Chapter 33
அவள் புலம்பலில் இருந்து எவ்வளவு துன்பத்துக்கு ஆளாயிருக்கிறாள் என்று உணர்ந்த எனக்கு, அவளுக்கு நான் செய்த பாவத்தை எண்ணி, உடலே கூசியது எனக்கு. அவளை விட்டுவிலகி, எழுந்து, அப்படியே கட்டிலில் சாய்ந்து அமர்ந்தேன், அவளும் எழுந்து அமர்ந்து கொண்டாள். ஒரே ஒருத்தனோட சுயநலம் பிடித்த எண்ணத்துக்கும் ஆசைக்கும், சுத்தி இருக்கிறவங்கள தன் இஷ்டத்துக்கு ஆட்டி வைத்து, ஆடிக்கொண்டிருக்கிறான் என்கிற கோபம் ஒருபுறம் என் அப்பாவின் மீது இருந்தாலும், ஏற்கனவே பெரும் துயரில் இருந்தவளை, என் வன்மத்தை தீர்க்க உபயோகப்படுத்திக் கொண்டேன் என்ற குற்ற உணர்ச்சி, கோபத்தை காட்டிலும் அதிகமாக இருந்தது. என் இருண்ட முகத்தை கவனித்திருப்பாள் போல,
"நான் சொன்னதெல்லாம் மனசுல போட்டு, முட்டாள்தனமா எதுவும் பண்ணிடாத!!. உன் மொத்த கவனத்தையும் டென்னிஸில் வை!!, அதுல பெரிய ஆளா வா!!, உன் அம்மாவை நல்லா பாத்துக்கோ!!, முடிஞ்சா, பானுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கிற வரைக்கும் அவளையும் கொஞ்சம் பாத்துக்கோ!!” என்றவளின் குரல் தழுதழுக்க, என் கண்ணிலும் கண்ணீர்.
"சாரி!! ஆன்ட்டி!!” முதல் முறையாக அவளை ஆன்ட்டி என்று அழைத்தேன். பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக, தன் மடியில் இருந்த கைவிரல்களை நகத்தால் கீறிக் கொண்டு இருந்ததாள்.
"பரவால்ல விடு!! தப்பு என் மேலதான்!! நீயே கஷ்டத்துல இருந்த நேரத்துல தேவை இல்லாம உன்ன குழப்பி விட்டுட்டேன்!!” என்றாள், சிறிது நேர அமைதிக்கு பின்
"தேவை இல்லாம கில்டிய பீல் பண்ணாத, நான் பண்ண தப்புக்கு தண்டனையா நினச்சுக்கிறேன்!! நமக்குள்ள நடந்தத ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்துடுவோம், அடுத்து என்ன பண்ணணுமோ அதுல மட்டும் கவனமா இரு!!. இந்த பொண்ணுங்க!!, லவ் ஃபெயிலியர்!!, இதெல்லாம் part and parcel of life, ஒரு பத்து வருஷம் போச்சுனா, இதுக்கெல்லாம் பீல் பண்ணினத நினைச்சா நீயே சிரிப்ப!!” என் இரு கைகளையும் எடுத்து அவள் கைகளுக்குள் வைத்துக்கொண்டு, அதில் தட்டியவாறு, எனக்கு சமாதானம் கூற, நான் அவளுக்கு செய்த கொடுமையை காட்டிலும்,அவள் சொல்லும் ஆறுதல் அதிகமாக வலித்தது எனக்கு, கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். அந்த அழுகையிலும் என் எண்ணம் எல்லாம், இவளை எப்படியும் என் அப்பாவின் பிடியில் இருந்து காப்பாற்றுவது என்று தான்.
"உண்மைய சொல்லனும்னா, எனக்கு அந்த நேரத்துல அது தேவைப்பட்டுச்சு!!. தெரியும், சரி, தப்பு, இல்ல, நாம நடந்து கொண்டதற்கான காரணம், எல்லாத்தையும் தாண்டி, ஏதோ ஒரு வகையில உன்கூட இருந்தது அப்புறம் கொஞ்சம், ஆசுவாசமாய் இருக்கும்!!. முதல்தடவ வேணா, நீ என் விருப்பம் இல்லாமல் பண்ணி இருக்கலாம்!! ஆனா, அதுக்கப்புரம் நடந்தப்ப என்னால தடுக்க முடியாம இல்லை, உண்மைய சொன்னா எனக்கு தடுக்கனும்னு தோணல!!. தேவை இல்லாமல் ஃபீல் பண்ணாத!! அப்படியே ஃபீல் பண்ணணும்னாலும், நம்ம ரெண்டு பேருல, நான் தான் பீல் பண்ணனும்!! நீ, ஏதோ உணர்ச்சி வேகத்துல, அப்படி நடந்துக்கிட்டாலும், என் வயசுக்கு நான்தான தடுத்து இருக்கணும்!!” என் அழுகைக்கைப் பார்த்து எனக்கு ஆறுதல் சொன்னதோடு மட்டும் இல்லாமல், மொத்த பழியையும் அவள் மீது போட்டுக்கொண்டாள்.
அதன்பின் நெடுநேரம் பேசிக் கொள்ளவில்லை, அவள் கைகளுக்குள் பொத்திப் பிடித்திருந்த என் கையை, அவள் தடவியவாறு இருந்தால். என் மனதில் மூன்று எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஒன்று, முதலில், இவளை எப்படியாவது என் அப்பாவின் பிடியிலிருந்து விடுவிப்பது. இரண்டு, எப்பாடுபட்டாவது, இவளை, மதுவுடன் சேர்த்து வைப்பது. மூன்று, முதல் இரண்டையும் செய்து முடித்தபின், முழுமூச்சாக டென்னிசில் எனக்கென்று ஒரு அடையாளத்தை உண்டாக்கிக் கொள்வது. மதுவை இவளுடன் சேர்த்து வைப்பது கொஞ்சம் கடினம்தான் என்றாலும், சேர்த்து வைக்க முடியும் என்று நம்பினேன். "எனக்காக இதை மட்டும் பண்ணு!!” என்றோ இல்லை, "இத பண்ணாட்டி, நீ பயந்த மாதிரி நான் ஏதாவது செஞ்சுக்குவேன்!! என்று மிரட்டியோ அவளை ஒதுக்கி வைக்க முடியும். அதே மாதிரி டென்னிஸ்ல, என் கடின உழைப்பு மட்டும் போதும் என்று எனக்கு தெரியும். இவளை என் அப்பாவின் பிடியிலிருந்து விடுவிப்பது எப்படி என்றுதான் சுத்தமாக தெரியவில்லை அதிலேயே என் எண்ண ஓட்டம் இருக்க, அதற்கான ஒரு வழியை கண்டு பிடிப்பதில் உறுதியாக இருந்தேன்.
"அப்படி என்ன அந்த ஆளுக்கு உங்க மேல இப்படி ஒரு வெறி?” திடீர் என்று என்னிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை அவள் எதிர் பார்க்கவில்லை. நெடுநேரம் யோசித்துக் கொண்டிருந்தவள், ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டு
"என் புருஷன் செத்ததுக்கு அப்புறம், யாரையுமே நெருங்க விடாத நான், அவன்கிட்ட மடங்கிட்டேன், மயங்கிக்கிடக்கிறேன் என்கிற ஈகோ!!, அந்த ஈகோவை, அவன் அவ்வளவு சீக்கிரம் விடமாட்டான்!!" எனக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.
************
அங்கிருந்து கிளம்பலாம் என்று எழுந்து கொள்ள, என்னை சாப்பிட்டு விட்டு செல்லும்படி சொன்ன சிவாகாமி ஆண்ட்டியை, நிணைத்து என் மனதில் அழுத்தம் அதிகரிக்க, அவள் எவ்வளவோ சொல்லியும் மறுத்து, அங்கிருந்து கிளம்பினேன், பெரும் பாறையாய் என்னை அழுத்தி கொன்று கொண்டிருந்த குற்ற உணர்வுடன். மூன்று கிலோ மீட்டர் கூட வந்திருக்க மாட்டேன், சட்டென்று ஒரு எண்ணம் தோன்ற, பைக்கை திருப்பினேன். கதவைத் திறந்தவள், நான் திரும்பி வந்து இருப்பதை பார்த்ததும் குழம்பிப் போனாள்.
"என்னாச்சு?” என்று கேட்டவளிடம், எதுவும் பேசாமல் ஹாலில் அமர்ந்த இருக்க, அவளும் அமைதியாக என்னை பார்த்துகொண்டு இருந்தாள்.
"நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே!!” தயங்கியவாறே கேட்டேன். சலானமே இல்லாமல் என்னைப் பார்த்தாள்.
"அந்தாளு, உங்கள ட்ராஃபி மாதிரி தான் பாக்குறாரு, இல்ல?” நான் கெட்ட அடுத்த நொடி, அவளது முகத்தில், பயத்தின் ரேகைகள்
"உங்களுக்கு இருக்கிற அழகு, அறிவு, திறமை, இதெல்லாம் தாண்டி, யாருக்கும் அடங்காமல் இருக்கிற உங்க கர்வம்தான் அந்தாளுக்கு உங்கமேல இருக்குற வெறிக்கு காரணாம்னு நான் நினைக்கிறேன்!!”, நான் பேசப்பேச அவளது முகத்தில் பயம் கூடியது, இதைப்பற்றி அவள் பேசவிரும்பவில்லை என்பது எனக்கு நன்றாக புரிந்தது.
