Chapter 27
ஒரு நாள் காலை நேரம்..
அம்மா கறி வாங்கிக் கொண்டு வருமாறு என்னிடம் சொல்ல.. பைக்கினை எடுத்துக் கொண்டு வெளியே சென்றேன்.. ஒன்றிற்கு பத்து தடவைகள் நன்றாக யோசித்துவிட்டு, ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்தில் இருந்து அபர்ணாவின் அப்பாவிற்கு போன் செய்தேன்.. அவர் போனை எடுத்ததும் கொஞ்சம் குரலை மாத்தி பேசினேன்..
"ஹலோ.. அங்கிள்.."
"ஹலோ.. யாருப்பா.?"
"நா யாருங்குறது இருக்கட்டும்.. உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்.."
"என்ன விஷயம் பேசணும்..? யார் நீங்க.?"
"உங்களுக்கு நா யாருன்னு சொன்னாலும் புரியாது அங்கிள்.. உங்களுக்கு என்ன தெரியாது.. எனக்கும் உங்கள தெரியாது.. ஆனா, இந்த விஷயத்த பத்தி உங்ககிட்ட சொல்லியே ஆகணும் னு தான் உங்க நம்பர தேடி கண்டுபிடிச்சு கால் பண்றேன்.."
"சரி.. சொல்லுங்க தம்பி.. என்ன விஷயம் என்கிட்ட பேசணும்.?"
"உங்க பொண்ணு அபர்ணாவ கட்டி இருக்குற மாப்பிள்ள நல்லவர் கிடையாது.. அவருக்கும் அவரோட முன்னாள் காதலி லீனான்னு ஒரு பொண்ணுக்கும் இன்னும் தொடர்பு இருக்கு.. அந்த தொடர்புனால இப்ப அந்த பொண்ணு டைவர்ஸ் ஆகி போய் இப்ப தனியா தான் இருக்கா.. இவரும் அவ கூட சேர்ந்து சுத்துறாரு.. சீக்கிரமே உங்க பொண்ண டைவர்ஸ் பண்ணிட்டு அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறாராம்.."
"என்ன தம்பி சொல்றீங்க.? ஐயோ கடவுளே.. நீங்க உண்மைய தான் சொல்றீங்களா..?"
"ஆமா அங்கிள்.. இந்த விஷயத்த கேள்விப்பட்டதுல இருந்து எனக்கு ரொம்ப கவலையா இருந்திச்சு.. அதனால தான் உங்களுக்கே போன் பண்ணி சொல்லிட்டேன்.. இது பொய் இல்ல.. வேணும்னா நீங்களே விசாரிச்சு பாத்து தெரிஞ்சிக்கோங்க.."
சொல்லி முடித்ததும் சட்டென போனை வைத்தேன்.. கறியினை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.. அபர்ணாவின் அப்பா அவளிடம் எதுவும் கேட்ட மாதிரி தெரியவில்லை.. அவள் கூலாக அம்மாவுடன் சேர்ந்து சமையல் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள்..
எனக்கு மனது சற்று குழப்பமடைய ஆரம்பித்தது.. அபர்ணாவின் அப்பா இதுவரை அவளிடம் போன் பண்ணிக் கூட எதுவும் கேட்கவில்லை.. ஒரு வேளை அவர் கூடிய சீக்கிரமே இங்கு வரக் கூடும்.. வந்தால் என்ன முடிவு எடுப்பார்.? ஒரு வேளை இதெல்லாம் உண்மை என்று தெரிந்தால் அபர்ணாவை கூட்டிக்கொண்டு சென்று விடுவாரா..? அது நடக்கும்.. அது எனக்கும் தெரியும்.. பெரிய பிரளையமே நடக்கும்.. அண்ணாவிடம் இருந்து அவர்கள் டைவர்ஸ் வாங்கி விடுவார்கள்.. அதன் பின்னர் ஒரு வகையாக பேசி அப்பா அம்மாவை சம்மதிக்க வைத்து அண்ணாவுக்கு லீனாவை கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டும்.. அதன் பிறகு அப்பா அம்மாவை வைத்து அபர்ணாவின் குடும்பத்துடன் பேசி அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிக்க வைக்க வேண்டும்.. இதெல்லாம் எதிர்பார்த்த படி நடக்குமா.? என்ன ஆகுமோ.? யாருக்கு தெரியும்.. எது நடந்தாலும் அதனை எதிர்கொள்ள நான் தயாராகவே இருந்தேன்.. அவளைப் பிரிவது கஷ்டம் தான்.. ஆனாலும், என்றாவது ஒரு நாள் இதெல்லாம் நடக்கத்தான் போகிறது.. ஆனால் நான் எதிர் பார்த்த படி அவள் சீக்கிரமே எனக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?
நேரம் வேகமாக உருண்டது..
மாலை நான்கு மணியளவில் எதிர் பார்த்த படியே ஒரு கார் உள்ளே வரும் சத்தம் கேட்டது.. கூடவே இன்னொரு காரும் உள்ளே வர நான் வெளியே வந்து பார்த்தேன்.. ஒரு காரில் அண்ணாவும் அப்பாவும் வந்திருந்தனர்.. அடுத்த காரில் அபர்ணாவின் அப்பா, அம்மா, அண்ணா மற்றும் அவளின் சித்தப்பா ஒருவருமாக நான்கு பேர் வந்து இறங்கினார்கள்..
அண்ணியும் அம்மாவும் மிகவும் ஆச்சரியத்துடன் அவர்களை வரவேற்று உட்கார வைத்தனர்.. அவர்கள் யாரும் எங்கள் யாருடனும் முகம் பார்த்து ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.. அண்ணா எனது அருகில் வந்து நின்று கொண்டான்.. அவனின் முகம் பதற்றத்தில் வியர்திருந்தது.. உள்ளே மிகவும் படபடப்புடன் காணப்பட்டான்.. நான் அபர்ணாவைப் பார்த்தேன்.. அவளும் என்னைப் பார்த்து என்ன என்பது போல சாடையில் கேட்க.. நான் எல்லாமே முடிந்து விட்டது என்பது போல சைகை செய்தேன்.. அவளது முகம் சட்டென சுருங்கியது..
அப்பாவும் வந்து அமர்ந்ததும் அம்மாவைப் பார்த்தவாரு பேச்சினை ஆரம்பித்தார்..
"இவங்க எல்லாரும் எதுக்காக இங்க வந்திருக்காங்கன்னு உனக்கு தெரியுமா.?"
"இல்லங்க.. என்னாச்சி.?"
"எல்லாம் உன் பையன் பண்ணி இருக்குற காரியம் தான்.."
"என்னங்க சொல்றீங்க.? என்னாச்சி.?"
அப்பா நடந்த விடையங்களை விலாவாரியாக சொல்ல சொல்ல.. அம்மா மிகுந்த அதிர்ச்சியுடன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டு சிலை போல அமர்ந்திருந்தார்..
அப்பா தொடர்ந்தார்..
"இதுல முக்கியமான விஷயம் என்னன்னா.. இது எல்லாமே உன் மருமகளுக்கும் தெரியும்.."
"என்னங்க சொல்றீங்க..? என்னால இதையெல்லாம் நம்பவே முடியல.. இவன் அப்புடியெல்லாம் பண்ணி இருக்க மாட்டான்.."
"நம்பலன்னா நீ அவனையே கேளு.. இவ்ளோ நேரம் அவன வச்சி பேசி உண்மை எல்லாத்தையும் அவன் வாயாலையே எடுத்தாச்சி.."
அண்ணனை முறைத்துப் பார்த்து விட்டு அவனை வாய்க்கு வந்த வார்த்தைகளை எல்லாம் போட்டு திட்டித் தீர்த்தார் அம்மா.. அவன் குனிந்த தலை நிமிரவே இல்லை.. பின்னர் அபர்ணாவைப் பார்த்து..
"ஏன்மா.? நீயாச்சும் ஒரு சத்தம் என்கிட்ட சொல்லி இருக்கலாமே.. இவ்வளவு நடந்தும் எதுக்குமா நீ எதுவும் சொல்லாம மறச்சி வச்சிருந்த.?"
"இதையெல்லாம் சொல்லி உங்க யார் மனசையும் புண்படுத்த விரும்பல அத்த.. அது மட்டுமில்லாம.. அவரு அந்த பொண்ணு பத்தின எல்லா ப்ராப்ளத்தையும் சீக்கிரமே சால்வ் பண்றேன்னு சொன்னாரு.. அதனால எல்லாம் கூடிய சீக்கிரமே ஓகே ஆகும் ன்னு நினைச்சி உங்ககிட்ட சொல்லாம மறச்சிட்டேன்.." அவள் அழுதபடி கூறி முடித்தாள்..
