Chapter 35
நாட்கள் மெல்ல நகர ஆரம்பித்தன.. இரண்டு மூன்று நாட்களாக அப்பா அம்மா இருவரும் சரிவர பேசி இறுதியாக ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.. அண்ணனால் சரியான ஒரு முடிவினை எடுக்க முடியவில்லை.. முடிவு என்பதனை விட அவனுக்கு ஓப்பனாக இவள் தான் எனக்கு வேண்டும் என அப்பா அம்மாவிடம் கூற முடியவில்லை.. தவறு செய்து விட்டு தனக்கு இவள் தான் வேண்டும் எனக் கேட்டு வாதிடவோ சண்டை போடவோ அவன் தயாராக இல்லை.. ஆனாலும், அபர்ணா வீட்டை விட்டு சென்றதன் பின்னர் அவளுக்கு அவன் ஒரு தடவை கூட கால் பண்ணி பேசியிருக்கவில்லை.. தன்னால் அவளுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கு மன்னிப்புக் கேட்டும், எது நடந்தாலும் அதனை மனம் நோகாமல் ஏற்றுக் கொள்ளும் படியும் சில மெசேஜ்களை மாத்திரமே அனுப்பி இருந்தான்.. அதற்கு அபர்ணா ரிப்ளை அனுப்பி இருக்கவும் இல்லை.. ஆனால், லீனாவுடன் அவன் தொடர்ந்து பேசிக்கொண்டு தான் இருந்தான்.. அவற்றை அவதானித்துத் தான் அம்மாவுக்கும் அந்த இறுதி முடிவினைத் தெளிவாக எடுக்க முடிந்திருந்தது.. அந்த முடிவினை முறைப்படி அபர்ணாவின் வீட்டுக்குச் சென்று அபர்ணாவின் பெற்றோர்களிடம் நேரடியாகவே பேசி கலந்தாலோசிக்க அப்பாவும் அம்மாவும் ஆயத்தம் ஆனார்கள்.. என்னையும் அவர்களுடன் அங்கு வருமாறு கேட்டுக் கொண்டார்கள்.. ஏற்கனவே அபர்ணாவைப் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்ட படியால் அந்த நாள் ஆபிசுக்கு லீவ் சொல்லி விட்டு நானும் அவளைப் பார்க்க ஆர்வமாக கிளம்பினேன்..
அப்பா அம்மா வருகிறார்கள் என்று நான் அவளுக்கு ஏற்கனவே தகவல் சொல்லி இருந்தேன்.. ஆனால், நிறைய நாட்களுக்குப் பின்னர் என்னைத் திடீரென காணும் போது அவளது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதனை காணும் ஒரு அற்ப ஆசையில் சர்ப்ரைஸாக இருக்கட்டுமே என்று நானும் வருகிறேன் என அவளிடம் சொல்லவில்லை..
என்ன ஆகுமோ ஏது ஆகுமோ எனப் பயந்து பயந்து நெஞ்சம் படபடக்க ஒரு வழியாக அவளது வீட்டினை அடைந்தோம்.. அபர்ணாவின் அப்பா எல்லோரையும் உள்ளே அழைக்க நாங்களும் உள்ளே சென்று அமர்ந்தோம்.. ஆனாலும், அபர்ணா ரூமை விட்டு வெளியே வரவில்லை.. ஒரு வேளை அவளது அப்பா அம்மா அவளை வெளியே வர வேண்டாம் எனக் கூறி இருப்பார்களோ என்னவோ.. எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது.. இவ்வளவு நாளைக்குப் பின்னர் அவளைப் பார்க்கலாம் என்று ஆசை ஆசையாக ஓடி வந்தால் இவள் இப்படி பண்ணுகிறாளே என்று மனம் நொந்துகொண்டேன்..
பயங்கரமாக சண்டை போட்டு நீண்ட நாட்களாக பேசாமல் இருந்த இரண்டு குடும்பங்கள் மீண்டும் சந்திப்பதனைப் போல ஒருவருக்கொருவர் பேசாமல் ஒருவர் மாறி ஒருவர் முகத்தினைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தோம்..
அப்பா தான் தயங்கித் தயங்கி தான் கூற வந்திருக்கும் விடையத்தினைக் கூற ஆரம்பித்தார்..
"எல்லோரும் எங்கள மன்னிக்கணும் சம்பந்தி.. நாங்க உங்களுக்கு ரொம்பவே கஷ்டத்த குடுத்துட்டோம்.."
"நீங்க என்ன சொல்ல வாறீங்கன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும் சம்பந்தி.. தயங்காம சொல்லுங்க.." என்றார் அபர்ணாவின் அப்பா..
"அது வந்து.. உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும்.. நாங்க அபர்ணா மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கோம் ன்னு.. எங்க வீட்டு மருமகள் மாதிரி இல்லாம எங்க சொந்தப் பொண்ணு மாதிரி தான் அவள நாங்க இப்பவும் நினைக்கிறோம்.. ஆனா, எங்க பையன் வாழ்க்கைல இருந்த பழைய லவ் பத்தியும் அதனால நடந்த விஷயங்கள் பத்தியும் எங்களுக்கு எதுவுமே தெரியாததனால அவன உங்க பொண்ணுக்கு கட்டி வச்சி ரொம்பவே பெரிய ஒரு தப்பு பண்ணிட்டோம்.. லீனா இன்னொருத்தர் மனைவியான பிறகு செய்ய வழி எதுவும் இல்லாமத் தான் அவன் உங்க பொண்ண கட்டிக்கொள்ள சம்மதம் சொல்லி இருக்கான்.. ஆனாலும், அந்தப் பொண்ணு இவன மறக்க முடியாம அவ புருஷன் கூடவும் ஒழுங்கா சந்தோசமா வாழம இவன் கூட பேசிட்டு இருந்திருக்கு.. யார் மேல தப்பு சொல்றதுன்னு தெரியல.. இருந்தாலும் எங்க பையன் செஞ்சது பெரிய தப்பு.."
"சோ.. உங்க பையன எங்க பொண்ணுகிட்ட இருந்து டைவர்ஸ் எடுத்து அந்த பொண்ணு லீனாவுக்கே கட்டி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கீங்க.. அப்புடித்தானே..?" என்றார் அபர்ணாவின் அப்பா..
"நீங்க சொல்றது சரி தான் சம்பந்தி.. அவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே லவர்ஸ்.. இப்ப அந்தப் பொண்ணு இவனால வாழ்க்கைய இழந்துட்டு வந்து நிக்கிறா.. அப்பா அம்மாவும் அவள வீட்ட விட்டு வெளிய அனுப்பிட்டாங்க.. என் பையனால அவளுக்கு ஏற்பட்டிருக்குற பிரச்சனைகளுக்கு நான் தான் பாத்து ஏதாச்சும் நல்லது பண்ணனும்.. அதே நேரம் இவங்க ரெண்டு பேரையும் மறுபடியும் சேத்து வச்சாலும் மறுபடியும் இதே தவறுகள் நடக்காதுன்னு எங்களால சொல்ல முடியாது. எங்க பையனால உங்க பொண்ணும் இன்னும் இன்னும் கஷ்டப்பட எங்களுக்கு விருப்பம் இல்ல.. நானும் அடுத்த சராசரி அப்பாக்கள் மாதிரி புள்ளைங்களுக்கு விருப்பம் இல்லாத ஒரு வாழ்க்கைய வாழ வச்சு அவங்கள இன்னும் இன்னும் கஷ்டப்படுத்த விரும்பல.. அபர்ணா எங்க பொண்ணு மாதிரி.. அவளுக்கு நானே ஒரு நல்ல பையன பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.. கல்யாணத்துக்கு உண்டான முழு செலவையும் நாங்களே பாத்துக்குறோம்.. தயவு செஞ்சி எங்கள மன்னிச்சிருங்க சம்பந்தி.. நீங்க இதுக்காக எங்களுக்கு என்ன பனிஷ்மென்ட் தந்தாலும் கூட நாங்க ஏத்துக்குறோம்.."
அப்பா கூற வந்த விடயங்களை மிகவும் தெளிவாக அவர்களிடம் கூறி விட்டார்.. ஆனால் அது அவர்களுக்கு மேலும் கோபத்தினை உண்டு பண்ணியது..
"அப்போ.. உங்களுக்கு லீனா மட்டும் தான் பாவமா.? உங்களுக்கு எங்க பொண்ண பாத்தா பாவமா இல்லையா.? அவளுக்கு இனிமே யாரு நல்ல வாழ்க்க குடுக்கப் போறாங்க..? " இப்படி பல வாய் தர்க்கங்கள்.. அபர்ணாவின் அப்பா ஒன்று கூற.. அபர்ணாவின் அண்ணா ஒன்று கூற.. அபர்ணாவின் அம்மாவும் எனது அம்மாவும் அழுது வடித்துக் கொண்டிருக்க.. அப்பா மட்டும் அவர்களை அமைதியாக சமாளித்துக் கொண்டிருந்தார்.. கிட்டத்தட்ட அரைமணி நேர வாய்த் தர்க்கங்களுக்குப் பிறகு அபர்ணாவின் அம்மா குரல் தழுதழுக்க பேச ஆரம்பித்தார்..
