Chapter 28

"நீ என்ன என்ன வேணா பண்ணிக்கோ.. எப்புடி வேணா ரசிச்சிக்கோ.. ஐ ஆம் டோட்டல்லி யுவர்ஸ் டா.. உனக்கு என்ன எப்புடியெல்லாம் பாக்கணும் ன்னு தோணுதோ.. நீயே அத மாதிரி சாறி கட்டி விடு."

நான் அவளருகில் சென்று நின்றேன்.. அவளும் எழுந்தாள்.. அவளது இடுப்பில் கைகளை வைத்துப் இறுக்கி அழுத்தினேன்.. அவளை இழுத்து இன்னும் என்னுடன் சேர்த்துக் கொண்டு அவளது இடுப்பினை சாறியின் மேலால் அழுத்திப் பிசைந்தேன்.. அதுவரை சிரித்த படி இருந்த அவளது முகத்தில் திடீரென காமம் குடி கொண்டது.. எனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.. நான் அவளது முகத்தினை இரு கைகளாலும் பிடித்து மேலே நிமிர்த்தினேன்.. அவளது ஈரமான ரோஸ் நிறத்து இதழ்களில் எனது இதழ்களைப் பொருத்தினேன்.. அவளது சுவையான இதழ்களை சுவைத்துக் கொண்டே அவளது சேலையை ஸ்கர்ட்டுடன் சேர்த்து கொஞ்சம் லூசாக்கி கீழே இறக்கினேன்.. அவளது பின்னழகுப் புட்டங்களின் பிளவுகள் ஆரம்பிக்கும் இடம் வரை நகர்த்தி கீழே இறக்கினேன்.. அதே போன்று முன்னால் அவளது தொப்புளுக்குக் கீழே கிட்டத்தட்ட இரண்டு இஞ்ச் அளவுக்கு கீழே இறக்கினேன்.. எனது கைகள் அவளது தொப்புள்ப் பகுதியில் உரச உரச அவளது கைகள் எனது தலையினை இறுக்கின.. எனது கீழ் உதட்டினை அவள் பற்கள் கொண்டு கடித்து இழுத்து சுவைத்துக் கொண்டிருந்தாள்.. நான் அவளது பிளவுஸினை உட்புறமாக மடித்து அவளது முலைகள் வரை மேலே உயர்தினேன்.. பின்னர், ஆசை தீர அவளது இதழ்களை சுவைத்து விட்டு அவளை விடுவித்தேன்.. சற்று பின்னால் நகர்ந்து விலகினேன்.. வேகமாக அவளது முலைகள் இரண்டும் மேலும் கீழும் சென்று வர மூச்சு வாங்க நின்றுகொண்டிருந்தவள் கீழே குனிந்து சாறியினை நோட்டமிட்டு விட்டு.. அவளும் கொஞ்சம் சாறியினையும் பிளவுஸினையும் அட்ஜஸ்ட் செய்து விட்டு..

"எப்படி இருக்கேன்.?" என்றாள்..

நான் மெய் மறந்து அவளது கவர்ச்சியான இடுப்பழகினையும் தொப்புள் அழகினையும் ரசித்துக் கொண்டிருந்தேன்.. அவளது இடுப்புப் பகுதி வழமையை விட சற்று நீண்டிருந்தது போல இருந்தது.. ஒரு பக்கமாக இடுப்பினைச் சுற்றி இருக்கும் ஒளி ஊடுபுகும் அவளது சேலையின் உள்ளால் அவளது வெள்ளை மேனி பளிச்சென வெளியே தெரிந்தது.. அவளது தொப்புளின் இலேசானா பள்ளத்தாக்கில் அவளது சேலையும் சேர்ந்து உள்ளே சென்றிருந்தது.. அந்த சாறியின் நிறமும் அவளது மேனியின் நிறமும் சேர்ந்து இன்னும் இன்னும் கவர்ச்சியில் என்னைக் கவர்ந்தது.

அவள் கேட்டதற்கு பதில் கூட சொல்லாமல் அவற்றை நான் ரசித்துக் கொண்டிருந்தேன்..

"ஓய்.. உன்னத் தான்.. எப்புடி இருக்கேன்.?"

"அதெல்லாம் வார்த்தைகளால வர்ணிக்க எனக்கு தெரியலம்மா.. அப்புடி இருக்க நீ.."