எல்லாவற்றையும் தலை கவிழ்ந்து கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்த அபர்ணாவின் அப்பா பேச ஆரம்பித்தார்..
"நீங்களே சொல்லுங்க சம்பந்தி.. இப்ப நாங்க என்ன பண்ணட்டும்..? என் பொண்ணோட நல்ல மனசுக்கு உங்க பையன் பண்ணி வச்சி இருக்குற வேலைய பாருங்க.."
"எங்கள மன்னிச்சிருங்க சம்பந்தி.. எங்க யாருக்குமே நீங்க சொல்ற வரைக்கும் இந்த விஷயம் எல்லாம் தெரியாது.. தெரிஞ்சிருந்தா இவ்ளோ நாளைக்கு ஏதாச்சும் பண்ணி இருந்திருப்போம்.." என்றார் அப்பா பாவமாக.
"இதுல நீங்களோ நானோ பண்றதுக்கு எதுவுமே இல்ல.. இது என் பொண்ணோட வாழ்க்க.. எங்களுக்கு எல்லாம் தெரிஞ்சி எங்க கண்ணு முன்னாடியே எங்க பொண்ணு வாழ்க்க சீரழிஞ்சு போக நாங்க விரும்பல."
"என்ன சொல்றீங்க சம்பந்தி.?"
"இன்னும் என்ன சார் சம்மந்தி கம்பந்தின்னுகிட்டு.? இனிமே உங்க உறவே வேணாம் எங்களுக்கு.. எங்க பொண்ண நாங்க அழைச்சிட்டு போறோம்.. நாளைக்கே டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புறோம்.. சைன் பண்ணி குடுத்துட்டு உங்க பையன அந்த பொண்ணு கூடவே சேர்த்து வச்சி அழகு பாருங்க.." என்று ஆவேசமாக கத்தினார் அபர்ணாவின் சித்தப்பா..
"ஆம்பளைங்களுக்கு எந்த ப்ரோப்ளமும் இல்ல.. நினைக்கிற நேரத்துல இன்னொரு கல்யாணம் பண்ணிப்பாங்க.. டைவர்ஸ் குடுத்ததுக்கு அப்புறமா வாழாவெட்டியா இருக்குற என் பொண்ணுக்கு இனிமே யாரு வாழ்க்க தருவாங்க..? அவ வாழ்க்க இனிமே என்ன ஆகும்.?" என்று கூறி அழ ஆரம்பித்தார் அபர்ணாவின் அம்மா..
"இதுவே புள்ள குட்டின்னு ஆனதுக்கு அப்புறமா நடந்திருந்தா இன்னும் ப்ரோப்ளம் ஆகி இருக்கும்.. நல்ல வேள.. அப்புடி எதுவும் இல்ல.." என்றார் அபர்ணாவின் அண்ணா..
இப்படி ஆளாளுக்கு ஒன்று சொல்லி அண்ணனை அவர்கள் திட்டிக்கொண்டிருந்தனர்.. பேச வார்த்தைகள் இன்றி அண்ணன் செய்த தவறுக்காக நாங்கள் அனைவரும் கூனிக் குறுகிப் போய் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தோம்.. அபர்ணா எதுவும் பேசவில்லை.. அழுதுகொண்டே இருந்தாள்..
அப்பா அம்மா எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களது கோபம் அடங்கவில்லை.. அவர்களது முடிவிலும் எந்த மாற்றமும் இல்லை.. அபர்ணாவின் அண்ணாவும் சித்தப்பாவும் அவளை புறப்படுமாறு பல முறை வலியுறுத்திக் கூறிய போதும் அவள் எழுந்து செல்லாமல் அழுதுகொண்டே இருந்தாள்..
அம்மா எழுந்து சென்று அபர்ணாவை கட்டி அணைத்து அவளது தலையினை தடவி அவளை சமாதானப்படுத்தினார்..
"எங்க பையன் பண்ண தப்புக்கு நாங்க எல்லாரும் உங்ககிட்டயும் அபர்ணாகிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறோம்.. எல்லாரும் எங்கள மன்னிச்சிடுங்க.. இவள மாதிரி ஒரு மருமகள் கிடைக்க நானும் இவரும் குடுத்து வச்சிருக்கணும்.. நா இவள மருமகளா பாக்கல.. என்னோட சொந்த பொண்ணு மாதிரித்தான் பாத்துக்கிட்டேன்.. அவளும் அப்புடி தான் என்கூட நடந்துகிட்டா.. இப்புடி திடீர்னு வந்து இவள கூட்டி போறேன்னு சொன்னா நாங்க என்னங்க பண்றது..? இந்த ப்ரோப்ளம் எல்லாத்தையும் பேசி தீர்த்துக்கலாம்.. தயவு செய்து எங்களுக்கு ஒரு சின்ன அவகாசம் தாங்க.. நாங்க எல்லாத்தையும் பாத்துக்குறோம்.. எல்லாமே சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்திருச்சு.. ஆனாலும் தப்பு தப்பு தான்.. ஆனா.. எங்க பையன் இனிமே அந்த பொண்ணு கூட பேசவோ பழகவோ மாட்டான்.. அபர்ணா கூட சந்தோசமா இருப்பான்.. இனிமே எந்த பிரச்சனையும் வராம பாத்துக்குறோம்.. அதுக்கு நா பொறுப்பு.." கண்ணீர் மல்க கூறி முடித்தார் அம்மா.
யாருமே கன்வின்ஸ் ஆன மாதிரி தெரியவில்லை.. பலவாறாக பேசிப் பார்த்தும் எதுவுமே சரிவரவில்லை..
இறுதியாக அவர்கள் அனைவரும் எழுந்து வெளியே சென்று கொஞ்ச நேரம் கலந்தாலோசித்து விட்டு வந்து..
"இங்க பாருங்க.. உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து அவளுக்கு இப்புடி ஒண்ணு நடந்தா நீங்கல்லாம் என்ன பண்ணுவீங்க..? கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. எங்களுக்கு எங்க பொண்ண இன்னும் இங்க விட்டு வச்சிருக்க பயமா இருக்கு.. நீங்க இவ்ளோ கேக்குறதனால கடைசியா ஒரு சந்தர்ப்பம் தாறோம்.. ஒரே ஒரு மாசம் தான். நாங்க இப்ப இவள அழைச்சிட்டு போறோம்.. சீக்கிரமே அந்த பொண்ணு சம்பந்தமான எல்லா பிரச்சனையையும் முடிச்சிட்டு வந்து குல தெய்வம் முன்னால அவ கூட இனிமே எந்த தொடர்புமே வச்சிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டு எங்க பொண்ண கூட்டி வாங்க.."
என்றார் அபர்ணாவின் அப்பா..
அம்மா அழுது கொண்டே இருந்தார்.. நானும் கவலையுடன் நின்று கொண்டிருக்க மிகுந்த சிரமப்பட்டு கண்ணீர் மல்க அபர்ணா விடை பெற்றாள்.. அவள் போகும் போது என்னைப் பார்த்த அந்த ஒரு பார்வை என் இதயத்தினைக் கிழித்தது போன்று இருந்தது.. அவள் செல்லும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது.. இருந்தாலும் இந்த ஒரு முடிவு இன்னொரு ஆரம்பத்திற்குத் தானே என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.. பாய்ந்து வந்த அழுகையை அடக்கினேன்.. கண்களை மெல்ல துடைத்துக் கொண்டு திரும்பினேன்..
அப்பா எதுவுமே பேசாமல் ஜடம் போல அமர்ந்திருந்தார்.. அம்மா அழுது வடித்துக் கொண்டிருந்தார்.. அண்ணா அப்படியே நிலத்தில் அமர்ந்துவிட்டான்.. கனத்த என் இதயத்தினை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அம்மாவையும் அப்பாவையும் கொஞ்சம் ஆறுதல் படுத்தினேன்..
அண்ணா இப்பொழுது பேச ஆரம்பித்தான்.. நடந்த முழு வரலாற்றையும் கூறி முடித்தான்.. செய்தது தப்பு என்றாலும் அவனது பக்கத்தில் இருக்கும் நியாயங்களையும் அவர்களுக்கு விளக்கினான்..
ஆனாலும், அப்பாவோ அம்மாவோ அவற்றினை ஏற்றுக்கொள்ளவில்லை..
பல மணி நேரமாக நடந்த விவாதங்களும் பேச்சுவார்த்தைகளும் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தது..
