Chapter 30

விவேக் சாய்ந்ததில் பதட்டமான அபர்ணா,

எ… என்னங்க ஆச்சு! எ… என்ன கலந்துக் கொடுத்தீங்க அந்த ஜூஸ்ல!

ஹைய்யோ அபர்ணா, நாங்க எங்க கொடுத்தோம்? அவனுக்கு ஜூஸ் கொடுத்தது நீதானே?!

மதுசூதனனின் பதிலுக்கு, அனைவரும் புன்னகைக்கவும், அபர்ணாவின் பதட்டம் அதிகமானது! கூட்டத்தில் யாராவது சிறுமைப்படுத்தினால், கணவனிடம் அடைக்கலமாகலாம். ஆனால், சிறுமைப்படுத்துவதே கணவன் என்றால்?

அபர்ணா நேர்மையானவளாக இருந்திருந்தால், சிறுமைப்படுத்திய கணவனை மட்டுமல்ல, அதைப் பார்த்துச் சிரித்த அனைவரையும் வெளுத்து வாங்கியிருக்கலாம். முதலில் அவர்களுக்கு, அவளை ஏளனம் செய்யும் எண்ணம் கூட வந்திருக்காது. ஆனால், செய்த கேவலத்தின் வீரியம், அவளை நிமிர்வாக இருக்க முடியாமல் தடுத்தது. அடிப்படைச் சுயமரியாதையை இழந்து நிற்க வைத்தது.

தைரியமாக எதிர்த்துப் பேச வேண்டிய இடத்தில் கூட, குன்றலுடன், கெஞ்ச வைத்துக் கொண்டிருந்தது.

விளையாடாதீங்க! ப்ளீஸ் சொல்லுங்க, என்ன ஆச்சு!

டோண்ட் ஒர்ரி அபர்ணா… எல்லார் வாழ்க்கையிலியும் விளையாண்டவனை, அவ்ளோ ஈசியா விட்டுடுவோமா என்ன? இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிடுவான்.

அவனுக்குக் கொடுத்தது விஷம் அல்ல என்று தெரிந்து சந்தோஷம் அடைவதா, ஆனால் விவேக்கிடம் இன்னும் பெரிதாக விளையாட ஏதோ திட்டம் போட்டிருப்பதற்க்கு வருத்தப்படுவதா என்று தெரியாமல் அபர்ணா குழம்பினாள். இந்தக் குழப்பத்தில், மதுசூதனன், ‘எல்லார் வாழ்க்கையிலியும் விளையாண்டவன். என்று சொன்னதை கவனிக்க மறந்தாள்.

அ… அப்ப என்னப் பண்ணப் போறீங்க?

சொல்றேன்னு என்று திரும்பி சுந்தரையும், ஹாசிணியையும் பார்த்தவன், இனி நான் பாத்துக்குறேன். நீங்க கிளம்புங்க. அடுத்து நான் என்னன்னு நான் சொல்றேன். ஓகே?!

அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு, ராமுடன் சேர்ந்து, விவேக்கை தூக்கி வந்து சில ஏற்பாடுகளைச் செய்தவன், பின்பு ராமையும் வழியனுப்பி வைத்தான்.

தன் கணவன் செய்வதை எல்லாம் பயத்துடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள், ராமும் போன பின், இதெல்லாம் எதுக்குங்க? என்னப் பண்ணப் போறீங்க?

போறீங்க இல்லை, போற!

நா… நானா?

ஆமா, நீதான்!

நான் எதுக்கு?

ம்ம்… நீ பண்ண பாவத்துக்கு பிராயிச்சத்தம் பண்ண வேண்டாம்?

ஆயிரம் அதிர்ச்சிகள் ஒன்றாகத் தாக்கியது போல் உணர்ந்தாள். நா… நான்.. எ.. என்ன?

நடிக்காதடி! விவேக்கோட கேடித்தனத்தையே கண்டுபுடிச்ச எனக்கு, உன்னோடது கண்டு புடிக்க முடியாதா என்ன? நீ செஞ்ச எல்லாத்துக்கும் என்கிட்ட முழு ஆதாரமும் இருக்கு.

மத்தவங்களைனாச்சும் விவேக் திட்டம் போட்டு தன் வழிக்குக் கொண்டு வந்தான். ஆனா நீ, உனக்கு அரிப்பெடுத்து அவனைத் தேடிப் போயிருக்க. அவன் கூட வித விதமா அனுபவிக்க நீயே திட்டம் போட்டிருக்க. பத்தாததுக்கு ஹரிணி மாதிரி இன்னொருத்தன் பொண்டாட்டியை அவன் மடக்குறதுக்கு நீயும் திட்டம் போட்டிருக்க! எவ்ளோ கேவலமா நடந்திருக்க இல்ல?

தன்னைப் பற்றி முழுதும் தெரிந்து வைத்திருப்பதைக் கண்டவளுக்கு பயம் அப்பிக் கொண்டது.

வெளி உலகத்தின் முன் அவளுக்கு கவுரவம் முக்கியம். அவள் செய்யும் செலவுகளுக்கு அவளுக்கு பணம் அவசியம். ஆனால் விஷயம் தெரிந்தால் தன் குழந்தைகள், தன் விட்டில், வெளியில் எல்லாரும் தன்னை எப்படி பார்ப்பார்கள் என்று தெரிந்ததாள், உள்ளுக்குள் வெளிறி நின்றாள். கூடவே, விவேக்கையே இப்படி பழிவாங்கத் துடிப்பவன், தான் எதிர்த்தால் என்னென்ன செய்வானோ என்று பயம் வந்தது.

நீ எனக்கு துரோகம் பண்ணதையே என்னால தாங்க முடியலை. இன்னொருத்தன் பொண்டாட்டி துரோகம் பண்ண வைக்கவும் காரணமாயிருந்ததைத்தான் என்னால ஏத்துக்கவே முடியலை.

எ… என்னை ம… மன்னிச்சிடு்ங்…

இனியும் பொய் பேசி, நடிக்காத அபர்ணா, அப்புறம் என் கோபத்தை நீ தாங்க மாட்ட.