என்றவாறு அவளுக்கு முன்னாள் முட்டி போட்டு அமர்ந்து அவளது சாறியினை கொஞ்சம் விலக்கி அவளது தொப்புளில் முகம் புதைத்தேன்..

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்." என்றாள்..

எனது இரு கைகளும் அவளது இடுப்பினைப் பற்றி பிசைந்து கொண்டிருக்க எனது நாக்கு அவளது தொப்புளுக்குள் நுழைந்து துழாவ ஆரம்பித்தது.. அவள் இன்பத்தில் முனக ஆரம்பித்தாள்.. அவளது கைகள் எனது தலை முடியினை பிடித்து இறுக்க ஆரம்பித்தன.. அவளது சேலையின் தலைப்பு கொஞ்சம் கொஞ்சமாக வழுகி அவளது கையில் விழுந்தது.. அவளது தொப்புள் முழுவதும் சுவைத்து நக்கி அவளது வயிற்றுப் பகுதியையும் நக்க ஆரம்பித்தேன்.. திடீரென வெளியே ஒரு இரைச்சல் சத்தம்.. திரும்பிப் பார்த்தால் மழை சோவென பெய்ய ஆரம்பித்திருந்தது..

"மேல டிரஸ் எல்லாம் காயப் போட்டிருக்கேன் சிவா.. எல்லாம் நனஞ்சிருக்கும் ல.." என்றவாறு அவற்றை எடுக்க மேலே போக எத்தனித்தாள்..

"அதெல்லாம் ஆல்ரெடி நனஞ்சிருக்கும்.. இப்ப எடுத்து எந்த யூஸும் இல்ல.." என்று அவளைத் தடுத்தேன்..

எனக்கு உள்ளுக்குள் சந்தோசம் பொங்கி வழிந்தது.. சிரித்தேன்..

"என்ன சிரிக்கிற.?"

"மழை நிக்கிற வரைக்கும் அண்ணா வீட்டுக்கு வர மாட்டான் ல.."

"அவரு மழ விட்டாலும் வர மாட்டாரு.."

"யேன் அப்புடி.?"

"வீட்ல அம்மா இல்ல ல.. நீயும் ரூம் ல இருப்ப.. சோ என் முகத்த ஃபேஸ் பண்ண முடியாமத் தான் அவரு கிளம்பி வெளிய போய்ட்டாரு.. ஒரு வேள நா சண்ட ஏதும் போடுவேன் ன்னு நினைச்சிருப்பாரு.."

"ஓஹ்.. நா கூட நீ முன்னாடி சொன்ன மாதிரி லீனாவ சந்திக்க போய் இருப்பானோன்னு நினச்சேன்.."

"நா சும்மா காமெடி பண்ணேன்.. நீ வேணா பாரு.. அவரு அப்பா அம்மா வந்ததுக்கு அப்புறமா தான் வீட்டுக்கு வருவாரு.."

"ஹ்ம்ம்.."

என்றவாரு அண்ணாவுக்கும் அப்பாவுக்கும் போன் செய்து அவர்கள் இருக்கும் இடங்களை உறுதி செய்து கொண்டேன்.. பின்னர், வீட்டின் முன் கதவினை சாத்தி விட்டு வந்து சோபாவில் அமர்ந்தேன்.. அவளையும் பிடித்து இழுத்து மடியினில் அமர வைத்தேன்.. அவளது நீண்ட வயிற்றுப்பகுதி முழுவதும் எனது கைகளால் தடவிக் கொண்டே அவளது கழுத்து தாடை முழுவதும் நாக்கினால் ஒத்தடம் கொடுத்தேன்..

பின்னர், அவளை சோபாவில் படுக்க வைத்து அவளது பிளவுஸினையும் ப்ராவையும் கழட்டினேன்.. மழையின் குளிர்ச்சியில் விரைத்திருந்த அவளது முலைக் காம்புகள் இரண்டிணையும் நக்கி நக்கி கொலகொலவென்று ஆக்கினேன்.. கீழே அவளது சேலை அவளது முக்கோண வலையத்திற்கு ஒரு மில்லிமீட்டர் அளவுக்குத் தான் மேலே இருந்தது.. சேலையினுள் கையை நுழைத்ததும் அவளது ஈரலிப்பான புண்டையின் பிளவில் எனது நடு விரல் இலகுவாக நுழைந்தது..