"எங்க பொண்ணு நல்ல மனசுக்கு அவள இப்புடி ஏமாத்த உங்க பையனுக்கு எப்புடித் தான் மனசு வந்திச்சோ எங்களுக்கு தெரியல.. ஆனா.. இனிமே எங்க பொண்ணு கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆனவ.. வாழாவெட்டி.. இனிமே அவள யாருக்கு நாங்க கட்டிக்குடுக்கப் போறோமோ எங்களுக்கு தெரியல.. அவ வாழ்க்க என்ன ஆகப்போகுதோ தெரியல.. இருந்தாலும், பரவால்ல.. அவளுக்கு நாங்க எப்புடியாச்சும் ட்ரை பண்ணி கல்யாணம் பண்ணி வைக்கிறோம்.. உங்க எந்த உதவியும் எங்களுக்குத் தேவையே இல்ல.. இது எங்க பொண்ணு வாழ்க்க.. அத நாங்களே பாத்துக்குறோம்.. தயவு செஞ்சு நீங்க எல்லாரும் கெளம்புங்க.."
"என்னம்மா சொல்றீங்க நீங்க.? அபர்ணா எங்க பொண்ணு மாதிரி.. அவளுக்கு எங்களால ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு நாங்களே ஒரு நல்லது பண்ணனும்ன்னு நினைக்குறது தப்பா.? அப்புடியாச்சும் எங்களுக்கு ஒரு மனசு நிறைவு கிடைக்கும்ன்னு நினைக்கிறோம்.. தயவுசெஞ்சு எங்களுக்கு அந்த ஒரு சந்தர்ப்பத்த தாங்க." என்றார் அம்மா..
சட்டென அபர்ணாவின் ரூம் கதவு திறந்தது.. மெல்லிய சிகப்பும் மஞ்சளும் கலந்த வர்ணமயமான சேலையில் அழகே உருவாக அவள் மெல்ல வெளியே வந்தாள்.. அவளை நான் நேரில் கண்டு மூன்று வாரங்களுக்கு மேல் ஆகி இருந்தது.. அவளைக் கண்டதும் என்னை அறியாமலே எனது இமைகள் இரண்டு முறை மூடித் திறந்தது.. அவளது அழகில் மீண்டும் முதலில் இருந்து அவள் மேல் காதலில் விழுந்தேன்.. ஆனால், அவள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை.. என்னை பார்த்து விட்டாளா இல்லையென்றால் பார்த்தும் பார்க்காதது போன்று நடிக்கின்றாளா எனத் தெரியவில்லை.. ஆனால், நேராக அம்மா அருகில் ஓடி வந்து எனது அம்மாவைக் கட்டி அணைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்..
"என்ன மன்னிச்சிரும்மா" என்று கூறிக்கொண்டே அம்மாவும் அவளை கட்டி அணைத்து அவளது தலையினை தடவிக் கொண்டு அவளுடன் சேர்ந்து அழ ஆரம்பித்தார்..
சற்று நேரத்தில் எல்லாருமே அமைதியாகிப் போனார்கள்.. அந்த உணர்ச்சி பூர்வமான தருணத்தினை கண்களில் கண்ணீர் ததும்ப பார்த்துக்கொண்டிருந்தனர்..
அங்கிருந்த எல்லோருக்கும் இருவரையும் சமாளிக்க நிறைய நேரம் ஆகியது.. அவள் அம்மா மீது வைத்திருந்த பாசமும் அம்மா அவள் மீது வைத்திருந்த பாசமும் அப்பொழுது தான் எல்லோருக்கும் புரிய ஆரம்பித்தது..
"இப்புடி ஒரு பொண்ண வேணாம் ன்னு சொல்ல இவங்களுக்கு எப்புடித்தான் மனசு வந்துதோ.." என்று புதிதாக ஒரு குரல் கேட்க குரல் வந்த திசையில் நோக்கினேன்.. அது அபர்ணாவின் பெரியம்மா.. சில பெண்கள் நின்று கொண்டிருக்க அவர்களுடன் தான் அவரும் நின்றுகொண்டிருந்தார்.. ஆனால் அவரால் தான் எனது மனதில் இருக்கும் திட்டங்கள் யாவும் ஈஸியாக வெளியே வரப்போகின்றது என்பதனை நான் அப்பொழுது அறிந்திருக்கவில்லை..
"யாருங்க உங்க பொண்ண வேணாம்ன்னு சொன்னாங்க..? இவ இங்க வந்ததுல இருந்து நா டெய்லி அழுதுக்கிட்டே தான் இருக்கேன்.. இவள நா ரொம்பவே மிஸ் பண்றேன்.. ஆனாலும், சந்தர்ப்ப சூழ்நிலையினால தான் இப்புடி பண்ண வேண்டிய ஒரு நிலம எங்களுக்கு.. மருமகளா இல்லாம ஒரு மகளா இப்ப கூட இவள எங்க கூட அனுப்பி வைங்க.. இவள நா பாத்துரமா பாத்துக்குறேன்.." அழுதபடியே கஷ்டப்பட்டு தழுதழுத்த குரலில் அம்மா கூறி முடித்தார்..
"எதுக்குங்க மகளா கூட்டிப் போகணும்..? உங்க மருமகளாவே கூட்டிப் போங்க.."
"அது முடியாமத்தாங்க இவ்வளவு பிரச்சன.. இவ்வளவு அழுக.." என்றார் அப்பா..
"ஏங்க.! உங்க பையன் செஞ்ச தப்புக்கு எதுக்குங்க எங்க பொண்ணு வாழாவெட்டியா இங்க வந்து கஷ்டப்படணும்.? அவள யாருங்க இனிமே கல்யாணம் பண்ணிப்பாங்க.? டைவர்ஸ் ஆன பொண்ணுக்கு இன்னொரு கல்யாணம் பண்றது என்ன அவ்வளவு லேசானா வேலையா என்ன.? உங்க மூத்த பையன் செஞ்ச தப்புக்கு உங்க ரெண்டாவது பையன வச்சு பரிகாரம் தேடிக்கோங்க.." என்றார் கோபமாக..
"என்னங்க சொல்றீங்க நீங்க.?" முகத்தில் ஒரு பிரகாசத்துடன் அப்பா அவரைப் பார்த்துக் கேட்டார்..
"அவளுக்கு நானே ஒரு நல்ல பையன பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னீங்க. ஊர்ல அங்க இங்க மாப்புள தேடி அலையிரத விட உங்க ரெண்டாவது பையன அபர்ணாக்கு கட்டி வைக்க நீங்க சம்மதம் சொல்லுவீங்களா என்ன.?"
"ஹாஹா.. எங்களுக்கு பூரண சம்மதம்.. ஆக்சுவலி இதத் தான் நா உங்ககிட்ட சொல்ல இவ்வளவு நேரமும் ட்ரை பண்ணேன்.. ஆனாலும் நீங்கெல்லாம் அதுக்கு என்ன சொல்லுவீங்களோன்னு மனசு சங்கடமா இருந்ததனால தான் இவ்வளவு நேரமும் சொல்லாம தயங்கிக்கிட்டே இருந்தேன்.." என்றார் அப்பா..
"இதுல தயங்குறதுக்கு என்ன இருக்கு சம்பந்தி..? இது மாதிரி சம்பவங்கள் ஊர்ல உலகத்துல நடக்காததா என்ன..? நீங்க இதத் தான் முதல்லயே சொல்லி இருக்கணும்.." என்றார் அபர்ணாவின் அப்பா..
"இல்ல சம்பந்தி.. ஏற்கனவே குடும்பத்துல பிரச்சன இருக்கும் போது அதே குடும்பத்துல இன்னொரு முற மாப்புள எடுக்க விரும்புவீங்களான்னு தெரியல.. ஊர்ல உள்ளவங்க என்ன சொல்லுவாங்கன்னும் தெரியல.. அதனால தான்.." என்றார் அப்பா..
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல சம்பந்தி.. நாள் ஆக ஆக எல்லாமே சரியாகிடும்.. சம்பந்தப்பட்டவங்க மனசுல எதுவும் இல்லன்னா எந்தப் பிரச்சனையும் இல்ல.. உங்க பையன் மனசுல அந்தப் பொண்ணு தான் இருக்கா.. அதே மாதிரி எங்க பொண்ணு மனசுலயும் உங்க பையன் இல்ல.. எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கு இத மாதிரி.. எல்லாருமே நல்லா தான் இருக்காங்க.. எல்லாமே புரிதல்ல தான் இருக்கு.." என்றார் அபர்ணாவின் அப்பா..
