Chapter 32

அதே மனநிலையோடு வெளியே வந்தவள் கொஞ்சம் கோபமாகவே தன் கணவன் அறைக்குள் நுழைந்தாள்.

விவேக்கின் அறையில் நடப்பதை திரையில் பார்த்துக் கொண்டிருந்தவனிடம், மிகக் கோபமாக கத்தினாள்.

கட்டுன பொண்டாட்டியையே இப்படியெல்லாம் செய்யச் சொல்லி, அதை வேடிக்கை பாத்துகிட்டு இருக்கீங்களே?! அசிங்கமா இல்லை?

கட்டுன பொண்டாட்டியா? நான் இன்னமும் உன்னை பொண்டாட்டியா பாக்குறேன்னு நினைச்சுகிட்டு இருக்கியா என்ன? நான் அந்த நெனைப்பை விட்டு பல நாளாச்சு!

எ… என்னச் சொல்றீங்க?

என்னைப் பொறுத்தவரைக்கும், அந்த விவேக் எவ்ளோ கேவலமோ, அதே அளவுக்குக் கேவலம்தான் நீயும்.

இதே விவேக், உன்னை பலவந்தப்படுத்தி அடைஞ்சிருந்தான்னா, அவன் உறுப்பை அறுத்து போட்டுட்டு, இதெல்லாம் ஒண்ணுமில்லைன்னு உன்கிட்ட பேசியிருப்பேன். உன் மேல இருந்த அன்போ, மரியாதையோ, அப்பக் கொஞ்சம் கூட மாறியிருக்காதுடி! ஆனா எப்ப நீயா அவனைத் தேடிப் போயி, எல்லாம் பண்ணிட்டு வந்தியோ, அப்பவே உன்னை பொண்டாட்டியா இல்லை, மனுஷியாக் கூட நான் மதிக்கிறதில்லை.

இப்பயும் நான் பாக்குறது உனக்காக இல்லை. உன்னால எனக்குக் கிடைச்ச என் ரெண்டு குழந்தைங்க மனசு கஷ்டப்படக் கூடாதுங்கிறதுக்காகத்தான். ஏன்னா நீ பண்ணது அசிங்கம்ன்னு உனக்கு தெரியாம இருக்கலாம். ஆனா, அவங்களுக்கு அப்படியில்லை! இல்லாட்டி, உன்னையெல்லாம் எப்பவோ தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டே இருந்திருப்பேன்.

தன் கணவன் தன்னை துச்சமாக பேசியதில் இன்னும் கோபமடைந்தாலும், அவனிடம் தான் பேசும் வழிமுறையை மாற்றினாள்!

நீங்க என் உணர்வுகளைப் புரிஞ்சிக்கவே இல்லை… நீங்க, உங்க வேலைதான் முக்கியம்ன்னு இருந்தீங்க. எனக்கும் ஆசை இருக்காதா? உணர்ச்சிகள் இருக்காதா? அதுனாலத்தான்…

நிமிர்ந்து, அவளைப் பார்த்தவனின் கண்களில் கோபமோ, ஆச்சரியமோ எதுவும் இல்லாவிடினும், அவனுடைய ஆழமான பார்வையில் கொஞ்சம் பயந்தாள் அபர்ணா!

நீ வெறியெடுத்து கண்டவன் கூட அலைஞ்சதுக்கு, என் மேல பழி போடலாம்ன்னு பாக்குறீயா? மாட்டிகிட்டா இப்டில்லா பேசலாம்ன்னு அவன்கிட்ட ட்ரெயினிங் எடுத்துருக்கியா என்ன?

நான் ஒரு டாக்டர்டி! என்னோட பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருந்துதுன்னு எனக்குத் தெரியாதா? ஒரு ஆம்பிளையால சராசரியா எவ்ளோ நேரம் செய்ய முடியும், எந்த சைஸ் இருந்தாலே பொம்பிளைக்கு சுகம் கொடுக்கும்ன்னு எல்லாம் எனக்குத் தெரியும்?

எனக்கு சிக்கல் இருக்குன்னு தெரிஞ்சா, முத ஆளா நானே போயி ட்ரீட்மெண்ட் பாத்திருப்பேண்டி! என்கிட்டயே உன் கதையை விடுறியா?

நீயும், அந்த விவேக்கும் எவ்ளோ அசிங்கம்ன்னு, இப்பவும் செஞ்ச தப்பை ஒத்துக்காம அடுத்தவங்க மேல பழி போடுற உங்க கேரக்டர்லியே தெரியுதே?!

அப்டில்லாம் இல்ல, அதெல்லாம் உனக்குப் பத்தலைன்னு உனக்கு தோணியிருந்துச்சுன்னா, என்கிட்ட மனசு விட்டு பேச முயற்ச்சி செஞ்சிருக்கனும். உன் ஆசைகள் பூர்த்தியாகலைன்னு என்கிட்ட சொல்லப் பாத்திருக்கனும்.

அப்டியும் உனக்கு நான் சுகமே தரலைன்னு நினைச்சிருந்தா, நீ என்கிட்ட டைவர்ஸ் கேட்டிருக்கலாம். ஜீவனாம்சம், அது இதுன்னு லம்ப்பா ஒரு அமவுண்ட் நீ கேட்டிருந்தாலும், கோர்ட் கொடுக்கச் சொல்லியிருக்கும். அதுக்கப்புறம் உனக்கான சுகத்தைக் கொடுக்கக் கூடியவன்கிட்ட போயிருக்கலாமே! ஏண்டி கேக்கலை?

ஏன்னா, உனக்கு கொஞ்ச நஞ்சம் பணம்லாம் போதாது. என்னால வர்ற பேரு, புகழ், மரியாதை, பணம் எல்லாம் வேணும்! சொசைட்டில இன்னார் பொண்டாட்டின்னு நீ அலட்டிக்கனும்! நான் பணம் காய்ச்சி மரமாட்டம், உன் செலவுகளுக்கு தரணும். நீ அதையே எடுத்துட்டு போயி, கண்டவன் கூட படுக்கறதுக்குச் செலவு பண்ணுவ இல்ல?

