Chapter 10

மதியம் சாப்பிட்டு விட்டு, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்து விட்டு, என் சிறு வயது போட்டோக்களை காட்டி ஆச்சிகள் கதை சொல்ல, ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தாள், மது, நான் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது தாத்தா என்னை அழைக்க, அவர் அருகில் சென்று அமர்ந்தேன். என்னிடம் ஒரு கவர் குடுக்க, பிரித்துப் பார்த்தால் உள்ளே ஒரு கிரெடிட் காரட்.

“எதுக்கு தாத்தா இது?”னு கேக்க

“சும்மா ஒரு கிப்ட், பதினெட்டு வயசு ஆகிடுச்சு, நீ ரெம்ப பொறுப்பான பையன் தான், ஆனா இன்னும் பொருப்பா இருக்கனும், இனிமே எல்லா மாசமும் நம்ம குரூப் ரிவ்யு மீட்டிங் வரணும், இப்போ இருந்தே உன் பொறுப்ப உணர்ந்து செயல் படனும்"னு ஆரம்பிச்சு கொஞ்சம் அட்வைஸ், நிறைய நம்பிக்கையான வார்த்தைகள், அப்புறம் எனக்கு இருக்கும் எதிர்கால பொருப்புகளையும், அதற்கு நான் எப்படி என்னை தயார் படுத்திக் கொள்ளனும்னு, பேசினோம். பேசிமுடித்தவுடன், மதுவை அழைத்தவர்

“ரெம்ப சந்தோஷம் மா, கூடப் பிறந்த அக்காவ இருந்த கூட இவ்வளவு பாசமா இருப்பானு சொல்ல முடியாது மா, உனக்கு எப்படிதான் நன்றி சொல்லப் போறோம்னு தெரியல"னு ஆனாந்ததிலும், பாசத்திலும் மருக

“அங்க அம்மாட்ட வந்து கேளுங்க, அவங்களும் இதே விட பெருமையா பேசுவாங்க இவனப் பத்தி,,,, சும்மா பீல் பண்ணாதீங்க" அவர் கை பற்றி கூற, "சந்தோஷம் மா" இவள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார்.

தாத்தா, ஆச்சிகள் டாடா காட்ட, நாங்களும் பதிலுக்கு காட்டிவிட்டு கிளம்பினோம், தாத்தா சொன்னது மனதில் ஓட நான் அமைதியாக அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். கார் கோயம்புத்தூர் நோக்கி பறந்தது.

-----------------------------------------

“என்ன சார்,,,இப்போ எல்லாம்,,அடிக்கடி தீவிர சிந்தனை?”,,ம்ம்??”னு கேக்க, நான் தாத்தாவுடன் நடந்த உரையாடலைப் பற்றி சொல்ல, காது கொடுத்துக் கேட்டவள்

“தாத்தா சொல்றது கரெக்ட் தான், அவருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும்ல!,,,எப்படி இருந்தாலும் உங்க தாத்தா, அப்பாவுக் அப்புறம்,,,பிசினஸ் எல்லாத்தையும் நீ தான பாத்துக்கணும்!”னு சொல்ல, எனக்குள் ஒரு சிறிய பயம்

“கரெக்ட்தான்,,எனக்கும் புரியுது,,,ஆனா என்ன பண்ணப் போறேன்னு தெரியல?”னு என்னுள் இருந்த பயத்த அவளிடம் கூறினேன்.

பணம்!, அது கொடுக்கும் தைரியத்தையும், அதிகாரத்தையும் மட்டுமே உணர்ந்த நான், அதன் பலம் மற்றும் எனக்கு இருக்கும் பொறுப்பையும் நினைத்ததால் வந்த பயம்.