"ஹப்பாடா.. இப்பதான் எனக்கு மனசு நிம்மதியா இருக்கு.. எங்களுக்கும் பூரண சம்மதம்.. உங்களுக்கும் சம்மதம்.. எங்க பையன் நாங்க எடுக்குற முடிவுக்கு கட்டுப்படுறேன்னு சொல்லிட்டான்.. அவனுக்கு மனசுல யார்மேலயும் எந்த லவ்வும் கிடையாது.. உங்க பொண்ணுக்கு ஓகேன்னா அடுத்து நாம நடக்க வேண்டிய விஷயங்கள பாக்க வேண்டியது தான்.." என்றார் அப்பா..
"ஏம்மா அபர்ணா.! உனக்கு இதுல சம்மதமா.?" என்று அபர்ணாவின் அப்பா அவளைப் பார்த்துக் கேட்க.. அவள் எதுவும் கூறாமல் தலை குனிந்து அமைதியாக அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தாள்..
"ஏம்பா..! உனக்கு சம்மதமா..?" என்று அப்பா என்னைப் பார்த்துக் கேட்டார்..
"நானும் அவங்களும் இதுவரைக்கும் அண்ணியும் கொழுந்தனுமா தான் பழகி இருக்கோம்.. திடீர்னு இப்புடி கேட்டா என்ன சொல்றதுன்னு தெரியல.. நா அண்ணி கூட கொஞ்சம் தனியா பேசணும்.. அவங்க கூட பேசிட்டு ஒரு முடிவு சொல்றேன்.." தைரியமாக கூறினேன்..
நான் அவளுடன் தனியாக பேச வேண்டும் என்றதும் அபர்ணாவின் அப்பா சற்று யோசித்து விட்டு எனது அப்பாவைப் பார்த்தார்.. அப்பாவும் சரி என்பது போல தலையாட்ட.. அவரும் சரி என சம்மதித்தார்.. அவர் சம்மதித்ததும் அங்கிருந்த பெண்கள் சிலபேர் அபர்ணாவை சூழ்ந்து கொண்டு அவள் காதிலே ஏதேதோ மந்திரங்கள் பாடினர்.. இறுதியாக அவளது அம்மாவும் என்னுடைய அம்மாவும் கூட ஏதேதோ கூறி அவளை அவளது ரூமுக்குள் அனுப்பி வைத்தனர்..
அப்பா எனது காதருகினில் வந்து அண்ணனையும் நமது குடும்பத்தையும் அபர்ணாவின் வாழ்க்கையைப் பற்றியும் நன்றாக யோசித்து ஒரு முடிவினை எடுக்கும் படி கூறி முதுகில் தட்டி அவளது ரூமுக்குள் சென்று பேசி விட்டு வருமாறு கூறினார்..
நானும் எழுந்து எனக்குப் பின்னால் யாராவது வருகிறார்களா என்று ஓரக்கண்ணால் நோட்டமிட்டவாரு அவளது ரூமுக்குள் சென்றேன்..
கால் மேல் கால் போட்டு வலது கையினால் முழங்காலினைத் தடவிக் கொண்டு இடது கையினால் மெத்தையில் ஊன்றிக் கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருந்தாள் அந்த அழகுப் பதுமை.. என்னைக் கண்டதும் இன்னும் கொஞ்சம் கெத்தாக உடம்பினை அசைத்து நெஞ்சை நிமிர்த்தி.. தலையை மேலே உயர்த்தி வெளியே கேட்காதவாறு மெல்ல கேட்டாள்.
"என்ன கொழுந்தனாரே.! அண்ணிகிட்ட ஏதோ பேசணும்னு சொன்னீங்களாமே.?"
"அண்ணியா..? ஹாஹா.. லூஸு.."
"அண்ணிகிட்ட இப்புடித்தான் பேசுவீங்களா கொழுந்தனாரே.?"
"ஓய்.. என்னடி..? திமிரா.?"
"இந்த கல்யாணத்துல எனக்கு சம்மதம் இல்லன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க கொழுந்தனாரே.?"
"ஓய்.. ஓவரா பண்ணாத.. உன்ன பாக்கணும்னு ஆசைல ஓடி வந்தா ரூம விட்டு வெளிய வராம சீன் போடுற.. இப்ப இது தான் சாக்குன்னு தனியா பேச கூப்டா இப்புடி பண்ற.?"
"டேய்.. நீ மட்டும் இங்க வாரேன்னு சொல்லிட்டா வந்த..? நீயும் வருவன்னு நா எதிர் பார்த்தேன்.. ஆனா வரலன்னு பொய் சொல்லி என்ன ஏமாத்திட்டு இப்புடி திடீர்னு வந்து நின்னா.. நா மட்டும் உடனே உன் முன்னால வந்து நிக்கணுமா..?"
"சரி.. சரி.. அத விடு.. நல்ல படியா நம்ம பிளான் எல்லாம் வேர்க்கவுட் ஆகுது.. இப்ப சந்தோசம் தானே..?"
"அதெல்லாம் எங்களோட பிரில்லியண்ட் மூளையினால தான் தம்பி."
"ஓஹ்.. அப்புடி என்ன பிரில்லியண்ட்டா பண்ணீங்க மேடம்.?"
"அங்க நின்னாங்கல்ல எங்க பெரியம்மா.. அவங்க என்கூட ரொம்ப க்ளோஸ்.. அவங்கள வச்சித் தான் எங்க பேமிலி கிட்ட உன்ன பத்தி பேச வச்சேன்.."
"அதெப்புடி.? அவங்ககிட்ட எல்லாமே சொல்லிட்டியா..?"
"ச்ச்சேச்சே.. அந்த வீட்ல எனக்கு நீ ரொம்பவே உதவியா இருப்ப.. இந்த கஷ்டங்கள்ல எனக்கு ஆதரவா ஆறுதலா இருந்தது நீ தான்.. எனக்காக என்ன வேணா பண்ணுவ.. அண்ணா அப்புடி இருந்தாலும் தம்பி ரொம்ப நல்லவன் வல்லவன்னு உன்ன பத்தி ரொம்ப பெருமையா அவங்க கிட்ட சொன்னேன்.."
"அதுக்காகவா கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டாங்க..?"
"நோ.. அப்புறம் எக்ஸ்ட்ராவா ஒரு விஷயமும் சேத்து சொன்னேன்.."
"ஓஹ்.. அது என்ன.?
"அண்ணா பத்தின பிரச்சன போய்கிட்டு இருக்கும் போது நீ எனக்கு ரொம்ப ஆறுதல இருந்த.. அண்ணா விட்டு போனாலும் நா உங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நீ சொன்ன ன்னு அவங்க கிட்ட சொன்னேன்.."
"அடிப்பாவி.. இதெல்லாம் வெளிய தெரிஞ்சா என்ன ஆகும்.? லூஸு. எதுக்கு என்ன கேக்காம அப்புடி சொன்ன.?"
"சாரி டா.. ஆனா, அவங்க யார்கிட்டயும் சொல்ல மாட்டாங்க.. அத வச்சி தான் அவங்க எங்க டோட்டல் பேமிலிகிட்டயும் பேசி எல்லாரையும் இது பத்தி யோசிக்க வச்சாங்க.. விஷயம் என்னன்னு சொல்லாமலேயே உன்ன பத்தி எங்க அப்பா அம்மாகிட்ட பேசுனாங்க.. உங்க அண்ணா விஷயம் சரி வரலைன்னா.. உன்ன கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி உங்க பேமிலி கிட்ட கேட்டுப் பாக்கலாமா ன்னு கேட்டாங்க.. அப்பா அம்மாவும் குடும்பத்து ஆக்களும் கலந்து பேசி ஒரு மாதிரியா அதுக்கு ஒத்துக்கிட்டாங்க.. நா அப்புடி அவங்க கிட்ட சொல்லலன்னா இதெல்லாம் நடந்திருக்குமா என்ன.?"
"ஹ்ம்ம்.. வெரி குட்.. வெரி குட்.. ஆனா இதெல்லாம் என்கிட்ட நீ ஏற்கனவே சொல்லி இருக்கலாம் ல.. நானும் டென்ஷன் இல்லாம ஹாப்பியா இருந்திருப்பேன்.."
"அதெல்லாம் ஒரு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டுமேன்னு தான்.. ஹாஹா.."
"ஹ்ம்ம்.. ரியல்லி ஐ ஆம் சர்ப்ரைஸ்ட்.. வெரி குட்.. வெரி குட்.. தேங்க்ஸ் அலோட்.."
"அப்புறம் எதுக்குடா திட்டுன..?"
"அவங்க யார்கிட்டயாவது சொல்லிட்டா என்ன ஆகும்ன்னு பயத்துல தான் திட்டுனேன்.. சாரி.."