"நான் நினைக்கிறது மட்டும் சரியா நடந்தா, அந்தாளே உங்களை விட்டு விலகிடுவார்!!” என்ற என்னை கேள்வியாக பார்த்தாள்.
"நீங்க, அவருக்கு தெரியிர மாதிறி நீங்க ஒரு அப்பைர் வச்சுக்கிட்டா, என்ன பண்ணுவாரு?” அவள் ஒத்துக் கொள்ளவே மாட்டாள், என்று தெரிந்தும், அந்த கேள்வியை கேட்டேன். நான் நினைத்தது போலவே, மறுப்பாக தலையசைத்தாள், அதற்குள் அவளது முகம் கருத்து விட்டிருந்தது.
"இல்ல!! எதுவும் வேண்டாம்!! நீ, பானு கிட்ட மட்டும், இந்தப் பத்திரத்தை எப்படியாவது சேர்த்திடு!! நான் என் வழியை பாத்துக்கிறேன்!!” என்றாள், கண் கலங்க.
"என்ன பண்ண போறீங்க?, எங்கையாவது ஓடிப் போயிறலாம் நினைக்கிறீர்களா?, அப்படி ஓடி போனா மட்டும் அந்தாளு விட்டுருவாறுனு என்ன நிச்சயம்?" நான் கேட்ட கேள்வியில் இருந்த உண்மையை உணர்ந்திருப்பாள் போல, அதிர்ச்சியுடன் என்னை பார்த்தாள்.
"நீங்க தப்பா எடுத்துக்காதீங்க, உங்களுக்கு புதுசா எந்த ரிலேஷன்ஷிப்புக்குள்ளையும் போகச் சொல்ல!!, நீங்க சொன்ன மாதிரி, சூழ்நிலையால, நமக்குள்ள ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்ப, நமக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கலாம்!!”. நாம பண்றத வீடியோ எடுத்து அவருக்கு அனுப்பலாம், நீங்க யாரிடமும் சோரம் போகாத.." அவள் அழ ஆரம்பித்தான், அதற்கு மேல் சொல்ல முடியாமல் நிறுத்தினேன். எழுந்து சென்று அவளருகே அமர்ந்து அவளை அணைத்தவாறு தொடர்ந்தேன்
"சாரி ஆன்ட்டி!!, சத்தியமா ஒரு கோபத்துல வெறிபிடிச்சு கேவலமா நான் நடந்திருந்தாலும், உங்களுக்கும் என்னைக்குமே நான் அப்படி பார்க்கல!!, பண்றதெல்லாம் பண்ணிட்டு அந்தாளு மட்டும் கெத்தா ஊருக்குள்ள சந்தோஷமா இருக்கணும், நாம மட்டும் கஷ்டப்படனுமா?" நான் கேட்க அவள் அழுகை அதிகமானது.
"ப்ளீஸ் இது வேண்டாம்!!, என்ன விட்டரு!!, நான் பண்ண பாவத்திற்கு தண்டனையாக நினைச்சுக்கிட்டு, என் மீதி காலத்தை, ஏதாவது கண்கள் கண்காணாத இடத்துல போய் வாழ்த்துகிறேன்!!, பாவத்துக்கு மேல பாவம் பண்ண விரும்பல!!" அவள் சொல்ல, சொல்ல, தயக்கமாக, நான் சொன்ன திட்டத்தை செயல்படுத்துவது என்று உறுதியானேன்.
"உங்களுக்கு முதுகெலும்பே இல்லையா? இப்படி பயந்து பயந்து சாகுறதுக்கு, தைரியமா உன்னால ஒரு மயிரும் பண்ண முடியாது டானு, மூஞ்சில அடிக்கிற மாதிரி செஞ்சுட்டு செத்துப் போகலாம்!!" அவளது அழுகை ஏனோ எனக்கு ஆத்திரமூட்ட, அவள் தோள்களைப் பிடித்து உலுக்கினேன். என் ஆத்திரத்தில் மிரண்டவள், என்னை பார்த்தாள்.
"ஏன் உங்கள கொலை பன்னிருவாருனு பயமா?” இதை நான் யோசிக்கவே இல்லை, நான் கேள்வி கேட்க, அவளது உதடுகளில் ஒரு ஏளனப் புன்னகை, அந்தப் புன்னகைக்கு அர்த்தம் புரியாமல் குழம்பிப்போய் பார்க்க
"அவனுக்கு அவ்வளவு தைரியம் கிடையாது, அவன் ஒரு கோளை!!, அதுவும்போக அவனுக்கு சொசைட்டில இருக்கிற பெயர்!!, புகழ்!! ஸ்டேட்டஸ்!! இதெல்லாம் ரொம்ப முக்கியம்!!” என்றவளை நான் கேள்வியாக பார்க்க
"புரியுது, பின்ன எப்படி எங்களுக்குள் இருந்த ரிலேஷன்ஷிப்னுதான யோசிக்கிற?” நான் தலையாட்டினேன்
"இந்த ரெலேஷன்ஷிப், எங்க ரெண்டு பேரோட கண்ட்ரோல்ல மட்டும்தான் இருக்கும்!! அதுவும் எங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்தது, அதனால பெருசா ரிஸ்க் கிடையாது!!” கொலை பண்றது ஒன்னும் அவ்வளவு ஈஸி இல்லை, கண்டிப்பா அவனே பண்ற அளவுக்கு எல்லாம் அவன்கிட்ட தைரியம் கிடையாது!!, ஆளு வச்சி பண்ற அளவுக்கு இறங்க மாட்டான், நானோ, நீயோ, பெரு தெரியாத ஆளு எல்லாம் கிடையாது, just like thatனு கேஸ் குளோஸ் பண்ண முடியாது. சின்னதா தப்பானா கூட அவன் பேரு கெட்டுப்போகும், ஸ்டேட்டஸ் பாதிக்கப்படும்!!” தெளிவாக பேசினாள், ஆனாலும் மறுத்தாள்.
"பின்ன என்ன?, வீடியோ வெளிய லீக் ஆகுமுனா?” நான் இருக்கும் வீடியோவை கண்டிப்பாக வெளியே விட்டால் குடும்ப மானம்தான் போகும் என்பதாலேயே அதற்க்கு வாய்ப்பில்லை என்று தெளிவாக இருந்தேன்.
"இல்ல, கண்டிப்பா அப்படி பண்ண மாட்டான், அவ்வளவு கீழ்தரமா எதையும் செய்ய மாட்டான்!!” என் அப்பாவின்மேல் அவளது நம்பிக்கை, எனக்கு எரிச்சலை தந்தது.
வேண்டாமே!! வேண்டாம்!! என்றவளை ஓருவாக பேசி சம்மதிக்க வைத்தேன். படுக்கை அறைக்குள் நுழைந்ததும் மீண்டும் தயங்க, அந்த தயத்தைப் போக்க, ஆல்கஹாலை துணைக்கு அழைத்தோம். .
"வீடியோல நான் மட்டும் தெரிஞ்சா போதும்!!, நீ வேண்டாம்!!" அவள் சொல்ல, மறுக்காமல் தலையாட்டினேன். பின் கூடலின் போது அவளை வைத்தே, என்னையும் சேர்த்து பதிவு செய்து கொண்டு, பின், அவள் தொடர்பில் இருப்பது என்னுடன்தான் என்று தெரியும்படி, இருவரும் தெரியுமாறு, என் மொபைலை செட்செய்து, மொத்தத்தையும் பதிவு செய்தேன். எல்லாம் முடிந்ததும், எடுத்த வீடியோவை பார்த்துக்கொண்டிருக்க, கழுவிவிட்டு வந்தவள் "
"போய் கிளீன் பண்ணிட்டு வாடா!!” துண்டால் அடித்தாள், முதல் முறையாக கூடல் முடிந்ததும் அவள் முகத்தை நானும், என் முகத்தை அவளும் சகஜமாக பார்த்துக் கொண்டோம். எழுந்து சென்று கழுவிக்கொண்டு வந்த என்னை, இழுத்துக்கொண்டு சென்றால், சாப்பிட.
“கண்டிப்பா இத பண்ணனுமா?, வேண்டாமே!!” என்றாள், பெரும் யோசனையில். அவளது கவலை எனக்கு நியாயமாகப்பட்டது.
“எதுவும் தப்பா போகாது!!” என்று அவளை ஆறுதல் படுத்தினேன். அரைமனதுடன் ஒத்துக்கொண்டாள். பின் அங்கிருந்து கிளம்பினேன் இங்கே புகைத்துக் கொண்டிருக்கிறேன்.