இடியாய் முழங்கிய மதுசூதனின் வார்த்தைகள் அவளை இன்னும் தாக்கியது. தெரிஞ்சே, திட்டம் போட்டு, பல தடவை செஞ்ச தப்புக்கு மன்னிப்புல்லாம் கிடையாது, தண்டனை மட்டும்தான்.

உனக்கு ஒரே ஒரு சான்ஸ் தர்றேன்! அதன் படி செஞ்சா, இதை நம்மோட முடிச்சுக்கலாம். வெளிய யாருக்கும் தெரியாது! உனக்குதான் வெக்கம், மானம், கவுரவம் கிடையாது. ஆனா, எனக்கும், என் குழந்தைகளுக்கும் இருக்கே. என்னப் பண்ணித் தொலையுறது. அந்தக் குழந்தைகளுக்காக, பாகக் வேண்டியிருக்கே! என்ன சொல்ற?!

அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையால் தலை குனிந்து கேட்டுக் கோண்டிருந்தவள், ஒரே ஒரு சான்ஸ் என்றவுடன் டக்கென்று நிமிர்ந்தாள்.

எ… என்ன சான்ஸ்?

நான் சொல்றதையெல்லாம் செய்வியா?

செ… செய்யுறேன்!

நான் இன்னும் என்னன்னே சொல்லலியே?

இ… இல்லை, எதுவானாலும் செய்யுறேன்.

இன்னும் ரெண்டு மூணு வாரத்துக்கு, இவனை இங்க வெச்சு முழுசா, நீதான் பாத்துக்கனும். நான் சொல்ற எல்லாத்தையும் கரெக்ட்டா செய்யனும். ஏன், எதுக்குன்னு கேள்வி கேக்காம செய்யனும்! செய்வியா?

ம்ம்ம்… செய்யுறேன்!

உன் சுகத்துக்காக, இந்த விவேக் கூட சேந்து பலரை ஏமாத்த உதவுன. இப்ப, நீ தப்பிக்கம் இதே விவேக்குக்கு எதிரா எதைச் செய்யவும் தயாரா இருக்கீல்ல?

ஆங்….. இ… இல்ல… வ… வந்து

சும்மா சொன்னேன் என்று சிரிந்த மதுசூதனன், சரி, நான் அவன்கிட்ட சொல்ற கதைக்கு ஏத்த மாதிரி நடிக்கத் தயாரா இரு என்று விவேக் கண்முழிக்க காத்திருந்தான்.

சிறிது நேரத்தில் விவேக் கண் விழித்த போது, அவன் பார்வையில் பட்டது, அவனையே பார்த்து, நக்கலாய் சிரித்தபடி அமர்ந்திருக்கும் மதுசூதனன்தான். சுற்றி முற்றிலும் பார்த்தவனின் பார்வையில் விழுந்தது, கவலையாய் தலைகுனிந்திருந்த அபர்ணா!

எ… என்ன ஆச்சு டாக்டர் எனக்கு?

பைத்தியம் புடிச்சிருச்சி!

வாட்… என்று படுக்கையிலிருந்து எழ முயன்றவன் திகைத்தான். அப்போதுதான், தன் இரு கைகள், சங்கிலியால் கட்டப்படிருந்ததை உணர்ந்தான்.

ஏ… ஏன் என் கையை கட்டியிருக்கீங்க? அவுத்து விடுங்க! ஹாசிணி எங்க? ஹாசிணி, ஹாசிணி என்று கத்தினான்.

கத்தாதடா! உன்னை இப்படிக் கட்டுனதே ஹாசிணிதான்.

எ… என்ன? பொ… பொய் சொல்றீங்க!

பின்ன, அவங்க அக்கா வாழ்க்கையில விளையாண்ட உன்னைச் சும்மா விடுவாளா? உன்னைக் கல்யாணம் பண்ணதே, உன்னைப் பழி வாங்கதான். நீ அவங்க வாழ்க்கைல பண்ண எல்லா ஆட்டமும், ஹாசிணிக்கு மட்டுமல்ல, சுந்தருக்கும் தெரியும்! உனக்கு ஸ்கெட்ச்சு போடத்தான், இந்தப் பார்ட்டியே!

இது எனக்கும், ஹாசிணிக்கும் நடுவுல இருக்குற பிரச்சினை. சம்பந்தமில்லா நீங்க ஏன் தலையிடுறீங்க?

எனக்கும் உனக்கும் சம்பந்தமில்லாம இருக்கலாம்! ஆனா, உனக்கும் என் மனைவிக்கும் சம்பந்தமில்லை?

ஏற்கனவே ஹாசிணிக்கு விஷயம் தெரியும் என்றதிலேயே அதிர்ச்சியாகியிருந்தவன், அபர்ணா விஷயமும் தெரியும் என்றதில் ஒடுங்கிப் போயிருந்தான்.

என்ன, பேச்சு மூச்சையே காணோம்?! என் மனைவி ட்ரிப்புக்கு வந்திருந்தப்ப, ஜூஸ்ல மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவளை ரேப் பண்ணி, அதையே வீடியோ எடுத்து, அவளை பிளாக்மெயில் பண்ணி, நீ நினைச்சதையெல்லாம் செய்ய வெச்சு டார்ச்சர் பண்ண உன்னை அவ்ளோ ஈசியா உட்டுடுவேனா என்ன?

என்னாது? உன் மனைவியை நான் ரேப் பண்ணேனா? அவனது உண்மைகள் எல்லாம் தெரிந்து விட்டது என்ற அதிர்ச்சியையே தாங்கிக் கொள்ள முடியாதவன், இப்படி ஒரு பொய் குற்றச்சாட்டு வந்த போது ஏற்பட்ட அதிர்ச்சியை தாங்கவே முடியவில்லை.

எத்தனை நாளா அவளை டார்ச்சர் பண்ணேன்னு, அவ கதறி அழுது என்கிட்டச் சொன்னப்ப என்னால தாங்க முடியலைடா. அவ அக்கவுண்ட்ல இருந்து அதிகம் பணம் போயிருக்கே, அடிக்கடி வெளியூருக்குப் போறாளேன்னு அவளை அதட்டி விசாரிச்சப்பதான் அந்த உண்மையைச் சொன்னா.