"அதெல்லாம் அவங்க யார்கிட்டயுமே சொல்ல மாட்டாங்க.. டோன்ட் வோர்ரி.."
"ஹ்ம்ம்.. கதவ சாத்தட்டுமா.?"
"எதுக்கு ராஜா..?"
"நீ பண்ண வேலைக்கு ஒரு கிப்ட்டு தர வேணாமா.?"
"அதெல்லாம் ஒரு ஆணியும் வேணாம்.. இது உங்க வீடு மாதிரி இல்ல.. வெளிய எல்லாரும் இருக்காங்க.. மறந்துட்டியா..?"
"உன்ன கிஸ் பண்ணி எவ்வளவு நாளாச்சு.. அத நீ மறந்துட்டியா.?"
"அதெல்லாம் இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான் ராஜா.. கல்யாணம் வரைக்கும் பொறுத்துக்கோ.. ஹாஹா.."
பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென அம்மா ரூமுக்குள் வந்தார்.. அம்மாவைக் கண்டதும் அபர்ணா கட்டிலில் இருந்து எழுந்து சற்று விலகி நின்று கொண்டாள்..
"ரெண்டு பேரும் அப்புடி என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க.?"
"அண்ணிக்கிட்ட என்ன கல்யாணம் பண்ணிக்க விருப்பமான்னு கேட்டேன்.. எதுவுமே சொல்ல மாட்டேங்குறாங்கம்மா.."
"என்னம்மா இது.? நீங்க ரெண்டு பேரும் தான் ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் தானே.. வீட்ல எங்க கூட இருக்குறத விட நீ இவன் கூடத் தானே மா நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணுவ.. அப்புறம் என்ன.? ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்க வேண்டியது தானே..?"
அவள் எதுவும் பேசவில்லை.. அம்மாவைக் கண்டதும் துள்ளி எழுந்தவள் அப்படியே தலையைக் குனிந்தவாரு மெல்லிய வெட்கப் புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தாள்..
"இப்புடி சைலன்ட்டா இருந்தா நாங்க என்ன பண்றது.?"
"............"
"மௌனம் சம்மதம்ன்னு எடுத்துக்கலாமா..?"
"..........."
"சரி.. உனக்கு சம்மதம்ன்னு எல்லார்கிட்டயும் சொல்லிடறேன்.."
"..........."
"அப்போ.. சம்மதம் தானே உனக்கு.?"
"..........."
"வாயால சொல்லலன்னா பரவால்ல.. தலையயாச்சும் ஆட்டும்மா.!"
அவளும் சம்மதம் போல மெல்ல தலையினை ஆட்ட.. அம்மா அவளது தலைனை பிடித்து நெற்றியில் முத்தமிட்டு விட்டு அவளை ஆரத்தழுவிக் கொண்டார்.. பின்னர் அம்மா மிகுந்த சந்தோசத்துடன் அவளை வெளியே வருமாறு அழைக்க.. அவள் வெட்கத்தில் மறுத்து விட்டாள்..
பின்னர் அம்மா சந்தோசமாக வெளியே செல்ல.. நானும் அம்மாவின் பின்னே கதவு வரை சென்றேன்.. அங்கு கதவருகில் யாரும் இல்லை என்பதனை நோட்டமிட்டுக் கொண்டு மீண்டும் அவளருகில் வந்தேன்..
அவளது கையைப் பிடித்து இழுத்து என் நெஞ்சோடு அவளை அழுத்தி அவளது சூடானா முலைகளின் ஸ்பரிசத்தினை எனது நெஞ்சில் உணர்ந்தேன்.. அவளது சூடேற்றும் பின்னழகினை இரு கைகளாலும் இறுக்கி அழுத்திப் பிசைந்து கொண்டு அவளது தேன் சுளை உதட்டினை எனது உதடுகளால் கவ்வினேன்.. அடுத்த கணமே அவள் எனது நெஞ்சில் கை வைத்து என்னைத் தள்ளி விட்டாள்.. அவளது உதடுகளை கையினால் தேய்த்து சரி படுத்திக் கொண்டு..
"டேய்ய்.. பொறுக்கி.. என்னடா பண்ற.. விளையாடாம வெளிய போ.. யாராச்சும் வந்துர போறாங்க.."
இரண்டே செக்கங்களில் சொர்க்கத்தினை காட்டிய அவளை காதலுடன் ஒரு பார்வை பார்த்தேன்..
"ஒண்ணே ஒண்ணுடி.."
"அதான் பண்ணிட்ட தானே.. போ.."
"அது ஒழுங்கா பண்ணல.."
"எல்லாமே கூடி வார டைம் ல நீயே எல்லாத்தையும் கெடுத்துக்காத.. ப்ளீஸ் வெளிய போ.."
"எதுக்கு வெளிய போக சொல்லுற.? என்கிட்ட தான் இப்ப லைசன்ஸ் இருக்கே..?"
"லைசன்ஸ் இருந்தாலும் சரியான ரோட்ல ஓட்டணும் தம்பி.. இல்லன்னா அடி தான் பட வேண்டி வரும்.."
"ஹாஹா.. சரி.. சரி.. பொறுத்துக்குறேன்.. கல்யாணம் வரைக்கும் பொறுத்துக்குறேன்.. அப்புறம் பாரு உன்ன என்னல்லாம் பண்றேன்னு.."
"அதான் டைம் கெடச்சப்போலாம் எல்லாமே பண்ணி முடிச்சிட்டியே.. அப்புறம் என்ன.?"
"அது கிடைக்கிற கொஞ்ச நேரத்துல பயந்து பயந்து பண்ணுறது.. எதுவுமே ஒழுங்கா பண்ணி இருக்க மாட்டேன்.."
"ஓஹோ.. பயந்து பயந்தா.? யாரு நீயா.? அப்போவே அவ்வளவு பண்ணுவ.. அப்போ கல்யாணத்துக்கு அப்புறம் முழு நாளும் நா உன் கையில கெடச்சா என்னெல்லாம் பண்ணுவ நீயி.? பொறுக்கி."
"அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பாத்துக்கோ.."
"நீ என்னென்ன பண்ணுவன்னு எனக்கு தெரியாதா என்ன..?"
"ஹாஹா.."
"சரி.. நீ கெளம்பு.. எல்லாரும் பாத்துட்டு இருப்பாங்க.."
"ஹ்ம்ம்.. நீயும் வா.."
"நா வரல.. நீ போ.."
"ஹ்ம்ம்.."
என்று அவளது எதிர்ப்பையும் மீறி அவளது உதடுகளில் முத்தமிட்டு விட்டு நானும் வெளியேறிச் சென்று அப்பாவின் அருகில் அமர்ந்து கொண்டேன்..
இருவரின் சம்மதங்களும் கிடைத்ததனை பெரியவர்கள் ரொம்பவே சந்தோசமாக ஏற்றுக் கொண்டனர்.. பின்னர், நடக்க வேண்டிய விடயங்களைப் பற்றி நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தனர்.. எல்லாம் முடிந்து அவளைப் பிரிய மனமின்றி பிரிந்து வீட்டுக்குச் சென்றேன்..
நடந்த விடயங்கள் பற்றி அண்ணனிடம் கூற அவனும் மிகுந்த சந்தோசம் அடைந்தான்..
"எனக்காக நீ இவ்வளவு பெரிய தியாகத்த பண்ணுவன்னு நா நினைக்கவே இல்லடா சிவா.. ரொம்ப தேங்க்ஸ் டா.. எல்லாமே இவ்வளவு சுமுகமா முடியும்னு நா நினைக்கவே இல்ல.. உனக்கு என்ன வேணுமோ கேளு.. நா வாங்கித் தாரேன்.."
"அதெல்லாம் ஒண்ணும் வேணாம் ணா.. நீ லீனா கூட சந்தோசமா இரு.. அது போதும் எனக்கு.."
"ரொம்ப தேங்க்ஸ் டா.."
"தேங்க்ஸ் லாம் போதும்.. போய் லீனாகிட்ட நடந்த விஷயங்கள சொல்லு.. அவளும் சந்தோசப் படுவா.."
"ஹ்ம்ம்.. சரிடா.."
அண்ணா அவனது மனதில் இருந்த எல்லா கவலைகளும் குழப்பங்களும் நீங்கி லீனாவுடன் வாழ ஒரு வழி கிடைத்து விட்டதனால் ரொம்பவே குதூகலமாக இருந்தான்..