"நீ ஆயிரம் சொன்னாலும் நீ பண்ணது தப்பு.. ரெண்டு பொண்ணுங்க உன்னால வாழாவெட்டியா நிக்கிறாங்க இப்ப.. உனக்கு ஒரு மாசம் தான் டைம்.. யாரு வேணும் னு நீயே முடிவு பண்ணிக்கோ.. ஒண்ணு.. அந்த பொண்ணுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணு.. இல்ல.. அவ தான் வேணும்னா அவளையே கல்யாணம் பண்ணிக்கோ.. ஆனா அதுக்கப்புறமா உனக்கு இந்த வீட்ல இடம் கிடையாது.. எங்கயாச்சும் போய் கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழு.. ஏன்னா.. அதுக்கப்புறமா நாங்க இந்த சொசைட்டிக்கு முகம் குடுக்கணும்.."
என்று கூறி விட்டு அப்பா காரினை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.. அம்மாவும் கோபமாக உள்ளே சென்று விட்டார்..
"நீ ஒண்ணும் யோசிக்காத.. ஒழுங்கா யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடு.. எல்லாம் சரியாகும்.. டோன்ட் வர்ரி.."
நான் அண்ணனைத் தேற்றிவிட்டு ரூமுக்குள் சென்றேன்..
எல்லாம் என்னால்த் தான் என்ற போதும்.. இதெல்லாம் நடக்கும் என்று ஏற்கனவே தெரிந்திருந்தாலும்.. அவளது பிரிவினை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. உடம்பினைக் கிழித்து உயிரை மாத்திரம் உருவிக் கொண்டு சென்று விட்டிருந்தாள் அவள்.. அவள் மனது என்ன பாடு பட்டிருக்கும். நினைக்கும் போதே இதயம் கனத்தது.. அழுகை அழுகையாக வந்தது.. பாத்ரூமுக்குள் புகுந்தேன்.. அழுகை அதுவாகவே என்னை ஆட்கொண்டது..
வீட்டில் பெரும் புயல் ஒன்றே அடித்து ஓய்ந்திருந்தது.. அப்பாவும் அம்மாவும் மிகவும் நொந்து போய் இருந்தனர்.. அண்ணாவுடன் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அவனும் யாருடனும் பேசவில்லை.. பேச வேண்டியதெல்லாம் பேசி முடித்தாயிற்று.. அவனுக்கு இனிமேல் என்ன செய்யப் போகின்றோம் என்னும் குழப்பம்.. ஆனால் எனக்கோ.. இனிமேல் என்ன நடந்தால் என்ன.. எப்படியாவது அண்ணாவும் லீனாவும் சேர வேண்டும்.. குடும்பத்தின் வரட்டுக் கௌரவத்தினால் சேர முடியாமல் போன அவர்களது காதல் ஒன்று சேர வேண்டும்.. அபர்ணா எனக்குக் கிடைக்க வேண்டும்.. என்கின்ற மனநிலை.. இருந்தாலும் அவள் போன பின்னர் எனக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை.. மனது வலித்தது.. அவளது அருகாமையை வேண்டி நின்றது.. கவலையுடனும் அன்றைய பொழுதினைக் கழித்தேன்.. அவளது ஒற்றை மெசேஜிற்காக மனது துடியாய் துடித்துக் காத்துக் கொண்டிருந்தது ..
இரவானது..
யாரும் சாப்பிடவில்லை.. யாருக்கும் சாப்பிடத் தோணவும் இல்லை.. அம்மாவும் அப்பாவும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.. நான் அண்ணனைக் கூட்டிக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று அவனைக் கொஞ்சம் ஆறுதல் படுத்தினேன்.. அவனது இறுதி முடிவு என்ன என்பது பற்றி அவனது உள் மனதினை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தேன்..
அப்பொழுது அப்பா என்னை கீழே நின்றபடி பதற்றமாக அழைத்தார்..
"அம்மாக்கு லேசா தல சுத்துற மாதிரி இருக்காம்.. மூச்சு விடவும் கஷ்டப்படுறா. நீ வண்டிய எடு.. டாக்டர் கிட்ட போகலாம்.."
உடனடியாக நான் வண்டியை எடுத்தேன்.. அப்பா கை தாங்கலாக அம்மாவை அழைத்துக் கொண்டு வந்து காரில் ஏற்றினார்.. ஏற்கனவே நொந்து போய் இருந்ததனால் அண்ணாவை வீட்டில் இருக்குமாறு கூறிவிட்டு நாங்கள் கிளம்பினோம்.. டாக்டரிடம் சென்று செக்கப் செய்து பார்த்த போது அம்மாவுக்கு பிளட் பிரசர் அதிகரித்து இருந்தது.. அதற்குரிய மருந்து மாத்திரைகளை கொடுத்து அம்மா சற்று நல்ல நிலைமைக்கு திரும்பிய பின்னர் தான் மனது நிம்மதியாக இருந்தது.. ஆனாலும் அவரது உடம்பு ரொம்பவே வீக்காக இருந்ததனால் டாக்டர் அவருக்கு சேலைன் ஏற்றினார்.. அது முடியும் வரை நானும் அப்பாவும் காத்திருந்தோம்.. அண்ணா மீண்டும் மீண்டும் போன் பண்ணிக்கொண்டே இருந்தான்..
"அம்மாக்கு ஒண்ணும் இல்ல.. சேலைன் போட்டிருக்காங்க.. கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்" ன்னு சொல்லி அவனை சமாளித்து விட்டு அப்பாவை நோக்கினேன்..
"அப்பா.."
"ஹ்ம்ம்.."
"இப்ப என்ன பண்றது.?"
"தெரியலப்பா.."
"அம்மாக்கு அண்ணிய ரொம்ப பிடிக்கும்.. இல்ல..?"
"ஹ்ம்ம்.."
"அண்ணிய திரும்ப போய் கூட்டிட்டு வந்துரலாம் பா."
"அதெப்புடி முடியும்..? அவ பேமிலி தான் எல்லாமே தெளிவா சொல்லிட்டு போய்ட்டாங்களே."
"இருந்தாலும் நாம ஒரு தடவ அங்க போயி அவங்க கூட பேசி பாத்தா என்ன.?"
"நாம பேசி என்ன யூஸ்.? எல்லாம் உங்க அண்ணன் கைல தான் இருக்கு.."
"அந்த பொண்ணு லீனா கூட பாவம் ல.? இவனால அவ லைஃப்பும் நாசம்.."
"அத தான் நானும் யோசிக்கிறேன்.. அந்த பொண்ணுக்கு இவன் என்ன பதில் சொல்லப் போறான்.? அபர்ணாக்கு என்ன பதில் சொல்லப் போறான்.? எதுவுமே புரியல.."
"ரெண்டு பேருக்குமே பதில் சொல்லணும்.. ஆனா.. இவனால கூடுதலா பாதிக்கப் பட்டது என்னமோ அந்த பொண்ணு லீனா தான் பா.. இவனால இப்ப அவ குடும்பத்தையும் இழந்து.. கட்டுன புருஷனையும் இழந்து தனியா இருக்கா.."
"அதானே.. அந்த பொண்ணு இவ்ளோ நாளைக்கு எந்த ஒரு தப்பான முடிவும் எடுக்காம இருக்குறது பெரிய விஷயம்.."
"இவன நம்பித்தான் அவ இப்ப இருக்கா.. என்ன கேட்டா.. இவன் அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கறது தான் நல்லதுன்னு படுது."
"அப்போ உங்க அண்ணியோட வாழ்க்க.?"
"அண்ணிக்கு வேற யாரையாவது பாத்து கல்யாணம் பண்ணி குடுக்கலாம் பா.. அவங்களுக்கு அவங்க பேமிலி இருக்காங்க.. லீனாக்கு யார் இருக்கா.?"
என்று பலவாறு பல கோணங்களில் பேசி அப்பாவுக்கு புரிய வைக்கவும் அவரின் மனதினை மாற்றவும் முயற்சி செய்தேன்..
"அவ அண்ணா காதலிச்ச பொண்ணுப்பா.. அவ கூட இருந்தா சந்தோசமா இருப்பான்.. இல்லன்னா மறுபடியும் அவ கூட பேச மாட்டான் னு என்ன நிச்சயம்.? மறுபடியும் பிரச்சன தான் வரும்.. அண்ணி கூட அவன புரிஞ்சிப்பாங்க.. ஆனா லீனா வாழ்க்கைய நினைச்சி பாருங்க.. அவ படுற கஷ்டங்களும் அவ குடும்ப சாபமும் இவன சும்மா விடுமா..?"
"உங்க அம்மா ஒரு நாளும் அத ஒத்துக்க மாட்டா."
"அம்மாகிட்ட மெல்ல மெல்ல பேசி புரிய வைக்கலாம் பா.. நடந்தது நடந்திருச்சு.. ஏதாச்சும் ஒரு முடிவு எடுத்தே ஆகணும் ல.."