நீ மிரட்டி பணம் புடுங்குனதுல இருந்து எல்லாமே தெரியும். aதுக்கப்புறம் உன்னைப் பத்தி விசாரிச்சதுல, நீ எனக்குப் பண்ணது, சுந்தருக்குப் பண்ணது, ராமுக்கு பண்ண எல்லாமே எங்களுக்குத் தெரிஞ்சுது. அதான் உனக்கு இப்படி ஒரு திட்டம் போட்டோம். உன்னை சும்மா விட்டுடுவோமா?

இந்தப் பழியைத் தன்மேல் சுமத்தியதே அபர்ணாதான், தன் கணவனிடம் தான் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, தன் மேல் பழியைப் போட்டுவிட்டாள் என்று உணர்ந்த கோபமாய் அபர்ணாவைப் பார்த்தான்.

அவனிடம் கதையை மாற்றிச் சொன்ன விதத்தில் அபர்ணாவுக்கும் கடும் அதிர்ச்சி என்றாலும், அதை மதுசூதனன் சொன்ன படி தான் கேட்க வேண்டும் என்று உத்தரவு இட்டிருந்ததால் தலை குனிந்தவாறே நின்றிருந்தாள்.

எவ்ளோ தைரியம் இருந்தா என் முன்னாடியே என் மனைவியை முறைப்ப? இப்டித்தான முன்னல்லாம் டார்ச்சர் பண்ணியிருப்ப? உன் வழியிலியே உனக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்குறேன் பாரு!

எ… என்னப் பண்ணப் போறீங்க?

கவலைப்படாதீங்க, உனக்கு வேளா வேளைக்கு சாப்பாடு வரும். சாப்ட்டு சாப்ட்டு தூங்கு! வேணும்ன்னா டிவி பாரு. அதான் உனக்கு தண்டனை! என்று எழுந்தவன், அபர்ணாவைக் கைபிடித்து அழைத்து வெளியே அழைத்துச் சென்றான்!

வெளியே வந்ததும், ஏ… எங்க இப்படிச் சொன்னீங்க?

ஏன்? கட்டுன புருஷனுக்கு துரோகம் பண்ணப்ப ஃபீல் பண்ணலை. கள்ளக் காதலனுக்கு துரோகம் பண்ணிட்டன்னு சொன்னா ஃபீலா இருக்கோ?!

அ… அதுக்கு கேக்கலை! உ… உங்க திட்டம் என்னான்னு தெரிஞ்சிக்கக் கேட்டேன். நீங்க சொன்னதுல அவனை பாதிக்கிற மாதிரி ஒண்ணுமே இல்லையே?!

நீ அவனுக்கு ஜூஸ்ல கலந்து கொடுத்தது என்னன்னு நினைச்ச?

எ… என்ன?

ரொம்ப பவர்ஃபுல்லான ஆண்மையைது தூண்டுற மருந்து. வயாக்ராலாம், இதுக்கு முன்னாடி ஒண்ணுமேயில்லை. இதைச் சாப்ட்டா சும்மா ஜிவ்வுன்னு இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை எடுத்துகிட்டாலே, எவகிட்டயாவுது ரெண்டு மூணு ரவுண்டு போகணும்ன்னு ஏங்க வைக்கும். அதைத் தான் கலந்து கொடுத்திருக்கேன்.

ஓ…!

நீ என்ன பண்ற, இந்த வாரம் முழுக்க வேளா வேளைக்கு அவனுக்கு சாப்பாடு நீதான் கொடுக்குற. மறக்காம, எல்லா வேளையும், பால்லயோ, ஜுஸ்லியோ, அந்த மாத்திரியைக் கலந்து கொடுக்குற. ஓகே?

மத்த நேரம் எப்பயும் அந்த ரூமுக்குள்ளப் போகக் கூடாது. நான் இல்லையே, அதுனால ஏமாத்திடலாம்ன்னு நினைக்காத. இந்த வீடு முழுக்க, நீ பேசுறது, இங்க நடக்குறது எல்லாமே என்னால கண்காணிக்க முடியும். அதை ஞாபகத்துல வெச்சுக்க!

இ…இதனால அவனுக்கு என்ன பெரிய தண்டனையா இருக்கப் போகுது?

ஹாஹா… ஆம்பிளைத் திமிர்ல கண்டதையும் பண்ணான்ல, இப்ப அவன் ஆண்மை துடிக்கிறப்போ, கையைக் கட்டி போட்டிருக்கிறப்ப, அது அவனை எப்படி துடிக்க வைக்குதுன்னு பாரு! ஒரு நாளைக்கு ஒண்ணுன்னாலே, செம பவரான மாத்தியை வேளைக்கு ஒண்ணு கொடுத்தா என்னாகும்ன்னு பாரு! அப்படி ஒரு ஃபீல் இருக்குறப்ப, ஒரு மண்ணும் செய்ய முடியாம துடிக்கிறப்போ, எப்படி இருக்கும்ன்னு யோசிச்சு பாரு!

மதுசூதனன் சொன்னதின் அர்த்தம் புரிந்து திக்பிரம்மை பிடித்தாற் போல் நின்று கொண்டிருந்தாள் அபர்ணா!

அடுத்த நாளிலிருந்து விவேக்கிற்க்கும், அபர்ணாவிற்க்குமான ட்ரீட்மெண்ட் தொடங்கியது. முதல் நாள் சும்மாவே கட்டி வெச்சிருக்காங்க, ஒண்ணும் பண்ண மாட்டேங்குறாங்களே என்று யோசித்தவனுக்கு அன்றிரவே விடை கிடைத்தது.

மூன்று மாத்திரைகளின் வீரியத்தில் வீறு கொண்டிருக்கும் அவனது ஆண்மை அவனை முழுதாகத் தூங்கவிட வில்லை. அவ்வளவு நேரம், கையைக் கட்டியிருந்தது, பெரிதாகத் தெரியாதவனுக்கு, அப்பொழுது அதன் கஷ்டம் தெரிந்தது. அந்த உணர்ச்சியை அடக்க, சுய இன்பமாச்சும் செஞ்சா பராவாயில்லை என்று துடித்தவனுக்கு அப்போதுதான், கையை கட்டியிருப்பது பெருத்த சித்ரவதையாய் இருந்தது.

