
ஓகே, ஹாசிணி, உனக்காக… இப்ப எவ்ளோ சாலரி வாங்குறீங்க விவேக்?!
70,000 /-
அவ்ளோதானா, ஹரிணி, நீ கொடுத்த பில்டப்புக்கு, இவரு லட்சக்கணக்குல சம்பளம் வாங்குவாருன்னு நினைச்சேன்! இவ்ளோ கம்மியா சொல்றாரு! ஹாசிணியே, 1 லட்சத்துக்கு மேல வாங்குவா தெரியுமா? எந்த அடிப்படையில, இவரு ஹாசிணிக்கு சரியான ஜோடின்னு நினைச்ச?
ஹாசிணி, எனக்கும் ஒரு செக்ரட்டரி இருந்தா பராவாயில்லைன்னு நினைச்சிட்டிருந்தேன். நம்ம அடுத்த ப்ராஜெக்ட் கிடைச்சா, உனக்கும் ஒர்க் ஜாஸ்தி ஆகும்! சோ, இவரை, நமக்கு கோ ஆர்டினேட்டரா வெச்சுக்கலாம்! ஓகேயா!
ஸ்வீட் மாமா! தாங்க்ஸ் மாமா! என்று விவேக்கின் முன்பே சுந்தரைக் கொஞ்சினாள் ஹாசிணி! அதைப் பார்த்த விவேக்குக்கோ, பயங்கரக் கடுப்பாய் வந்தது!
ஹாரிணிக்கோ, ஏதோ இடித்தது! அவர்கள் இருவரும் க்ளோஸ்தான்! ரொம்பவும் அன்பாக பழகிக் கொள்வார்கள்தான் என்றாலும், இந்த முறை கொஞ்சம் உறுத்தியது.
தவிர, சுந்தர் இப்படியெல்லாம் முகத்திலடித்தாற் போல் அலல்து இன்னொருவரை மட்டம் தட்டுவது போல் பேச மாட்டான்! அதுவும் ஹாசிணியின் கணவன் என்றால், அவள் மேல் வைக்கும் அதே அன்பினை வைப்பான் என்றுதான் நினைத்திருந்தாள்! ஆனால், இருவரும் மாறி மாறி விவேக்கை மட்டம் தட்டுவதும், இதுக்கு கூட லாயக்கில்லையா என்பது போல் பேசுவதும் அவளைக் குழப்பமும், கொஞ்சம் டென்ஷன் ஆகவும் வைத்தது!
விவேக்கின் நிலையோ ரெண்டுங் கெட்டானாக இருந்தது! ஒரு பக்கம், ஹரிணியிடம் கெத்து விடாமல் மெயிண்டெயிண் செய்ய வேண்டும்! ஹாசிணி மற்றும் சுந்தரின் சீண்டல்கள் கடும் கோபத்தைக் கொடுத்தாலும், உடனே வெளிக்காட்டாமல் அடக்க வேண்டும்! அதே சமயம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்! என்று தலையை பிய்த்துக் கொள்ள வைத்தாலும், எதையும் காட்டாமல் அமைதியாக இருந்தான்! உள்ளுக்குள் ஹாசிணி, சுந்தரின் மேலான வன்மத்தை மட்டும் வளர்த்துக் கொண்டிருந்தான்!
வேலை போனது அவனுக்கு பிரச்சினை இல்லை! முன்பானால், ஒரு ஃபோன் காலில் அபர்ணா ஒரு லட்சம் அனுப்புவாள்! ஆனால், இப்போது ஹரிணி எல்லாவற்றையும் கவனிக்கிறாள்! கேள்வி கேட்கிறாள்!
தவிர, அவனிடம் சேவிங்க்சே சில லட்சங்கள் இருக்கும்! வீட்டோடு மாப்பிள்ளை என்பதால் அந்த வீட்டை விற்று விட்டு, இன்னொரு நல்ல வீடு வாங்க ஏற்பாடு செய்திருந்தான்!
வேறு நிறுவனத்தில் வேலை தேடலாமா அல்லது இவர்கள் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேரலாமா என்று யோசித்தவன், இவர்களைக் கவிழ்க்க, தன் கண் பார்வையில் இவர்கள் இருப்பதே சரி என்று யோசித்தவன், சுந்தரின் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்ந்தான்!