“ரெம்ப வொர்ரி பண்ணாத, யு ஆர் அ சாம்ப,,வென் டைம் கம்ஸ்,,,யு வில் ஹாண்டில் இட் ஈஸிலி!”னு அவள் சொல்ல, இவளுக்கு எப்படி,, என் மேல் அப்படி ஒரு நம்பிக்கை?, நான் கொஞ்சம் சோர்வடைந்தால் கூட,,, இவளின் ஓரிரு வார்த்தைகள் போதும், என் நெஞ்சம் உத்வேகம் கொள்ள!” என்ற எண்ணத்தில், அவளை வாஞ்சையுடன் பார்த்து

“தாங்க்ஸ் மது, நீ மட்டும் என் கூடவே இரு!,, எல்லாத்தையும் சமாளிப்பேன்"னு சொல்ல

“என்ன சென்ட்டிமென்டா?, நல்ல மூட்ல இருக்கேன் கெடுக்காத”னு கேட்டு என்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாள், இதுவும் இவளிடம் பிடித்த ஒன்று எனக்கு.

----------------------------

“உன் புது கிரெடிட் கார்டா குடு!”, அவள் கேட்க, கோவையில் ஒரு லைப் ஸ்டைல் கடையின் கவுண்டரில் நின்றிருந்தோம், இரண்டு மணி நேர ஷாப்பிங்க்கு பிறகு,

“அப்போ,, இந்த டிரஸ் எல்லாம் உன் கிப்ட் இல்லையா?”னு நான் கேட்டவாறே காரட்டைக் குடுக்க

“என்னோட கிப்ட் தான், ஆன பில் உன் கணக்கு!”னு அவள் சிரித்துக்கொண்டே காரட்டை வாங்கி பில்லை காட்டினாள்,

வாங்கிய உடைகளில் ஒரு பாண்ட், ஷர்ட்டை என்னிடம் கொடுத்து அணிந்து வரச்சொன்னாள், அவள் சொன்னவாரே அணிந்து விட்டு ஒரு ஐந்து நிமிடம் காத்திருக்க, வெள்ளை உடையில், மேரூன் கலர் ஓவர் வியரோடு, ஒரு தேவதை போல் வந்து, அந்த உடையின் இரு பாக்கெட்களிலும் கை விட்டவாறு, எனைப்பார்த்து, புருவம் உயர்த்தி, எப்படி?னு கேக்க, என் வாயில் இருந்து ஒரு விசில்

“அழகா இருக்க மது, என் கண்ணே பட்டுரும் போல"னு சொல்லி, ஒரேநாளில் இரண்டாவது முறையாக இரு கைகளால் அவள் முகத்தை சுற்றி, நெட்டி முறிக்க, அருகில் இருந்த இரு கடை சேல்ஸ் கேர்ள்ஸ் சிரித்தார்கள், வெட்கப் பட்டவள் என் கைகளில் அடித்தாள்.

----------------------------------

ஒரு அரை மணி நேரம் கழித்து, கார் தி ரெஸிடென்சியில் நுழைந்தது, ஏன் என்பதைப் போல நான் அவளப் பார்க்க, அவள் சிரித்தாள், எனக்கு ஏதோ புரிவது போல் இருக்க, கார் நின்றதும் நான் இறங்கினேன், வேளட் பார்க்கிங்க்கு கொடுத்தவள், என்னிடம் வந்து

“ரெம்ப நாளா கேட்டியே, பப்புக்கு கூட்டிடு போக சொல்லி, போலாமா?”னு சொல்லி என் கைகளை, அவள் கைகளால் சுற்றி பிடித்துக் கொள்ள, ஹோட்டல் உள்ளே சென்றோம், லாபியில் என்னை காத்திருக்க சொன்னவள், ரிசப்ஷன் சென்று ஏதோ பேசினாள், சிறிது நேரத்தில் திரும்பி வந்தவள்

“போலாமா?”னு கேக்க, நான் வாயெல்லாம் பல்லாக

“பீர் வாங்கித் தருவியா?னு கேக்க, செல்லமாக முறைத்தவள்

“வாங்கி மட்டும் தந்தா போதுமா?,, இல்ல, ஊத்திக் கொடுக்கணுமா?”னு கேட்டு என் தோள்களில் அடிக்க

“ஊத்திலாம் கொடுக்க வேண்டாம், நான் அப்படியே குடிப்பேன்"னு சொல்லும் போது பப்பினில் நுழைந்தோம், எனக்கு மறைத்தவாறு எதையோ அங்கிருந்த செக்யூரிட்டியிடம் காட்ட, எங்களை உள்ளே அனுமதித்தார்கள். உள்ளே சென்று இருவரும் ஆடினோம்,,, இல்ல, அவள் ஆடினாள், நான் ஆடுவது போல குதித்துக் கொண்டு இருந்தேன்.