மழையினால் வீடு முழுவதும் இருள் பரவ.. நானும் அவளும் அன்றைய தினம் அம்மா அப்பா வரும் வரையில் சோபாவிலேயே குளிர்ச்சியான கூடல் விழாக்கள் பலவற்றைக் கொண்டாடினோம்..

திடீரென ஹெட்செட்டில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் ஒரு செக்கன் நின்று மீண்டும் ஒலிக்க சுய நினைவுக்கு வந்தவனாக போனைப் பார்த்தேன்..

அபர்ணாவிடம் இருந்து ஒரு பெரிய மெசேஜ் வந்திருந்தது..

அவசர அவசரமாக அவளது மெசேஜினை ஓபன் செய்தேன்..

"ஹாய் டா.. ஐ ஆம் சோ சோர்ரி.. என் மெசேஜுக்காக நீ காத்துட்டு இருந்திருப்ப ன்னு எனக்கு தெரியும்..

எல்லாரும் கூடவே இருந்ததனால உன்கூட பேச முடியல.. நீ இருக்கன்னு நம்பிக்கைல தான் நா இங்க வந்தேன்.. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ.. அவ்வளவு சீக்கிரமா வந்து என்ன கூட்டிட்டு போ.. ஐ மிஸ் யூ சோ மச்.." என்று அனுப்பி இருந்தாள்..

"இதெல்லாம் நடக்கும் ன்னு தெரிஞ்ச விஷயம் தானே.. கவல படாத.. கூடிய சீக்கிரமே எல்லாம் ஓகே ஆகும்.. ஐ மிஸ் யூ டூ.. நா உன்ன பத்தி தான் நினைச்சி பீல் பண்ணிட்டு இருக்கேன் பா.."

"ஹ்ம்ம்.. என்ன பண்ற.?" அழுவது போல இமோஜி ஒன்றினையும் அனுப்பி இருந்தாள்..

"மழ பெய்யிது.. ஜன்னலோரமா உக்காந்து சோகமா யுவன் பாட்டு கேட்டுட்டு இருக்கேன்.. உங்க பேமிலி என்ன சொல்றாங்க.?"

"அவங்க உங்க அண்ணா மேல ரொம்பவே கோவமா இருக்காங்க.. எப்புடியும் இதெல்லாம் ஒரு மாசத்துல முடியுற விஷயம் இல்லன்னு அவங்க சொல்றாங்க.. டைவர்ஸ் பண்ற நோக்கம் தான் நிறையவே இருக்கு அவங்களுக்கு.."

"அது சரி.. ஆனா.. மறுபடி என்ன கல்யாணம் பண்றதுக்கு ஒத்துப்பாங்களா..?"

"தெரியல டா.. அது தான் எனக்கும் பயமா இருக்கு.. உங்க அம்மா அப்பா வந்து பேசுற விதத்துல தான் எல்லாமே இருக்கு.."

"ஹ்ம்ம்.. நா அவங்க கிட்ட மெல்ல மெல்ல பேசுறேன்.. நீ சாப்டியா.?"

"இன்னும் இல்லடா.. இங்க யாருக்கும் சாப்பிடற மூட் இல்ல.. எனக்கு செம்ம பசிக்குது.. ஆனா என்ன பண்றது..? அவங்க யாரும் சாப்பிடாம சம்பந்தப்பட்ட நா எப்புடி சாப்பிடறது.? கவலையா இருக்குற மாதிரி நடிக்க வேண்டி இருக்கு.."

"ஹாஹா.. சரி.. சரி.. கொஞ்ச நேரத்துல யாராச்சும் வந்து சாப்பிட கூப்பிடுவாங்க.. ஓவரா நடிக்காம இது தான் சாக்குன்னு போய் சாப்பிடு.."

"ஹ்ம்ம்.. நீ சாப்டியா.?"

"இங்க அம்மாக்கு கொஞ்சம் பிளட் பிரஷர் கூடி ஹாஸ்பிடல் கூட்டி போனோம்.. போயிட்டு வந்ததுக்கு அப்பறமா அம்மாக்கு அப்பா சாப்பாடு ஊட்டி விட்டாரு.. அதோட எங்களையும் சாப்பிட சொல்லி அம்மா ஃபோர்ஸ் பண்ணாங்க.. சோ.. நாங்களும் சாப்பிட்டோம்.."

"அய்யய்யோ.. அத்தைக்கு என்ன ஆச்சு..? இப்ப ஓகேவா அவங்க.?"