ஆனால், தன் முடிவு மிகப் பெரிய தவறு என்று தெரிய வரும் போது ஒரு மாதம் ஆகியிருந்தது!
அவன் வேலைக்கு ஓகே சொன்ன அடுத்த நாளிலிருந்து சுந்தர், ஹாசிணி அலுவலகம் செல்ல ஆரம்பித்தனர்! கல்யாணம் ஆகி நாலு நாள்லியா என்று கேட்ட விவேக்கை, பேருக்குதான் கல்யாணம் ஆகியிருக்கே ஒழிய, நாம என்ன கணவன், மனைவியாவா வாழுறோம் என்று பதில் கேள்வி கேட்டாள் ஹாசிணி!
வேறு வழியில்லாமல், அவனும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான்! அவனைக் கடுப்பேத்திய விஷயம் என்னவென்றால், ஹாசிணியும் சுந்தரும் காரில் ஒன்றாகச் செல்வதும், அவனை அவன் வண்டியில் வரச் சொன்னதும்தான்! முதல் நாளிலிருந்து, அவனை விடாமல் வேலை வாங்கிக் கொண்டிருந்தது மட்டுமல்ல, அவன் செய்யும் வேலைகளில் ஏகப்பட்டக் குற்றம் கண்டுபிடித்தார்கள்!
உண்மையில் அவர்கள் குற்றம் கண்டுபிடிக்க பெரிதாக மெனக்கெட வேண்டிய அவசியமில்லை! வேலையே செய்து பழகாதவன் என்பதால், சும்மாவே அவனுக்கு சரியாகச் செய்ய வரவில்லை!
அதுவும் ஹாசிணி ஒவ்வொரு முறையும், என்னங்க இது கூடத் தெரியாதா என்று சுந்தர் முன்பே கேட்பது, அவனை மிக அசிங்கப்படுத்தியது! அதை விட அதிகம் கடுப்பேத்தியது, அவனுக்கு ஓய்வே இல்லாமல் வேலை கொடுத்ததுதான்! முக்கியமாக சனிக்கிழமை கூட அவன் வேலை செய்ய வேண்டி இருந்தது!
நினைத்த நேரத்தில் அபர்ணா, ஹரிணி, கீதா என்று சல்லாபித்தவன், ஒரு மாதமாக எதுவும் இல்லாமல் காய்ந்து போயிருந்தான்! அவனிடம் பேச முடியாமல், என்ன நடக்கிறது என்று புரியாமல், ஹரிணியும் குழம்பியிருந்தாள்!
ஒரு மாதம் கழித்து, தான் ஹாசிணியை கல்யாணம் செய்தது மிகப் பெரிய தவறோ என்று விவேக் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், அவனுக்கு மிகப்பெரிய நம்பிக்கை தரும் ஒரு நிகழ்வு நடந்தது!
மீண்டுமொரு முறை ஹரிணி, நால்வரும் இருக்கும் ஒரு ஞாயிறு மாலையில், ஹாசிணி, நீ கேட்ட மாதிரி அவரு வேலைக்கு வர்றாருல்ல! இன்னும் என்னத்துக்கு வெயிட் பண்ற? என்று ஹரிணியே கேட்டாள்!
ஹரிணி, ஹாசிணி விஷயத்துல தலையிடாதன்னு சொன்னேன் என்று மீண்டும் கடுப்பானான் சுந்தர்.
அப்டில்லாம் இருக்க முடியாதுங்க! என்ன இருந்தாலும் என் தங்கச்சி! தவிர, நான் முன்ன நின்னு நடத்துன கல்யாணம் நல்லா இருக்கனும்ங்கிற எண்ணம் எனக்கு இருக்காதா? அதுனாலத்தான் கேக்குறேன்!
வேலைக்கு இப்பதானே வர ஆரம்பிச்சிருக்காரு! இன்னும் கத்துக்க வேண்டியது எவ்ளவோ இருக்கு! ஹாசிணில்லா, வந்த முத வாரத்துலியே ஒட்டு மொத்த ஆஃபிசை பத்தியும் தெரிஞ்சிகிட்டு, வேலை செய்ய ஆரம்பிச்சிட்டா! ஆனா, இவரு ஒரு மாசமாகியும், முழுசா தெரியலை! சொல்லப் போனா, இவருக்கு சொல்லித் தர்ற நேரத்துல, எங்களுக்குதான் நேரம் வேஸ்ட் ஆகுது! என்ற சுந்தரின் பேச்சில் விவேக்கின் முகம் மாறியது!