சிறிது நேரம் கழித்து யாரோ என் தோளை தட்ட, திரும்பிய என்னை

“ஹேய், வாட் அ சர்ப்ரைஸ்"னு கட்டிப்பிடித்தாள் ஜினாலி, விடுவித்தவள்

“ஹாப்பி பர்த்டே சாம்ப!”னு சொல்லி மீண்டு கட்டிபிடித்தாள், எனக்கு சந்தோஷம் தாங்கல, விடுவித்தவளை பார்த்து அசந்து விட்டேன்,

ஒரு சில்வர் கலர் ட்யூப் டாப், கீழ அதே கலர் மினி ஸ்கர்ட், அதற்கு மேலாக ஃபுல் ஸலீவ்,,, செமீ டிரன்ஸ்பரெண்ட்,, ஓவர் வியர், கழுத்தில் இருந்து மூட்டி வரைக்கும் மறைக்குமாறு, கவனித்து பார்த்தால்,, முலைக்கொடு தெரியும், நான் வாய் பிளந்து பார்ப்பதை பார்த்தவள், சிரித்துக் கொண்டே, இடுப்பில் ஒரு கை வைத்து, போஸ் கொடுத்தவள்,

“ஹோவ் டு ஐ லுக்?”னு கேட்க,

“செம,,, வெறி ஹாட் அண்ட் செக்ஸி"னு என் நெஞ்சில் இரு கைவைத்து சொல்ல, சிரித்தவள் என் கைகளைப் பற்றிக் கொண்டு

“கம் லேட்-ஸ் டான்ஸ்"னு அவள் சொல்ல,, அவலுடன் சேர்ந்து ஆடினேன், நன்றாக ஆடினாள். எனக்கு சரியாக ஆடத் தெரியாததால் அடிக்கடி இடித்துக் கொண்டோம், ஒவ்வொரு முறை இடிக்கும் போதும், அவள் சிரித்தாலே தவிர வேறென்றும் சொல்ல வில்லை. அப்படி ஒரு முறை இடித்துக் கொண்ட போது, என் காதருக்கே வந்தவள்

“கெட் பிஹைண்ட் மீ"னு சொன்னாள்,

சத்தத்தில் சரியாக கேட்கவில்லை, என்ன என்பதைப் போல் நான் கேக்க, என் இரு கைகளையும் பற்றி, எனக்கு முதுகு காட்டி திரும்பியவள், என் கைகளை அவள் தோள்மீது வைத்து, கழுத்தை திருப்பி என்னைப் பார்த்தாள், நான் சற்று முன் நகர்ந்து, எனக்கும் அவளுக்கும்,,, ஒரு சிறு இடைவெளி விட்டு, கழுத்தி மட்டும் நீட்டி, அவள் வாய் அருகே என் காதுகள் கொண்டு செல்ல

“ஜஸ்ட் மூவ் வித் மீ, இட்ஸ் ஈசி டு டான்ஸ் திஸ் வே"னு சொன்னவள்,

ஆட ஆரம்பித்தாள், நானும் தான். சிறிது நேரத்துக்கு பிறகு, தோள்களில் இருந்த கைகளிப் பற்றி தன் இடுப்பின் இரு பக்கமும் வைத்துக் கொண்டு ஆட, நானும் குதுகாலத்தில் அவள் இழுத்த இழுப்பிக்கெல்லாம் இசைந்தேன். நேரம் செல்ல,, செல்ல,, எங்கள் இடைவெளி குறைந்து, உரசிக்கொண்டு ஆட ஆரம்பித்தோம். அவள் ஒவ்வொரு முறை இடுப்பை சூழட்டும் போதெல்லாம் என் இடுப்பில் அவள் செழிப்பான, செதுக்கி வைத்த பின்புறம் மோதி, அழுத்த, எனக்கு நிலை கொள்ளவில்லை. ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போது கிளர்ச்சியும், காமமும் கொள்வது எனக்கு புதிது, அவள் நெருக்கமும், செழிப்பான உடலும், என் உடலின் சூட்டை ஏத்தின.