நான் கிடைக்க வேண்டும் என ஏங்கிக் கொண்டு எனக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் அபர்ணாவுக்கு நான் என்றைக்குமே உண்மையாக இருக்க வேண்டும்.. லீனாவின் அழகின் மீது மனது சில வேளைகளில் அலை பாய்ந்தாலும் அபர்ணாவுக்காகவும் அண்ணனுக்காகவும் அவற்றை மனதில் இருந்து அழித்து இல்லாமல் ஆக்கி விட வேண்டும்.. ஒருமுறை செய்த தவறை வாய்ப்புக் கிடைகின்ற காரணத்தினால் மீண்டும் மீண்டும் செய்ய முற்படாமல் நல்லவனாக வாழ வேண்டும்.. அண்ணா அண்ணி என்கின்ற உறவினை புனிதமாக பேணி நடக்க வேண்டும்.. என்று மனதில் உறுதி கொண்டேன்..
அண்ணனுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் எனக்கும் அபர்ணாவுக்கும் இடையில் நடந்த சம்பவங்கள் தெரியாமல் இருக்க வேண்டும்.. நான் அவனுக்கு செய்தது மிகப்பெரிய ஒரு நம்பிக்கைத் துரோகம்.. ஆனால், இது அவனுக்காக நான் செய்த ஒரு தியாகமாகவே இருந்து விட்டுப் போகட்டும்..
"டேய்ய் அண்ணா.. ஐ ஆம் வெரி வெரி வெரி சாரி டா.."
(முற்றும்.)
அப்பா அம்மா வருகிறார்கள் என்று நான் அவளுக்கு ஏற்கனவே தகவல் சொல்லி இருந்தேன்.. ஆனால், நிறைய நாட்களுக்குப் பின்னர் என்னைத் திடீரென காணும் போது அவளது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதனை காணும் ஒரு அற்ப ஆசையில் சர்ப்ரைஸாக இருக்கட்டுமே என்று நானும் வருகிறேன் என அவளிடம் சொல்லவில்லை..
என்ன ஆகுமோ ஏது ஆகுமோ எனப் பயந்து பயந்து நெஞ்சம் படபடக்க ஒரு வழியாக அவளது வீட்டினை அடைந்தோம்.. அபர்ணாவின் அப்பா எல்லோரையும் உள்ளே அழைக்க நாங்களும் உள்ளே சென்று அமர்ந்தோம்.. ஆனாலும், அபர்ணா ரூமை விட்டு வெளியே வரவில்லை.. ஒரு வேளை அவளது அப்பா அம்மா அவளை வெளியே வர வேண்டாம் எனக் கூறி இருப்பார்களோ என்னவோ.. எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது.. இவ்வளவு நாளைக்குப் பின்னர் அவளைப் பார்க்கலாம் என்று ஆசை ஆசையாக ஓடி வந்தால் இவள் இப்படி பண்ணுகிறாளே என்று மனம் நொந்துகொண்டேன்..
பயங்கரமாக சண்டை போட்டு நீண்ட நாட்களாக பேசாமல் இருந்த இரண்டு குடும்பங்கள் மீண்டும் சந்திப்பதனைப் போல ஒருவருக்கொருவர் பேசாமல் ஒருவர் மாறி ஒருவர் முகத்தினைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தோம்..
அப்பா தான் தயங்கித் தயங்கி தான் கூற வந்திருக்கும் விடையத்தினைக் கூற ஆரம்பித்தார்..
"எல்லோரும் எங்கள மன்னிக்கணும் சம்பந்தி.. நாங்க உங்களுக்கு ரொம்பவே கஷ்டத்த குடுத்துட்டோம்.."
"நீங்க என்ன சொல்ல வாறீங்கன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும் சம்பந்தி.. தயங்காம சொல்லுங்க.." என்றார் அபர்ணாவின் அப்பா..
"அது வந்து.. உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும்.. நாங்க அபர்ணா மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கோம் ன்னு.. எங்க வீட்டு மருமகள் மாதிரி இல்லாம எங்க சொந்தப் பொண்ணு மாதிரி தான் அவள நாங்க இப்பவும் நினைக்கிறோம்.. ஆனா, எங்க பையன் வாழ்க்கைல இருந்த பழைய லவ் பத்தியும் அதனால நடந்த விஷயங்கள் பத்தியும் எங்களுக்கு எதுவுமே தெரியாததனால அவன உங்க பொண்ணுக்கு கட்டி வச்சி ரொம்பவே பெரிய ஒரு தப்பு பண்ணிட்டோம்.. லீனா இன்னொருத்தர் மனைவியான பிறகு செய்ய வழி எதுவும் இல்லாமத் தான் அவன் உங்க பொண்ண கட்டிக்கொள்ள சம்மதம் சொல்லி இருக்கான்.. ஆனாலும், அந்தப் பொண்ணு இவன மறக்க முடியாம அவ புருஷன் கூடவும் ஒழுங்கா சந்தோசமா வாழம இவன் கூட பேசிட்டு இருந்திருக்கு.. யார் மேல தப்பு சொல்றதுன்னு தெரியல.. இருந்தாலும் எங்க பையன் செஞ்சது பெரிய தப்பு.."
"சோ.. உங்க பையன எங்க பொண்ணுகிட்ட இருந்து டைவர்ஸ் எடுத்து அந்த பொண்ணு லீனாவுக்கே கட்டி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கீங்க.. அப்புடித்தானே..?" என்றார் அபர்ணாவின் அப்பா..
"நீங்க சொல்றது சரி தான் சம்பந்தி.. அவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே லவர்ஸ்.. இப்ப அந்தப் பொண்ணு இவனால வாழ்க்கைய இழந்துட்டு வந்து நிக்கிறா.. அப்பா அம்மாவும் அவள வீட்ட விட்டு வெளிய அனுப்பிட்டாங்க.. என் பையனால அவளுக்கு ஏற்பட்டிருக்குற பிரச்சனைகளுக்கு நான் தான் பாத்து ஏதாச்சும் நல்லது பண்ணனும்.. அதே நேரம் இவங்க ரெண்டு பேரையும் மறுபடியும் சேத்து வச்சாலும் மறுபடியும் இதே தவறுகள் நடக்காதுன்னு எங்களால சொல்ல முடியாது. எங்க பையனால உங்க பொண்ணும் இன்னும் இன்னும் கஷ்டப்பட எங்களுக்கு விருப்பம் இல்ல.. நானும் அடுத்த சராசரி அப்பாக்கள் மாதிரி புள்ளைங்களுக்கு விருப்பம் இல்லாத ஒரு வாழ்க்கைய வாழ வச்சு அவங்கள இன்னும் இன்னும் கஷ்டப்படுத்த விரும்பல.. அபர்ணா எங்க பொண்ணு மாதிரி.. அவளுக்கு நானே ஒரு நல்ல பையன பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.. கல்யாணத்துக்கு உண்டான முழு செலவையும் நாங்களே பாத்துக்குறோம்.. தயவு செஞ்சி எங்கள மன்னிச்சிருங்க சம்பந்தி.. நீங்க இதுக்காக எங்களுக்கு என்ன பனிஷ்மென்ட் தந்தாலும் கூட நாங்க ஏத்துக்குறோம்.."
அப்பா கூற வந்த விடயங்களை மிகவும் தெளிவாக அவர்களிடம் கூறி விட்டார்.. ஆனால் அது அவர்களுக்கு மேலும் கோபத்தினை உண்டு பண்ணியது..
"அப்போ.. உங்களுக்கு லீனா மட்டும் தான் பாவமா.? உங்களுக்கு எங்க பொண்ண பாத்தா பாவமா இல்லையா.? அவளுக்கு இனிமே யாரு நல்ல வாழ்க்க குடுக்கப் போறாங்க..? " இப்படி பல வாய் தர்க்கங்கள்.. அபர்ணாவின் அப்பா ஒன்று கூற.. அபர்ணாவின் அண்ணா ஒன்று கூற.. அபர்ணாவின் அம்மாவும் எனது அம்மாவும் அழுது வடித்துக் கொண்டிருக்க.. அப்பா மட்டும் அவர்களை அமைதியாக சமாளித்துக் கொண்டிருந்தார்.. கிட்டத்தட்ட அரைமணி நேர வாய்த் தர்க்கங்களுக்குப் பிறகு அபர்ணாவின் அம்மா குரல் தழுதழுக்க பேச ஆரம்பித்தார்..
"எங்க பொண்ணு நல்ல மனசுக்கு அவள இப்புடி ஏமாத்த உங்க பையனுக்கு எப்புடித் தான் மனசு வந்திச்சோ எங்களுக்கு தெரியல.. ஆனா.. இனிமே எங்க பொண்ணு கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆனவ.. வாழாவெட்டி.. இனிமே அவள யாருக்கு நாங்க கட்டிக்குடுக்கப் போறோமோ எங்களுக்கு தெரியல.. அவ வாழ்க்க என்ன ஆகப்போகுதோ தெரியல.. இருந்தாலும், பரவால்ல.. அவளுக்கு நாங்க எப்புடியாச்சும் ட்ரை பண்ணி கல்யாணம் பண்ணி வைக்கிறோம்.. உங்க எந்த உதவியும் எங்களுக்குத் தேவையே இல்ல.. இது எங்க பொண்ணு வாழ்க்க.. அத நாங்களே பாத்துக்குறோம்.. தயவு செஞ்சு நீங்க எல்லாரும் கெளம்புங்க.."