"அவங்க ஓகே தான்.. பயப்பட ஒண்ணும் இல்ல.. அவங்க உன்ன ரொம்ப மிஸ் பண்றாங்க.. அதனால தான் ரொம்ப யோசிச்சு கொஞ்சம் பிரஷர் கூடிருச்சு.. இப்ப நார்மலா இருக்காங்க.."

"ஓகே டா.. கொஞ்சம் இரு.. நா அத்த கூட பேசிட்டு உனக்கு மெசேஜ் பண்றேன்.."

"ஹ்ம்ம்.."

அவளது மனதில் அண்ணா பற்றிய எந்த ஒரு தாக்கமும் இல்லை.. கவலையும் இல்லை.. அவனைப் பற்றி அவள் எதுவுமே கேட்கவும் இல்லை.. அவளைப் பொறுத்தவரை அவளுக்கும் அண்ணனுக்குமான சாப்டர் முடிந்து விட்டது.. பெயருக்கு தான் கணவன், மனைவி, டைவர்ஸ் எல்லாம்.. எப்பொழுதோ அவள் அவனை மனதில் இருந்து தூக்கி எறிந்து விட்டாள்.. இப்பொழுது அவளது மனதில் முழுவதுமாக நான் தான் இருந்தேன்.. உள்ளம் பூரித்தது..

அம்மாவுடன் பேசி முடித்து விட்டு எனக்கு மெசேஜ் பண்ண ஆரம்பித்தாள்..

"உன்ன இப்பவே பாக்கணும் போல இருக்கு டா.. எப்ப பாரு நீ என் பக்கத்துலயே இருப்ப.. இப்ப திடீர்னு இவ்வளவு பெரிய டிஸ்டன்ஸ்.. என்ன பண்றதுன்னே புரியல.."

"எனக்கும் அதே தான்.. நீ பக்கத்துல இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு.."

"ஹ்ம்ம்.. உன்கிட்ட ஒண்ணு சொல்லவா.? ஆனா நீ என்ன தப்பா நினைக்க கூடாது.."

"சொல்லு.. நா எதுக்கு உன்ன தப்பா நினைக்க போறேன்.."

"உன்ன மட்டும் இல்ல.. உன்னோட தொடுகைகள.. உன்னோட ஸ்வீட்டான நாக்க.. உன்னோட தம்பிய.. எல்லாமே ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன்.."

"ஓஹ்.. சரி.. இதுல நா தப்பா நினைக்க என்னடி இருக்கு.?"

"ஒரு வேள செக்ஸுக்காக தான் நா உன்ன மிஸ் பண்றேன்னு சொன்னேனோன்னு நீ நினச்சிடுவியோன்னு தான் அப்புடி சொன்னேன்.. ஆனா உண்மைல நீ பண்ற வேலைகள் அப்டி.. ஏதேதோ பண்ணிப் பண்ணி என்ன இப்டி ஏங்க வச்சிட்ட.. இப்டியெல்லாம் ஓப்பனா பேசவும் வச்சிட்ட.. உன்னால நா ரொம்பவே பேட் ஆயிட்டேன்.."

"ஹாஹா.."

"உண்மைய தான் சொல்றேன்.. நீ என்ன தொட முதல்ல.. ஒரு நாளும் நா இதுக்காக ஏங்குனது கிடையாது.. இப்போ டெய்லி இதுக்காகவே ஏங்குறேன்.."

"அதுக்கு தான் சொல்றது.. பழைய தகர டப்பா வண்டியா இருந்தாலும் சரியானவன் கை பட்டா நல்லா ஓடும் ன்னு.."

"ஹாஹா.. உனக்கு ஒண்ணு தெரியுமா.? எப்போடா நீ வருவ.. என்ன தொடுவ ன்னு பாத்துட்டே இருப்பேன்.. என்னோட எதிர்பார்ப்புகள் ஏக்கங்கள் எதுவுமே மிச்சம் வைக்காம ஏதாச்சும் பண்ணுவ.. யார் கண்ணு பட்டிச்சோ.. இப்ப நமக்குள்ள இவ்ளோ பெரிய டிஸ்டன்ஸ்.."