**********
இரண்டு நாள் கழித்து அந்த எண்ணம் தோன்ற, அடுத்த அரை மணி நேரத்தில் சிவகாமி ஆண்ட்டியின் வீட்டிலிருந்தேன். நான் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவள், மாட்டவே மாட்டேன் என்று மறுத்துக் கொண்டிருந்தாள். வீடியோ காட்டுறத விட, லைவ்ஷோ காட்டுவதுதான் அந்த ஐடியா. அவள் பயந்தது சரிதான், எதுவும் செய்யமுடியாது என்றாலும் எதுக்கு தேவை இல்லாம எதிரிக்கு எவிடெண்ஸ் கொடுக்கணும்? அதுவும்போக வீடியோ காட்டுறதவிட லைவ்ஷோ கட்டுன, அடி பலமா இருக்கும், என்று ஆரம்பித்து, ஒருவராக உசுப்பேத்தி, தாஜா செய்து, ஒத்துக்கொள்ள வைத்தேன். அதை இன்று செய்து முடித்திருந்தேன்.
டிஸ்கி
நிகழ்காலம்
"இது நான் இல்லை, நான் இப்படியே ரெம்ப நாள் இருக்க போவதும் இல்லை!! எல்லாம் மாறும் என்ற ஒரு சின்ன நம்பிக்கையை பற்றிக்கொண்டே, எனது வாழ்க்கையின் இந்த இருண்ட காலத்தை கடத்திக் கொண்டு இருக்கிறேன்!!. இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு பயம், இப்படியே இருந்து விடுவேனோ? என் வாழ்வில் அஸ்தமித்த சூரியன், மீண்டும் உதிக்காதோ என்று, சில் நொடிகள் வரும் நினைப்பு கொடுக்கும் பயம் அது!!” பலமான இடி சத்தத்தில், நிஜ உலகத்துக்கு வந்த மணி அப்படியே எழுந்து பால்கனிக்கு சென்றான். கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது மழை. அந்த மழையில் நனைய வேண்டும் என்று தோன்ற, அறையிலிருந்து வெளியேறியவன், மாடிக்கு சென்றான், கொட்டும் மழையில் நனைந்து கொண்டிருந்தவனுக்கு, தன் மனதைப் போலவே வானமும் கலங்கி இருப்பதாக ஒரு மாயை. ஒன்றரை மாதத்துக்கு பின், ஏனோ திடீரென்று அவனுக்கு மதுவின் நினைவு. அவளை நினைக்க கூட தனக்கு தகுதியில்லை என்று அவன் உணர்ந்து இருந்தாலும், ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்தது அவளுடன் இணைந்து விட மாட்டோம் என்று எங்கும் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை அவனால். கொட்டும் மழையிலும் "இதுவரை உனக்கு நடந்ததெல்லாம் கனவு!!" என்று வானத்திலிருந்து ஒரு தேவதை இறங்கி வந்து ஆறுதல்படுத்த மாட்டாளா? என்று நினைக்கையில், கண்ணிமையின் கட்டுக்குள் அடங்காமல் வந்த கண்ணீர் கலந்தது மழைத்தண்ணீருடன்.
*****************
மணி கோயம்புத்தூரில் மழையில் நனைந்து கொண்டிருந்த அதே சமயம்,
"கண்டிப்பா, எல்லாம் நல்லபடியா, நடக்குமா?" மொபைல் இணைப்பில் இருந்த "ரஞ்சூ" என்னும் ரஞ்சித்திடம் கேட்டுக்கொண்டிருந்தாள் மது.
"கண்டிப்பா, எல்லாம் நல்லபடியா நடக்கும்!!, தேவையில்லாம கவலைப்படாதே!!, டைம் ரெண்டு ஆச்சு!!, என்ன தூங்க விடு!!, நாளைக்கு லேப் போகணும்!!" தலையிலடித்துக் கொண்டவன், அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
"ஒன்னும் ப்ராப்ளம் ஆகாது இல்லை?" அவள் விடுவதாக இல்லை.
"என்ன ப்ராப்ளம் ஆகும்?, அக்கவுண்ட்ல காசு டெபாசிட் ஆனதும், அவனைக் கூப்பிட்டுட்டு நெதர்லாந்து போயிடு!!, அங்க போனதும் மொதல்ல, கல்யாணம் பன்னிக்கோ!! அப்புறம் ஸ்பின்லே போய் காலேஜ் ஜாயின் பண்ணு!!, சந்தோஷமாக இரு!! இப்ப என்ன தூங்க விடு!!" புலம்பிக் கொண்டிருந்தான் ரஞ்சித்.
"தூங்கி தொல!!" என்றவள், அழைப்பை துண்டித்து விட்டு, தொடு திரையில், அவளது மடியில் படுத்திருந்த மணியின் உருவத்தை தடவியவாறு,
"சாரி டா பாப்பா!! ரெம்ப கஷ்டப்படுத்தகிட்டேனா?" என்றவள், அவன் நிழல் படத்துக்கு முத்தமிட்ட அவளின் கண்கள் கலங்கியிருந்தது, அதற்கு மாறாக அவளது முகமோ செம்மை பூசி இருந்தது.
***************
மணி மதுவை நிணைத்து மழையில் நின்றிருக்க!!, மது, மணியின் புகைப்படத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்த அதே நொடி!!, இங்கேயே கோயம்புத்தூரில், அறையை விட்டு வெளியே வந்த சிவகுரு, யாருக்கோ அழைத்துக் கொண்டிருந்தான் தொலைபேசியில். அழைப்பு எடுக்கப்பட
"சொல்லுங்க ஜி!!" கனமான வடக்கத்திய வாடை வார்த்தைகளில், அதைக்காட்டிலும் தூக்கம் அப்பியிருந்தது அதில்.
"சேட், 5% இல்ல, 10% அதிகமாக கேட்டாலும் பார்ட்டி கிட்ட ஓகே சொல்லு, டீல் இந்த வாரமே முடிஞ்சாகாணும்!!" அர்த்தராத்திரியில் ஒருத்தனை எழுப்பி இருக்கிறோம் என்ற எந்த குற்றவுணர்வும் இல்லாமல், தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து வட்டான் சிவகுரு. வன்மமே முகமாய் மாறியிருக்க, "நான் பொட்டையா?" மனதிற்குள் கர்ஜித்தான். "சாவடிக்கிறன் ரெண்டு பேரையும், ஆனா சாவுக்கு முன்னாடி, சாவைவிட படுமோசமாக ஒரு தண்டனை கொடுக்கிறேன்!!. அப்புறம் சாவடிக்கிறன், நான் சாவடிக்கிறது கூட, அந்த தண்டனையிலிருந்து விடுதலைனு தான் தொணனும் அவங்களுக்கு!!, நான் பொட்டையா?” எரிமாலையாய் குமிறிக் கொண்டிருந்தான்.
******************
"இன்னும் 20 மினிட்ஸ்" ஏர்போர்ட் செல்வதற்கு டாக்ஸி புக் செய்தவளின், மனதைப் போலவே உடலும், ஓரிடத்தில் நில்லாமல் இருக்க, மொபைலை பார்த்துவிட்டு புலம்பிக் கொண்டிருந்த மதுவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் ரஞ்சித். சிரித்துக் கொண்டிருந்தவனை பார்த்து முறைத்தாள் மது.
"உண்மையிலேயே நம்ப முடியல" கண்களை சில நொடிகள் முடி திறந்தவன், தலையை இருபுறமும் அசைத்தவாறு சொன்ன ரஞ்சித்தை, கேள்வியாக பார்த்தாள் மது.
"Usally boys does this kinda shit!!” என்றவன், தன் கண்ணத்தைல கைவைத்துக்கொண்டு
"ஒரு பொண்ணு, ஒரு பையன இவ்வளவு தூரம் லவ் பண்ணமுடியும்னு!! ஒரு பையனுக்காக ஒரு பொண்ணு இவ்வளவு கிறுக்குதனம் பண்ணமுடியும்னு!!" என்ற அவனின் குரலில் சிறு வருத்தம். நிலையில்லாமல் அலைபாய்ந்த மதுவின் மனது அமைதியானது அவனின் கூற்றில்.
"உன் லைஃப்ல நீ யாரு அதிகமா நம்புவே?" என்று கேட்ட மதுவை நிமிர்ந்து பார்த்த ரஞ்சித்
"எங்க அண்ணா" என்றான்
அவர் எண்ண சொன்னாலும் யோசிக்காம செய்வியா?” என்ற கேள்விக்கு
“எஸ்" சிறிதும் யோசிக்காமல் பதில் சொன்னான்
"அந்த பிரிட்ஜில் இருந்து அவர் குதிக்க சொன்னாள் யோசிக்காம ஜம் பண்ணுவியா?" சிறிது தூரத்தில் தெரிந்த உயரமான பாலத்தைக் காட்டி கேட்டாள் மது. சிறிது யோசித்தவன் மெலிதாக புன்னகைத்தவாறே மாட்டேன் என்பது போல தலையசைத்தான்.