ஆண்மை திமிரில் என்று கண்ட படி திரிந்து கொண்டிருந்தவனுக்கு, உண்மையிலேயே, ஆண்மை திமிரெடுத்து ஆடும் போது, அதை அடக்க முடியாதது துடிக்க வைத்தது.

அந்தக் கோபத்தை அடுத்த நாள் அவனுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட அபர்ணாவை திட்டும் போது காட்டினான். மதுசூதனனின் ஆணை, அவனுக்கு அமைதியாய் ஊட்டி விட்டு வர வேண்டும் என்பது மட்டுமே. தவறியும், ஒரு வார்த்தையும் பேசக் கூடாது என்றூ சொல்லியிருந்ததால், அமைதியாய் இருந்தாள்.

நானாடி உன்னை ரேப் பண்ணேன்?

எத்தனை தடவை நீ வேணும், வான்னு கூப்பிட்டுருப்ப?

ஒவ்வொரு வாட்டியும் வித்தியாசமா பண்ணனும்ன்னு நீதானடி சொல்லுவ?

சாஃப்ட்டா பண்ணக் கூடாது, ரேப் பண்ற மாதிரி இருக்கனும்ன்னு நீதானடி கூப்ட்ட?

என்னை விட நீதானடி வித்தியாச வித்தியாசமா ட்ரை பண்ண ஐடியா கொடுத்திருப்ப? இப்ப அப்டியே என் மேல பழியை போட்டுட்ட?

நீ தப்பிக்கனும்ன்னா எப்படி வேணா மாத்தி பேசுவியா?

அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவள் அமைதியாக இருக்கும் போது, அவன் வெறி இன்னும் அதிகமாகியது. அது அவனை இன்னும் கோபமாய், அசிங்கமாய் பேச வைத்தது.

என்கிட்ட எப்டி கெஞ்சியிருக்க தெரியுமா? அதெல்லாம் உன் புருஷனுக்கு தெரியுமா?

உன் புருஷனை கேவலமா பேசச் சொல்லி நீயே சொல்லுவியே, அதையும் சொல்லியிருக்க வேண்டியதுதானே?

உன் புருஷன் லூசாடி, நீ சொன்னதையெல்லாம் நம்புறான்? ரேப் பண்றவனைத் தேடி, எந்தப் பொண்ணாடி இவ்வளவு ஆசையா வருவாளா? உன்னை அப்படியே நம்புறான்.

எதற்க்கும் பதில் சொல்லாமல், அவள் கிளம்பிய போது அவனுக்கு இன்னும் எரிச்சலானது.

ஆனால் அபர்ணாவிற்க்கோ, அவன் பேசுவதையெல்லாம் தன் கணவன் கேட்டுக் கொண்டிருப்பான் என்பதும், விவேக் தன் ரகசியங்களை வெளிக் கொண்டு வரும் போது என்ன உணர்வடைந்திருப்பான், தன் மேலான கோபம் அதிகமாகியிருக்குமா அல்லது எரிச்சலாகியிருப்பானா என்று அவளுடைய பதட்டம் அதிகமாகியது.

எவனை நம்பி போனியோ, அவனே உன்னை எவ்ளோ அசிங்கமா பேசுறான் பாரு என்று தன்னை நக்கலடித்திருப்பான் என்பதிலும் கூனி நின்றாள்.

ஆனால், மதுசூதனன் அவளைப் பார்த்த பொழுது, அவளை நக்கலாகப் பார்த்ததோடு எதுவும் பேசாமால் அமைதியாகச் செல்லும் போது மேலும் குழப்பமடைந்தாள்.

அடுத்த நாளும் இது தொடர்ந்தது.

விவேக் இன்னும் அசிங்கமாய் பேசினான். கெட்ட வார்த்தைகளில் திட்டினான். அவர்களுடைய அந்தரங்கத்தில், அவள் எப்படியெல்லாம் நடந்து கொண்டாள் என்று பச்சையாகப் பேசி திட்டினான்.

உன்னை உன் புருஷன் நம்பிட்டிருக்கானே, என்கிட்ட நீ கொஞ்சி, கெஞ்சி பேசுன ஃபோன் பேச்சையெல்லாம் உன் புருஷன் கேட்டானா என்ன சொல்லுவான் உன் புருஷன், அதைக் கொடுக்கட்டுமா என்று மிரட்டினான்.

ஆனால் அனைத்திற்கும் அவள் அமைதியாய் இருக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாய் உடையத் தொடங்கினான்.

அவனது திமிரை, எதுவும் செய்ய முடியாத இயலாமையும், தப்பிக்க முடியாதோ, எத்தனை நாள் இது தொடரும் என்று தெரியாத பயமும், இதுவெல்லாம், தன் மனைவியான ஹாசிணிக்கும், தன்னிடம் அடிமையாய் கிடந்த அபர்ணாவிற்க்கும் தெரியும், அவர்களும், இந்தத் திட்டத்திற்க்கு உடந்தை என்ற துரோகமும் உடைக்க ஆரம்பித்த போது அந்த வலியை அவனால் தாங்க முடியவில்லை.

இரண்டு நாட்களாக, எப்போதும் வீறு கொண்டிருக்கும் ஆண்மை, ஏதாவது செய் என்று கெஞ்சியது. பல முறை அதை தொட முயன்று முடியாமல் அவன் கை, விலங்கில் பட்டு இழுத்து வலிக்க ஆரம்பித்தது.

இரண்டாம் நாள் இரவு எதுவும் செய்ய முடியாமல், அதனால், முழுமையாகத் தூங்கவும் முடியாமல், இதே அபர்ணா, கீதாவை அனுபவித்த விதங்களையே நினைத்துப் பார்த்து, தானாக விந்து வெளியேறாதா என்றெல்லாம் முயற்சித்துப் பார்த்தான்.

ஆனால், பயமும், குழப்பமும் சூழ இருந்தவனுக்கு எதுவும் கை கொடுக்க வில்லை.