"ஹ்ம்ம்.. பாக்கலாம்.. ஆனாலும், நடந்த விஷயங்களுக்கெல்லாம் இந்த சொசைட்டிக்கும் நம்ம குடும்பங்களுக்கும் நா என்ன பதில் சொல்ல போறேன்னு தெரியலையே.."
"அவங்கள பத்தி யோசிக்காதீங்கப்பா.. அவங்க பத்தி யோசிச்சா நாம யாரும் நம்ம வாழ்க்கைய வாழ முடியாது.. நீங்க இந்த விஷயத்துல ஒழுங்கா யோசிச்சு சரியான ஒரு முடிவ எடுத்தா இந்த சொசைட்டியும் நம்ம குடும்பங்களும் உங்களுக்கு தலை வணங்கும்.."
அதன் பிறகு அவர் எதுவும் பேசவில்லை.. தனது அரைவாசி நரைத்திருந்த தாடியினை சொறிந்து கொண்டு யோசனையில் மூழ்கினார்..
அம்மாவுக்கு சேலைன் ஏற்றி முடிந்ததும் மூவரும் வீடு வந்து சேர்ந்தோம்.. அண்ணா ஓடி வந்து அம்மாவை கட்டி அணைத்து அழ ஆரம்பித்தான்.. அம்மாவும் சேர்ந்து அழ ஆரம்பித்தார்..
"இங்க பாருண்ணா.. அழுதது போதும்.. நீயும் அழுது அம்மாவ இன்னும் கஷ்டப்படுத்தாத.."
என்றேன்..
"அம்மா.. நீங்க என்ன சொன்னாலும் நா அத பண்றேன்.. நா பண்ண தப்புக்கு என்ன மன்னிச்சிருங்க.. இனிமே நா எந்த தப்பும் பண்ண மாட்டேன்.. தயவு செஞ்சு இதையெல்லாம் பத்தி யோசிச்சு உங்க உடம்ப கெடுத்துக்காதீங்கம்மா.." கண்களை துடைத்துக் கொண்டு கூறினான் அண்ணா..
அம்மா எதுவும் கூறாமல் நீண்ட ஒரு பெருமூச்சுடன் சோபாவில் சாய்ந்தார்..
சிறிது நேரத்தில் அப்பா சாப்பாட்டுத் தட்டுடன் அம்மா அருகில் வந்தார்.. இரவு எதுவும் சமைத்திருக்கவில்லை.. பகல் ஆக்கி மிஞ்சி இருந்த சோற்றையும் கறியையும் சூடாக்கி தட்டில் போட்டுக் கொண்டு வந்து பிசைந்து அம்மாவுக்கு ஊட்டி விட ஆரம்பித்தார்..
முதலில் வேண்டாம் என்றாலும் அப்பாவின் செல்லமான அதட்டலில் அம்மா சாப்பிட ஆரம்பித்தார்..
சாப்பிட்டு முடித்ததும் அம்மா இயலாத நிலைமையிலும் எங்களுக்கு ஏதாவது சாப்பிடுவதற்கு சமைக்க ஆயத்தம் ஆக.. அம்மாவை வற்புறுத்தி ஓய்வு எடுக்குமாறு கூறி விட்டு.. நான் வெளியே சென்று ஹோட்டலில் அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் எனக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தேன்.. மூவரும் லேசாக சாப்பிட்டு விட்டு மெல்ல அவரவர் ரூம்களுக்குள் நுழைந்தோம்..
நேரம் 11 மணியினைத் தாண்டி விட்டது.. ஆனாலும், அபர்ணாவிடம் இருந்து எந்த ஒரு மெசேஜும் வந்திருக்கவில்லை.. ரொம்பவே கவலையாக இருந்தது.. வெளியே மழை லேசாக தூற ஆரம்பித்தது.. ஜன்னலினைத் திறந்து அந்த இரவு நேர மழையின் குளிர்ச்சியினை உள்வாங்கினேன்.. காதில் ஹெட்செட்டினை மாட்டினேன்.. பிளேலிஸ்டில் யுவனின் காதல் போதை மாத்திரைகளை ஏற்றி காதினால் பருக ஆரம்பித்தேன்..
மனது கனத்தது.. கண்ணீர் ததும்பியது.. அந்த இரவும், மழையும், அதன் குளிர்ச்சியும், போதை தரும் பாடல்களும் ஒரு நாள் மழை காலத்தில் எங்களுக்குள் நடந்த ஒரு கூடல் சம்பவத்தினை நினைவுக்குக் கொண்டு வந்தது..
ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை.
எல்லோரும் வீட்டிலேயே இருந்தனர்.. பொதுவாக அண்ணா வீட்டில் இல்லாத சமயங்களில் நான் வீட்டில் இருந்தால்.. ஒரு வயசுப் பையன் வீட்டில் இருக்கும் பொழுது ஒரு வயசுப் பெண்ணையும் வீட்டில் விட்டுச் சென்றால், பார்ப்பவர்கள் தப்பாக நினைப்பார்கள் என்ற காரணத்தினால், எங்கு செல்வதென்றாலும் அம்மா அண்ணியையும் அழைத்துக் கொண்டு தான் செல்வார்..
ஆனால், அன்று அண்ணாவும் வீட்டிலே இருப்பதனால் அம்மாவும் அப்பாவும் மாத்திரம் சில உறவினர்களின் வீட்டிற்குச் சென்று வர முடிவெடுத்து கிளம்பினார்கள்.. நான் ரூமில் இருந்தேன்.. சற்று நேரத்தில் அண்ணாவும் பைக்கினை எடுத்துக்கொண்டு எங்கோ கிளம்பினான்.. அபர்ணா ஹாலில் அமர்ந்திருந்தாள்.. மெல்லிய பச்சை நிற சேலையில் மெழுகு பொம்மை போல அமந்திருந்தாள்..
"அண்ணா எங்க போறான்.?"
"தெரியல.. ஒரு வேள அந்த லீனாவ சந்திக்க போறாரோ என்னவோ.!"
"உன்கிட்ட எதுவும் சொல்லலையா.?"
"அதுக்கு நா அவர்கூட பேசுனா தானே.."
"ஹாஹா.."
"என்ன இளிப்பு.?"
"உனக்கு அதெல்லாம் கவலையே இல்லையா.?"
"நா எதுக்கு கவலப்படணும்.?"
"ஓய்.. அவன் உன்னோட புருஷன் டி.."
"அதெல்லாம் பழைய கத.. நா இப்போ வேற ஒருத்தர்கிட்ட என்னோட மனச பறிகொடுத்துட்டேன்."
"ஓஹ்.. அது யாரு அந்த அன்லக்கி ஃபெல்லொவ்.?"
"ஓஹ்.. சாருக்கு இப்ப என்ன வெறுத்துப் போச்சோ..? என்ன கல்யாணம் பண்ணா அன்லக்கியா நீங்க.?"
"ஹாஹா.. சும்மா காமெடி பண்ணேன் லூஸு.. இந்த சாறில நீ எப்புடி இருக்க தெரியுமா.?"
"எப்டி இருக்கேன்.? சொல்லு.. சொல்லு.. சொல்லு.." கண்களை இரண்டு மூன்று தடவைகள் சிமிட்டிக் கொண்டு அழகாக குழந்தை போல கேட்டாள்..
"அதெல்லாம் என் கண் மூலமா பாத்தா தான் உனக்கு புரியும்.. நீ எவ்ளோ அழகுன்னு.."
"நீ சொல்டா.. எவ்ளோ அழகு.?"
"மெழுகு பொம்ம மாதிரி இருக்க.. "
"ஓஹ்.."
"ஹ்ம்ம்.. எனக்கு நீண்ட நாளா ஒரு ஆச இருக்கு.."
"என்ன ஆச..?"
"உன்ன லோ ஹிப் சாறில பாக்கணும் ன்னு ஆச.."
சொன்னதும் கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள்..
"எதுக்குடி சிரிக்குற.?"
"என்ன உடம்புல ஒரு ஒட்டு துணி இல்லாம எத்தனையோ தடவ பாத்திருக்க.. என்னோட உடம்புல உன்னோட கண்ணு படாத இடமும் இல்ல.. கை படாத இடமும் இல்ல.. இப்ப வந்து லோ ஹிப் சாறில பாக்கணும் ன்னு சொன்னா சிரிக்காம என்ன பண்ண சொல்ற.?"
"ஹாஹா.. உண்மதான்.. பட், நா நிறைய கதைகள்ல படிச்சிருக்கேன்.. லோ ஹிப் சாறில பொண்ணுங்க அப்படி இருப்பாங்க.. இப்படி இருப்பாங்க ன்னு.. அதனால தான்.. என்னோட தேவதையும் அப்படி சாறி கட்டுனா எப்புடி இருக்கான்னு பாக்கணும் ன்னு ஒரு ஆச."