"அவன் குதிப்பான், யோசிக்காமல் குதிப்பான், நான் சொல்லிட்டனே என்பதற்காக அடிபட்டாலும் பரவாயில்லை என்று நெனச்சு குதிக்க மாட்டான்!!, நான் அவன லவ் பண்றேன் என்பதற்காக குதிக்கமாட்டான்!! அவன் லவ்வ ப்ரூவ் பண்றதுக்காக குதிக்கமாட்டான்!! நான் சொன்னேன் என்ற ஒரே காரணத்துக்காக, அடிபடும் என்று தெரிந்தே குதிப்பான்!! நான் சொல்ற, செய்யுற, எதுவுமே அவனை காயப்படுத்தாது என்கிற நம்பிக்கையில் குதிப்பான்!!. அவன் என் மேல வச்சிருக்கற லவ்வ உனக்கு தெரிஞ்ச, இதே வார்த்தையே அவன பாத்து சொல்லுவே!! உண்மையிலே நான்தான் ரொம்ப லக்கி!!. கிட்டத்தட்ட ஒரு வருஷம் அவன் அவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கேன், இதுவே வேற யாராவது இருந்தால், இரண்டு மாசத்திலேயே போடினு சொல்லிட்டு போய் இருப்பான்!!. இப்ப, இந்த நொடியிலும், கண்டிப்பா எல்லாம் சரியாயிடும்னு நம்பிக்கிட்டு தான் இருப்பான்!!" என்று சொன்னவளின் வார்த்தைகளில் அவ்வளவு வலி. அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு புரிந்தது அவளின் வலி மட்டுமல்ல அவர்களது காதலும தான். ஒரு பெருமூச்சு விட்டவன் தலையை இடதும் வலதுமாக அசைத்தவாறு சிரித்தான், நிமிர்ந்து கேள்வியாக தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது மதுவிடம்
"பின்ன எதுக்கு இன்னும் மூணு மாசம் வெயிட் பண்ணனும்னு சொல்ற?, பேசாம அவன்கிட்ட மொத்த பிளானையும் சொல்லிட்டு வந்தா, கஷ்டப்படாமலாவது இருப்பான்ல" என்றான்.
"நீ சொன்ன மாதிரி மொத்த பிளானையும் அவன்கிட்ட இப்போ சொன்ன, ஒரு செகண்ட் கூட என்னவிட்டு இருக்க மாட்டான்!! நான் அவனை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கேன்னு யாராலுமே புரிஞ்சுக்க முடியாது!!" கண்களை மூடியவள், கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டாள்.
"ஏய் ரிலாக்ஸ், இன்னும் கொஞ்ச நாள் தான், எல்லா பிராப்ளம் சால்வ் ஆயிடும். தேவை இல்லாம பீல் பண்ணாத!!" கலங்கிய அவளுக்கு ரஞ்சித் ஆறுதல் சொல்ல
"அவன் குழந்தை மாதிரி தெரியுமா!! என்ன சுத்தி சுத்தியே வந்தவனை எவ்வளவு கஷ்டப் படுத்திட்டேன் தெரியுமா?" என்றவள் உடைந்து அழ ஆரம்பித்தாள். சில நொடிகளிலேயே சுதாரித்துக் கொண்டவள், கண்ணீரை துடைத்துவிட்டு, செய்வது அறியாமல் திகைத்து நின்ற ரஞ்சித்தை பார்த்து சிரித்தாள்.
"இப்போ போய் நான் வான்னு கூபிட்டா போதும், எதுவுமே கேட்காமல் என் கூடவே வந்திடுவான், இவ்வளவு நாள், நான் நடந்து கொண்டதைப் பற்றி ஒரு வார்த்தை கேட்க மாட்டான்" மீண்டும் எழுந்த அழுகையை அடக்கியவாறு குரல் தழுதழுக்க சொன்னவளை, கண்ணெடுக்காமல்
பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சித்.
“Shit, you you made me cry!!” என்றவன், தன் கண்களை துடைத்துக்கொண்டு,
"உண்மையிலே!! நீங்க ரெண்டு பேருமே லக்கிதான்!! எனக்கு இப்பவே அவனை பாக்கணும் போல இருக்கு!!" என்றவனை பார்த்து மது சிரிக்க, அதேநேரம் அவள் புக் செய்திருந்த டாக்ஸி வந்தது. இவனிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு கோயம்புத்தூர் செல்வதற்காக ஏர்போர்ட் சென்றாள் மது.
*************
அந்த ட்ரெயின் நிகழ்வுக்கு சில மாதங்களுக்கு முன்
"நீ யாரையாவது லவ் பண்றியா டா!!" இரவு உணவை முடித்துக் கொண்டு, டிவி பார்த்தபடியே கதையை படித்துக் கொண்டிருந்த போது, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தன் தாயிடம் இருந்து வந்த கேள்வியில் கொஞ்சம் திணறித்தான் போனாள் மது.
"ச்சீ!! அதெல்லாம் இல்லையே!! ஏன்?" நொடியில் சுதாரித்துக் கொண்டாலும், எங்கே தன் தடுமாற்றத்தை கண்டுபிடித்திருப்பாளோ என்ற பயத்திலேயே சிவகாமியை பார்த்தாள் மது.
"இல்ல, அதற்கான சிம்டம்ஸ் எல்லாம் தெரியிற மாதிரி தோனுச்சு" தன் மகனின் தலையை வாஞ்சையாக தடவியபடியே சிரித்தாள் சிவகாமி.
"அப்படியா?" தன் தாயைப் பார்த்து நக்கலாக கேட்டாலும், உள்ளுக்குள் எழுந்த குற்றவுணர்ச்சி தவிர்க்க முடியவில்லை மதுவால். காதலில் லயத்து கிடந்தவள், வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்ந்த தருணம் அது.
"லவ் பண்ணி யாரயாவது இழுத்துட்டு ஓடிப் போயிடுவேன்னு பயப்படாதே!! லவ் பண்ணா அந்த பையன் கிட்ட சொல்றதுக்கு முன்னாடி உன்கிட்ட சொல்றேன்!! ஓகே வா?" தன்னை மீட்டுக் கொண்டவள், தன் தாயின் இரு கன்னங்களையும் பிடித்து கிள்ளி, சமாளித்து விட்டு எழுந்து தன் அறைக்குச் சென்றாள்.
அறைக்குள் வந்தவளுக்கு நெடு நேரம் கழித்தும், படபடப்பு அடங்கவில்லை மதுவுக்கு. தன் தாயை சமாளித்து அவளுக்கு, தன் மனசாட்சியை சமாளிப்பது, பெரும் பாடாக போனது. தனி ஒரு பெண்ணாக, இந்த சமுதாயம் கொடுத்த அத்துணை சவால்களையும் சமாளித்து, தானும் ஆளாகி, தன்னையும் ஆளாக்கிய தன் தாயை ஏமாற்றுகிறோமோ என்ற எண்ணம் அவளை நிம்மதி இலக்க செய்தது. தான் திருமண வயதிற்கு வந்து விட்டாலும், தன்னவனுக்கு இன்னும் அந்த வயதாகவில்லை என்பதும், தங்கள் காதலின் முரணும், பெரிதாக தோன்றிய நொடி அதுதான். அன்றிலிருந்து தன் நடவடிக்கைகளில் கூடுதல் கவனத்தோடு இருந்தவளுக்கு, தான் வெளியே செல்லும்போது, எப்பொழுதும் போல் சிவாகமி கேட்கும் கேள்விகளால், அவளுக்கு ஒரு சிறிய தயக்கத்தையும் பயத்தையும் கொடுக்க ஆரம்பித்து இருந்தது.
அதிலும் உச்சமாக, இரண்டு நாள் நண்பர்களுடன் பிக்னிக் செல்ல திட்டமிட்டு, தன் தாயிடம் சொன்னபோது, கண்டிப்புடன் செல்ல வேண்டாம் என்று மறுத்தவள், மணியும் உடன் வருகிறான் என்று அறிந்ததும் உடனே ஒத்துக் கொண்டது, அந்த குற்ற உணர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியது. மணி உடனான தனது உறவை, அவ்வளவு நம்பும் தன் தாயை, தானே ஏமாற்றி கொண்டிருக்கிறோம், என்ற நினைப்பு, மணியுடன் நேரம் செல்விட்டுவிட்டு வீட்டிற்கு வரும் ஒவ்வொரு முறையும் அதிகரிக்கும். தனக்கு ஏற்பட்ட குற்றஉணர்ச்சியை அவனுடன் பகிர்ந்து, அவனையும் சங்கடப்படுத்த கூடாது என்று நினைத்து, அதே குற்ற உணர்ச்சியால் ஏற்படும் கோபத்தை, அவனிடமே கொட்டித் தீர்த்து, பின் அதை சரி செய்ய அவனை கொஞ்சியும், ஒருவாராக சமாளித்துக் கொண்டிருந்தாள். அதில் ஆரம்பித்தது தான், இன்று இவர்களை இந்த நிலையில் நிறுத்தி இருக்கிறது. அந்த குற்றவுணர்ச்சியை தவிர்ப்பதற்கு தான், மணி எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும், ஹைதராபாத், செல்வதற்கு மறுத்தாள்.