ஆனால், அவனே எதிர்பாரா விதமாக, அவனுக்கு சப்போர்டுக்கு வந்தது ஹாசிணிதான்!
மாமா, இது அவருக்கு புது ஃபீல்டு! தவிர அவரோட எக்பெர்டைசே வேற! தப்பு நம்ம மேல! நாமத்தான், அவரைத் தப்பா யூஸ் பண்ணியிருக்கோம்!
எப்டி சொல்ற?
ஆமா மாமா! இதுக்கு முன்னாடியும் மார்கெடிங்ல இருந்தாரு! இவரோட திறமையே, நல்லா பேசி, தேவையான வேலையை வாங்குறது, ஆர்டர் எடுக்குறது, எடுத்த ஆர்டரை சரியா டெலிவரி செய்யுறதுதான்! நாமதான் தேவையில்லாம, ஃபினான்ஸ், அட்மின் ஒர்க்னு தப்பா யூஸ் பண்ணியிருக்கோம்! எனக்கென்ன தோணுதுன்னா, நாம புதுசா எடுத்த ஆர்டர் எக்சிகியூசனை இவர்கிட கொடுக்கலாம்! எல்லார்கிட்டயும் பேசி, குடவுன்ல ஒர்கர்ஸ்கிட்ட கோ ஆர்டினேட் பண்ணி, இன்னும் மூணு மாசத்துல வரிசையா லோடு அனுப்புனார்ன்னா, நமக்கும் செம ப்ராஃபிட், இவருக்கும் ப்ரூவ் பண்ண மாதிரி இருக்கும்!
எப்டியும் நமக்கு டெய்லி அப்டேட்சும், ரிபோர்டிங் பண்ணுவார்ல, அதுல இவரை வாட்ச் பண்ணிக்கலாம்! வேலை கொஞ்சம் கூடுதல்தான், பட் இவருக்கு ப்ரூவ் பண்ண முடியும்ல?!
சிறிது நேரம் யோசித்த சுந்தரும், சரி என்று சொன்னான்!
அன்றிரவு தனிமையில், தாங்க்ஸ் ஹாசிணி என்ற விவேக்கிடம்,
எதுக்கு?
எனக்கு சப்போர்ட் பண்ணதுக்கு!
என்னை என்னன்னு நினைச்சீங்க? எப்டின்னாலும் நீங்க என் கணவர்! என் மாமான்னு இல்ல, என் அக்கா உட்பட யாரும் உங்களை குறைவா நினைக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் நான் இப்டில்லாம் பேசுனேன்! மத்தபடி எனக்கென்ன வந்தது? நீங்க சரியா நடந்துகிட்டா, உங்களை ப்ரூவ் பண்ணிட்டா நான் மாறிடப் போறேன்!
அப்ப, இந்த மூணு மாசத்துல, என்னை ப்ரூவ் பண்ணி, அந்த ஆர்டரை எக்சிகியூட் பண்ணா, நீ ஒத்துக்குவியா?
நீங்க ப்ரூவ் பண்ணிட்டீங்கன்னா, நாம இயல்பான கணவன் மனைவியா ஆகிடலாம் என்று சிரித்த ஹாசிணியின் புன்னகையில் தெரிந்த வெட்கத்தில், விவேக்கிற்கு உள்ளம் ஆர்பரித்தது!
அந்தத் தருணத்தில் ஹாசிணி மிக அழகாகக்த் தோன்றினாள் விவேக்கிற்கு! இவளிடம் ப்ரூவ் செய்து விட்டு, பின் உண்மையான உடல் சுகத்தைக் கொடுத்தால், இவளை மயக்கி விட வேண்டும் என்று நினைத்தவன், வாழ்வில் முதன் முறையாக, ஒழுங்காக, தன் முழுத் திறமையைக் காட்டி உழைக்க ஆரம்பித்தான்!