"உண்மைய சொல்லணும்னா எனக்கு என்ன விட உனக்கு தான் பிளசர் கூடுதலா கிடைக்கனும் ன்னு நெனப்பேன்.. அதனால தான் அப்புடி.. என்னால எவ்ளோ முடியுமோ.. அவ்ளோக்கு உன்ன சந்தோசப் படுத்துவேன்.. டில் மை லாஸ்ட் பிரத்..

"தேங்க்ஸ் டா.. பொறுக்கி.."

"ஹாஹா.. அம்மா என்ன சொன்னாங்க.?"

"அவங்க பாவம்.. என்ன பத்தி தான் ரொம்ப வொரி பண்றாங்க.. எது பத்தியும் யோசிக்காத.. கூடிய சீக்கிரமே நா உன்ன வீட்டுக்கு கூட்டி வந்துருவேன்னு சொன்னாங்க.. கூடிய சீக்கிரமே என்ன எங்க வீட்டுக்கு வந்து பாக்கிறேன்னும் சொன்னாங்க.."

இப்படியே அன்று இரவு முழுவதும் சாட்டிங் பண்ணிக்கொண்டே இருந்தோம்.. அவள் கூடவே இருந்ததை விட தூரமாக இருந்து மெசேஜில் பேசும் போது அவள் மீதான காதல் இன்னும் அதிகரித்தது.. அவளுக்கும் தான்.. பல நூறு தடவைகள் ஐ லவ் யு.. ஐ மிஸ் யு மெசேஜ்களை அனுப்பி இருந்தாள்..

காமத்தில் ஆரம்பித்த எங்கள் உறவு ஒரு கட்டத்தில் காதலாக மலர்ந்திருந்தாலும், அன்றைய தினம் எல்லாவற்றையும் விட அவள் மீதான காதல் உயர்ந்து நின்றதனை நான் நன்றாகவே உணர்ந்தேன்..

இப்படியே நாட்களும் நகர்ந்தன.. புதிதாய் காதலிக்க ஆரம்பித்தவர்கள் போல நாள் முழுவதும் சாட்டிங் பண்ணிக்கொண்டும் திருட்டுத்தனமாக போன் பேசிக்கொண்டும் காலத்தினை ஓட்டிக்கொண்டிருந்தோம்.. அவள் மீதான காதல் எனக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது..

ஒரு நாள் நான் ஏற்கனவே இன்டெர்வியூ அட்டண்ட் பண்ணி இருந்த ஒரு கம்பெனியில் இருந்து எனக்கு ஜாப் கால் லெட்டர் வந்திருந்தது.. எனது படிப்பிற்கு ஏத்த, எனக்குப் பிடித்த மாதிரியான, நல்ல சம்பளத்துடன் வேலை.. நானும் சந்தோசமாக வேலையில் சேர்ந்தேன்..

எனக்கு வேலை கிடைத்தது எனது அப்பா அம்மாவை விட அபர்ணாவுக்குத் தான் மிகவும் சந்தோஷமாக இருந்தது.. வேலை நேரங்களில் பிஸியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அவளுடன் சாட்டிங் பண்ணிக்கொண்டே இருப்பேன்.. அவளது காதல் மயக்கத்தில் இருந்த எனக்கு அங்கு என்னுடன் வேலை செய்யும் கவர்ச்சியான மேக்கப்புகளும் இறுக்கமான ஆடைகள் அணிந்த மாடர்ன் பெண்கள் கூட ஒரு பொருட்டாக இருக்கவில்லை..

இது இப்படி இருக்க.. ஒரு நாளைக்கு நான்கு ஐந்து தடவைகளாவது அம்மாவும் அபர்ணாவும் போனில் பேசிக் கொண்டனர்.. சீக்கிரமே ஏதாவது பண்ணி மறுபடியும் அபர்ணாவை வீட்டிற்கு கூட்டி வருமாறு அண்ணாவையும் அப்பாவையும் அம்மா நச்சரித்துக் கொண்டே இருந்தார்.. ஒரு ஞாயிற்றுக் கிழமை.. விடுமுறை நாள்.. அப்பா அண்ணாவிடம் லீனாவை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வருமாறு கூறினார்.. அவள் வந்ததும் அப்பாவும் அம்மாவும் அவளுடன் மனம் விட்டுப் பேசினார்கள்.. அவளது அழகும் குணமும் பண்பும் இருவருக்கும் ரொம்பவே பிடித்துப் போனது.. அவளை அழைத்துக் கொண்டு சென்று அவளது குடும்பத்தவர்களை சந்தித்துப் பேசி அவர்களை சமாளித்து லீனாவை அவளது குடும்பத்தவர்களுடன் சேர்த்து வைக்கலாம் என முடிவெடுத்தனர்..