**************
"இங்க கெளம்பி வா!! ரொம்ப லோன்லியா ஃபீல் பண்றேன்!! ப்ளீஸ்!!” என்ற, அவனின் கெஞ்சல், மீண்டும் மீண்டும் அவள் நினைவில் வந்து போக, அவனிடம் சிறிது நேரம் பேசி அவனை சமாதானப் படுத்தலாம் என்று முயன்று, அதுவும் முடியாமல் போனதில், அமைதி இழந்து தவித்தாள் மது. தன் அம்மாவின் திடீர் கேள்வியால், ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களாக, அவனை, பல சமயம் தவிக்க விட்ட குற்றவுணர்ச்சியில் இருந்த அவளுக்கு, அவனின் ஏக்கமான கோரிக்கையும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதில் ஏற்பட்ட கோபம்மும், அந்த சாம்பியன்ஷிப்பில் அவனது வெற்றி, தங்கள் எதிர்காலத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்ததும், அவளின் தவிப்பை மேலும் அதிகப்படுத்த, ஹைதராபாத் செல்வதென்று முடிவு செய்து கிளம்பினாள், மது.
அவன், ஸ்பெயின் செல்வதற்கு முன்னதாக, அவனுடன் இரண்டு நாட்கள் செலவழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, நேத்ராவுடன், அவள் ஊருக்கு செல்கிறேன் என்று முன்னதாக தன் தாயிடம் சொன்ன பொய்யை உபயோகப் படுத்திக்கொண்டாள். ஃப்ளைட் எறும் வரை இருந்த தவிப்பு, ஃப்ளைட் எரியதும், மணியின் மீதான கோபமாக மாறியது, எப்பொழுதும் போல். அந்தக் கோபம் எல்லாம், அவன் அந்த போட்டியில் காயம் ஆகும் வரை தான். அவன் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டு, திரும்ப வந்து ஆடும்வரை, அவ்வளவு பரிதவித்து விட்டால் மது. ஏற்கனவே தாமதமாக சென்றதால், கேலரிகள் மேல் வரிசையில்தான் இடம் கிடைத்தது. போட்டி முடிந்ததும் அவசரம், அவசரமாக, அனைவரும் அழைத்துச் செல்லப்பட, தான் வந்ததை கூட அவனிடம் காட்டிக் கொள்ள முடியாத விரக்தியில் இருந்தாலும், அவன் வெற்றி பெற்றதில் பூரித்துப் போனாள்.
கேலரியில் இருந்து எழுந்து வெளியே வரும்போதுதான், அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கவனித்தாள்.
"சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டிய பையன் ஏன் இன்னும் ஜூனியர் சர்க்யூட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறான்?" என்று நாற்பதுகளின் மத்தியில் இருக்கும் ஒருவர் ஆங்கிலத்தில் கேட்க
"கண்டிப்பா!!, இதுவரைக்கும் எப்படி நம்ம கண்ணுல படாம இருந்தான்?" என்று திரும்ப கேட்டார் மற்றொருவர்.
தன்னவனைப் பற்றிய பேச்சு என்றதும், அப்படியே நின்றுவிட்டாள் மது. அவர்கள் இருவரும் மேலும் மேலும் மணியின் ஆட்டத் திறமையை வியந்து பாராட்ட, உள்ளம் குளிர்ந்து, தரையில் கால்படாமல் மிதந்து கொண்டிருந்தாள் மது. பின் அவர்களது பேச்சில் இருந்து, அவர்களும், அவனுக்காகத்தான் காத்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும், மெல்ல அவர்களிடம் சென்றாள். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களுடன் பேசியதும் தான் தெரிந்தது, அவர்கள் ஒரு பிரபலமான ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனியின் (talent hunters) டேலண்ட் ஹன்டர்ஸ் என்று.
திறமையான வீரர்களை கண்டுபிடித்து, அவர்களின் திறமையை வளர்ப்பது, அவர்களை நிர்வகித்து, அதன் மூலம் பணம் ஈட்டுவது தான் அவர்களின் தொழில். அவர்கள் யார் என்று தெரிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சியானவள், எப்படியும் டென்னிஸில் அடுத்த கட்டத்திற்கு மணி சென்று விடுவான் என்று அதுவரை நம்பி இருந்தாலும், அந்த நம்பிக்கையை உறுதி செய்த நிகழ்வு அது. இவளிடம் மணி என் பெற்றோரின் தொலைபேசி என்னை அவர்கள் கேட்க, மகிழ்ச்சியாக சிவகுருவின் நம்பரை கொடுத்தாள் மது. ஆனால் அப்பொழுது அவளுக்கு தெரியாது, தன் வாழ்க்கையை மொத்தமாக திருப்பிபோட்டது, தன் செயல்தான் என்று.
****************
கோயம்புத்தூர் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும், யாராவது பார்ப்பார்கள் என்ற எந்த தயக்கமும் இல்லாமல், அவனை இறுக்கி அணைத்து, இருகன்னங்களிலும் முத்தமிட்டவள், மகிழ்ச்சியாக தன் வீட்டிற்குச் சென்றாள். தன் இஷ்டத்திற்கு, அவனை ஆட்டி வைத்து அதில் இன்பம் கண்டவள், அவன் இஷ்டத்திற்கு தான் ஆடுவதும், அதே அளவு இன்பம் தரும் என்பதை உணர்ந்த மகிழ்ச்சியில், கட்டுப்படுத்த முடியாத ஆனந்தத்துடன் வீட்டிற்குள் நுழைந்த மதுவின் காதில் விழுந்தது அந்த சப்தம். அவள் வாழ்க்கையை சின்னா பின்னமாக்கி சப்தம். ஓரு ஆணும், பெண்ணும், கூடலில் திளைத்து இன்பமாய் இருக்கும் அந்த சப்தம்.
தன், தாயின் மீது கொண்ட அதீத நம்பிக்கையின், அஸ்திவாரத்தை அப்படியே பெயர்த்து எடுத்த சப்தம். தன் அறைக்குள் நுழையாமல், அப்படியே அதிர்ச்சியில் நின்றவள், அது யார் எவர் என்று தெரிந்துகொள்ள கூட விருப்பமில்லாமல், அந்த வீட்டை விட்டு வெளியேறும் நோக்கத்துடன் சத்தமில்லாமல் படிகளில் இறங்க ஆரம்பித்த பொழுது
"சொல்லுடி, பானுவ, எனக்கு கூட்டி குடுக்குறியா?" என்று தன் காதில் அமிலமாக விழுந்த சிவகுருவின் வார்த்தைகளில், அவள் உடலை விட்டு உயிர் பிரியாது இருந்தது அதிசயமே. அழ தோன்றவில்லை, கோபம் வரவில்லை, ஏன் இருவரையும் திட்டத் கூட தோன்றவில்லை, உணரவற்று, என்ன செய்வதென்று தெரியாமல், வந்த சுவடு தெரியாமல் அங்கிருந்து வெளியேறி, தெருவில் நடக்க ஆரம்பித்தவள், ஒரு கார் காரனின் ஹாரன் சத்தமும், அதை தொடர்ந்து அவனது அர்ச்சனையில், தான் சுய நினைவையே அடைந்தாள். பின், வந்த ஒரு ஆட்டோவை மடக்கி, ஏறியவள் நேராக நேத்ராவின் அறைக்கு சென்றாள்.
"நான் சொன்னதெல்லாம் மனசுல போட்டு, முட்டாள்தனமா எதுவும் பண்ணிடாத!!. உன் மொத்த கவனத்தையும் டென்னிஸில் வை!!, அதுல பெரிய ஆளா வா!!, உன் அம்மாவை நல்லா பாத்துக்கோ!!, முடிஞ்சா, பானுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கிற வரைக்கும் அவளையும் கொஞ்சம் பாத்துக்கோ!!” என்றவளின் குரல் தழுதழுக்க, என் கண்ணிலும் கண்ணீர்.
"சாரி!! ஆன்ட்டி!!” முதல் முறையாக அவளை ஆன்ட்டி என்று அழைத்தேன். பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக, தன் மடியில் இருந்த கைவிரல்களை நகத்தால் கீறிக் கொண்டு இருந்ததாள்.
"பரவால்ல விடு!! தப்பு என் மேலதான்!! நீயே கஷ்டத்துல இருந்த நேரத்துல தேவை இல்லாம உன்ன குழப்பி விட்டுட்டேன்!!” என்றாள், சிறிது நேர அமைதிக்கு பின்
"தேவை இல்லாம கில்டிய பீல் பண்ணாத, நான் பண்ண தப்புக்கு தண்டனையா நினச்சுக்கிறேன்!! நமக்குள்ள நடந்தத ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்துடுவோம், அடுத்து என்ன பண்ணணுமோ அதுல மட்டும் கவனமா இரு!!. இந்த பொண்ணுங்க!!, லவ் ஃபெயிலியர்!!, இதெல்லாம் part and parcel of life, ஒரு பத்து வருஷம் போச்சுனா, இதுக்கெல்லாம் பீல் பண்ணினத நினைச்சா நீயே சிரிப்ப!!” என் இரு கைகளையும் எடுத்து அவள் கைகளுக்குள் வைத்துக்கொண்டு, அதில் தட்டியவாறு, எனக்கு சமாதானம் கூற, நான் அவளுக்கு செய்த கொடுமையை காட்டிலும்,அவள் சொல்லும் ஆறுதல் அதிகமாக வலித்தது எனக்கு, கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். அந்த அழுகையிலும் என் எண்ணம் எல்லாம், இவளை எப்படியும் என் அப்பாவின் பிடியில் இருந்து காப்பாற்றுவது என்று தான்.