உனக்கு சுகம் பத்தலைன்னுல்லாம் நீ அவன்கிட்ட போகலைடி! உன் வெறி அடங்கலைன்னு போயிருக்க! கட்டுன புருஷன் இருக்குறப்ப, இன்னொருத்தன் கூட படுக்குறப்ப கிடைக்கிற த்ரில்லுக்காக, உன்னை விட சின்ன வயசு ஆம்பிளை கூட படுக்குறப்பன்னு நீ நினைக்குற ஃபாண்டசியை நிறைவேத்திக்க அவன் கூட போயிட்டு, என் மேல பழியைப் போடப் பாக்குறியா?

விவேக் மாதிரி இருக்கிறதுல்லாம் ஒண்ணும் பெரிய விஷயமில்லை! வேலை வெட்டிக்குப் போகாம, அடுத்தவன் குடும்பம் என்னாகும்ன்னு யோசிக்காம, மானம், மரியாதை, பழி, பாவம்ன்னு எதுக்கும் அஞ்சாம இருக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டா, கொஞ்சம் ப்ராக்டிஸும், கொஞ்சம் டெக்னிக்கும் தெரிஞ்சுகிட்டா போதும். செக்ஸுல யாரை வேணா திருப்தி படுத்தலாம்! இதேதான் வேலைன்னு இறங்கிட்டா, அந்த டெக்னிக்கை தெரிஞ்சிக்கிறது ஒண்ணும் பெரிய விஷயமில்லை!

உன்னைப் பொறுத்த வரைக்கும், செக்ஸ்ங்கிறது ரொம்ப நேரம் உள்ள உட்டு குத்துறது மட்டும்தான்! மனசோட திருப்தி என்னான்னுல்லாம் உனக்கு கவலையே இல்லை! அவ்ளோ கஷ்டமா இருந்திருந்தா, அப்படிப் பட்டவனை தேடிப் போய், நீ கல்யாணம் பண்ணியிருக்க வேண்டியதுதானே? எதுக்கு எனக்கு துரோகம் பண்ணிட்டு போன? ம்ம்?

கில்லாடிடி நீ! எல்லாத் தப்பையும் நீ பண்ணிட்டு, அடுத்தவன் மேலயே பழியைப் போட்டுட்டு இருக்கியே ஒழிய, நீ பண்ணதை என்னிக்கும் தப்பும்ன்னு ஒத்துக்கவே மாட்டல்ல? நீ ஒரு பொம்பிளை விவேக்கு! அவன் ஒரு ஆம்பிளை அபர்ணாடி! இந்த விஷயத்துல நீங்க ரெண்டு பேரும் ஏகப் பொருத்தம்!

https://i.ytimg.com/vi/2kgk3D4RzdI/hqdefault.jpg

தன்னை முழுக்க அறிந்திருப்பதில், அவனிடம் பரிதாபத்தை வரவழைக்கும் எந்த முயற்சியும் பலிக்காதிருப்பதில் அதிர்ச்சியடைந்திருந்தவள், அவன் அடுத்துச் சொன்னதில் இன்னும் அதிர்ந்தாள்!

உன்னை ஏன் இதையெல்லாம் செய்ய வைக்குறேன் தெரியுமா?

ஏ… ஏன்?

ஹரிணியும், கீதாவும் கூட தன் தப்பு தெரிஞ்சவுடனே அவங்க செஞ்சதை எல்லாம் ஒத்துகிட்டாங்க! அநேகமா, இப்பல்லாம், ஐயய்யோ இவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டோமேன்னு ஃபீல் பண்ணிட்டிருப்ப்பாங்க!

ஆனா, எவ்ளோ நாளாயும், ஐயய்யோ மாட்டிகிட்டோமேன்னு மட்டும் ஃபீல் பண்ணிட்டிருக்கிற ஆளுதான்னா அது நீதான்! இன்னமும் தப்பு பண்ணிட்டோமேன்னு வருத்தமும் வரலை, தன்னால தன் குடும்பத்துக்கு எவ்ளோ கஷ்டம்ன்னு ஃபீலும் வரலை. உன் குழந்தைகளுக்கு எவ்ளோ மனக் கஷ்டம் வரும்ன்னும் ஃபீல் வரலை!

இப்பவும் நீ விவேக்குக்காக ஃபீல் பண்ணில்லாம் வரலை! விவேக்கையே இந்தளவு பழிவாங்குற நான், உன்னை உண்மையாலுமே மன்னிச்சு விட்டுடுவேனான்னு உனக்குள்ள இருக்குற பயத்துனால, என்கிட்ட கிராஸ் செக் பண்ண வந்திருக்க!

உன்னை மன்னிச்சு விட்டுடுவேன்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷம், நீ விவேக்குக்காகக் கூட ஃபீல் பண்ண மாட்ட. எதுக்கு இன்னமும் என்கிட்ட நடிச்சுகிட்டு இருக்க? ம்ம்?

தன்னை முழுக்க புரிந்து கொண்டிருக்கிறான் தன் கணவன் என்பதில் அதிர்ந்து நின்றாள் அபர்ணா!

என்ன பாக்குற? என்னதான் சைக்யாட்ரிஸ்ட்டா இருந்தாலும், அடுத்தவங்க சைகாலஜியை ஓரளவு புரிஞ்சிக்க முடியும்ன்னாலும், அதை வெச்சு குடும்பத்தை அணுகக் கூடாது, தொழில் வேற குடும்பம் வேறன்னு இருந்ததாலத்தான், நம்மக் கல்யாண வாழ்க்கைல, நீ சொன்ன பல விஷயங்கள், நடத்திய நாடகங்கள் எல்லாம் கொஞ்சம் உறுத்தலா இருந்தாலும், பெருசா கண்டுக்காம உன் மேல நம்பிக்கை வெச்சு, அப்படியே நம்பினேன்.