என்னை சீண்ட வேண்டும் என்று செய்கிறாளா, இல்லை,, இப்படி ஆடுவது பப் கலாச்சாரத்தில் சகஜாமா?னு குழப்பத்தில், நான் தவிக்க, சரி ஆனது, ஆகடும் முயற்சி செய்வோம்னு மனசுல நிணச்சிக்கிட்டு, அவள் இடுப்பில் இருந்த என் கைகளை அவள் வயிற்றில் பரவ விடடேன். அவள் வயிற்றில் சிறதாக அழுத்தம் கொடுக்கலாம் என்று நினைக்கையில், அவள் பெயர் சொல்லி ஒருத்தி அழைக்க, இவள் ஆட்டத்தை நிறுத்தினாள். இருவரும் பேசிக்கொண்டார்கள், பின் என்னைப் பார்த்து, நேரம் ஆகிவிட்டதாகவும், கிளம்புரோமனு சொல்லி ரெஸ்ட்ரூம் நோக்கி சென்றார்கள்.

“ஐய்யோ! மது!”னு அவள் நினைவு வர, சுற்றிலும் அவளைத் தேட ஆடும் கூட்டத்தில் அவள் இல்லை.

என்னடா, இப்படி மடத்தனம் பண்ணிட்டே, செத்த இன்னைக்கு, உன்ன கொல்லப் போறா!, என்னை நானே திட்டிக் கொண்டு டைனிங் ஏரியாவில் தேட, அங்கு என்னை முறைத்தவாறு இருந்தாள். நான் அவளுக்கு எதிர் இருக்கையில் சென்று அமர்ந்தேன், அமைதியாக. தலையைக் குனிந்தவாரே, அங்கிருந்த மெனு காரட்டைப் புரட்டினேன். சிறிது நேரத்துக்கு பிறகு நான் நிமிர்ந்து பார்க்க, இன்னும் என்னை முறைத்தவாரே இருந்தாள்.

நான் அவளைப் பார்த்து கண்களால் கெஞ்ச, வெயிடரை அழைத்தவள், ஒரு பீர் சொன்னாள். நான் கண்களால் கெஞ்சிக் கொண்டே, டேபிளில் இருந்த அவள் கைகள் பிடிக்க போக, அவளின் முறைப்பின் வன்மம் கூடியது, நான் கையை எடுத்துக் கொண்டேன். சிறிது நேரதில் ஒரு டீன் பீர் வந்தது

“மேடம், ஓபன் பன்னிரலாமா?”னு வெயிடர் கேக்க

“எஸ் பிளீஸ்"னு மது சொல்ல, பீர் ஓபன் பண்ணி,, அவள் அருகில் வைத்தார் வெயிடர்,

பீரை எடுத்து என் பக்கம் வைத்தாள், நான் அமைதியாக முன்னால் இருந்த டேபிளை பார்த்துக் கொண்டிருந்தேன்,

“எடுத்துக் குடி!”னு அவள் சொல்ல, நான் தலை குனிந்தபடி, அமைதியாக இருந்தேன்.

“பச்,,,,எடுத்துக் குடி, டைம் ஆச்சு, கிளம்பனும்!”னு அவள் சொல்ல, நான் நிமிர்ந்து பார்த்தேன்.