மூன்றாம் நாள் அபர்ணாவை எதிர் கொண்ட போது, திமிர் அடங்கி இலேசாக கெஞ்ச ஆரம்பித்திருந்தான்.

இன்னும் எத்தனை நாள் இப்படியே வெச்சிருக்கப் போறிங்க?

ஒரு கைக்கு மட்டுமாச்சும், விலங்கை கலட்டி விடுங்க, ப்ளீஸ்!

ஏதாவது பேசு!

அந்தாளுக்குதான் தெரியாது, ஆனா உனக்குத் தெரியுமில்ல?

நீ சொல்ற பொய்யையே நம்புற ஆளு, நீ எடுத்துச் சொன்னா கேட்டுக்குவான்ல. சொல்லேன்!

நான் உனக்கு எவ்ளவோ பண்ணியிருக்கேன்ல, ப்ளீஸ்! என்னால முடியலை.

அபர்ணாவிற்கே, அவன் கெஞ்ச ஆரம்பித்த போது மிகக் கஷ்டமாக இருந்தது. என்ன இருந்தாலும், அவளது அந்தரங்க ஆசைகளை, வெறியை தீர்த்து வைத்தவன் அல்லவா. அவன் நிலை அவளுக்கு மிகக் கலக்கமாய் இருந்தது.

அதை விடச் சித்திரவதை தரக் கூடியது, அவன் தன்னைதான் துரோகியாக நம்புகிறான் என்பது. தானும் ஒரு பொம்மைதான் என்பது அவனுக்கு தெரியாது என்பதுதான்.

ஏய் போவாத, ஒரு கையைனாச்சும் அவுத்து விட்டு போ… ப்ளீஸ் என்று அவன் கத்த கத்த கேளாமல் திரும்பி வந்தவளுக்கே, இலேசாக கண்ணீர் வந்திருந்தது.

வெளியில் இருந்த தன் கணவனிடம்,

இ.. இன்னும் எத்தனை நாள், அவனை இப்படியே வெச்சிருக்கப் போறீங்க?

பார்றா! கட்டுன புருஷனுக்காக கூட கண்ணீர் விடலை, அவனைப் பாத்து ஃபீல் பண்ற! ஃபீலிங்ஸ்லாம் இருக்கா உனக்கு? பரவால்லை, அவனுக்குனாச்சும் நீ உண்மையா இருக்கியே, பெரிய விஷயம்தான்!

தன் கணவன், அசிங்கமாய் திட்டாமல், அடிக்காமல், வெறும் நக்கல் வார்த்தைகளில் உண்மையைச் சொல்லும் போது, அவளால் மவுனத்தைத் தவிர வேறெதுவும் தர முடியவில்லை. அவளை ஊசியாய் குத்தியது. செய்த தவறுகளின் வீரியம் அப்படி!

அமைதியாய் விலகியவளை, எங்கப் போற, நீ அவன்கிட்ட பேசவே கூடாதுன்னு சொன்னேன்ல, வேணும்ன்னா, நாளைல இருந்து அவன்கிட்ட பேசிக்கோ, என்று சொன்ன நொடி, அபர்ணாவின் முகத்தில் ஒரு சின்ன பிரகாசம்.

அவனிடம், நானும் மாட்டிகிட்டுதாண்டா இருக்கேன், நான் உன்னை மாட்டிவிடலை என்று உண்மையைச் சொல்ல அவள் மனம் துடித்தது. இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல், அமைதியாய் இருந்தாள்.

அடுத்த நாள் காலை, அவனுக்கு உணவு கொடுக்கும் போது, உண்மையைச் சொல்ல காத்திருந்தவளை, தடுத்தான் மதுசூதனன்.

அவன்கிட்ட பேசலாம்ன்னு சொன்ன உடனே, எவ்ளோ பிரகாசம் மூஞ்சுல? என்கிட்ட பேசுறதுக்கு கூட இவ்ளோ சந்தோஷப்பட்டதில்லையே நீ?!

அவள் பிரகாசம் வடிந்து, புஸ்ஸென்று ஆனது அவளுக்கு.

இ… இல்ல அப்டில்லாம் இல்ல!

சரி நீ பேசு போ… ஆனா, ஒண்ணு, நான் சொல்றதை மட்டும்தான் சொல்லனும்!

எ… என்னச் சொல்லனும்?

தன் கணவன் சொன்னதைக் கேட்டவளுக்கு, மிகப் பாவமாய் இருந்தது.

கண் கலங்கப் பார்த்தவளை,

நான் சொன்ன படி நடந்தா மட்டும்தான் உன் ரகசியம் வெளிய போகாது. எப்படி வசதி என்று கேட்டு விட்டு அமைதியாய் நகர்ந்தான்.

பெருமூச்சு விட்ட படி உள்ளே நுழைந்தவளிடம், ஒட்டு மொத்த திமிரும், துடிப்பும் அடங்கி, கெஞ்ச ஆரம்பித்தான்.

என்னை மன்னிச்சிருங்க. ப்ளீஸ்! என்னை விட்டுடுங்க! எனக்கு வலிக்குது!

ஏறக்குறைய அழுவது போல் கெஞ்சிக் கொண்டிருந்தவனைக் கண்டு அவளுக்கே வலித்தாலும், வேறு வழியில்லாமல், தன் கணவன் சொன்ன படி செய்ய ஆரம்பித்தாள்.

என்னம்ப்ப் பெரிய புடுங்கி மாதிரி என்னை ஏதோ செஞ்சிடுவேன்னு சொன்ன? இப்ப கெஞ்சுற?

அவளது பேச்சு விவேக்கிற்க்கு இன்னும் அதிர்ச்சியைத் தந்தது.

எ… என்ன?

எனக்கு தேவைப்பட்டப்ப உன்கிட்ட வந்தேன், ஆனா, என்னைப் பத்தி எல்லா ரகசியமும் தெரிஞ்சு வெச்சிருக்குற உன்னை எப்படி சும்மா விடுவேன்?

நீ… சு… சும்மாதானே பேசுற?