எப்ப என் நம்பிக்கையை சுக்குநூறா உடைச்சியோ, அதுக்கப்புறமும் நான் ஏமாற நான் ஒண்ணும் முட்டாளில்லை! அதுனால உன் நடிப்பையெல்லாம் வேறெங்கியாவுது வெச்சுக்கோ!! நான் சொல்றதை செய்ய முடிஞ்சா செய்… இல்லியா தாராளமா கோர்ட்ல பாக்கலாம்! இப்பவும், உன் ஆஃப்ஷனுக்குதானே உடுறேன், இன்னும் என்ன?

எ… என்னைப் பத்தி எல்லாம் தெரியும்ன்னா, ஏன், என்னை வெச்சு விவேக்கை பழிவாங்குறீங்க?

ரொம்ப சிம்ப்பிள்! என் வாழ்க்கைல மட்டுமில்ல, இன்னும் பலரோட வாழ்க்கைல விளையாடுன விவேக் மாதிரி ஒருத்தனை அவ்ளோ ஈசியா விட்டுட எனக்கு மனசில்லை! அவனுக்கு தண்டனை கிடைக்கனும்கிறது மட்டுமில்லை, அவன் செஞ்ச தப்போட வீரியம் தெரியனும்ன்னா, அந்த தண்டனையெல்லாம், அவன் நம்புன ஒருத்தரால கிடைக்கனும்! யாரை அவன் முழுசா நம்புனானோ, அவங்களால தண்டனை கிடைக்கும்போதுதான், நம்பிக்கைத் துரோகம்ன்னா என்னன்னுல்லாம் அவனுக்குத் தெரியும்.

அ… அவனை பழிவாங்குனா, ந… நடந்தது இல்லைன்னு ஆயிடுமா?!

என்னா அட்வைஸா? நீயெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ற பாத்தியா, அதாண்டி எரிச்சலா இருக்கு! உன்னைப் பத்தியும், விவேக்கைப் பத்தியும் உண்மை தெரிஞ்சப்ப எனக்கு எப்படி இருந்துது தெரியுமா?!

நீ எவன் கூடவோ படுத்ததை விட, நான் உன் மேல வெச்சிருந்த நம்பிக்கையை உடைச்ச பாத்தியா, அங்கதாண்டி எனக்கு வலிச்சுது! ஒவ்வொரு தடவையும் அவன் கூட படுத்துட்டு வந்துட்டு, என்கிட்ட நடிச்சப்ப, என்னைப் பாத்து இளக்காரமா நினைச்சிருந்திருப்ப இல்ல?!

என் பொண்டாட்டி இத்தனை வருஷமா என்னை ஏமாத்திட்டிருந்திருக்கான்னு தெரிஞ்சப்ப, பைத்தியம் புடிச்ச மாதிரி இருந்துச்சு! வர்ற கோபத்துக்கு ரெண்டு பேரையும் கொன்னுடலாம்ன்னு கூட தோணுச்சு! ஆனா, நீ செஞ்ச தப்புக்கு நானும், என் குழந்தைகளும் ஏன் தண்டனை அனுபவிக்கனும்ன்னு தோணுச்சு! அதான் ரொம்ப தெளிவா திட்டம் போட்டுதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். அதுனால உன் அட்வைஸை எல்லாம் வேற எங்கியாச்சும் வெச்சுக்கோ!

உங்களை அடிச்சா, நடந்தது இல்லைன்னு ஆயிடாதுதான்! ஆனா, உன் கையாலியே அவன் நரகத்தை அனுபவிக்கிறப்ப, அந்த வலில, அவன் கத்த கத்த எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?!

என்னை ஏமாத்தி சுத்துன நீ, இப்ப ஒடுங்கிப் போயி, பயந்து என்கிட்ட கெஞ்சிறதைப் பாக்க எனக்கு சந்தோஷமா இருக்கு! நீ சுந்தர் குடும்பத்துக்கு பண்ண பாவத்துக்கு, நான் உங்களை பழி வாங்கி, புண்ணியம் சேத்துக்குறேன்! விட்டுருந்தா சுந்தரே பழி வாங்கியிருப்பாரு. நாந்தான், அவங்க இனிமேனாச்சும் சந்தோஷமா இருக்கட்டும்ன்னு இந்த முடிவு எடுத்தேன்.

பழிவாங்குனா நடந்தது இல்லைன்னு ஆயிடாதுதான். ஆனா, அந்த விவேக் அடங்கி ஒடுங்கி கிடக்குறப்ப, மனசுல இருந்த வலி கொஞ்சம் குறையுதே!

இதெல்லாம் தாண்டி, உன் மூலமா பழி வாங்கறதுக்கு, ஒரு முக்கியக் காரணம் இருக்கு தெரியுமா?

https://static.toiimg.com/photo/msid-760.jpg?121815

எ… என்ன?!

இல்ல, நாளைக்கே விவேக், சைக்கோவாகி, இப்பவே அவன் பாதி சைக்கோதான்! ஒருவேளை நாளேக்கே, முழு சைக்கோவாகி, பழி வாங்கனும்ன்னு நினைச்சான்னு வையேன், அவனோட முத டார்கெட்டே நீதான். நாங்கல்லாம் கூட அவனுக்கு ரெண்டாம் பட்சம்தான்.

யாரு ரெண்டு பேரு, கூடி கொஞ்சிகிட்டாங்களோ, அவங்க ரெண்டு பேருமே அடிச்சிகிட்டா, பாக்க சந்தோஷமா இருக்குமில்ல? அதான்!

சரி போயி தூங்கு! நாளைல்ல இருந்து விவேக் ஆசைப்பட்டதை கொடுக்கனும்ல்ல! அதுக்கு ஃப்ரெஷ்ஷா ரெடியாக வேண்டாம், போ… என்று சொன்னவனின் வார்த்தைகளில் முழுக்க நக்கல் மட்டுமே இருந்தது!