அதே போல.. பகல் சாப்பாட்டின் பின்னர் ஐந்து பேரும் லீனாவின் வீட்டிற்குக் கிளம்பினோம்..

அவளது வீட்டில், லீனாவுடன் சேர்த்து எங்கள் அனைவரையும் கண்டதும் அவளது குடும்பத்தார்கள் எல்லோரும் கோபமடைந்தனர்.. ஆனாலும், ஒரு மரியாதைக்காக உள்ளே வந்து அமருமாறு கூறினார்கள்..

நாங்கள் உள்ளே சென்று அமர்ந்தோம்.. லீனாவின் குடும்பத்தார்கள் யாரும் லீனாவைப் பார்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அவள் அருகில் கூட யாரும் செல்லவில்லை.. ஒரு விருந்தாளியைப் போல் தான் அவள் அவளது சொந்த வீட்டில் அமர்ந்திருந்தாள்.. நான் அவர்கள் அவள் மேல் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.. வீடே அமைதியாக இருக்க அப்பா தான் ஒரு செருமலுடன் பேச்சினை ஆரம்பித்தார்..

"நாங்க இங்க எதுக்காக வந்திருக்கோம்னு உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.. உங்க பொண்ணால நீங்க என்ன கஷ்டப்பட்டீங்களோ.. அவமானப் பட்டீங்களோ.. அதே மாதிரி எங்க பையனால நாங்களும் கஷ்டப்பட்டிருக்கோம்.. அவமானப் பட்டிருக்கோம்.. அவனோட லைஃபும் இப்ப டைவர்ஸ் லெவல்ல தான் இருக்கு.. சோ.. நாம தான் பேசி ஒரு முடிவுக்கு வந்து நம்ம ரெண்டு குடும்பங்கள்லையும் இருக்குற பிரச்சனைகள தீர்த்து வைக்கணும்.."

யாருமே எதுவும் பேசாமல் இருக்க.. அப்பா தொடர்ந்தார்..

"நா என்ன சொல்ல வாரேன்னா.. நம்ம புள்ளைங்க ஏதோ சின்னஞ்சிறிசுங்க.. தெரிஞ்சோ தெரியாமலோ இந்த தப்ப பண்ணிட்டாங்க.. ஏற்கனவே நொந்து போய் இருக்குற அவங்கள நாமளும் சேர்ந்து தண்டிக்குறது சரி இல்ல.. அவங்கள மன்னிச்சு அந்த தவற இன்னொரு தடவ செய்யாம இருக்கற மாதிரி நாம தான் ஏதாச்சும் பண்ணனும்.."

"இப்போ அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்றீங்க சார்.?" லீனாவின் அண்ணா திமிராக அப்பாவைப் பார்த்துக் கேட்டான்..

அப்பா அவனைப் பார்த்து.. "கோவப்படாதீங்க தம்பி.. பாக்கப் போனா எல்லாரும் தவறு செய்யக்கூடியவங்க தான்.. உங்க தங்கச்சியும் என் மகனும் ஒருத்தர ஒருத்தர் விரும்பி இருக்காங்க.. ஆனா, அது தெரிஞ்சதுக்கு அப்புறமா நீங்க அவக்கு வேற ஒரு பையன பாத்து கல்யாணம் பண்ணி குடுத்தீங்க.. ஆனாலும், லவ் பண்ணுன மனசு இல்லையா.? கல்யாணம் ஆனா மட்டும் உடனே காதல நிறுத்தி வைக்க முடியுமா என்ன.? ஒருத்தர ஒருத்தர் மறக்க முடியாம ஏதோ ஒரு ஆறுதலுக்காக ரெண்டு பேருமே சாட்டிங் பண்ணிக்கிட்டாங்க.. பேசிக்கிட்டாங்க.. அத தவிர அவங்க வேற ஏதும் தப்பு பண்ணல.. ஆனாலும், அதனால ரெண்டு பேர் லைஃப்லையும் இப்ப பிரச்சன.. உங்க பொண்ணு வாழ்க்கைல ஏதும் நல்லது நடக்காம என் பையன் வாழ்க்கைலயும் நல்லது நடக்காது.. எங்க பையனுக்காக நாங்க பேச வந்திருக்கோம்.. அதே மாதிரி நீங்களும் உங்க பெண்ணுக்காக உங்க மாப்புள்ளைக்கிட்ட திரும்பவும் பேசி இருண்டு போன அவ வாழ்க்கைல ஒளி ஏத்தி வைங்க.. புண்ணியமா போகும்.." என்று ரொம்ப பவ்வியமாக கேட்டார்..