நானும், நீயும் பேசுனதை வெச்சு மிரட்டுன? இப்ப எங்க போச்சு அந்த வீரம்? இவ்ளோ செஞ்ச எனக்கு, அந்தப் பழியை உன் மேல போட எவ்வளவு நேரமாவும்.? உனக்கு சப்போர்ட்டுக்கு யாரிருக்கா?

உன் பொண்டாட்டியே உன் மேல கோவமா இருக்கா! உன் வண்டவாளம் தெரிஞ்சு எல்லாரும் ஏற்கனவே உன் மேல கொலைவெறில இருக்காங்க. இதுல நீ என்னை பயமுறுத்துறியா?

என் புருஷன்கிட்டயே போய் சொல்லுவியா? அவ்ளோ திமிரா? அப்ப, என்னைப் பத்தி எல்லா ரகசியமும் தெரிஞ்ச உன்னை விட்டு வைக்கக் கூடாதுன்னு நான் எடுத்த முடிவு சரிதான்! கரெக்ட்?!

விவேக்கால் இன்னமும் நம்ப முடியவில்லை. இத்தனைக்கும் பின்னால் அபர்ணா இருக்கிறாள் என்று!

நீ… எ… என்ன சொல்ற? நீ, ஏன் என்னை…?

உன்கிட்ட ஏதோ தப்பு இருக்குன்னு எல்லாருக்கும் தோண ஆரம்பிச்சிருச்சு. எல்லாத்தையும் கிளறி, நீ மாட்டுனா, என்னைப் பத்தியும் தெரிய வரலாம். அதுனால, நானாவே போயி, என் கணவர்கிட்ட, நீ செஞ்சதா சொன்னேன். உன்னை எப்படி புடிக்கனும்ன்னு ஐடியா சொன்னதும் நாந்தான்…

ஏ… ஏன் அப்டி பண்ண?

அப்பதானே, நான் மாட்டிக்காம இருக்க முடியும்?

உனக்காக என்னோட சொத்து, ஸ்டேட்டஸ் எல்லாம் விட முடியுமா?

நாம எவ்ளோ ஜாலியா இருந்தோம், நீ சொன்னதுலாம் செஞ்சேனே, என்னையே ஏமத்திட்டியே?!

டேய், என் புருஷனையே எமாத்துனவடா நானு! நீ யாரு எனக்கு? நான் காசு தூக்கிப் போட்டா, வந்து வேணுங்கிறதை செஞ்சிட்டு போற வேலைக்காரன் அவ்ளோதானே?!

ஒண்ணு தெரிஞ்சிக்க, நீ ஒண்ணும் அவ்ளோ பெர்ய வேலைக்காரன்லாம் இல்லை. என் புருஷனுக்குத் தெரியாம என் ஆசையைத் தீத்துக்க, எனக்கு ஒரு மடையன் வேணும். நீ வகையா வந்து மாட்டுன. அதான் உன்னைச் சூஸ் பண்ணேன்.

தன்னை அவள் எப்படி மதிப்பிட்டிருக்கிறாள் என்பது தெரிந்து கடும் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்தவன்,

உன், ஆசை எல்லாம் தீத்து சந்தோஷப்படுத்துனவன் நானுன்னு கூட தோணலியா உனக்கு?

நீ சுகம் கொடுத்தியா? மார்க்கெட்ல எத்தனையோ வித விதமான பொம்மை இருக்கு. அதை விடவா நீ சுகம் தரப் போற? அது பக்கத்துல கூட நீ வர முடியாது.

என் புருஷனுக்குத் தெரியாம, நான் விரும்பினதையெல்லாம் செஞ்சு பாக்க எனக்கு உயிருள்ள ஒரு பொம்மை தேவைப்பட்டுச்சு, அந்த பொம்மைதான் நீ! என்கிட்ட ஒரு பலியாடா நீ மாட்டியிருக்கிறது தெரியாமியே, எனக்கு சுகம் கொடுக்கனும்ன்னு நீ உசிரைக் கொடுத்து வேலை செய்யுறப்ப, அது எனக்கு ஒரு தனி சந்தோஷம், தெரியுமா?!

எ… என்ன இ… இப்டில்லாம் பேசுற?!

எவ்ளோ திமிர் இருந்தா, என்னையே திட்டி, மிரட்டுவ? நீ என்கிட்ட கெஞ்சிக் கேட்டிருந்தாலே விட்டிருக்க மாட்டேன். நீ என்னான்னா, என்னையே மிரட்டுற? உனக்கு இன்னும் ஆப்பு இருக்கு! அவ்ளோ சீக்கிரம் சும்மா விட மாட்டேன்…

எ… என்ன பண்ணப் போற?

எப்பயுமே நீ எனக்கு ஒரு பொம்மைதான். இவ்ளோ நாள், என்னை இன்னொருத்தரு அதிகாரம் பண்ணா எப்டி இருக்கும்ன்னு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டேன். உன்கிட்ட வந்தேன். இப்ப, இன்னொருத்தனை அடிமையா நடத்துனா எப்டி இருக்கும்ன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு. இதுக்கும் உன்னைதானே யூஸ் பண்ணனும்?

ஐயோ…

ஸ்… கத்தாத, எப்பியும் தர்ற மாதிரி ஒரு லட்சமோ, ரெண்டு லட்சமோ தர்றேன். அப்ப வாங்கிகிட்டு சொன்னபடி செஞ்சீல்ல? இப்ப மட்டும் என்ன? இனி வாழ்நாள் முழுக்க, நீ என் பொம்மைதான் என்று விலகியவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் விவேக்.

இன்னமும் அவனால், நடபப்தை நம்ப முடியவில்லை. அபர்ணா ஒரு சைக்கோவா?

ஏற்கனவே உடலளவில் களைத்திருந்தவன், இப்போது அபர்ணாவின் பேச்சிற்க்குப் பின் முழுக்க உடைந்திருந்தான். தன்னைக் காப்பாற்ற யாரும் இல்லை என்பது மட்டுமில்லை, தனக்காக யோசிக்கக் கூட யாரும் இல்லை என்பதில் பாதி செத்திருந்தான்.

அதையும் தாண்டி, அபர்ணாவே இப்படி என்பது அவனுக்கு பல்வேறு பயத்தினைக் கொடுத்திருந்தது.