தன் கணவனின் வார்த்தைகளில் நக்கல் எந்தளவிற்கு இருந்ததோ, அதைவிட அதிகம், அடக்கப்பட்ட ஒரு எரிமலையின் கோபம் இருந்ததை அவளால் உணர முடிந்தது. இயல்பிலேயே அவன் கொஞ்சம் மென்மையானவன். தேவையின்றி யாரும் மனம் வருந்த விடமாட்டான்! அபர்ணா யாரையேனும் உதாசீனப்படுத்தினால் கூட, ஏன் அப்படி செய்யுற என்று கேட்கக் கூடியவன்.

அப்பேர்பட்டவன், இன்று இவளது கண்ணீருக்கும் இளகாமல், இந்தளவு பழிவாங்கும் உணர்வோடு இருக்கிறான் என்பதும், அவன் முடிவில் எந்த விதத் தடுமாற்றமும் அவனுக்கில்லை என்பது அவளை மிகவும் கலக்கியது! முதன் முதலாக, தான் கொஞ்சம் ஓவராக ஆடியிருக்கிறோமோ என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றியது! ஆனால், காலம் கடந்திருந்தது!

அடுத்த நாள், காலை ஃப்ரேக் ஃபாஸ்ட் முடித்தவள், அப்படியே அமர்ந்திருந்தாள்!

என்ன அப்படியே உக்காந்துட்ட! போய், ரெடியாகிட்டு வா என்று சொன்ன தன் கணவனின் முகத்தில் சிறிதும் இரக்கமில்லை! மாறாக தன்னுடைய இந்த போராட்டத்தையும், விவேக்கின் கதறலையும் அவன் ரசிக்கிறான்! அதில் மகிழ்ச்சி அடைகிறான் என்பது தெரிந்து அவளுக்கு பயமாகக் கூட இருந்தது.

முன்பு இருந்த கணவன், எந்த தப்பு செய்தாலும், கொஞ்சம் உருக்கமாக பேசினால், போய் தொலையுது என்று விட்டு விடுவான்! பணம் சார்ந்து நம்பிக்கைத் துரோகம் செய்த ஓரிருவரைக் கூட அவன் மன்னித்திருக்கிறான். ஆனால், தன் விஷயத்தில் அப்படி இல்லை என்பது, அவன் மனம் எந்தளவு இதனால பாதிக்கப்பட்டிருக்கிறான், எந்தளவு அவன் மனம், இறுகியிருக்கிறது என்பதைச் அவளுக்குச் சொல்லியது!

மனம் சோம்பி, இனி தனக்கு விடிவு இல்லை என்று நொந்தவாறே எழுந்தவள், அவன் அறையை நோக்கி நடந்தாள்!

அப்டியே போகாத! கொஞ்சம் மேக்கப்லாம் பண்ணி, அவனுக்குப் புடிச்ச மாதிரி, செக்சியா போ! நான் வேணா மேக்கப் பண்ணி விடட்டுமா?

என்ன பாக்குற, இதெல்லாம் நீங்க பேசிகிட்டதுதானே?! ஒன் புருஷனுக்கு உன்னை திருப்தி படுத்தத் தெரியலை, உன்னை சந்தோஷப்படுத்தச் சரியான ஆளு நாந்தான்னு தெரிஞ்ச பின்னாடி, அடங்கிடுவான்! அப்புறம் அவனை விட்டே, உன்னை செக்சியா மேக்கப் பண்ண வெச்சு, அவன் பாக்குறப்பவே உன்னை எப்டி திருப்தி படுத்துறதுன்னு அவனுக்குக் காமிப்பேன்னு, அந்த விவேக் எகத்தாளமா சொல்லி சிரிச்சப்ப, நீயும் ரசிச்சு சிரிச்சவதானே?!

இப்ப நீங்க சொன்னதையே செஞ்சு உங்க ஆசையை நிறைவேத்துற என்னைப் பாராட்டனும்ன்னு உனக்கு தோணலியா என்று நக்கலாய் சொன்னவனின் வார்த்தைகளில் இருந்து அபர்ணாவுக்குத் தெரிந்தது, தன் மேல் அவனக்கு எந்த வித பிடிப்பும் இல்லை என்பதைத்தான்!

காதல் பெரும்பாலும், ஒரு பொசசிவ் உணர்வைத் தரும்! தன் மனைவியோ அல்லது காதலியோ தன்னை விட இன்னொரு ஆணை உயர்வாய் பேசும் போதோ, தன்னை விட இன்னொரு அழகி எனும் சொல்லும் போதோ இவர்களுக்குள் இலேசாய் எரிச்சல் வரும்! அது, உனக்கு நாந்தானே முதலாவதாக இருக்க வேண்டும் என்ற உரிமையின் கோபம்!

அதன் அதீத நீட்சிதான், அந்தத் துணையே துரோகம் செய்யும் போது கொடுக்கும் வலியும்! செய்த துரோகத்தை விட, செய்தது இவர்களா என்ற செய்தியே, யார் மேல் அதீத நம்பிக்கை வைத்தார்களோ, அவர்களே துரோகம் செய்யும் போது ஏற்படும் வலிதான் மனிதனை ஒரேடியாய் சாய்த்து விடுகிறது! உடலின் தேவையைத் தாண்டி, அது மனதில் ஏற்படுத்தும் பாதிப்புதான், சமயங்களில் பல குடும்பங்களை சிதைத்து விடுகிறது!

துரோகமே கடும் வலியைத் தரும் எனும்போது, உடலுறவைத் தாண்டி, அந்தக் குற்ற உணர்வு அவர்களுக்கு வரவேயில்லை என்பதும், மாறாக இதை வைத்து தன்னையே ஏளனம் செய்கிறார்கள் என்பதும் அவன் மனதில் ஏற்படுத்தியிருந்த காயம் பெருங்கோபமாய் வெளிப்பட்ட போது, அதன் வெப்பத்தை அபர்ணாவால் தாங்க முடியவில்லை!