அம்மா கறி வாங்கிக் கொண்டு வருமாறு என்னிடம் சொல்ல.. பைக்கினை எடுத்துக் கொண்டு வெளியே சென்றேன்.. ஒன்றிற்கு பத்து தடவைகள் நன்றாக யோசித்துவிட்டு, ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்தில் இருந்து அபர்ணாவின் அப்பாவிற்கு போன் செய்தேன்.. அவர் போனை எடுத்ததும் கொஞ்சம் குரலை மாத்தி பேசினேன்..
"ஹலோ.. அங்கிள்.."
"ஹலோ.. யாருப்பா.?"
"நா யாருங்குறது இருக்கட்டும்.. உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்.."
"என்ன விஷயம் பேசணும்..? யார் நீங்க.?"
"உங்களுக்கு நா யாருன்னு சொன்னாலும் புரியாது அங்கிள்.. உங்களுக்கு என்ன தெரியாது.. எனக்கும் உங்கள தெரியாது.. ஆனா, இந்த விஷயத்த பத்தி உங்ககிட்ட சொல்லியே ஆகணும் னு தான் உங்க நம்பர தேடி கண்டுபிடிச்சு கால் பண்றேன்.."
"சரி.. சொல்லுங்க தம்பி.. என்ன விஷயம் என்கிட்ட பேசணும்.?"
"உங்க பொண்ணு அபர்ணாவ கட்டி இருக்குற மாப்பிள்ள நல்லவர் கிடையாது.. அவருக்கும் அவரோட முன்னாள் காதலி லீனான்னு ஒரு பொண்ணுக்கும் இன்னும் தொடர்பு இருக்கு.. அந்த தொடர்புனால இப்ப அந்த பொண்ணு டைவர்ஸ் ஆகி போய் இப்ப தனியா தான் இருக்கா.. இவரும் அவ கூட சேர்ந்து சுத்துறாரு.. சீக்கிரமே உங்க பொண்ண டைவர்ஸ் பண்ணிட்டு அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறாராம்.."
"என்ன தம்பி சொல்றீங்க.? ஐயோ கடவுளே.. நீங்க உண்மைய தான் சொல்றீங்களா..?"
"ஆமா அங்கிள்.. இந்த விஷயத்த கேள்விப்பட்டதுல இருந்து எனக்கு ரொம்ப கவலையா இருந்திச்சு.. அதனால தான் உங்களுக்கே போன் பண்ணி சொல்லிட்டேன்.. இது பொய் இல்ல.. வேணும்னா நீங்களே விசாரிச்சு பாத்து தெரிஞ்சிக்கோங்க.."
சொல்லி முடித்ததும் சட்டென போனை வைத்தேன்.. கறியினை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.. அபர்ணாவின் அப்பா அவளிடம் எதுவும் கேட்ட மாதிரி தெரியவில்லை.. அவள் கூலாக அம்மாவுடன் சேர்ந்து சமையல் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள்..
எனக்கு மனது சற்று குழப்பமடைய ஆரம்பித்தது.. அபர்ணாவின் அப்பா இதுவரை அவளிடம் போன் பண்ணிக் கூட எதுவும் கேட்கவில்லை.. ஒரு வேளை அவர் கூடிய சீக்கிரமே இங்கு வரக் கூடும்.. வந்தால் என்ன முடிவு எடுப்பார்.? ஒரு வேளை இதெல்லாம் உண்மை என்று தெரிந்தால் அபர்ணாவை கூட்டிக்கொண்டு சென்று விடுவாரா..? அது நடக்கும்.. அது எனக்கும் தெரியும்.. பெரிய பிரளையமே நடக்கும்.. அண்ணாவிடம் இருந்து அவர்கள் டைவர்ஸ் வாங்கி விடுவார்கள்.. அதன் பின்னர் ஒரு வகையாக பேசி அப்பா அம்மாவை சம்மதிக்க வைத்து அண்ணாவுக்கு லீனாவை கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டும்.. அதன் பிறகு அப்பா அம்மாவை வைத்து அபர்ணாவின் குடும்பத்துடன் பேசி அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிக்க வைக்க வேண்டும்.. இதெல்லாம் எதிர்பார்த்த படி நடக்குமா.? என்ன ஆகுமோ.? யாருக்கு தெரியும்.. எது நடந்தாலும் அதனை எதிர்கொள்ள நான் தயாராகவே இருந்தேன்.. அவளைப் பிரிவது கஷ்டம் தான்.. ஆனாலும், என்றாவது ஒரு நாள் இதெல்லாம் நடக்கத்தான் போகிறது.. ஆனால் நான் எதிர் பார்த்த படி அவள் சீக்கிரமே எனக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?
நேரம் வேகமாக உருண்டது..
மாலை நான்கு மணியளவில் எதிர் பார்த்த படியே ஒரு கார் உள்ளே வரும் சத்தம் கேட்டது.. கூடவே இன்னொரு காரும் உள்ளே வர நான் வெளியே வந்து பார்த்தேன்.. ஒரு காரில் அண்ணாவும் அப்பாவும் வந்திருந்தனர்.. அடுத்த காரில் அபர்ணாவின் அப்பா, அம்மா, அண்ணா மற்றும் அவளின் சித்தப்பா ஒருவருமாக நான்கு பேர் வந்து இறங்கினார்கள்..
அண்ணியும் அம்மாவும் மிகவும் ஆச்சரியத்துடன் அவர்களை வரவேற்று உட்கார வைத்தனர்.. அவர்கள் யாரும் எங்கள் யாருடனும் முகம் பார்த்து ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.. அண்ணா எனது அருகில் வந்து நின்று கொண்டான்.. அவனின் முகம் பதற்றத்தில் வியர்திருந்தது.. உள்ளே மிகவும் படபடப்புடன் காணப்பட்டான்.. நான் அபர்ணாவைப் பார்த்தேன்.. அவளும் என்னைப் பார்த்து என்ன என்பது போல சாடையில் கேட்க.. நான் எல்லாமே முடிந்து விட்டது என்பது போல சைகை செய்தேன்.. அவளது முகம் சட்டென சுருங்கியது..
அப்பாவும் வந்து அமர்ந்ததும் அம்மாவைப் பார்த்தவாரு பேச்சினை ஆரம்பித்தார்..
"இவங்க எல்லாரும் எதுக்காக இங்க வந்திருக்காங்கன்னு உனக்கு தெரியுமா.?"
"இல்லங்க.. என்னாச்சி.?"
"எல்லாம் உன் பையன் பண்ணி இருக்குற காரியம் தான்.."
"என்னங்க சொல்றீங்க.? என்னாச்சி.?"
அப்பா நடந்த விடையங்களை விலாவாரியாக சொல்ல சொல்ல.. அம்மா மிகுந்த அதிர்ச்சியுடன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டு சிலை போல அமர்ந்திருந்தார்..
அப்பா தொடர்ந்தார்..
"இதுல முக்கியமான விஷயம் என்னன்னா.. இது எல்லாமே உன் மருமகளுக்கும் தெரியும்.."
"என்னங்க சொல்றீங்க..? என்னால இதையெல்லாம் நம்பவே முடியல.. இவன் அப்புடியெல்லாம் பண்ணி இருக்க மாட்டான்.."
"நம்பலன்னா நீ அவனையே கேளு.. இவ்ளோ நேரம் அவன வச்சி பேசி உண்மை எல்லாத்தையும் அவன் வாயாலையே எடுத்தாச்சி.."
அண்ணனை முறைத்துப் பார்த்து விட்டு அவனை வாய்க்கு வந்த வார்த்தைகளை எல்லாம் போட்டு திட்டித் தீர்த்தார் அம்மா.. அவன் குனிந்த தலை நிமிரவே இல்லை.. பின்னர் அபர்ணாவைப் பார்த்து..
"ஏன்மா.? நீயாச்சும் ஒரு சத்தம் என்கிட்ட சொல்லி இருக்கலாமே.. இவ்வளவு நடந்தும் எதுக்குமா நீ எதுவும் சொல்லாம மறச்சி வச்சிருந்த.?"
"இதையெல்லாம் சொல்லி உங்க யார் மனசையும் புண்படுத்த விரும்பல அத்த.. அது மட்டுமில்லாம.. அவரு அந்த பொண்ணு பத்தின எல்லா ப்ராப்ளத்தையும் சீக்கிரமே சால்வ் பண்றேன்னு சொன்னாரு.. அதனால எல்லாம் கூடிய சீக்கிரமே ஓகே ஆகும் ன்னு நினைச்சி உங்ககிட்ட சொல்லாம மறச்சிட்டேன்.." அவள் அழுதபடி கூறி முடித்தாள்..