அவள் பார்த்த பார்வையில்,, "முன்னால் இருக்கும் பீரை குடித்து விட்டு, பின்னால் வரப்போகும் தாக்குதலுக்கு ரெடியா இருனு" இருந்த அர்த்தத்தை நானே புரிந்து கொண்டு பீரை எடுத்து ஒரு கலப் இறக்க, குமாட்டிக் கொண்டு வந்தது. அதன் ருசி எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அப்படியே டேபிளில் இருந்த கிளாஸில்,, வாயில் இருந்த பீரை துப்பினே. வ்வோக்னு சொல்லி, வாயில் போட ஏதாவது கிடைக்குமானு தேட, சிரிப்பு சத்தம், மது சிரித்துக் கொண்டிருந்தாள்.

அப்பாடா என்று இருந்தது, அவள் சிரிப்பதை நான் பார்ப்பதை உணர்ந்தவள், சிரிப்பாதை நிறுத்திக் கொண்டாள். எனக்கு நன்றாக புரிந்தது இது வழக்கமான கோபம் இல்லை, கொஞ்ச நாள் என்னய்யா வச்சு செய்வானு. சரி நடப்பது நடக்கட்டும்னு பழினி முருகன் மேல பாரத்தப் போட்டுட்டு, அவளைப் பார்த்தேன்,, முறைத்தபடியே இருந்தாள், ஆனால் முகத்தில் பழைய கோபம் இல்லை. நான் வெயிடர் அழைத்து ஒரு கோக் கேட்டு வாங்கி குடித்த பின்தான், அந்த பீரின் ருசி வாயில் இருந்து போனது. கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு, மதுவைப் பார்த்து

“ரொம்ப.., சாரி மது, பிளீஸ் இந்த ஒருதடவா மன்னிச்சிறு, என் பிறந்தநாளும் அதுவுமா, என் கூட பேசாம இருக்காதே,,,பிளீஸ்,,வேணும்னா ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ"னு நான் கெஞ்ச, அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவே, நான் தலையை குனிந்து கொண்டேன். எழுந்து என் அருகில் வந்தவள்

“போலாம்!”னு சொல்ல, நான் பதில் ஏதும் பேசாமல், தரையைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

"எண்ணப் பாரு!”னா, நான் அசையாது இருந்தேன்

“டேய்,, இப்போ பார்க்க போறியா இல்லையா?”னு

அவள் திரும்பவும் கேக்க, நிமிர்ந்து அவளைப் பார்த்தேன், கன்னத்தில் பளார்னு வலிக்கும் படியாகவே அடித்தாள்.

“உனக்கு பிறந்தநாள், அதனால இத்தொட விடுறேன், ஆனா நாளைக்கு முதல் வேலையா நீயே என்னத்தேடி வந்து அடி வாங்குற!"னு அவள் சொல்ல,

அவள் அடித்ததை டைனிங் ஏரியால இருந்த பலர் பாத்தாலும், எனக்கு,, அப்பாடா,, இன்னைக்கு தப்பிச்சோம்னு இருந்தது, அவளப்பார்த்து பாவமாக தலையாட்ட, லேசாக சிரித்தவள்,

“வா போலாம்னு" சொல்லி,,

நான் எழுந்ததும் அவள், என் தோள்களில் கை போட்டுக் கொள்ள, நான் கொஞ்சம் மகிழந்து பழனி மலை ஆண்டவனுக்கு நன்றி சொன்னேன், அடுத்த ஆப்பு இன்னும் சில நொடில இருக்கும்னு,, எனக்கு எப்படி தெரியும்!?.

பப் வாசல் அருகே வரும் போது,

“ஹே, நீயும் கிளம்பிட்டியா?” ஜினாலியின் சத்தம் கேக்க, திரும்பி சத்தம் வந்த பக்கம் பார்க்க, அவள் அப்போதுதான் ஃபிரெஷ்-ஆகி, ரெஸ்ட்ரூம் விட்டு வெளிய வந்தாள்.

“ஹே! பானு நீ எப்போ வந்தே?”னு சொல்லி, பானுவை சோசியல் ஹக் பண்ணிட்டு,, என்னிடம் திரும்பியவள்

“ஹாப்பி பர்த்டே எகைன் ஹேண்ட்ஸம்"னு சொல்லி என் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, எங்கள் இருவருக்கும் பாய் சொல்லி கிளம்பினாள்.