அவன் வார்த்தைகளில், செயல்களிலோ முழுக்கத் தென்படும் வெறுப்பு, அவன் மனதில், அவள் பால் துளியும் ஈரமில்லை என்று சொல்லியது! தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தவறுகள் வருத்தத்தைத் தரும்! ஆனால், திட்டமிட்ட துரோகங்கள் வலியைத் தரும்! அந்த வலியை அனுபவித்தவர்கள், வலி கொடுத்தவர்களை எளிதில் மன்னித்து விட முடியுமா என்ன?

வெறும் வார்த்தைகளில் இல்லாமல் உண்மையாலுமே மிக செக்சியாக அபர்ணாவை மாற்றியவன், விவேக்கின் அறையை நோக்கி கை காட்டினான்.

விவேக்கிற்க்காக அனுதாபப் படுவதா, இல்லை தன் நிலை என்ன என்று யோசிப்பதா, அவன் சொல்வதை எல்லாம் செய்தால் குறைந்த பட்ச மன்னிப்பேனும் கிடைக்குமா, ஆனால் அவன் சொல்வதைச் செய்வது எவ்வளவு கடினம் என்று திகைத்து நின்றவள், முதன் முறையாக தனக்காக யாருமில்லை என்று வருந்தினாள்!

இவை எல்லாவற்றுக்கும் தான் மட்டுமே காரணம் என்று புரிந்தவள், மெல்ல விவேக்கின் அறைக்குள் நுழைந்தாள்!

படுக்கையில் படுத்தவாறே டிவி பார்த்துக் கொண்டிருந்த விவேக், அறைக்குள் நுழைந்த அபர்ணாவைக் கண்டு ஆச்சரியத்தில் வியந்தாலும் மெல்ல புன்னகைத்தான்! நேற்றிரவு செல்லும் போது அவன் கை கால்களைக் அவிழ்த்து விட்டிருந்தாள். அறையை மட்டும் பூட்டிச் செல்கிறேன் என்று சொல்லியிருந்தாள்.

அவளுடைய மேக்கப்பும், ஒயிலான நடையும், அவள் எதற்கு வந்திருக்கிறாள் என்று சொல்லியது!

நேற்றிரவுதான் தன்னோடு ஆட்டம் எப்படி ஆட்டம் போட்டாள், காலை எழுந்தவுடன் தன்னைத் தேடி வந்திருக்கிறதென்றால், தன் ஆண்மையின் திறன், அதற்கு இவள் மயங்கிக் கிடக்கிறாள், இவளை திருப்திப் படுத்தும் ஆள் தான் ஒருவனே என்றெல்லாம் யோசித்தவன், மெல்ல சிரித்தான்!

காலையிலியே என்னைத் தேடி வந்திருக்க? அதுவும் இப்படி? நைட்டு முழுக்க என்னையே நினைச்சுகிட்டு இருந்தியா?

ம்ம் என்றவள் அவன் படுக்கையை நோக்கி அதே ஒயில் நடை நடந்துவந்தாள்!

தன்னருகே வந்தவளை அப்படியே தன் மேல் இழுத்து சாய்த்தவன், நானும் நைட்டு முழுக்க உன்னைத்தான் நினைச்சுகிட்டு இருந்தேன் என்று காது மடல்களைக் கடித்தான்!

என்னைச் சொல்லிட்டு, நீயும் ரெடியாத்தான் இருப்ப போலிருக்கே?! நேத்து நைட்டுதான் அத்தனை ரவுண்டு போனோம். இப்ப அதுக்குள்ள ரெடியாகி நிக்குது இது என்று ஆண்மையைக் காட்டி ஜாடை பேசினாள்!

உன்னை மாதிரி கும்முன்னு ஒருத்தி, இப்படி வந்தா எனக்கு எத்தனை ரவுண்டு வேணா தாங்கும்! அப்பேர்பட்ட ஐயிட்டம் நீ!

அப்டியா?

என்று கேட்டவாறே அவன் உதடுகள் ஊறுவதற்க்கு ஏற்றவறு தன் வளைவுகளை வளைந்து கொடுத்தாள்!

இன்னும் என்ன சந்தேகம்? அது தெரியாமியா காலையிலியே என்னைத் தேடி வந்திருக்க? ஏன் உன் புருஷனைத் தேடி போயிருக்கலாமே என்றவனின் கைகள் ஆவேசமாய் அவள் இடையைப் பற்றிப் பிசைந்தது!

அவன் தன் கணவனைப் பேச்சில் இழுத்ததும் அவளை மீறி அவள் கண்கள் அவனையே பார்த்தன! நீ வேற சும்மா இருக்க மாட்டியா, ஏற்கனவே அவரு நம்ம மேல கொலை வெறியா இருக்காரு, இப்பப் பேசுறதையும் கேட்டுகிட்டு இருக்காருடா என்றூ சேதி சொல்ல முயன்றாலும், அவன் அதை காம வேட்கையாக மட்டுமே பார்த்தான்!

காதலுக்கு கண்ணிருக்கிறதோ இல்லையோ, காமத்துக்கு சத்தியமாக இல்லை! அதனாலேயே, அவன் தவறுகளை கண்டுபிடிக்க முடியாது என்ற இறுமாப்புடன் இருந்தவன், மாட்டிய பின்னும், காமம் கண்ணை மறைக்க, அதே இறுமாப்பை அடைய ஆரம்பித்தான்.

அவள் மேல் பாய்ந்தவன், அவளது இடுப்பையும் மார்பையும் பிசைந்தவாறே வெறியாய் அவளை முத்தமிட ஆரம்பித்தான். ஒரு வார கால மருந்தின் வீரியம், நேற்றைய ஆட்டத்தைத் தாண்டி, இன்றும் கொஞ்சம் மீதமிருந்தது! என்ன செய்வது என்றூ யோசித்துக் கொண்டிருந்தவனின் முன்பாக, இப்படி ஒரு தோற்றத்தில் அவள் வந்து நிற்கவும் அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை!