எல்லாவற்றையும் தலை கவிழ்ந்து கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்த அபர்ணாவின் அப்பா பேச ஆரம்பித்தார்..
"நீங்களே சொல்லுங்க சம்பந்தி.. இப்ப நாங்க என்ன பண்ணட்டும்..? என் பொண்ணோட நல்ல மனசுக்கு உங்க பையன் பண்ணி வச்சி இருக்குற வேலைய பாருங்க.."
"எங்கள மன்னிச்சிருங்க சம்பந்தி.. எங்க யாருக்குமே நீங்க சொல்ற வரைக்கும் இந்த விஷயம் எல்லாம் தெரியாது.. தெரிஞ்சிருந்தா இவ்ளோ நாளைக்கு ஏதாச்சும் பண்ணி இருந்திருப்போம்.." என்றார் அப்பா பாவமாக.
"இதுல நீங்களோ நானோ பண்றதுக்கு எதுவுமே இல்ல.. இது என் பொண்ணோட வாழ்க்க.. எங்களுக்கு எல்லாம் தெரிஞ்சி எங்க கண்ணு முன்னாடியே எங்க பொண்ணு வாழ்க்க சீரழிஞ்சு போக நாங்க விரும்பல."
"என்ன சொல்றீங்க சம்பந்தி.?"
"இன்னும் என்ன சார் சம்மந்தி கம்பந்தின்னுகிட்டு.? இனிமே உங்க உறவே வேணாம் எங்களுக்கு.. எங்க பொண்ண நாங்க அழைச்சிட்டு போறோம்.. நாளைக்கே டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புறோம்.. சைன் பண்ணி குடுத்துட்டு உங்க பையன அந்த பொண்ணு கூடவே சேர்த்து வச்சி அழகு பாருங்க.." என்று ஆவேசமாக கத்தினார் அபர்ணாவின் சித்தப்பா..
"ஆம்பளைங்களுக்கு எந்த ப்ரோப்ளமும் இல்ல.. நினைக்கிற நேரத்துல இன்னொரு கல்யாணம் பண்ணிப்பாங்க.. டைவர்ஸ் குடுத்ததுக்கு அப்புறமா வாழாவெட்டியா இருக்குற என் பொண்ணுக்கு இனிமே யாரு வாழ்க்க தருவாங்க..? அவ வாழ்க்க இனிமே என்ன ஆகும்.?" என்று கூறி அழ ஆரம்பித்தார் அபர்ணாவின் அம்மா..
"இதுவே புள்ள குட்டின்னு ஆனதுக்கு அப்புறமா நடந்திருந்தா இன்னும் ப்ரோப்ளம் ஆகி இருக்கும்.. நல்ல வேள.. அப்புடி எதுவும் இல்ல.." என்றார் அபர்ணாவின் அண்ணா..
இப்படி ஆளாளுக்கு ஒன்று சொல்லி அண்ணனை அவர்கள் திட்டிக்கொண்டிருந்தனர்.. பேச வார்த்தைகள் இன்றி அண்ணன் செய்த தவறுக்காக நாங்கள் அனைவரும் கூனிக் குறுகிப் போய் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தோம்.. அபர்ணா எதுவும் பேசவில்லை.. அழுதுகொண்டே இருந்தாள்..
அப்பா அம்மா எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களது கோபம் அடங்கவில்லை.. அவர்களது முடிவிலும் எந்த மாற்றமும் இல்லை.. அபர்ணாவின் அண்ணாவும் சித்தப்பாவும் அவளை புறப்படுமாறு பல முறை வலியுறுத்திக் கூறிய போதும் அவள் எழுந்து செல்லாமல் அழுதுகொண்டே இருந்தாள்..
அம்மா எழுந்து சென்று அபர்ணாவை கட்டி அணைத்து அவளது தலையினை தடவி அவளை சமாதானப்படுத்தினார்..
"எங்க பையன் பண்ண தப்புக்கு நாங்க எல்லாரும் உங்ககிட்டயும் அபர்ணாகிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறோம்.. எல்லாரும் எங்கள மன்னிச்சிடுங்க.. இவள மாதிரி ஒரு மருமகள் கிடைக்க நானும் இவரும் குடுத்து வச்சிருக்கணும்.. நா இவள மருமகளா பாக்கல.. என்னோட சொந்த பொண்ணு மாதிரித்தான் பாத்துக்கிட்டேன்.. அவளும் அப்புடி தான் என்கூட நடந்துகிட்டா.. இப்புடி திடீர்னு வந்து இவள கூட்டி போறேன்னு சொன்னா நாங்க என்னங்க பண்றது..? இந்த ப்ரோப்ளம் எல்லாத்தையும் பேசி தீர்த்துக்கலாம்.. தயவு செய்து எங்களுக்கு ஒரு சின்ன அவகாசம் தாங்க.. நாங்க எல்லாத்தையும் பாத்துக்குறோம்.. எல்லாமே சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்திருச்சு.. ஆனாலும் தப்பு தப்பு தான்.. ஆனா.. எங்க பையன் இனிமே அந்த பொண்ணு கூட பேசவோ பழகவோ மாட்டான்.. அபர்ணா கூட சந்தோசமா இருப்பான்.. இனிமே எந்த பிரச்சனையும் வராம பாத்துக்குறோம்.. அதுக்கு நா பொறுப்பு.." கண்ணீர் மல்க கூறி முடித்தார் அம்மா.
யாருமே கன்வின்ஸ் ஆன மாதிரி தெரியவில்லை.. பலவாறாக பேசிப் பார்த்தும் எதுவுமே சரிவரவில்லை..
இறுதியாக அவர்கள் அனைவரும் எழுந்து வெளியே சென்று கொஞ்ச நேரம் கலந்தாலோசித்து விட்டு வந்து..
"இங்க பாருங்க.. உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து அவளுக்கு இப்புடி ஒண்ணு நடந்தா நீங்கல்லாம் என்ன பண்ணுவீங்க..? கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. எங்களுக்கு எங்க பொண்ண இன்னும் இங்க விட்டு வச்சிருக்க பயமா இருக்கு.. நீங்க இவ்ளோ கேக்குறதனால கடைசியா ஒரு சந்தர்ப்பம் தாறோம்.. ஒரே ஒரு மாசம் தான். நாங்க இப்ப இவள அழைச்சிட்டு போறோம்.. சீக்கிரமே அந்த பொண்ணு சம்பந்தமான எல்லா பிரச்சனையையும் முடிச்சிட்டு வந்து குல தெய்வம் முன்னால அவ கூட இனிமே எந்த தொடர்புமே வச்சிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டு எங்க பொண்ண கூட்டி வாங்க.."
என்றார் அபர்ணாவின் அப்பா..
அம்மா அழுது கொண்டே இருந்தார்.. நானும் கவலையுடன் நின்று கொண்டிருக்க மிகுந்த சிரமப்பட்டு கண்ணீர் மல்க அபர்ணா விடை பெற்றாள்.. அவள் போகும் போது என்னைப் பார்த்த அந்த ஒரு பார்வை என் இதயத்தினைக் கிழித்தது போன்று இருந்தது.. அவள் செல்லும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது.. இருந்தாலும் இந்த ஒரு முடிவு இன்னொரு ஆரம்பத்திற்குத் தானே என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.. பாய்ந்து வந்த அழுகையை அடக்கினேன்.. கண்களை மெல்ல துடைத்துக் கொண்டு திரும்பினேன்..
அப்பா எதுவுமே பேசாமல் ஜடம் போல அமர்ந்திருந்தார்.. அம்மா அழுது வடித்துக் கொண்டிருந்தார்.. அண்ணா அப்படியே நிலத்தில் அமர்ந்துவிட்டான்.. கனத்த என் இதயத்தினை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அம்மாவையும் அப்பாவையும் கொஞ்சம் ஆறுதல் படுத்தினேன்..
அண்ணா இப்பொழுது பேச ஆரம்பித்தான்.. நடந்த முழு வரலாற்றையும் கூறி முடித்தான்.. செய்தது தப்பு என்றாலும் அவனது பக்கத்தில் இருக்கும் நியாயங்களையும் அவர்களுக்கு விளக்கினான்..
ஆனாலும், அப்பாவோ அம்மாவோ அவற்றினை ஏற்றுக்கொள்ளவில்லை..
பல மணி நேரமாக நடந்த விவாதங்களும் பேச்சுவார்த்தைகளும் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தது..