"என்னம்மா சொல்றீங்க நீங்க.? அபர்ணா எங்க பொண்ணு மாதிரி.. அவளுக்கு எங்களால ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு நாங்களே ஒரு நல்லது பண்ணனும்ன்னு நினைக்குறது தப்பா.? அப்புடியாச்சும் எங்களுக்கு ஒரு மனசு நிறைவு கிடைக்கும்ன்னு நினைக்கிறோம்.. தயவுசெஞ்சு எங்களுக்கு அந்த ஒரு சந்தர்ப்பத்த தாங்க." என்றார் அம்மா..
சட்டென அபர்ணாவின் ரூம் கதவு திறந்தது.. மெல்லிய சிகப்பும் மஞ்சளும் கலந்த வர்ணமயமான சேலையில் அழகே உருவாக அவள் மெல்ல வெளியே வந்தாள்.. அவளை நான் நேரில் கண்டு மூன்று வாரங்களுக்கு மேல் ஆகி இருந்தது.. அவளைக் கண்டதும் என்னை அறியாமலே எனது இமைகள் இரண்டு முறை மூடித் திறந்தது.. அவளது அழகில் மீண்டும் முதலில் இருந்து அவள் மேல் காதலில் விழுந்தேன்.. ஆனால், அவள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை.. என்னை பார்த்து விட்டாளா இல்லையென்றால் பார்த்தும் பார்க்காதது போன்று நடிக்கின்றாளா எனத் தெரியவில்லை.. ஆனால், நேராக அம்மா அருகில் ஓடி வந்து எனது அம்மாவைக் கட்டி அணைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்..
"என்ன மன்னிச்சிரும்மா" என்று கூறிக்கொண்டே அம்மாவும் அவளை கட்டி அணைத்து அவளது தலையினை தடவிக் கொண்டு அவளுடன் சேர்ந்து அழ ஆரம்பித்தார்..
சற்று நேரத்தில் எல்லாருமே அமைதியாகிப் போனார்கள்.. அந்த உணர்ச்சி பூர்வமான தருணத்தினை கண்களில் கண்ணீர் ததும்ப பார்த்துக்கொண்டிருந்தனர்..
அங்கிருந்த எல்லோருக்கும் இருவரையும் சமாளிக்க நிறைய நேரம் ஆகியது.. அவள் அம்மா மீது வைத்திருந்த பாசமும் அம்மா அவள் மீது வைத்திருந்த பாசமும் அப்பொழுது தான் எல்லோருக்கும் புரிய ஆரம்பித்தது..
"இப்புடி ஒரு பொண்ண வேணாம் ன்னு சொல்ல இவங்களுக்கு எப்புடித்தான் மனசு வந்துதோ.." என்று புதிதாக ஒரு குரல் கேட்க குரல் வந்த திசையில் நோக்கினேன்.. அது அபர்ணாவின் பெரியம்மா.. சில பெண்கள் நின்று கொண்டிருக்க அவர்களுடன் தான் அவரும் நின்றுகொண்டிருந்தார்.. ஆனால் அவரால் தான் எனது மனதில் இருக்கும் திட்டங்கள் யாவும் ஈஸியாக வெளியே வரப்போகின்றது என்பதனை நான் அப்பொழுது அறிந்திருக்கவில்லை..
"யாருங்க உங்க பொண்ண வேணாம்ன்னு சொன்னாங்க..? இவ இங்க வந்ததுல இருந்து நா டெய்லி அழுதுக்கிட்டே தான் இருக்கேன்.. இவள நா ரொம்பவே மிஸ் பண்றேன்.. ஆனாலும், சந்தர்ப்ப சூழ்நிலையினால தான் இப்புடி பண்ண வேண்டிய ஒரு நிலம எங்களுக்கு.. மருமகளா இல்லாம ஒரு மகளா இப்ப கூட இவள எங்க கூட அனுப்பி வைங்க.. இவள நா பாத்துரமா பாத்துக்குறேன்.." அழுதபடியே கஷ்டப்பட்டு தழுதழுத்த குரலில் அம்மா கூறி முடித்தார்..
"எதுக்குங்க மகளா கூட்டிப் போகணும்..? உங்க மருமகளாவே கூட்டிப் போங்க.."
"அது முடியாமத்தாங்க இவ்வளவு பிரச்சன.. இவ்வளவு அழுக.." என்றார் அப்பா..
"ஏங்க.! உங்க பையன் செஞ்ச தப்புக்கு எதுக்குங்க எங்க பொண்ணு வாழாவெட்டியா இங்க வந்து கஷ்டப்படணும்.? அவள யாருங்க இனிமே கல்யாணம் பண்ணிப்பாங்க.? டைவர்ஸ் ஆன பொண்ணுக்கு இன்னொரு கல்யாணம் பண்றது என்ன அவ்வளவு லேசானா வேலையா என்ன.? உங்க மூத்த பையன் செஞ்ச தப்புக்கு உங்க ரெண்டாவது பையன வச்சு பரிகாரம் தேடிக்கோங்க.." என்றார் கோபமாக..
"என்னங்க சொல்றீங்க நீங்க.?" முகத்தில் ஒரு பிரகாசத்துடன் அப்பா அவரைப் பார்த்துக் கேட்டார்..
"அவளுக்கு நானே ஒரு நல்ல பையன பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னீங்க. ஊர்ல அங்க இங்க மாப்புள தேடி அலையிரத விட உங்க ரெண்டாவது பையன அபர்ணாக்கு கட்டி வைக்க நீங்க சம்மதம் சொல்லுவீங்களா என்ன.?"
"ஹாஹா.. எங்களுக்கு பூரண சம்மதம்.. ஆக்சுவலி இதத் தான் நா உங்ககிட்ட சொல்ல இவ்வளவு நேரமும் ட்ரை பண்ணேன்.. ஆனாலும் நீங்கெல்லாம் அதுக்கு என்ன சொல்லுவீங்களோன்னு மனசு சங்கடமா இருந்ததனால தான் இவ்வளவு நேரமும் சொல்லாம தயங்கிக்கிட்டே இருந்தேன்.." என்றார் அப்பா..
"இதுல தயங்குறதுக்கு என்ன இருக்கு சம்பந்தி..? இது மாதிரி சம்பவங்கள் ஊர்ல உலகத்துல நடக்காததா என்ன..? நீங்க இதத் தான் முதல்லயே சொல்லி இருக்கணும்.." என்றார் அபர்ணாவின் அப்பா..
"இல்ல சம்பந்தி.. ஏற்கனவே குடும்பத்துல பிரச்சன இருக்கும் போது அதே குடும்பத்துல இன்னொரு முற மாப்புள எடுக்க விரும்புவீங்களான்னு தெரியல.. ஊர்ல உள்ளவங்க என்ன சொல்லுவாங்கன்னும் தெரியல.. அதனால தான்.." என்றார் அப்பா..
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல சம்பந்தி.. நாள் ஆக ஆக எல்லாமே சரியாகிடும்.. சம்பந்தப்பட்டவங்க மனசுல எதுவும் இல்லன்னா எந்தப் பிரச்சனையும் இல்ல.. உங்க பையன் மனசுல அந்தப் பொண்ணு தான் இருக்கா.. அதே மாதிரி எங்க பொண்ணு மனசுலயும் உங்க பையன் இல்ல.. எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கு இத மாதிரி.. எல்லாருமே நல்லா தான் இருக்காங்க.. எல்லாமே புரிதல்ல தான் இருக்கு.." என்றார் அபர்ணாவின் அப்பா..
"ஹப்பாடா.. இப்பதான் எனக்கு மனசு நிம்மதியா இருக்கு.. எங்களுக்கும் பூரண சம்மதம்.. உங்களுக்கும் சம்மதம்.. எங்க பையன் நாங்க எடுக்குற முடிவுக்கு கட்டுப்படுறேன்னு சொல்லிட்டான்.. அவனுக்கு மனசுல யார்மேலயும் எந்த லவ்வும் கிடையாது.. உங்க பொண்ணுக்கு ஓகேன்னா அடுத்து நாம நடக்க வேண்டிய விஷயங்கள பாக்க வேண்டியது தான்.." என்றார் அப்பா..
"ஏம்மா அபர்ணா.! உனக்கு இதுல சம்மதமா.?" என்று அபர்ணாவின் அப்பா அவளைப் பார்த்துக் கேட்க.. அவள் எதுவும் கூறாமல் தலை குனிந்து அமைதியாக அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தாள்..