பயம், ஆண்மையின் விறைப்பு, அதை எதுவும் செய்ய முடியாத இயலாமை, துரோகத்தின் வலி, கழிவிரக்கம் என எல்லா உணர்ச்சிகளும் சேர்ந்து அவனை ஆட்டிப்படைக்க அவன் சிதற ஆரம்பித்திருந்தான்.

வெளியே வந்த அபர்னாவிற்க்கோ, விவேக்கையும் மிஞ்சிய பயமும் வலியும் வந்திருந்தது.

அவளுக்கு, தன் ஆசைகளை தீர்க்கும் ஒற்றைக் காரணத்தினாலேயே, விவேக் தனி ஸ்பெஷல்தான். அதனாலேயே, அவன் கேட்பதற்க்கும் முன்பே பணம், பொருளாகக் கொடுத்து அவனை தன்னிடமே வைத்துக் கொள்வாள்.

தான் முத்தலாகிப் போன சமயத்தில், தன்னுள் உறைந்து கிடந்த இளமையை மீட்டெடுத்தவன், காமச்சுகத்தை உடல் முழுதும் பரவச் செய்தவன், வித்தைகளை கற்றுக் கொள்ளக் காரணமானவன் என்று விவேக் மேல் ஏறக்குறைய காதலே கொண்டிருந்தாள்.

அதனாலேயே, எளிதில் வெளியில் தங்கள் உறவு தெரியாமல் பார்த்துக் கொண்டவள், முதன் முறையாக ஹரிணியை கவிழ்க்க விவேக் திட்டமிடவும், அதற்காக, எல்லார் முன்பும் அவனிடம் பேசிப் பழகவும் முன்வந்தாள்.

அதே ஹரிணி விஷயம்தாம் இன்றூ ஒட்டு மொத்தமாக தாங்கள் பிடிபடவும் காரணமாகியிருக்கிறது என்ற சஞ்சலம் வேறு.

அப்படிப்பட்ட விவேக்கின் முன் தன்னை சைக்கோவாக காட்டிக் கொண்ட நிலை பயங்கர வருத்தத்தைக் கொடுத்தது என்றால், விவேக்கிற்க்கே எங்கு எப்படி அடித்தால் உடைவான் என்று தெரிந்து அடிக்கும் தன் கணவன், அவனை இபப்டியெல்லாம் ஆட்டிப் படைக்கும் தன் கணவன், தன்னை முழுதாக மன்னித்தானா, தன்னை ஏதாவது செய்ய நினைத்தால், தான் என்ன செய்து தடுத்து விட முடியும், எல்லா ஆதாரங்களும் அவனிடம் இருக்கும் போது என்ற கடுமையான அச்சமும் அவளையும் ஆட்டிப் படைத்தது.

ஒரே நேரத்தில் அபர்ணா, விவேக், ரெண்டு பேரையும் உடைத்துக் கொண்டிருந்தான் மதுசூதனன்.

இருவர் மனதையும் பயமும், குழப்பமும் ஆட்டிப் படைக்க, அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் சிதையத் தொடங்கியிருந்தார்கள்.

அடுத்த மூன்று நாட்களில், அபர்ணாதான் எல்லாவற்றுக்கும் காரணம், அவள் தன்னை பொம்மையாக ஆட்டிப்படைக்கிறால் என்று உறுதியாக நம்ப ஆரம்பித்திருந்தான். அந்தத் துரோகத்தில், அவன் முழுக்க உடைந்திருந்தான்.

அதைவிட உச்சமாக, ஒரு வார மாத்திரைகளும், அதன் வீறீயமும், அவன் ஆண்மையை கடுமையாய் துடிக்க வைக்க, அவன் முதல் கவனம், எப்படியாவது தன் ஆண்மையை அமைதிப்படுத்த வேண்டும் என்பதாய்தான் இருந்தது.

அன்று காலை, உணவு கொடுக்கும் போது, கெஞ்சியவனிடம்,

எத்தனையோ நாள், என்னை வித விதமா செஞ்ச உன்னை, இன்னிக்கு இப்பிடியே கட்டிப்போட்டு நான் செய்யனும்ன்னு ஆசையா இருக்கு என்று அவன் முன்பு குலுங்கிச் சிரித்து, அவன் ஆண்மையை மிக இலேசாக வருடி இன்னும் தூண்டி விட்டவள்,

ஆனா, அதுக்கு இன்னும் நாள் இருக்கு என்று, இப்படியே இன்னும் கொஞ்ச நாள் இரு என்றூ சொல்லி விட்டுச் சென்றிருந்தாள்.

ஏன் இப்படியெல்லாம் தன்னை நடந்து கொள்ளச் சொல்கிறான் தன் கணவன், என்றூ புரியாமல் திகைத்த அபர்ணாவிற்கு அன்று மதியம் விடை கிடைத்தது.

மதியம், விவேக்கின், அப்பா, அம்மா, அண்ணனை, தன் கணவனும், சுந்தரும் கூட்டி வந்திருந்தார்கள்.

சுந்தர் என்ன சொன்னான் என்றோ, ஒரு டாக்டராக தன் கணவன் அவர்களிடம் என்ன பேசினான் என்றோ தெரியாவிட்டாலும், விவேக்கின் அம்மாவைத் தவிர எல்லாரும் இறுக்கமாக மட்டுமே இருந்தார்கள்.

எப்போதும் தான் சொல்லுவதற்கு ஏற்ப அபர்ணா நடிக்க வேண்டும் என்பது அவன் கட்டளை என்பதால், அமைதியாய் இருந்தாள்.

பாருங்கம்மா, நான் சொன்னப்ப முழுசா நம்பலைன்னீங்களே, என் மனைவிதான் இவ்வளவுக்குப் பின்னும் அவனுக்கு சாப்பாடு கொடுக்குறாங்க. அதுவும் நான் கேட்டுகிட்டதுக்காக. இல்லாட்டி, தன்கிட்ட தப்பா நடந்துகிட்டவனை இப்படி பாத்துக்கனும்ன்னா, வேறெந்த பொண்ணும் ஒத்துக்க மாட்டாங்க.