"உண்மைய சொல்லனும்னா, எனக்கு அந்த நேரத்துல அது தேவைப்பட்டுச்சு!!. தெரியும், சரி, தப்பு, இல்ல, நாம நடந்து கொண்டதற்கான காரணம், எல்லாத்தையும் தாண்டி, ஏதோ ஒரு வகையில உன்கூட இருந்தது அப்புறம் கொஞ்சம், ஆசுவாசமாய் இருக்கும்!!. முதல்தடவ வேணா, நீ என் விருப்பம் இல்லாமல் பண்ணி இருக்கலாம்!! ஆனா, அதுக்கப்புரம் நடந்தப்ப என்னால தடுக்க முடியாம இல்லை, உண்மைய சொன்னா எனக்கு தடுக்கனும்னு தோணல!!. தேவை இல்லாமல் ஃபீல் பண்ணாத!! அப்படியே ஃபீல் பண்ணணும்னாலும், நம்ம ரெண்டு பேருல, நான் தான் பீல் பண்ணனும்!! நீ, ஏதோ உணர்ச்சி வேகத்துல, அப்படி நடந்துக்கிட்டாலும், என் வயசுக்கு நான்தான தடுத்து இருக்கணும்!!” என் அழுகைக்கைப் பார்த்து எனக்கு ஆறுதல் சொன்னதோடு மட்டும் இல்லாமல், மொத்த பழியையும் அவள் மீது போட்டுக்கொண்டாள்.
அதன்பின் நெடுநேரம் பேசிக் கொள்ளவில்லை, அவள் கைகளுக்குள் பொத்திப் பிடித்திருந்த என் கையை, அவள் தடவியவாறு இருந்தால். என் மனதில் மூன்று எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஒன்று, முதலில், இவளை எப்படியாவது என் அப்பாவின் பிடியிலிருந்து விடுவிப்பது. இரண்டு, எப்பாடுபட்டாவது, இவளை, மதுவுடன் சேர்த்து வைப்பது. மூன்று, முதல் இரண்டையும் செய்து முடித்தபின், முழுமூச்சாக டென்னிசில் எனக்கென்று ஒரு அடையாளத்தை உண்டாக்கிக் கொள்வது. மதுவை இவளுடன் சேர்த்து வைப்பது கொஞ்சம் கடினம்தான் என்றாலும், சேர்த்து வைக்க முடியும் என்று நம்பினேன். "எனக்காக இதை மட்டும் பண்ணு!!” என்றோ இல்லை, "இத பண்ணாட்டி, நீ பயந்த மாதிரி நான் ஏதாவது செஞ்சுக்குவேன்!! என்று மிரட்டியோ அவளை ஒதுக்கி வைக்க முடியும். அதே மாதிரி டென்னிஸ்ல, என் கடின உழைப்பு மட்டும் போதும் என்று எனக்கு தெரியும். இவளை என் அப்பாவின் பிடியிலிருந்து விடுவிப்பது எப்படி என்றுதான் சுத்தமாக தெரியவில்லை அதிலேயே என் எண்ண ஓட்டம் இருக்க, அதற்கான ஒரு வழியை கண்டு பிடிப்பதில் உறுதியாக இருந்தேன்.
"அப்படி என்ன அந்த ஆளுக்கு உங்க மேல இப்படி ஒரு வெறி?” திடீர் என்று என்னிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை அவள் எதிர் பார்க்கவில்லை. நெடுநேரம் யோசித்துக் கொண்டிருந்தவள், ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டு
"என் புருஷன் செத்ததுக்கு அப்புறம், யாரையுமே நெருங்க விடாத நான், அவன்கிட்ட மடங்கிட்டேன், மயங்கிக்கிடக்கிறேன் என்கிற ஈகோ!!, அந்த ஈகோவை, அவன் அவ்வளவு சீக்கிரம் விடமாட்டான்!!" எனக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.
************
அங்கிருந்து கிளம்பலாம் என்று எழுந்து கொள்ள, என்னை சாப்பிட்டு விட்டு செல்லும்படி சொன்ன சிவாகாமி ஆண்ட்டியை, நிணைத்து என் மனதில் அழுத்தம் அதிகரிக்க, அவள் எவ்வளவோ சொல்லியும் மறுத்து, அங்கிருந்து கிளம்பினேன், பெரும் பாறையாய் என்னை அழுத்தி கொன்று கொண்டிருந்த குற்ற உணர்வுடன். மூன்று கிலோ மீட்டர் கூட வந்திருக்க மாட்டேன், சட்டென்று ஒரு எண்ணம் தோன்ற, பைக்கை திருப்பினேன். கதவைத் திறந்தவள், நான் திரும்பி வந்து இருப்பதை பார்த்ததும் குழம்பிப் போனாள்.
"என்னாச்சு?” என்று கேட்டவளிடம், எதுவும் பேசாமல் ஹாலில் அமர்ந்த இருக்க, அவளும் அமைதியாக என்னை பார்த்துகொண்டு இருந்தாள்.
"நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே!!” தயங்கியவாறே கேட்டேன். சலானமே இல்லாமல் என்னைப் பார்த்தாள்.
"அந்தாளு, உங்கள ட்ராஃபி மாதிரி தான் பாக்குறாரு, இல்ல?” நான் கெட்ட அடுத்த நொடி, அவளது முகத்தில், பயத்தின் ரேகைகள்
"உங்களுக்கு இருக்கிற அழகு, அறிவு, திறமை, இதெல்லாம் தாண்டி, யாருக்கும் அடங்காமல் இருக்கிற உங்க கர்வம்தான் அந்தாளுக்கு உங்கமேல இருக்குற வெறிக்கு காரணாம்னு நான் நினைக்கிறேன்!!”, நான் பேசப்பேச அவளது முகத்தில் பயம் கூடியது, இதைப்பற்றி அவள் பேசவிரும்பவில்லை என்பது எனக்கு நன்றாக புரிந்தது.
"நான் நினைக்கிறது மட்டும் சரியா நடந்தா, அந்தாளே உங்களை விட்டு விலகிடுவார்!!” என்ற என்னை கேள்வியாக பார்த்தாள்.
"நீங்க, அவருக்கு தெரியிர மாதிறி நீங்க ஒரு அப்பைர் வச்சுக்கிட்டா, என்ன பண்ணுவாரு?” அவள் ஒத்துக் கொள்ளவே மாட்டாள், என்று தெரிந்தும், அந்த கேள்வியை கேட்டேன். நான் நினைத்தது போலவே, மறுப்பாக தலையசைத்தாள், அதற்குள் அவளது முகம் கருத்து விட்டிருந்தது.
"இல்ல!! எதுவும் வேண்டாம்!! நீ, பானு கிட்ட மட்டும், இந்தப் பத்திரத்தை எப்படியாவது சேர்த்திடு!! நான் என் வழியை பாத்துக்கிறேன்!!” என்றாள், கண் கலங்க.
"என்ன பண்ண போறீங்க?, எங்கையாவது ஓடிப் போயிறலாம் நினைக்கிறீர்களா?, அப்படி ஓடி போனா மட்டும் அந்தாளு விட்டுருவாறுனு என்ன நிச்சயம்?" நான் கேட்ட கேள்வியில் இருந்த உண்மையை உணர்ந்திருப்பாள் போல, அதிர்ச்சியுடன் என்னை பார்த்தாள்.
"நீங்க தப்பா எடுத்துக்காதீங்க, உங்களுக்கு புதுசா எந்த ரிலேஷன்ஷிப்புக்குள்ளையும் போகச் சொல்ல!!, நீங்க சொன்ன மாதிரி, சூழ்நிலையால, நமக்குள்ள ஏற்பட்ட ரிலேஷன்ஷிப்ப, நமக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கலாம்!!”. நாம பண்றத வீடியோ எடுத்து அவருக்கு அனுப்பலாம், நீங்க யாரிடமும் சோரம் போகாத.." அவள் அழ ஆரம்பித்தான், அதற்கு மேல் சொல்ல முடியாமல் நிறுத்தினேன். எழுந்து சென்று அவளருகே அமர்ந்து அவளை அணைத்தவாறு தொடர்ந்தேன்
"சாரி ஆன்ட்டி!!, சத்தியமா ஒரு கோபத்துல வெறிபிடிச்சு கேவலமா நான் நடந்திருந்தாலும், உங்களுக்கும் என்னைக்குமே நான் அப்படி பார்க்கல!!, பண்றதெல்லாம் பண்ணிட்டு அந்தாளு மட்டும் கெத்தா ஊருக்குள்ள சந்தோஷமா இருக்கணும், நாம மட்டும் கஷ்டப்படனுமா?" நான் கேட்க அவள் அழுகை அதிகமானது.