"ஏம்பா..! உனக்கு சம்மதமா..?" என்று அப்பா என்னைப் பார்த்துக் கேட்டார்..
"நானும் அவங்களும் இதுவரைக்கும் அண்ணியும் கொழுந்தனுமா தான் பழகி இருக்கோம்.. திடீர்னு இப்புடி கேட்டா என்ன சொல்றதுன்னு தெரியல.. நா அண்ணி கூட கொஞ்சம் தனியா பேசணும்.. அவங்க கூட பேசிட்டு ஒரு முடிவு சொல்றேன்.." தைரியமாக கூறினேன்..
நான் அவளுடன் தனியாக பேச வேண்டும் என்றதும் அபர்ணாவின் அப்பா சற்று யோசித்து விட்டு எனது அப்பாவைப் பார்த்தார்.. அப்பாவும் சரி என்பது போல தலையாட்ட.. அவரும் சரி என சம்மதித்தார்.. அவர் சம்மதித்ததும் அங்கிருந்த பெண்கள் சிலபேர் அபர்ணாவை சூழ்ந்து கொண்டு அவள் காதிலே ஏதேதோ மந்திரங்கள் பாடினர்.. இறுதியாக அவளது அம்மாவும் என்னுடைய அம்மாவும் கூட ஏதேதோ கூறி அவளை அவளது ரூமுக்குள் அனுப்பி வைத்தனர்..
அப்பா எனது காதருகினில் வந்து அண்ணனையும் நமது குடும்பத்தையும் அபர்ணாவின் வாழ்க்கையைப் பற்றியும் நன்றாக யோசித்து ஒரு முடிவினை எடுக்கும் படி கூறி முதுகில் தட்டி அவளது ரூமுக்குள் சென்று பேசி விட்டு வருமாறு கூறினார்..
நானும் எழுந்து எனக்குப் பின்னால் யாராவது வருகிறார்களா என்று ஓரக்கண்ணால் நோட்டமிட்டவாரு அவளது ரூமுக்குள் சென்றேன்..
கால் மேல் கால் போட்டு வலது கையினால் முழங்காலினைத் தடவிக் கொண்டு இடது கையினால் மெத்தையில் ஊன்றிக் கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருந்தாள் அந்த அழகுப் பதுமை.. என்னைக் கண்டதும் இன்னும் கொஞ்சம் கெத்தாக உடம்பினை அசைத்து நெஞ்சை நிமிர்த்தி.. தலையை மேலே உயர்த்தி வெளியே கேட்காதவாறு மெல்ல கேட்டாள்.
"என்ன கொழுந்தனாரே.! அண்ணிகிட்ட ஏதோ பேசணும்னு சொன்னீங்களாமே.?"
"அண்ணியா..? ஹாஹா.. லூஸு.."
"அண்ணிகிட்ட இப்புடித்தான் பேசுவீங்களா கொழுந்தனாரே.?"
"ஓய்.. என்னடி..? திமிரா.?"
"இந்த கல்யாணத்துல எனக்கு சம்மதம் இல்லன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க கொழுந்தனாரே.?"
"ஓய்.. ஓவரா பண்ணாத.. உன்ன பாக்கணும்னு ஆசைல ஓடி வந்தா ரூம விட்டு வெளிய வராம சீன் போடுற.. இப்ப இது தான் சாக்குன்னு தனியா பேச கூப்டா இப்புடி பண்ற.?"
"டேய்.. நீ மட்டும் இங்க வாரேன்னு சொல்லிட்டா வந்த..? நீயும் வருவன்னு நா எதிர் பார்த்தேன்.. ஆனா வரலன்னு பொய் சொல்லி என்ன ஏமாத்திட்டு இப்புடி திடீர்னு வந்து நின்னா.. நா மட்டும் உடனே உன் முன்னால வந்து நிக்கணுமா..?"
"சரி.. சரி.. அத விடு.. நல்ல படியா நம்ம பிளான் எல்லாம் வேர்க்கவுட் ஆகுது.. இப்ப சந்தோசம் தானே..?"
"அதெல்லாம் எங்களோட பிரில்லியண்ட் மூளையினால தான் தம்பி."
"ஓஹ்.. அப்புடி என்ன பிரில்லியண்ட்டா பண்ணீங்க மேடம்.?"
"அங்க நின்னாங்கல்ல எங்க பெரியம்மா.. அவங்க என்கூட ரொம்ப க்ளோஸ்.. அவங்கள வச்சித் தான் எங்க பேமிலி கிட்ட உன்ன பத்தி பேச வச்சேன்.."
"அதெப்புடி.? அவங்ககிட்ட எல்லாமே சொல்லிட்டியா..?"
"ச்ச்சேச்சே.. அந்த வீட்ல எனக்கு நீ ரொம்பவே உதவியா இருப்ப.. இந்த கஷ்டங்கள்ல எனக்கு ஆதரவா ஆறுதலா இருந்தது நீ தான்.. எனக்காக என்ன வேணா பண்ணுவ.. அண்ணா அப்புடி இருந்தாலும் தம்பி ரொம்ப நல்லவன் வல்லவன்னு உன்ன பத்தி ரொம்ப பெருமையா அவங்க கிட்ட சொன்னேன்.."
"அதுக்காகவா கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டாங்க..?"
"நோ.. அப்புறம் எக்ஸ்ட்ராவா ஒரு விஷயமும் சேத்து சொன்னேன்.."
"ஓஹ்.. அது என்ன.?
"அண்ணா பத்தின பிரச்சன போய்கிட்டு இருக்கும் போது நீ எனக்கு ரொம்ப ஆறுதல இருந்த.. அண்ணா விட்டு போனாலும் நா உங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நீ சொன்ன ன்னு அவங்க கிட்ட சொன்னேன்.."
"அடிப்பாவி.. இதெல்லாம் வெளிய தெரிஞ்சா என்ன ஆகும்.? லூஸு. எதுக்கு என்ன கேக்காம அப்புடி சொன்ன.?"
"சாரி டா.. ஆனா, அவங்க யார்கிட்டயும் சொல்ல மாட்டாங்க.. அத வச்சி தான் அவங்க எங்க டோட்டல் பேமிலிகிட்டயும் பேசி எல்லாரையும் இது பத்தி யோசிக்க வச்சாங்க.. விஷயம் என்னன்னு சொல்லாமலேயே உன்ன பத்தி எங்க அப்பா அம்மாகிட்ட பேசுனாங்க.. உங்க அண்ணா விஷயம் சரி வரலைன்னா.. உன்ன கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி உங்க பேமிலி கிட்ட கேட்டுப் பாக்கலாமா ன்னு கேட்டாங்க.. அப்பா அம்மாவும் குடும்பத்து ஆக்களும் கலந்து பேசி ஒரு மாதிரியா அதுக்கு ஒத்துக்கிட்டாங்க.. நா அப்புடி அவங்க கிட்ட சொல்லலன்னா இதெல்லாம் நடந்திருக்குமா என்ன.?"
"ஹ்ம்ம்.. வெரி குட்.. வெரி குட்.. ஆனா இதெல்லாம் என்கிட்ட நீ ஏற்கனவே சொல்லி இருக்கலாம் ல.. நானும் டென்ஷன் இல்லாம ஹாப்பியா இருந்திருப்பேன்.."
"அதெல்லாம் ஒரு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டுமேன்னு தான்.. ஹாஹா.."
"ஹ்ம்ம்.. ரியல்லி ஐ ஆம் சர்ப்ரைஸ்ட்.. வெரி குட்.. வெரி குட்.. தேங்க்ஸ் அலோட்.."
"அப்புறம் எதுக்குடா திட்டுன..?"
"அவங்க யார்கிட்டயாவது சொல்லிட்டா என்ன ஆகும்ன்னு பயத்துல தான் திட்டுனேன்.. சாரி.."
"அதெல்லாம் அவங்க யார்கிட்டயுமே சொல்ல மாட்டாங்க.. டோன்ட் வோர்ரி.."
"ஹ்ம்ம்.. கதவ சாத்தட்டுமா.?"
"எதுக்கு ராஜா..?"
"நீ பண்ண வேலைக்கு ஒரு கிப்ட்டு தர வேணாமா.?"
"அதெல்லாம் ஒரு ஆணியும் வேணாம்.. இது உங்க வீடு மாதிரி இல்ல.. வெளிய எல்லாரும் இருக்காங்க.. மறந்துட்டியா..?"
"உன்ன கிஸ் பண்ணி எவ்வளவு நாளாச்சு.. அத நீ மறந்துட்டியா.?"
"அதெல்லாம் இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான் ராஜா.. கல்யாணம் வரைக்கும் பொறுத்துக்கோ.. ஹாஹா.."
பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென அம்மா ரூமுக்குள் வந்தார்.. அம்மாவைக் கண்டதும் அபர்ணா கட்டிலில் இருந்து எழுந்து சற்று விலகி நின்று கொண்டாள்..