"எங்கள எந்த முகத்த வச்சிக்கிட்டு சார் போய் மாப்புளைக்கிட்ட பேச சொல்றீங்க.? நாங்க உண்மைய மறச்சி தான் அவருக்கு இவள கல்யாணம் பண்ணி குடுத்தோம்.. ஆனாலும் இவ லவ்வு அது இதுன்னு எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்லிட்டா.. அதுமட்டுமில்லாம எல்லாம் தெரிஞ்சும் அவரு இனிமே பேச வேணாம்னு சொல்லியும் கூட கேக்காம உங்க பையன் கூட தொடர்ந்து பேசி இருக்கா.. எவ்வளவோ பொறுத்துப் பொறுத்துப் பாத்த அந்த நல்ல மனுஷன் கடைசில பொறுமைய இழந்து இவள வெளிய அனுப்பிட்டாரு.. என்ன நடந்ததுன்னு

அவரு வீட்டுக்கு கூட சொல்லல.. ஆனாலும், எப்படியோ தெரிஞ்சிக்கிட்டு அவங்க குடும்பத்து ஆளுங்க எல்லாரும் எங்கள அடிக்காத குறையா வந்து சண்ட போட்டுட்டு போறாங்க.. நாங்க எல்லாரும் இன்னும் அவங்க குடும்பத்துகிட்டயும் இந்த ஊர் மக்கள் கிட்டயும் தல குனிஞ்சு வாழ்ந்துட்டு இருக்கோம்.. இப்ப எந்த முகத்த வச்சு நாங்க போய் அவங்ககிட்ட பேசுறது சொல்லுங்க.." என்றார் லீனாவின் அப்பா..

"நடந்தது நடந்து போச்சி.. அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா..? ஊர் உலகத்து பயந்து உங்க சொந்த பொண்ண வெளிய அனுப்பிட்டீங்க.. அவ என்ன ஆனா ஏது ஆனா ன்னு கூட நீங்க பாக்கல.. இதனால அவ ஏதும் தப்பான முடிவு எடுத்திருந்தா உங்களுக்கெல்லாம் ஓகேயா.? உங்க கடவுள் உங்கள மன்னிப்பாரா.? என் மகன் தான் அவள ரூம் எடுத்து தங்க வச்சி.. ஒரு வேலயும் ட்ரை பண்ணி எடுத்து கொடுத்திருக்கான்.. இல்லன்னா உங்க பொண்ணு இந்நேரம் உயிரோட இருந்திருப்பாவோ என்னவோ.? தயவு செய்து ஊருக்காக யோசிக்காம உங்க பெண்ணுக்காகவும் கொஞ்சம் யோசிங்க.." என்றார் அப்பா..

"நாங்க எங்க பொண்ண வெளிய அனுப்புனதே ரெண்டு பேருமே பண்ண தப்ப உணரணும் ன்னு தான்.. எங்க பொண்ணு வாழ்க்க நாசமா போன மாதிரி உங்க பையன் வாழ்க்கையும் நாசமா போகணும் ன்னு தான்.. இவள நாங்க வீட்லயே வச்சி இருந்திருந்தா உங்க பையன் அவரு பொண்டாட்டி கூட சந்தோசமா இருந்திருப்பாரு.. நாங்க மட்டும் வாழாவெட்டியான எங்க பொண்ண வச்சுகிக்கிட்டு ஒவ்வொரு நாளும் கவலப்பட்டுகிட்டே வாழனும் ல.?" மிகக் கடுமையாக லீனாவின் அப்பாவின் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன..

எல்லோரும் ஒரு நிமிடம் தடுமாறிப் போனோம்.. எனக்கு கோபம் தலைக்கேறியது.. ஆனாலும், அப்பா பொறுமையாக பேசிக்கொண்டு இருப்பதானால் எதுவும் பேசாமல் பொறுமையாக இருந்தேன்..