அவன் ஆவேசத்தின் காரணத்தை உணர்ந்தவளின் உடலிலும் அவளுடைய காமம் கிளர்ந்தது!

இத்தனை பயத்திற்கும், குழப்பத்திற்க்கு மத்தியிலும் தன் உடலில் காமம் எப்படி எழுகிறது என்று அவள் யோசிக்கவில்லை! ஆனால் அவளுக்குத் தெரியாதது, அவன் நினைத்த படி நடக்க, அபர்ணாவின் உணவிலும் அவ்வப்போது காமத்தைத் தூண்டும் மருந்தினை மதுசூதனன் அவ்வப்போது கலந்தான் என்பதுதான்!

இயல்பாகவே காம வேட்கை மிகுந்தவர்களுக்கு, மருந்தும் சேர, ஆரத் தழுவிக் கொண்டார்கள். அவனது அசைவுகளுக்கு எப்போதும் போல ஒத்துழைப்புக் கொடுத்தாலும், அவள் என்ன செய்ய வேண்டும் என்பதும் அவளுக்கு நினைவிலிருந்தது! அதைச் செய்யாவிடில் அவளது வாழ்வு கேள்விக் குறி என்பதால் அதைச் செய்வது என்று முடிவும் எடுத்திருந்தாள்!

அவளது உடைகளைக் களைந்தவன், எப்போதும் போல அவளது திரண்ட உடலை ரசித்தான்! காமத்திற்காக மட்டும் படைக்கப்பட்ட உடலா அல்லது அப்படி மட்டுமே அவள் காட்டிக் கொண்டாளா என்பது தெரியாவிடினும், அந்தக் கட்டுடலின் வளைவுகள் எப்போதும் போல் அவனை கிறங்கடிக்க, அவளது இடுப்பில் முகம் புதைத்து உடல்களால் கவ்வினான்!

அவள் வயதுக்கும் வளைவுகளுக்கும் உரிய இலேசான தொப்பையும், அவன் முகத்தை புதைத்துக் கொள்ள உதவ, அந்த இடுப்பின் மென்மை, அவன் ஆண்மையை இன்னும் வெறிகொள்ள வைத்தது!

ஆவேசமாய், அவள் இடுப்பின் சதைப் பிடிப்புகளைக் கவ்வி, முத்தமிட்டச் சுவைத்து, முகத்தை புதைத்து சப்பி, தொப்புளில் முத்தமிட்டு ஆராதிக்கும் போது, அவளது பெண்மையும் காமத்தில் நனைய ஆரம்பித்திருந்தது!

அப்படியே முன்னேற் மேலே வந்தவன், அவளது மதர்ப்பான முலைகளில் இன்னும் ஆவேசமடைந்தான்! அதே வேட்கையோடு அழுந்தப் பிசைந்தவனின் கைகளில் மாட்டி சின்னாபின்னாப்பட்டாலும், அதனை அபர்ணா என்னமோ ரசித்துக் கொண்டுதான் இருந்தாள். அதை அவனைத் தேடி வந்து ஆவேசமாய் முத்தமிட்ட உணர்வு தெளிவாய் சொல்லியது!

முழுக்க நிர்வாணம் ஆனவளை சாதாரண பொசிஷனில் புணர அவன் மனம் விரும்பவில்லை! பழைய விவேக்காய் தன்னை நினைத்தவன், அவளை கண்ணாடி பக்கம் திருப்பி, முட்டி போட வைத்தான்!

அவனது கடைசி ஆசை என்று அவள் மனம் உணர்ந்ததாலோ என்னமோ, மறுப்பேதும் சொல்லாமல், உடனே மண்டியிட்டாள் அபர்ணாவும்!

அவளுடைய செக்சி அப்பீலான பின்னழகைப் பார்த்து மேலும் வெறியேறியவன், ஆவேசமாய் அவளுக்குள் தன் ஆண்மையை நுழைத்தான். அவளும் ஒத்துழைத்து தன் பின்னழகுகளை அசைப்பதைப் பார்க்கும் போது அவனுக்குள் வெறி ஏறியது!

முடியைப் பிடித்து இழுத்து அவள் முகத்தை கண்ணாடியில் தெரியும் படி காட்டியவன், வேகமாய் அவன் ஆண்மையை அசைக்க ஆரம்பித்தான்! அவன் வேட்கை புரிந்த அபர்ணாவும், இதழ்களைத் திறந்தவாறே மோகனப் புன்னகை சிந்தி, செக்சியாய் முகத்தை வைத்து அவனைச் சீண்டி, அவன் வேகத்தை அதிகப்படுத்தினாள்!

அவன் இடிக்க இடிக்க குலுங்கிய மார்புகள், அவன் உடல், அவள் பின்னழகில் மோதும் போது தரும் சப்தம், அவளது பெண்மை வாசம், அவனை மேலும் கிறங்கடித்தாலும், அதிகம் வெறியேற்றியது அவளது முகம்தான்!

வெறியில் ஆவேசமாய் அவள் முடியைப் பிடித்து இழுத்து அவள் மேல் இயங்கினாலும், அது எல்லாவற்றுக்கும் காமப் புன்னகை சிந்தியவாறே, இலேசாக மூச்சு வாங்கினாலும், பார்வையை அவன் மேல் மட்டும் செலுத்தி, இதழ்களை இலேசாகத் திறந்தவாறு, அவ்வப்போது முத்தமிடுவது போல் அவனுக்கு உணர்ச்சியூட்டி, அவனது அத்தனை செய்கைகளையும் அனுபவிப்பது போல் செய்தால் யாருக்குதான் வெறியேறாது?!