"ரெண்டு பேரும் அப்புடி என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க.?"
"அண்ணிக்கிட்ட என்ன கல்யாணம் பண்ணிக்க விருப்பமான்னு கேட்டேன்.. எதுவுமே சொல்ல மாட்டேங்குறாங்கம்மா.."
"என்னம்மா இது.? நீங்க ரெண்டு பேரும் தான் ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் தானே.. வீட்ல எங்க கூட இருக்குறத விட நீ இவன் கூடத் தானே மா நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணுவ.. அப்புறம் என்ன.? ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்க வேண்டியது தானே..?"
அவள் எதுவும் பேசவில்லை.. அம்மாவைக் கண்டதும் துள்ளி எழுந்தவள் அப்படியே தலையைக் குனிந்தவாரு மெல்லிய வெட்கப் புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தாள்..
"இப்புடி சைலன்ட்டா இருந்தா நாங்க என்ன பண்றது.?"
"............"
"மௌனம் சம்மதம்ன்னு எடுத்துக்கலாமா..?"
"..........."
"சரி.. உனக்கு சம்மதம்ன்னு எல்லார்கிட்டயும் சொல்லிடறேன்.."
"..........."
"அப்போ.. சம்மதம் தானே உனக்கு.?"
"..........."
"வாயால சொல்லலன்னா பரவால்ல.. தலையயாச்சும் ஆட்டும்மா.!"
அவளும் சம்மதம் போல மெல்ல தலையினை ஆட்ட.. அம்மா அவளது தலைனை பிடித்து நெற்றியில் முத்தமிட்டு விட்டு அவளை ஆரத்தழுவிக் கொண்டார்.. பின்னர் அம்மா மிகுந்த சந்தோசத்துடன் அவளை வெளியே வருமாறு அழைக்க.. அவள் வெட்கத்தில் மறுத்து விட்டாள்..
பின்னர் அம்மா சந்தோசமாக வெளியே செல்ல.. நானும் அம்மாவின் பின்னே கதவு வரை சென்றேன்.. அங்கு கதவருகில் யாரும் இல்லை என்பதனை நோட்டமிட்டுக் கொண்டு மீண்டும் அவளருகில் வந்தேன்..
அவளது கையைப் பிடித்து இழுத்து என் நெஞ்சோடு அவளை அழுத்தி அவளது சூடானா முலைகளின் ஸ்பரிசத்தினை எனது நெஞ்சில் உணர்ந்தேன்.. அவளது சூடேற்றும் பின்னழகினை இரு கைகளாலும் இறுக்கி அழுத்திப் பிசைந்து கொண்டு அவளது தேன் சுளை உதட்டினை எனது உதடுகளால் கவ்வினேன்.. அடுத்த கணமே அவள் எனது நெஞ்சில் கை வைத்து என்னைத் தள்ளி விட்டாள்.. அவளது உதடுகளை கையினால் தேய்த்து சரி படுத்திக் கொண்டு..
"டேய்ய்.. பொறுக்கி.. என்னடா பண்ற.. விளையாடாம வெளிய போ.. யாராச்சும் வந்துர போறாங்க.."
இரண்டே செக்கங்களில் சொர்க்கத்தினை காட்டிய அவளை காதலுடன் ஒரு பார்வை பார்த்தேன்..
"ஒண்ணே ஒண்ணுடி.."
"அதான் பண்ணிட்ட தானே.. போ.."
"அது ஒழுங்கா பண்ணல.."
"எல்லாமே கூடி வார டைம் ல நீயே எல்லாத்தையும் கெடுத்துக்காத.. ப்ளீஸ் வெளிய போ.."
"எதுக்கு வெளிய போக சொல்லுற.? என்கிட்ட தான் இப்ப லைசன்ஸ் இருக்கே..?"
"லைசன்ஸ் இருந்தாலும் சரியான ரோட்ல ஓட்டணும் தம்பி.. இல்லன்னா அடி தான் பட வேண்டி வரும்.."
"ஹாஹா.. சரி.. சரி.. பொறுத்துக்குறேன்.. கல்யாணம் வரைக்கும் பொறுத்துக்குறேன்.. அப்புறம் பாரு உன்ன என்னல்லாம் பண்றேன்னு.."
"அதான் டைம் கெடச்சப்போலாம் எல்லாமே பண்ணி முடிச்சிட்டியே.. அப்புறம் என்ன.?"
"அது கிடைக்கிற கொஞ்ச நேரத்துல பயந்து பயந்து பண்ணுறது.. எதுவுமே ஒழுங்கா பண்ணி இருக்க மாட்டேன்.."
"ஓஹோ.. பயந்து பயந்தா.? யாரு நீயா.? அப்போவே அவ்வளவு பண்ணுவ.. அப்போ கல்யாணத்துக்கு அப்புறம் முழு நாளும் நா உன் கையில கெடச்சா என்னெல்லாம் பண்ணுவ நீயி.? பொறுக்கி."
"அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பாத்துக்கோ.."
"நீ என்னென்ன பண்ணுவன்னு எனக்கு தெரியாதா என்ன..?"
"ஹாஹா.."
"சரி.. நீ கெளம்பு.. எல்லாரும் பாத்துட்டு இருப்பாங்க.."
"ஹ்ம்ம்.. நீயும் வா.."
"நா வரல.. நீ போ.."
"ஹ்ம்ம்.."
என்று அவளது எதிர்ப்பையும் மீறி அவளது உதடுகளில் முத்தமிட்டு விட்டு நானும் வெளியேறிச் சென்று அப்பாவின் அருகில் அமர்ந்து கொண்டேன்..
இருவரின் சம்மதங்களும் கிடைத்ததனை பெரியவர்கள் ரொம்பவே சந்தோசமாக ஏற்றுக் கொண்டனர்.. பின்னர், நடக்க வேண்டிய விடயங்களைப் பற்றி நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தனர்.. எல்லாம் முடிந்து அவளைப் பிரிய மனமின்றி பிரிந்து வீட்டுக்குச் சென்றேன்..
நடந்த விடயங்கள் பற்றி அண்ணனிடம் கூற அவனும் மிகுந்த சந்தோசம் அடைந்தான்..
"எனக்காக நீ இவ்வளவு பெரிய தியாகத்த பண்ணுவன்னு நா நினைக்கவே இல்லடா சிவா.. ரொம்ப தேங்க்ஸ் டா.. எல்லாமே இவ்வளவு சுமுகமா முடியும்னு நா நினைக்கவே இல்ல.. உனக்கு என்ன வேணுமோ கேளு.. நா வாங்கித் தாரேன்.."
"அதெல்லாம் ஒண்ணும் வேணாம் ணா.. நீ லீனா கூட சந்தோசமா இரு.. அது போதும் எனக்கு.."
"ரொம்ப தேங்க்ஸ் டா.."
"தேங்க்ஸ் லாம் போதும்.. போய் லீனாகிட்ட நடந்த விஷயங்கள சொல்லு.. அவளும் சந்தோசப் படுவா.."
"ஹ்ம்ம்.. சரிடா.."
அண்ணா அவனது மனதில் இருந்த எல்லா கவலைகளும் குழப்பங்களும் நீங்கி லீனாவுடன் வாழ ஒரு வழி கிடைத்து விட்டதனால் ரொம்பவே குதூகலமாக இருந்தான்..
நான் கிடைக்க வேண்டும் என ஏங்கிக் கொண்டு எனக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் அபர்ணாவுக்கு நான் என்றைக்குமே உண்மையாக இருக்க வேண்டும்.. லீனாவின் அழகின் மீது மனது சில வேளைகளில் அலை பாய்ந்தாலும் அபர்ணாவுக்காகவும் அண்ணனுக்காகவும் அவற்றை மனதில் இருந்து அழித்து இல்லாமல் ஆக்கி விட வேண்டும்.. ஒருமுறை செய்த தவறை வாய்ப்புக் கிடைகின்ற காரணத்தினால் மீண்டும் மீண்டும் செய்ய முற்படாமல் நல்லவனாக வாழ வேண்டும்.. அண்ணா அண்ணி என்கின்ற உறவினை புனிதமாக பேணி நடக்க வேண்டும்.. என்று மனதில் உறுதி கொண்டேன்..
அண்ணனுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் எனக்கும் அபர்ணாவுக்கும் இடையில் நடந்த சம்பவங்கள் தெரியாமல் இருக்க வேண்டும்.. நான் அவனுக்கு செய்தது மிகப்பெரிய ஒரு நம்பிக்கைத் துரோகம்.. ஆனால், இது அவனுக்காக நான் செய்த ஒரு தியாகமாகவே இருந்து விட்டுப் போகட்டும்..
"டேய்ய் அண்ணா.. ஐ ஆம் வெரி வெரி வெரி சாரி டா.."
(முற்றும்.)