"நீ ஆயிரம் சொன்னாலும் நீ பண்ணது தப்பு.. ரெண்டு பொண்ணுங்க உன்னால வாழாவெட்டியா நிக்கிறாங்க இப்ப.. உனக்கு ஒரு மாசம் தான் டைம்.. யாரு வேணும் னு நீயே முடிவு பண்ணிக்கோ.. ஒண்ணு.. அந்த பொண்ணுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணு.. இல்ல.. அவ தான் வேணும்னா அவளையே கல்யாணம் பண்ணிக்கோ.. ஆனா அதுக்கப்புறமா உனக்கு இந்த வீட்ல இடம் கிடையாது.. எங்கயாச்சும் போய் கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழு.. ஏன்னா.. அதுக்கப்புறமா நாங்க இந்த சொசைட்டிக்கு முகம் குடுக்கணும்.."
என்று கூறி விட்டு அப்பா காரினை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.. அம்மாவும் கோபமாக உள்ளே சென்று விட்டார்..
"நீ ஒண்ணும் யோசிக்காத.. ஒழுங்கா யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடு.. எல்லாம் சரியாகும்.. டோன்ட் வர்ரி.."
நான் அண்ணனைத் தேற்றிவிட்டு ரூமுக்குள் சென்றேன்..
எல்லாம் என்னால்த் தான் என்ற போதும்.. இதெல்லாம் நடக்கும் என்று ஏற்கனவே தெரிந்திருந்தாலும்.. அவளது பிரிவினை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. உடம்பினைக் கிழித்து உயிரை மாத்திரம் உருவிக் கொண்டு சென்று விட்டிருந்தாள் அவள்.. அவள் மனது என்ன பாடு பட்டிருக்கும். நினைக்கும் போதே இதயம் கனத்தது.. அழுகை அழுகையாக வந்தது.. பாத்ரூமுக்குள் புகுந்தேன்.. அழுகை அதுவாகவே என்னை ஆட்கொண்டது..
வீட்டில் பெரும் புயல் ஒன்றே அடித்து ஓய்ந்திருந்தது.. அப்பாவும் அம்மாவும் மிகவும் நொந்து போய் இருந்தனர்.. அண்ணாவுடன் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அவனும் யாருடனும் பேசவில்லை.. பேச வேண்டியதெல்லாம் பேசி முடித்தாயிற்று.. அவனுக்கு இனிமேல் என்ன செய்யப் போகின்றோம் என்னும் குழப்பம்.. ஆனால் எனக்கோ.. இனிமேல் என்ன நடந்தால் என்ன.. எப்படியாவது அண்ணாவும் லீனாவும் சேர வேண்டும்.. குடும்பத்தின் வரட்டுக் கௌரவத்தினால் சேர முடியாமல் போன அவர்களது காதல் ஒன்று சேர வேண்டும்.. அபர்ணா எனக்குக் கிடைக்க வேண்டும்.. என்கின்ற மனநிலை.. இருந்தாலும் அவள் போன பின்னர் எனக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை.. மனது வலித்தது.. அவளது அருகாமையை வேண்டி நின்றது.. கவலையுடனும் அன்றைய பொழுதினைக் கழித்தேன்.. அவளது ஒற்றை மெசேஜிற்காக மனது துடியாய் துடித்துக் காத்துக் கொண்டிருந்தது ..
இரவானது..
யாரும் சாப்பிடவில்லை.. யாருக்கும் சாப்பிடத் தோணவும் இல்லை.. அம்மாவும் அப்பாவும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.. நான் அண்ணனைக் கூட்டிக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று அவனைக் கொஞ்சம் ஆறுதல் படுத்தினேன்.. அவனது இறுதி முடிவு என்ன என்பது பற்றி அவனது உள் மனதினை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தேன்..
அப்பொழுது அப்பா என்னை கீழே நின்றபடி பதற்றமாக அழைத்தார்..
"அம்மாக்கு லேசா தல சுத்துற மாதிரி இருக்காம்.. மூச்சு விடவும் கஷ்டப்படுறா. நீ வண்டிய எடு.. டாக்டர் கிட்ட போகலாம்.."
உடனடியாக நான் வண்டியை எடுத்தேன்.. அப்பா கை தாங்கலாக அம்மாவை அழைத்துக் கொண்டு வந்து காரில் ஏற்றினார்.. ஏற்கனவே நொந்து போய் இருந்ததனால் அண்ணாவை வீட்டில் இருக்குமாறு கூறிவிட்டு நாங்கள் கிளம்பினோம்.. டாக்டரிடம் சென்று செக்கப் செய்து பார்த்த போது அம்மாவுக்கு பிளட் பிரசர் அதிகரித்து இருந்தது.. அதற்குரிய மருந்து மாத்திரைகளை கொடுத்து அம்மா சற்று நல்ல நிலைமைக்கு திரும்பிய பின்னர் தான் மனது நிம்மதியாக இருந்தது.. ஆனாலும் அவரது உடம்பு ரொம்பவே வீக்காக இருந்ததனால் டாக்டர் அவருக்கு சேலைன் ஏற்றினார்.. அது முடியும் வரை நானும் அப்பாவும் காத்திருந்தோம்.. அண்ணா மீண்டும் மீண்டும் போன் பண்ணிக்கொண்டே இருந்தான்..
"அம்மாக்கு ஒண்ணும் இல்ல.. சேலைன் போட்டிருக்காங்க.. கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்" ன்னு சொல்லி அவனை சமாளித்து விட்டு அப்பாவை நோக்கினேன்..
"அப்பா.."
"ஹ்ம்ம்.."
"இப்ப என்ன பண்றது.?"
"தெரியலப்பா.."
"அம்மாக்கு அண்ணிய ரொம்ப பிடிக்கும்.. இல்ல..?"
"ஹ்ம்ம்.."
"அண்ணிய திரும்ப போய் கூட்டிட்டு வந்துரலாம் பா."
"அதெப்புடி முடியும்..? அவ பேமிலி தான் எல்லாமே தெளிவா சொல்லிட்டு போய்ட்டாங்களே."
"இருந்தாலும் நாம ஒரு தடவ அங்க போயி அவங்க கூட பேசி பாத்தா என்ன.?"
"நாம பேசி என்ன யூஸ்.? எல்லாம் உங்க அண்ணன் கைல தான் இருக்கு.."
"அந்த பொண்ணு லீனா கூட பாவம் ல.? இவனால அவ லைஃப்பும் நாசம்.."
"அத தான் நானும் யோசிக்கிறேன்.. அந்த பொண்ணுக்கு இவன் என்ன பதில் சொல்லப் போறான்.? அபர்ணாக்கு என்ன பதில் சொல்லப் போறான்.? எதுவுமே புரியல.."
"ரெண்டு பேருக்குமே பதில் சொல்லணும்.. ஆனா.. இவனால கூடுதலா பாதிக்கப் பட்டது என்னமோ அந்த பொண்ணு லீனா தான் பா.. இவனால இப்ப அவ குடும்பத்தையும் இழந்து.. கட்டுன புருஷனையும் இழந்து தனியா இருக்கா.."
"அதானே.. அந்த பொண்ணு இவ்ளோ நாளைக்கு எந்த ஒரு தப்பான முடிவும் எடுக்காம இருக்குறது பெரிய விஷயம்.."
"இவன நம்பித்தான் அவ இப்ப இருக்கா.. என்ன கேட்டா.. இவன் அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கறது தான் நல்லதுன்னு படுது."
"அப்போ உங்க அண்ணியோட வாழ்க்க.?"
"அண்ணிக்கு வேற யாரையாவது பாத்து கல்யாணம் பண்ணி குடுக்கலாம் பா.. அவங்களுக்கு அவங்க பேமிலி இருக்காங்க.. லீனாக்கு யார் இருக்கா.?"
என்று பலவாறு பல கோணங்களில் பேசி அப்பாவுக்கு புரிய வைக்கவும் அவரின் மனதினை மாற்றவும் முயற்சி செய்தேன்..
"அவ அண்ணா காதலிச்ச பொண்ணுப்பா.. அவ கூட இருந்தா சந்தோசமா இருப்பான்.. இல்லன்னா மறுபடியும் அவ கூட பேச மாட்டான் னு என்ன நிச்சயம்.? மறுபடியும் பிரச்சன தான் வரும்.. அண்ணி கூட அவன புரிஞ்சிப்பாங்க.. ஆனா லீனா வாழ்க்கைய நினைச்சி பாருங்க.. அவ படுற கஷ்டங்களும் அவ குடும்ப சாபமும் இவன சும்மா விடுமா..?"
"உங்க அம்மா ஒரு நாளும் அத ஒத்துக்க மாட்டா."
"அம்மாகிட்ட மெல்ல மெல்ல பேசி புரிய வைக்கலாம் பா.. நடந்தது நடந்திருச்சு.. ஏதாச்சும் ஒரு முடிவு எடுத்தே ஆகணும் ல.."