காமத்தில் மறைமுகச் செயல்கள் கொஞ்சம் கூடுதல் மோகமேற்றும்! முழு நிர்வாணத்தை விட, பாதி நிர்வாணம், முழுமையாக அலங்கரிக்கப்பட்ட முகத்தை விட விட, இலேசாக கலைந்த முகம், கலவிக்கு நேரிடையாய் தாயாராய் இருப்பதை விட, தயங்கிக் கொண்டிருக்கும் தேகத்தை வசப்படுத்தும் பொழுது என அனைத்தும் கூடுதல் காமம்தான்!

அதே மாதிரிதான், அவனைப் பார்த்து செய்யும் செய்கையை விட, கண்ணாடியின் வழியாக அவள் செய்யும் அசைவுகளும், முக பாவனைகளும், அவன் காமத்தை மட்டுமல்ல, அவளைக் கண்டு அவன் பித்தேறுவது, அவளுடைய காமத்தையும் மென்மேலும் பெரிதாக்கியது! இத்தனைக்குப் பின்னும், இவன் தன் மேலும் கொண்டிருக்கும் காமம் அவளை மலைக்க வைத்தது!

தன் அழகை தன்னை விட, அவன் அதிகம் ரசித்ததுதான், அவனது அத்தனை செயல்களுக்கும் அவள் கொடுத்த ஒத்துழைப்பு. ஆனால் அதுவே அனைத்திற்கும் வினையாய் வந்தது. இப்போதும், அதை வைத்தே தன் கணவன் பழிவாங்க முயலும் போது அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

எப்போதும் மிக மென்மையாய் நடந்து கொண்டாலும், இந்த விஷயத்தில் இவ்வளவு திட்டமிட்டு, இவ்வளவு கடுமையாய் நடந்து கொள்கிறான் என்றால், அதுவும் தன் துரோகம் தெரிந்து அத்தனை ஆவேசத்திலும் கொஞ்சம் பொறுமையாய் இருந்து இவ்வளவு திட்டமிட்டிருக்கிறான் என்றால், தன் கணவனின் மனம் எப்படி இறுகியிருக்கிறது என்பது அவளுக்குப் புரிந்தது!

அவளது யோசனையை, தன் முடியைப் பிடித்து வேகமாக இழுத்த விவேக்கின் செயல் கலைத்தது! திரும்பி அவனைப் பார்த்தவளின் கண்களில் எத்தனையோ இருந்தாலும், காமமேறியிருந்த விவேக்கிற்கு அதுவும் காமமாகவே இருந்தது. அந்த பொசிஷனில், அவன் முன் இருந்த அவளது வனப்பும், பின்னழகின் பரிணாமமும், காமமுற்ற அவள் முகமு வெறியேற்ற, மிக ஆவேசமாய் அவளுக்கு இயங்க, அவனது கடைசி ஆசை என்பதனாலேயே என்னமோ அவளும் மிக ஆவேசமாய் அவனுக்கு பதிலாய் அசைந்து கொடுக்க, அவர்கள் ஒட்டு மொத்த காமத்தையும், வேகமாய் மாற்றி இயங்க, அறையெங்கும் நிரம்பிய சப்தம், கொஞ்சம் கொஞ்சமாய் ஏறி, உச்சஸ்தாயியை அடைந்த, அவனும் உச்சம் அடைந்து அவள் மேலேயே சாய்ந்தான்!

செழிப்பான தன் மார்புகளின் மீது சாய்ந்தவனை அப்படியே அணைத்துக் கொண்டவளின் மனம் முழுக்க பயமும், துக்கத்தாலும் நிரம்பியிருந்தது! அவ்வளவு காமத்தையும் கொட்டித் தீர்ந்திருந்தாலும், மதர்ப்பான அவள் மார்புகளின் மென்மையும் அழுத்தமும், அவள் உடலின் இலேசான வியர்வையும், அவனை இன்னும் காமத்துக்குள்ளேயே வைத்திருந்தாலும், ஒரு விஷயத்தை உணர்ந்திருந்தான். எப்போதும் அவனுடன் சேர்ந்து உச்சமடையும் அவள், அன்று இன்னும் உச்சமடையவில்லை என்பதைத்தான்.

இத்தனைக்கும் அவள் அடைந்திருந்த காமம் எவ்வளவு என்று அவனுக்குத் தெரிந்தாலும், அவள் இன்னும் அடைய வில்லை என்பது இலேசாகக் குழப்பத்தைத் தந்தது. சிறிது நேரம் கழித்து மெல்லக் கேட்டான்.

உனக்கு இன்னும் வர்லை?

இன்னும் இல்லை என்று விலகியவள், அவனைக் முன்பு போல் கட்டிலில் விலங்கிட்டாள்!

என்ன செய்யுற?

அடுத்த ரவுண்டா? என்றவனின் குரலில் இலேசான வியப்பு!

ஆமா, நீதான் கில்லாடியாச்சே, எனக்கு இன்னும் வரலைன்னு உனக்கு தெரியுமே?!

அதான் ஆச்சரியமா இருக்கு! நானும் நீயும்தான் இதுல பெஸ்ட் பேர் தெரியுமா? மத்தவங்க கூட இப்படி ஒர்க் அவுட் ஆகாது. ஆனா இன்னிக்கு, உன்கிட்டயே ஒர்க் ஆகலையே?!

ஃபர்ஸ்ட் ரவுண்ட்ல விட்டா என்னா, அடுத்த ரவுண்ட்ல ஈடுகட்டிட மாட்ட என்று செக்சியாய் சிரித்தவள், அவன் இருபுறமும் கால்களை போட்டு உட்கார்ந்தவள், அவள் மார்பை நிமிர்த்தி, முடியை தூக்கி பின் புறம் போட்டாள்!