ஜினாலி கொடுத்த முத்தத்தின் இன்ப அதிர்ச்சியில் இருந்து விடு பட்டு, மதுவைப் பார்க்க, திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் எறியிருந்தது. வேகமாக வெளியே சென்றவள், லிப்டுக்குள் சென்று பட்டனை அழுத்த, நானும் எறிக்கொண்டேன். லிப்ட் டோர் அடைக்கவும், என்னைப் பார்த்து திரும்பியவள் "பளார்" என் கன்னத்தில் அறைந்தாள். இந்த முறை நான் எதிர்பார்க்க வில்லை, நன்றாகவவே வலித்தது, இருந்தும் ஏனோ எனக்கு கோபம் வரவில்லை.

என்ன இருந்தாலும் தப்பு என் மீது என்ற காரணம், ஜினாலியின் முத்தத்தால் கிடைத்த சந்தோஷம், இவை எல்லாத்தையும் விட மதுதானே என்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம். லிப்ட் நிறதும் வெளியேறினாள், நானும் அவளைப் பின் தொடர்ந்தேன், சுற்றிப் பார்த்து சிறிது குழப்பம் அடைந்தேன்,

“மது, ஃபுளோர் மாறிட்டோம், இது தர்ட் ஃபுளோர்!"னு சொல்ல,

நின்று,, என்னைப் பார்த்து முறைத்தாள், அந்த முறைப்புக்கு "மூடிக்கிட்டு இரு, எல்லாம் தெரிஞ்சு தான் பண்ணுறேன்"னு அர்த்தம், அது புரிய, நான் அமைதியானேன். சென்றவள் ஸ்மார்ட் காரட் வச்சு ஒரு அறையை திறந்து உள்ளே சென்றாள், சில நொடிகள் தாமதித்து, நானும் குழப்பத்துடன் நுழைய, அவள் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தது என்னையே முறைத்துக் கொண்டிருந்தாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே அமைதியாக போய் அங்கிருந்த சேரில் அமர்ந்தேன்.

"ச்செ!" எவ்வளவு கேவலமா நடந்துக் கிட்டேன்!!, என் பிறந்தநாளுனு காலையில் இருந்து என் கூடவே இருந்துருக்கா!!, நான் ரெம்ப ஆசப்பட்டேனு இந்த பப்புக்கு கூட்டிடு வந்தா!!, தாத்தா கூட இன்னைக்கு "கூடப் பிறந்த அக்காவ இருந்த கூட இவ்வளவு பாசமா இருப்பானு சொல்ல முடியாது மா" சொன்னப்பா கூட என்ன விட்டுக்கொடுக்காம பேசினவள!!, அந்த ஜினாலி வந்ததும், அம்போனு விட்டுட்டு, அவ கூட ஆட போய்டேனே. இவள திரும்பிக் கூட பார்க்கலையே, எவ்வளவு அவமானமா இருந்திருக்கும் மதுவுக்குனு,, நினைக்க என் மேல எனக்கே வெறுப்பு!!, அடக்க முடியாத கோபம்!!.

சின்ன விசும்பல் சத்தம் கேட்கவும், நான் பட்டுனு அவளைப் பார்க்க, அவள் கைகளில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள். எனக்கு என்ன செய்யுறதுனு தெரியல, அவள்ட்ட பேசுனா இன்னும் கோபாபடுவானு மட்டும் நல்ல தெரிஞ்சது. கொஞ்ச நேரம் அவளையே பார்க்க, அவள் அழுவதைப் பொறுக்க முடியாமல், எழுந்து,, ரூம்மை விட்டு வெளியேறி, அருகிலேயே சுவற்றில் தலையை முட்டிக்கொண்டு நின்றேன், என்ன செய்வதென்று அறியாமல்.