"ஹ்ம்ம்.. பாக்கலாம்.. ஆனாலும், நடந்த விஷயங்களுக்கெல்லாம் இந்த சொசைட்டிக்கும் நம்ம குடும்பங்களுக்கும் நா என்ன பதில் சொல்ல போறேன்னு தெரியலையே.."
"அவங்கள பத்தி யோசிக்காதீங்கப்பா.. அவங்க பத்தி யோசிச்சா நாம யாரும் நம்ம வாழ்க்கைய வாழ முடியாது.. நீங்க இந்த விஷயத்துல ஒழுங்கா யோசிச்சு சரியான ஒரு முடிவ எடுத்தா இந்த சொசைட்டியும் நம்ம குடும்பங்களும் உங்களுக்கு தலை வணங்கும்.."
அதன் பிறகு அவர் எதுவும் பேசவில்லை.. தனது அரைவாசி நரைத்திருந்த தாடியினை சொறிந்து கொண்டு யோசனையில் மூழ்கினார்..
அம்மாவுக்கு சேலைன் ஏற்றி முடிந்ததும் மூவரும் வீடு வந்து சேர்ந்தோம்.. அண்ணா ஓடி வந்து அம்மாவை கட்டி அணைத்து அழ ஆரம்பித்தான்.. அம்மாவும் சேர்ந்து அழ ஆரம்பித்தார்..
"இங்க பாருண்ணா.. அழுதது போதும்.. நீயும் அழுது அம்மாவ இன்னும் கஷ்டப்படுத்தாத.."
என்றேன்..
"அம்மா.. நீங்க என்ன சொன்னாலும் நா அத பண்றேன்.. நா பண்ண தப்புக்கு என்ன மன்னிச்சிருங்க.. இனிமே நா எந்த தப்பும் பண்ண மாட்டேன்.. தயவு செஞ்சு இதையெல்லாம் பத்தி யோசிச்சு உங்க உடம்ப கெடுத்துக்காதீங்கம்மா.." கண்களை துடைத்துக் கொண்டு கூறினான் அண்ணா..
அம்மா எதுவும் கூறாமல் நீண்ட ஒரு பெருமூச்சுடன் சோபாவில் சாய்ந்தார்..
சிறிது நேரத்தில் அப்பா சாப்பாட்டுத் தட்டுடன் அம்மா அருகில் வந்தார்.. இரவு எதுவும் சமைத்திருக்கவில்லை.. பகல் ஆக்கி மிஞ்சி இருந்த சோற்றையும் கறியையும் சூடாக்கி தட்டில் போட்டுக் கொண்டு வந்து பிசைந்து அம்மாவுக்கு ஊட்டி விட ஆரம்பித்தார்..
முதலில் வேண்டாம் என்றாலும் அப்பாவின் செல்லமான அதட்டலில் அம்மா சாப்பிட ஆரம்பித்தார்..
சாப்பிட்டு முடித்ததும் அம்மா இயலாத நிலைமையிலும் எங்களுக்கு ஏதாவது சாப்பிடுவதற்கு சமைக்க ஆயத்தம் ஆக.. அம்மாவை வற்புறுத்தி ஓய்வு எடுக்குமாறு கூறி விட்டு.. நான் வெளியே சென்று ஹோட்டலில் அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் எனக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தேன்.. மூவரும் லேசாக சாப்பிட்டு விட்டு மெல்ல அவரவர் ரூம்களுக்குள் நுழைந்தோம்..
நேரம் 11 மணியினைத் தாண்டி விட்டது.. ஆனாலும், அபர்ணாவிடம் இருந்து எந்த ஒரு மெசேஜும் வந்திருக்கவில்லை.. ரொம்பவே கவலையாக இருந்தது.. வெளியே மழை லேசாக தூற ஆரம்பித்தது.. ஜன்னலினைத் திறந்து அந்த இரவு நேர மழையின் குளிர்ச்சியினை உள்வாங்கினேன்.. காதில் ஹெட்செட்டினை மாட்டினேன்.. பிளேலிஸ்டில் யுவனின் காதல் போதை மாத்திரைகளை ஏற்றி காதினால் பருக ஆரம்பித்தேன்..
மனது கனத்தது.. கண்ணீர் ததும்பியது.. அந்த இரவும், மழையும், அதன் குளிர்ச்சியும், போதை தரும் பாடல்களும் ஒரு நாள் மழை காலத்தில் எங்களுக்குள் நடந்த ஒரு கூடல் சம்பவத்தினை நினைவுக்குக் கொண்டு வந்தது..
ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை.
எல்லோரும் வீட்டிலேயே இருந்தனர்.. பொதுவாக அண்ணா வீட்டில் இல்லாத சமயங்களில் நான் வீட்டில் இருந்தால்.. ஒரு வயசுப் பையன் வீட்டில் இருக்கும் பொழுது ஒரு வயசுப் பெண்ணையும் வீட்டில் விட்டுச் சென்றால், பார்ப்பவர்கள் தப்பாக நினைப்பார்கள் என்ற காரணத்தினால், எங்கு செல்வதென்றாலும் அம்மா அண்ணியையும் அழைத்துக் கொண்டு தான் செல்வார்..
ஆனால், அன்று அண்ணாவும் வீட்டிலே இருப்பதனால் அம்மாவும் அப்பாவும் மாத்திரம் சில உறவினர்களின் வீட்டிற்குச் சென்று வர முடிவெடுத்து கிளம்பினார்கள்.. நான் ரூமில் இருந்தேன்.. சற்று நேரத்தில் அண்ணாவும் பைக்கினை எடுத்துக்கொண்டு எங்கோ கிளம்பினான்.. அபர்ணா ஹாலில் அமர்ந்திருந்தாள்.. மெல்லிய பச்சை நிற சேலையில் மெழுகு பொம்மை போல அமந்திருந்தாள்..
"அண்ணா எங்க போறான்.?"
"தெரியல.. ஒரு வேள அந்த லீனாவ சந்திக்க போறாரோ என்னவோ.!"
"உன்கிட்ட எதுவும் சொல்லலையா.?"
"அதுக்கு நா அவர்கூட பேசுனா தானே.."
"ஹாஹா.."
"என்ன இளிப்பு.?"
"உனக்கு அதெல்லாம் கவலையே இல்லையா.?"
"நா எதுக்கு கவலப்படணும்.?"
"ஓய்.. அவன் உன்னோட புருஷன் டி.."
"அதெல்லாம் பழைய கத.. நா இப்போ வேற ஒருத்தர்கிட்ட என்னோட மனச பறிகொடுத்துட்டேன்."
"ஓஹ்.. அது யாரு அந்த அன்லக்கி ஃபெல்லொவ்.?"
"ஓஹ்.. சாருக்கு இப்ப என்ன வெறுத்துப் போச்சோ..? என்ன கல்யாணம் பண்ணா அன்லக்கியா நீங்க.?"
"ஹாஹா.. சும்மா காமெடி பண்ணேன் லூஸு.. இந்த சாறில நீ எப்புடி இருக்க தெரியுமா.?"
"எப்டி இருக்கேன்.? சொல்லு.. சொல்லு.. சொல்லு.." கண்களை இரண்டு மூன்று தடவைகள் சிமிட்டிக் கொண்டு அழகாக குழந்தை போல கேட்டாள்..
"அதெல்லாம் என் கண் மூலமா பாத்தா தான் உனக்கு புரியும்.. நீ எவ்ளோ அழகுன்னு.."
"நீ சொல்டா.. எவ்ளோ அழகு.?"
"மெழுகு பொம்ம மாதிரி இருக்க.. "
"ஓஹ்.."
"ஹ்ம்ம்.. எனக்கு நீண்ட நாளா ஒரு ஆச இருக்கு.."
"என்ன ஆச..?"
"உன்ன லோ ஹிப் சாறில பாக்கணும் ன்னு ஆச.."
சொன்னதும் கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள்..
"எதுக்குடி சிரிக்குற.?"
"என்ன உடம்புல ஒரு ஒட்டு துணி இல்லாம எத்தனையோ தடவ பாத்திருக்க.. என்னோட உடம்புல உன்னோட கண்ணு படாத இடமும் இல்ல.. கை படாத இடமும் இல்ல.. இப்ப வந்து லோ ஹிப் சாறில பாக்கணும் ன்னு சொன்னா சிரிக்காம என்ன பண்ண சொல்ற.?"
"ஹாஹா.. உண்மதான்.. பட், நா நிறைய கதைகள்ல படிச்சிருக்கேன்.. லோ ஹிப் சாறில பொண்ணுங்க அப்படி இருப்பாங்க.. இப்படி இருப்பாங்க ன்னு.. அதனால தான்.. என்னோட தேவதையும் அப்படி சாறி கட்டுனா எப்புடி இருக்கான்னு பாக்கணும் ன்னு ஒரு ஆச."