அந்த போஸே அவனைக் கிளர்ச்சியூட்டியது. அவள் மார்பை நிமிர்த்திய போது அவன் முகத்தில் இலேசாய் உரசிய முலையும், தூக்கிய கைகளின் வழியே தெரிந்த அக்குளும், அது கொடுத்த செக்சி அப்பீலும் அவனை காமமடைய வைத்தது.

அவள் கையைத் தூக்கிய போது இலேசாகப் பிதுங்கிய சதைகளும், முலைகளின் மேலான மதர்ப்பான மார்பும், பருமனான முலைகளும் அவனை மீண்டும் வெறியேற்ற ஆரம்பித்தன. வெறியுடன் அவள் மேல் பாய நினைத்தவனுக்கு, கைகள் கட்டப்பட்டிருக்கிறது தெரிய, அவனது காம வெறி இன்னும் கூடியது!

இது அவர்களின் விளையாட்டில் அவ்வப்போது நடபப்துதான் என்பதால் அவன் முகத்தில் தெரிந்த வெறி, அவளை செக்சியாய் புன்னகைக்க வைத்தது! தன்னுடைய வெறி அவளுக்கும் தெரிகிறது என்பதில் அவனுக்கு இன்னும் மோகம் கூடியது.

அவனை நெருங்கி, அவன் முகத்தை தன் மார்பில் புதைக்க வைத்து, முலைக்காம்பை சுவைக்க ஆரம்பிக்கும் போது, அவன் மேல் அப்படியே இயங்க ஆரம்பித்தாள்! அவள் இயங்க இயங்க, அவன் வெறி கூட, அதை அப்படியே மாறி மாறி அவள் முலைகளைச் சப்பி சுவைப்பதில் காட்டினான். அவனுக்கு இணையாக அவளும் தன் முலைகளைக் காட்டியவளின் மீது பித்து தலைக்கேற, முலைகளை விடுத்து அவள் இதழ்களை கவ்வி உறிஞ்சினான்.

அவன் மேல் பரிதாபம் வந்தாலும், அதை மறைத்து அவன் மீது மோகமாய் புன்னகை சிந்தியவள், அவனை கட்டிலில் சாய்த்து, அவனைப் பார்த்தவாறே அவன் மேல் இயங்க ஆரம்பித்தாள்!

காமத்தில், கட்டித் தழுவி, இறுகப் பிணைந்தவாறே கலவியில் ஈடுபடுவது ஒரு சுகம் என்றால், இது போல் ரிலாக்ஸாக, சாய்ந்து, ஒருவரை செய்ய விட்டு, அதை ரசித்தவாறு லயித்துக் கிடப்பது இன்னொரு சுகம்!

சாய்ந்து அவளைப் பார்த்தவனுக்கு அவளது அழகும், இயங்கும் போது ததும்பும் முலைகளும், எப்போதும் அவனை வெறியேற்றும், அந்த முலைகளின் மேல் தொங்கும் தாலியும் அவனை இப்போதும் வெறியேற்ற, அவன் மேல் அவள் இயங்கும் லாவகம் அவனுக்கு மீண்டும் காமத்தின் உச்சத்தை நோக்கி நடக்க வைத்தது.

அவள் பெண்ணிதழ்களின் ஈரம் அவளும் அதே பாதையில் உடன் வருவதை உணர்த்த, நிதானமாக அவள் போக்கிற்க்கு விட்டு அவளை ரசித்தவாறே, கண் சொருகிக் கிடந்தான்!

தனக்கு ஒப்பிவித்து அவன் கிடப்பதில், கிறங்கிய அபர்ணா, வேகம் கூட்டி இயங்க ஆரம்பிக்க, காமத்தின் வேகம் கூட ஆரம்பித்தது. தனக்காக விரும்பி, தன் காமத்தை வெளிப்படையாய் தெரிவித்து, அவனுக்குப் பிடித்ததைச் செய்வது ஆணுக்கு கிறங்கடிக்கும் என்றால், எளிதில் அடங்கா ஆண்மகன், தன்னிடம் அடங்கி, தான் செய்வதை அனுமதித்து அமைதியாய் கிடப்பது பெண்ணை கிறங்கடிக்கும்!

இருவரது தாபமும் கூட, மோகத்தின் வேகம், அவள் இயங்குவதில் தெரிய, இருவரும் அணைத்துக் கொள்ளாவிட்டாலும், அவர்களுடைய கண்கள் பின்னியிருக்க, வெறியாய் சல்லாபித்துக் கொண்டிருந்தனர்.

காமம் உச்சத்தை அடைந்ததை உணர்ந்தவன், முழுக்க முடியாவிட்டாலும், அவள் இயங்குவதற்க்கு ஏற்றவாறு, தன் உடலை அசைத்து அவளை எதிர் கொண்டு, அவளுக்கும் இன்பம் தந்து கொண்டிருந்தான்.

அவனது செயலில் காமம் கூடியவள், இன்னும் வெறியாய் இயங்க, பதிலுக்கு அவனும் வேகம் கூட்ட, ஆவேசமாய் மோதிக் கொண்டாலும், கண்களை விலக்கிக் கொள்ளாமல், உச்ச வேகத்தை எட்டியவர்கள், அதே வேகத்தில் உச்சத்தை எட்டினார்கள்!

இனி நடக்கப் போவது என்ன என்பதை உணர்ந்தவள், அவன் மேலேயே சாய்ந்து, அவனது இதழ்களை கவ்விச் சுவைத்தவாறே, உச்சத்தை அடைந்து அவன் மார்பிலேயே சாய்ந்து கிடந்தாள்.

பின் சடாரென்று எழுந்து வெளியே சென்றாள். ஏய் கையை அவுத்து விட்டுப் போ என்று அவன் சொன்னதைக் கூடக் கேட்காமல்..

நேராக தன் கணவனிடம் சென்றவளை, அவன் கேட்ட முதல் கேள்வி, நீ முழுசா சொன்னதைச் செய்யலை என்பதுதான்.
Next page: Chapter 33
Previous page: Chapter 31