உங்க பையனுக்கு ரொம்ப ஆழமான மன நோய் இருக்குறதாலத்தான், சுந்தர் மனைவிகிட்டயும் தப்பா நடந்திருக்க பாத்திருக்காரு, ஒரு வாரம் முன்னாடி பார்ட்டிக்கு வந்தப்ப என் மனைவிகிட்டயே தப்பா நடந்துக்கப் பாத்திருக்காரு.

அவரோட தப்பைப் பத்தி உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கனும். உங்க காதுக்கு வந்தப்பல்லாம் கண்டுக்காம விட்டீங்க, இப்பனாச்சும் நம்புறீங்களா?

விவேக்கைப் பற்றி ஓரளவு தெரிந்த குற்ற உணர்ச்சி இருந்ததாலோ என்னமோ, அவனது அப்பாவும், அண்ணனும் அமைதியாய் இருக்க, பெற்ற தாயால் இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இவ்வளவுக்குப் பின்னாடியும் உங்களால நம்ப முடியலைல்ல?

ஆக்சுவலா சுந்தரும், ஹாசிணி வீட்டுலியும் உங்ககிட்ட கோபப்படனும், இப்படிப்பட்ட ஆளை கட்டி வெச்சிருக்கீங்களேன்னு. இருந்தாலும் அமைதியாய் இருக்கக் காரணம், பிரச்சினையை பேசி தீத்துக்கலாம்னுதான். நீங்கதான் நம்ப மாட்டேங்குறீங்க.

சரிங்கம்மா, எதுக்கும் நீங்களே போயி உங்கப் பையனை பாத்துட்டு வாங்க. போறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்றேன். உங்க பையனை கட்டிதான் வெச்சிருக்கோம், ஆனா, இன்னிக்கு ரொம்ப அசிங்கமா பேசுனதால, டேப் போட்டு வாயையும் ஒட்டியிருக்கோம். பத்து நிமிஷம் தர்றோம், நீங்கப் போயி ஏம்பா இப்படி பண்ணேன்னு நீங்களே கேட்டுட்டு வாங்க, அப்புறம் பேசலாம் என்று அவர்களை மட்டும் அனுப்பி வைத்தான்.

உள்ளே தன் மகனை அந்தக் கோலத்தில் கண்ட தாய்க்கு கடும் வருத்தமாய் இருந்தது.

அழுது கொண்டே புலம்பிய படி அவனை அணைத்து புலம்பிய போது, முதன் முறையாக தன்னைச் சேர்ந்தவர்களைப் பார்த்த நிம்மதியில், அவள் அணைப்பில் தஞ்சம் புகுந்து நின்றான் விவேக்.

ஏன் ராசா, இப்படி பண்ணா, டாக்டர் மனைவிகிட்டயேவா… என்று அழுத படி அவன் வாயிலிருந்த டேப்பை கழட்டினாள்.

அ… அம்மா! நா… நான் பண்ணலைம்மா!. அ… அவ பொய் சொல்றாம்மா!

அவ பொய் சொல்லலாம், சுந்தர் பொண்டாட்டியுமா பொய் சொல்லுறா? அவ உனக்கு அண்ணி முறைப்பா. அவங்ககிட்டயும் தப்பா நடக்கப் பாத்திருக்க?

அவனுக்கு முழுமையாகப் புரியாததால், தன் தாயிடம் பொய் சொன்னதில் அதிர்ச்சியானவன்,

அண்ணியாவுது, சுன்னியாவுது, ரெண்டு பேருமே என்னைத் தேடி வந்தவங்கம்மா. இப்ப பத்தினி மாதிரி பேசுறாளுங்க.

தன் மகனின் வார்த்தைகள் அவளுக்கு கடும் அதிர்ச்சியைத் தர, இப்டில்லாம் பேசாதப்ப. என்ன இருந்தாலும் உன்னை வயசுல பெரியவங்க, இத்தனைக்குப் பின்னாடியும் உன்னை ஒழுங்கா பாத்துக்குறாங்க. டாக்டரம்மா பாக்க மகாலட்சுமியாட்டம் இருக்கு, அவங்களைப் போயி…

அவளாம்மா மகாலட்சுமி, அவ வெறி புடிச்ச தேவடியாம்மா… சும்மா உளறாதீங்க. கடும் குழப்பத்தில், உணர்ச்சிகளால் ஆட்பட்டிருந்தவன் வெடித்தான்.

ஆனால், அது அவன் தாயிடமே, அவனுக்கு வேறூ பிம்பத்தை கொடுக்க ஆரம்பித்தது.

தன் மகனுக்கு ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்தவள், சரிப்பா, நான் போயிட்டு நான் திரும்ப வர்றேன், என்ன. முடிஞ்ச வரை அவங்க சொல்ற மாதிரி கேட்டு நட, சரியா?

திரும்ப வர்றீங்களா? அப்ப என்னைக் கூட்டிட்டுப் போகப் போறதில்லையா? இந்த கை விலங்கைனாச்சும் கழ்ட்டி விடுங்கம்மா.

எ… என்கிட்ட சாவி இல்லைப்பா. அவங்ககிட்ட கேக்குறேன்.

அவங்க கழட்டி விட மாட்டாங்கம்மா.

அவங்க சொல்ற மாதிரி நீ நடந்துக்க ஆரம்பிச்சா, அவங்களே கழட்டி விடுவாங்கப்பா என்று திரும்பியவளை விவேக் கூப்பிட்டான்…

அ..அம்மா

என்னப்பா…

அ… அப்ப உன்னால ஒண்ணுமே பண்ண முடியாதா?

நான், அவங்ககிட்ட பேசுறேம்பா!

அ… அம்மா, ஒரு வாரமா, இ… இதைத் தொடக் கூட முடியலைம்மா. இ… இதுக்குனாச்சும் ஏதாவது வழி பண்ணுங்கம்மா என்று தயங்கித் தயங்கி, தன் ஆண்மையைக் காட்டிச் சொன்ன தன் மகனைப் பார்த்து உறைந்து நின்றாள் அந்தத் தாய்.​
Next page: Chapter 31
Previous page: Chapter 29