"சரி.. இப்ப நீங்க எதிர்பார்த்த மாதிரியே எல்லாமே நடந்திருச்சி.. இப்ப உங்களுக்கு சந்தோசம் தானே.. இனிமே என்ன பண்ணலாம் ன்னு நினைக்குறீங்க.?" என்று கொஞ்சம் சமாளித்தார் அப்பா..

"இனிமே என்ன பண்ண..? இனிமே இவள யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க சொல்லுங்க.? இவளப் பத்தி ஊர்ல என்ன பேசிக்கிறாங்க ன்னு உங்களுக்கு தெரியுமா.? கல்யாணம் பண்ண முதல்ல ஒரு லவ் இருந்திச்சாம்.. கல்யாணம் ஆனதுக்கு அப்புறமாவும் அத கண்டினியு பண்ணாளாம்.. அதோட மாப்புள்ள அவள வீட்ட விட்டு துரத்தி விட்டாராம்.. அதுக்கப்புறமா அந்த பொண்ணு அவ லவ்வர் கூடவே தனியா ரூம் எடுத்து தங்கி இருக்காளாம்.. இப்புடி தான் பேசிக்கிறாங்க.. எங்க பொண்ணுக்கு டைவர்ஸ் ஆக போகுது.. உங்க பையனுக்கும் டைவர்ஸ் ஆக போகுது.. டைவர்ஸ் ஆனதும் இவங்கள எங்கயாச்சும் கூட்டிப் போய் சேத்து வச்சிடுங்க.. ஏன்னா.. இனிமே யார கல்யாணம் பண்ணி குடுத்தாலும் அவங்க இதையே தான் பண்ணப்போறாங்க.. எங்க பொண்ணு இனிமேல் எங்களுக்கு தேவயே இல்ல.. தயவு செஞ்சி எல்லாரும் இங்கருந்து கிளம்புங்க." என்று பிடியே கொடுக்காமல் பேசினார் லீனாவின் அப்பா..

"இங்க பாருங்க.. உங்க பொண்ண நீங்க மறுடியும் உங்க வீட்ல ஏத்துக்கணும்.. ஒரு நல்ல பையனா பாத்து அவருக்கு எல்லா உண்மையையும் சொல்லி புரிய வச்சு நாங்களே இவளுக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணி வைக்குறோம்.. எங்க பையன் இனிமே உங்க பொண்ணு கூட பேச மாட்டான்.. ரெண்டு பேருக்கு இடையிலும் எந்த தொடர்புமே இனிமே இருக்காது.. தயவு செஞ்சு உங்க பொண்ண நீங்க ஏத்துக்கோங்க.. ப்ளீஸ்.." என்றார் அப்பா..

"இவ்ளோ பேசுறீங்களே.. இந்த மாதிரி அரிப்பெடுத்து சுத்துற ஒரு பொண்ணுக்கு உங்க ரெண்டாவது பையன நீங்க கல்யாணம் பண்ணிக் குடுப்பீங்களா.?" லீனாவின் அண்ணா சீறினான்..

அதனைக் கேட்டதும் லீனா தலை குனிந்து குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.. அவள் இவ்வளவு நேரமும் பொத்திப் பொத்தி வைத்திருந்த அழுகை அவளையும் மீறி வெடித்தது.. பாவம் அவள்.. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.. அப்பா லீனாவை கவலையுடன் பார்த்தார்..

"உங்க பொண்ணையே நீங்க இப்புடியெல்லாம் சொல்லி காயப்படுத்தக்கூடாது.. பாவம்.. எப்புடி அழுறா பாருங்க.. நீங்களே இவ்ளோ சொன்னதுக்கு அப்புறமா இனி நாங்க இங்க இருந்து பேசி எதுவும் ஆகப்போறது இல்ல.. ஒரு கார்டியனா இருந்து நானே உங்க பொண்ணுக்கு நல்ல ஒரு வாழ்க்கையை அமைச்சி கொடுக்குறேன்.. அந்த நேரம் சொல்லி அனுப்புறேன்.. மனசிருந்தா வாங்க.."

என்றவாறு அப்பா எழுந்தார்.. நாங்களும் எழுந்தோம்.. அம்மா லீனாவை எழுப்பி அணைத்துக் கொண்டு அப்பாவுக்குப் பின்னால் காரை நோக்கி நடக்க நானும் அண்ணனும் பின் தொடர்ந்தோம்..​
Next page: Chapter 29
Previous page: Chapter 27