"ப்ளீஸ் இது வேண்டாம்!!, என்ன விட்டரு!!, நான் பண்ண பாவத்திற்கு தண்டனையாக நினைச்சுக்கிட்டு, என் மீதி காலத்தை, ஏதாவது கண்கள் கண்காணாத இடத்துல போய் வாழ்த்துகிறேன்!!, பாவத்துக்கு மேல பாவம் பண்ண விரும்பல!!" அவள் சொல்ல, சொல்ல, தயக்கமாக, நான் சொன்ன திட்டத்தை செயல்படுத்துவது என்று உறுதியானேன்.
"உங்களுக்கு முதுகெலும்பே இல்லையா? இப்படி பயந்து பயந்து சாகுறதுக்கு, தைரியமா உன்னால ஒரு மயிரும் பண்ண முடியாது டானு, மூஞ்சில அடிக்கிற மாதிரி செஞ்சுட்டு செத்துப் போகலாம்!!" அவளது அழுகை ஏனோ எனக்கு ஆத்திரமூட்ட, அவள் தோள்களைப் பிடித்து உலுக்கினேன். என் ஆத்திரத்தில் மிரண்டவள், என்னை பார்த்தாள்.
"ஏன் உங்கள கொலை பன்னிருவாருனு பயமா?” இதை நான் யோசிக்கவே இல்லை, நான் கேள்வி கேட்க, அவளது உதடுகளில் ஒரு ஏளனப் புன்னகை, அந்தப் புன்னகைக்கு அர்த்தம் புரியாமல் குழம்பிப்போய் பார்க்க
"அவனுக்கு அவ்வளவு தைரியம் கிடையாது, அவன் ஒரு கோளை!!, அதுவும்போக அவனுக்கு சொசைட்டில இருக்கிற பெயர்!!, புகழ்!! ஸ்டேட்டஸ்!! இதெல்லாம் ரொம்ப முக்கியம்!!” என்றவளை நான் கேள்வியாக பார்க்க
"புரியுது, பின்ன எப்படி எங்களுக்குள் இருந்த ரிலேஷன்ஷிப்னுதான யோசிக்கிற?” நான் தலையாட்டினேன்
"இந்த ரெலேஷன்ஷிப், எங்க ரெண்டு பேரோட கண்ட்ரோல்ல மட்டும்தான் இருக்கும்!! அதுவும் எங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இருந்தது, அதனால பெருசா ரிஸ்க் கிடையாது!!” கொலை பண்றது ஒன்னும் அவ்வளவு ஈஸி இல்லை, கண்டிப்பா அவனே பண்ற அளவுக்கு எல்லாம் அவன்கிட்ட தைரியம் கிடையாது!!, ஆளு வச்சி பண்ற அளவுக்கு இறங்க மாட்டான், நானோ, நீயோ, பெரு தெரியாத ஆளு எல்லாம் கிடையாது, just like thatனு கேஸ் குளோஸ் பண்ண முடியாது. சின்னதா தப்பானா கூட அவன் பேரு கெட்டுப்போகும், ஸ்டேட்டஸ் பாதிக்கப்படும்!!” தெளிவாக பேசினாள், ஆனாலும் மறுத்தாள்.
"பின்ன என்ன?, வீடியோ வெளிய லீக் ஆகுமுனா?” நான் இருக்கும் வீடியோவை கண்டிப்பாக வெளியே விட்டால் குடும்ப மானம்தான் போகும் என்பதாலேயே அதற்க்கு வாய்ப்பில்லை என்று தெளிவாக இருந்தேன்.
"இல்ல, கண்டிப்பா அப்படி பண்ண மாட்டான், அவ்வளவு கீழ்தரமா எதையும் செய்ய மாட்டான்!!” என் அப்பாவின்மேல் அவளது நம்பிக்கை, எனக்கு எரிச்சலை தந்தது.
வேண்டாமே!! வேண்டாம்!! என்றவளை ஓருவாக பேசி சம்மதிக்க வைத்தேன். படுக்கை அறைக்குள் நுழைந்ததும் மீண்டும் தயங்க, அந்த தயத்தைப் போக்க, ஆல்கஹாலை துணைக்கு அழைத்தோம். .
"வீடியோல நான் மட்டும் தெரிஞ்சா போதும்!!, நீ வேண்டாம்!!" அவள் சொல்ல, மறுக்காமல் தலையாட்டினேன். பின் கூடலின் போது அவளை வைத்தே, என்னையும் சேர்த்து பதிவு செய்து கொண்டு, பின், அவள் தொடர்பில் இருப்பது என்னுடன்தான் என்று தெரியும்படி, இருவரும் தெரியுமாறு, என் மொபைலை செட்செய்து, மொத்தத்தையும் பதிவு செய்தேன். எல்லாம் முடிந்ததும், எடுத்த வீடியோவை பார்த்துக்கொண்டிருக்க, கழுவிவிட்டு வந்தவள் "
"போய் கிளீன் பண்ணிட்டு வாடா!!” துண்டால் அடித்தாள், முதல் முறையாக கூடல் முடிந்ததும் அவள் முகத்தை நானும், என் முகத்தை அவளும் சகஜமாக பார்த்துக் கொண்டோம். எழுந்து சென்று கழுவிக்கொண்டு வந்த என்னை, இழுத்துக்கொண்டு சென்றால், சாப்பிட.
“கண்டிப்பா இத பண்ணனுமா?, வேண்டாமே!!” என்றாள், பெரும் யோசனையில். அவளது கவலை எனக்கு நியாயமாகப்பட்டது.
“எதுவும் தப்பா போகாது!!” என்று அவளை ஆறுதல் படுத்தினேன். அரைமனதுடன் ஒத்துக்கொண்டாள். பின் அங்கிருந்து கிளம்பினேன் இங்கே புகைத்துக் கொண்டிருக்கிறேன்.
**********
இரண்டு நாள் கழித்து அந்த எண்ணம் தோன்ற, அடுத்த அரை மணி நேரத்தில் சிவகாமி ஆண்ட்டியின் வீட்டிலிருந்தேன். நான் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவள், மாட்டவே மாட்டேன் என்று மறுத்துக் கொண்டிருந்தாள். வீடியோ காட்டுறத விட, லைவ்ஷோ காட்டுவதுதான் அந்த ஐடியா. அவள் பயந்தது சரிதான், எதுவும் செய்யமுடியாது என்றாலும் எதுக்கு தேவை இல்லாம எதிரிக்கு எவிடெண்ஸ் கொடுக்கணும்? அதுவும்போக வீடியோ காட்டுறதவிட லைவ்ஷோ கட்டுன, அடி பலமா இருக்கும், என்று ஆரம்பித்து, ஒருவராக உசுப்பேத்தி, தாஜா செய்து, ஒத்துக்கொள்ள வைத்தேன். அதை இன்று செய்து முடித்திருந்தேன்.
டிஸ்கி
நிகழ்காலம்
"இது நான் இல்லை, நான் இப்படியே ரெம்ப நாள் இருக்க போவதும் இல்லை!! எல்லாம் மாறும் என்ற ஒரு சின்ன நம்பிக்கையை பற்றிக்கொண்டே, எனது வாழ்க்கையின் இந்த இருண்ட காலத்தை கடத்திக் கொண்டு இருக்கிறேன்!!. இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு பயம், இப்படியே இருந்து விடுவேனோ? என் வாழ்வில் அஸ்தமித்த சூரியன், மீண்டும் உதிக்காதோ என்று, சில் நொடிகள் வரும் நினைப்பு கொடுக்கும் பயம் அது!!” பலமான இடி சத்தத்தில், நிஜ உலகத்துக்கு வந்த மணி அப்படியே எழுந்து பால்கனிக்கு சென்றான். கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது மழை. அந்த மழையில் நனைய வேண்டும் என்று தோன்ற, அறையிலிருந்து வெளியேறியவன், மாடிக்கு சென்றான், கொட்டும் மழையில் நனைந்து கொண்டிருந்தவனுக்கு, தன் மனதைப் போலவே வானமும் கலங்கி இருப்பதாக ஒரு மாயை. ஒன்றரை மாதத்துக்கு பின், ஏனோ திடீரென்று அவனுக்கு மதுவின் நினைவு. அவளை நினைக்க கூட தனக்கு தகுதியில்லை என்று அவன் உணர்ந்து இருந்தாலும், ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்தது அவளுடன் இணைந்து விட மாட்டோம் என்று எங்கும் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை அவனால். கொட்டும் மழையிலும் "இதுவரை உனக்கு நடந்ததெல்லாம் கனவு!!" என்று வானத்திலிருந்து ஒரு தேவதை இறங்கி வந்து ஆறுதல்படுத்த மாட்டாளா? என்று நினைக்கையில், கண்ணிமையின் கட்டுக்குள் அடங்காமல் வந்த கண்ணீர் கலந்தது மழைத்தண்ணீருடன்.
*****************
மணி கோயம்புத்தூரில் மழையில் நனைந்து கொண்டிருந்த அதே சமயம்,
"கண்டிப்பா, எல்லாம் நல்லபடியா, நடக்குமா?" மொபைல் இணைப்பில் இருந்த "ரஞ்சூ" என்னும் ரஞ்சித்திடம் கேட்டுக்கொண்டிருந்தாள் மது.