நான் வெளியே வந்து பத்து நொடி கூட இருக்காது,,,என் தோளில் யாரோ தட்ட,,,பார்த்தால் மது,,,அதே முறைப்புடன், ஆனால் இந்தமுறை அந்த முறைப்பில் கொஞ்சம் இரக்கமும், பரிதவிப்பும் இருந்தது. நான் ஏன் ரூம்மை விட்டு வெளியே சென்றேன் என்ற பரிதவிப்பு. கண்களை துடைத்திருப்பாள் போல, ஓரங்களில் ஈரம் இருந்தது. கதவை முழுதாக திறந்து, என்னை உள்ளே போக சொல்லி கண்களாலும், தலை அசைத்தும் சொன்னாள். நான் சிலை போல அப்படியே நின்று கொண்டிருக்க, இப்பொழுது அவள் முறைப்பின் கணம் கூடியது. நான் அவளப் பாவமாக பார்த்தவாறே, உள்ளே செல்ல, கதவை அடைத்துவிட்டு வந்தவள், நேராக பாத்ரூம் சென்றாள்.

நான் நேராக சென்று அவள் அமர்ந்திருந்த சோபாவில் அமர்ந்தேன், முகம் கழுவிட்டு வந்தவள், என் அருகில் என்னைப் பார்த்தவாறு அமர்ந்ததாள்,

“சாரி டா, என்ன இருந்தாலும் உன்ன எல்லோர் முன்னலையும் அடிச்சிருக்க கூடாது, ஏன்னு தெரியல,,, இப்போ எல்லாம் என் கை ரெம்ப நீளுது, சாரிடா!”னு சொல்லி, என்ன இரு கன்னங்களையிம் கையில் ஏந்தி, அவளப் பார்க்கும் மாறு திருப்ப, நான் தான இவளிடம் மன்னிப்புக் கேக்கணும், தப்பு எல்லாம் என் மேல இருந்தும், என் மீது இவள் காட்டும் கரிசனத்தில் நெக்குருகி, இவளைப் பார்த்து திரும்பி அமர்ந்து,

“நான் தான் சாரி சொல்லணும், தப்பு என் மேலதான், நீ அடிச்சதெல்லாம் சரிதான்!”னு சொல்ல

“உண்மையிலேயே ஜினாலிய லவ் பண்ணுரியா?”னு அவள் கேக்க, எனக்கு எதுக்கு இவள் இப்போ சம்பந்தமே இல்லமா கேக்குறா? ஒரே குழப்பம்!. பதில் சொல்லாமல் அவளையே பார்க்க,,

“சாரிடா, பிறந்த நாளுனு கூடப் பாக்காம,, ரெண்டு தடவ அடிச்சசுட்டேன்!”னு அவள் மறுபடியும் மன்னிப்புக் கேக்க, உள்ளுக்குள் கொஞ்சம் நிம்மதி, இப்போதைக்கு அவா கூட ஆடுநடுனத வச்சு சண்ட போட மாட்டானு

“அடிச்சத நினச்செல்லாம்,, நீ பீல் பண்ணாதே,, நீ தான அடிச்ச,,, இட்ஸ் ஓகே"னு சொல்லி நான் அவளின் கன்னத்தை கிள்ள

“ரொம்ப வலிச்சதா?”னு என் கன்னங்களை தடவிக் கொண்டே, வருத்தத்தோடு கேக்க, அவள் வறுத்தப் படுவதை தாங்காத நான்

“வேற ஏதாவது பேசுவோமே, நீ அடிச்சதையே நினச்சு பீல் பண்ணாத!”நான் சொல்ல

“ஐ லவ் யு! டா!”னு அவள் சொல்ல, சிரித்தவாரே எப்பொழுதும் போல

“மீ டூ,, மது"னு சொல்லி

வாஞ்சையாக,, அவளைக் கட்டிப் பிடிக்க போக, அதற்கு முன்,, அவளே முன் நகர்ந்து, பிடித்திருந்த கைகளால் என் முகத்தை இழுத்து, என் உதடுகளில் முத்தமிட்டாள்.

-------------------------------------------​
Next page: Chapter 11
Previous page: Chapter 09