"கண்டிப்பா, எல்லாம் நல்லபடியா நடக்கும்!!, தேவையில்லாம கவலைப்படாதே!!, டைம் ரெண்டு ஆச்சு!!, என்ன தூங்க விடு!!, நாளைக்கு லேப் போகணும்!!" தலையிலடித்துக் கொண்டவன், அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
"ஒன்னும் ப்ராப்ளம் ஆகாது இல்லை?" அவள் விடுவதாக இல்லை.
"என்ன ப்ராப்ளம் ஆகும்?, அக்கவுண்ட்ல காசு டெபாசிட் ஆனதும், அவனைக் கூப்பிட்டுட்டு நெதர்லாந்து போயிடு!!, அங்க போனதும் மொதல்ல, கல்யாணம் பன்னிக்கோ!! அப்புறம் ஸ்பின்லே போய் காலேஜ் ஜாயின் பண்ணு!!, சந்தோஷமாக இரு!! இப்ப என்ன தூங்க விடு!!" புலம்பிக் கொண்டிருந்தான் ரஞ்சித்.
"தூங்கி தொல!!" என்றவள், அழைப்பை துண்டித்து விட்டு, தொடு திரையில், அவளது மடியில் படுத்திருந்த மணியின் உருவத்தை தடவியவாறு,
"சாரி டா பாப்பா!! ரெம்ப கஷ்டப்படுத்தகிட்டேனா?" என்றவள், அவன் நிழல் படத்துக்கு முத்தமிட்ட அவளின் கண்கள் கலங்கியிருந்தது, அதற்கு மாறாக அவளது முகமோ செம்மை பூசி இருந்தது.
***************
மணி மதுவை நிணைத்து மழையில் நின்றிருக்க!!, மது, மணியின் புகைப்படத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்த அதே நொடி!!, இங்கேயே கோயம்புத்தூரில், அறையை விட்டு வெளியே வந்த சிவகுரு, யாருக்கோ அழைத்துக் கொண்டிருந்தான் தொலைபேசியில். அழைப்பு எடுக்கப்பட
"சொல்லுங்க ஜி!!" கனமான வடக்கத்திய வாடை வார்த்தைகளில், அதைக்காட்டிலும் தூக்கம் அப்பியிருந்தது அதில்.
"சேட், 5% இல்ல, 10% அதிகமாக கேட்டாலும் பார்ட்டி கிட்ட ஓகே சொல்லு, டீல் இந்த வாரமே முடிஞ்சாகாணும்!!" அர்த்தராத்திரியில் ஒருத்தனை எழுப்பி இருக்கிறோம் என்ற எந்த குற்றவுணர்வும் இல்லாமல், தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து வட்டான் சிவகுரு. வன்மமே முகமாய் மாறியிருக்க, "நான் பொட்டையா?" மனதிற்குள் கர்ஜித்தான். "சாவடிக்கிறன் ரெண்டு பேரையும், ஆனா சாவுக்கு முன்னாடி, சாவைவிட படுமோசமாக ஒரு தண்டனை கொடுக்கிறேன்!!. அப்புறம் சாவடிக்கிறன், நான் சாவடிக்கிறது கூட, அந்த தண்டனையிலிருந்து விடுதலைனு தான் தொணனும் அவங்களுக்கு!!, நான் பொட்டையா?” எரிமாலையாய் குமிறிக் கொண்டிருந்தான்.
******************
"இன்னும் 20 மினிட்ஸ்" ஏர்போர்ட் செல்வதற்கு டாக்ஸி புக் செய்தவளின், மனதைப் போலவே உடலும், ஓரிடத்தில் நில்லாமல் இருக்க, மொபைலை பார்த்துவிட்டு புலம்பிக் கொண்டிருந்த மதுவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் ரஞ்சித். சிரித்துக் கொண்டிருந்தவனை பார்த்து முறைத்தாள் மது.
"உண்மையிலேயே நம்ப முடியல" கண்களை சில நொடிகள் முடி திறந்தவன், தலையை இருபுறமும் அசைத்தவாறு சொன்ன ரஞ்சித்தை, கேள்வியாக பார்த்தாள் மது.
"Usally boys does this kinda shit!!” என்றவன், தன் கண்ணத்தைல கைவைத்துக்கொண்டு
"ஒரு பொண்ணு, ஒரு பையன இவ்வளவு தூரம் லவ் பண்ணமுடியும்னு!! ஒரு பையனுக்காக ஒரு பொண்ணு இவ்வளவு கிறுக்குதனம் பண்ணமுடியும்னு!!" என்ற அவனின் குரலில் சிறு வருத்தம். நிலையில்லாமல் அலைபாய்ந்த மதுவின் மனது அமைதியானது அவனின் கூற்றில்.
"உன் லைஃப்ல நீ யாரு அதிகமா நம்புவே?" என்று கேட்ட மதுவை நிமிர்ந்து பார்த்த ரஞ்சித்
"எங்க அண்ணா" என்றான்
அவர் எண்ண சொன்னாலும் யோசிக்காம செய்வியா?” என்ற கேள்விக்கு
“எஸ்" சிறிதும் யோசிக்காமல் பதில் சொன்னான்
"அந்த பிரிட்ஜில் இருந்து அவர் குதிக்க சொன்னாள் யோசிக்காம ஜம் பண்ணுவியா?" சிறிது தூரத்தில் தெரிந்த உயரமான பாலத்தைக் காட்டி கேட்டாள் மது. சிறிது யோசித்தவன் மெலிதாக புன்னகைத்தவாறே மாட்டேன் என்பது போல தலையசைத்தான்.
"அவன் குதிப்பான், யோசிக்காமல் குதிப்பான், நான் சொல்லிட்டனே என்பதற்காக அடிபட்டாலும் பரவாயில்லை என்று நெனச்சு குதிக்க மாட்டான்!!, நான் அவன லவ் பண்றேன் என்பதற்காக குதிக்கமாட்டான்!! அவன் லவ்வ ப்ரூவ் பண்றதுக்காக குதிக்கமாட்டான்!! நான் சொன்னேன் என்ற ஒரே காரணத்துக்காக, அடிபடும் என்று தெரிந்தே குதிப்பான்!! நான் சொல்ற, செய்யுற, எதுவுமே அவனை காயப்படுத்தாது என்கிற நம்பிக்கையில் குதிப்பான்!!. அவன் என் மேல வச்சிருக்கற லவ்வ உனக்கு தெரிஞ்ச, இதே வார்த்தையே அவன பாத்து சொல்லுவே!! உண்மையிலே நான்தான் ரொம்ப லக்கி!!. கிட்டத்தட்ட ஒரு வருஷம் அவன் அவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கேன், இதுவே வேற யாராவது இருந்தால், இரண்டு மாசத்திலேயே போடினு சொல்லிட்டு போய் இருப்பான்!!. இப்ப, இந்த நொடியிலும், கண்டிப்பா எல்லாம் சரியாயிடும்னு நம்பிக்கிட்டு தான் இருப்பான்!!" என்று சொன்னவளின் வார்த்தைகளில் அவ்வளவு வலி. அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு புரிந்தது அவளின் வலி மட்டுமல்ல அவர்களது காதலும தான். ஒரு பெருமூச்சு விட்டவன் தலையை இடதும் வலதுமாக அசைத்தவாறு சிரித்தான், நிமிர்ந்து கேள்வியாக தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது மதுவிடம்
"பின்ன எதுக்கு இன்னும் மூணு மாசம் வெயிட் பண்ணனும்னு சொல்ற?, பேசாம அவன்கிட்ட மொத்த பிளானையும் சொல்லிட்டு வந்தா, கஷ்டப்படாமலாவது இருப்பான்ல" என்றான்.
"நீ சொன்ன மாதிரி மொத்த பிளானையும் அவன்கிட்ட இப்போ சொன்ன, ஒரு செகண்ட் கூட என்னவிட்டு இருக்க மாட்டான்!! நான் அவனை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கேன்னு யாராலுமே புரிஞ்சுக்க முடியாது!!" கண்களை மூடியவள், கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டாள்.
"ஏய் ரிலாக்ஸ், இன்னும் கொஞ்ச நாள் தான், எல்லா பிராப்ளம் சால்வ் ஆயிடும். தேவை இல்லாம பீல் பண்ணாத!!" கலங்கிய அவளுக்கு ரஞ்சித் ஆறுதல் சொல்ல
"அவன் குழந்தை மாதிரி தெரியுமா!! என்ன சுத்தி சுத்தியே வந்தவனை எவ்வளவு கஷ்டப் படுத்திட்டேன் தெரியுமா?" என்றவள் உடைந்து அழ ஆரம்பித்தாள். சில நொடிகளிலேயே சுதாரித்துக் கொண்டவள், கண்ணீரை துடைத்துவிட்டு, செய்வது அறியாமல் திகைத்து நின்ற ரஞ்சித்தை பார்த்து சிரித்தாள்.
"இப்போ போய் நான் வான்னு கூபிட்டா போதும், எதுவுமே கேட்காமல் என் கூடவே வந்திடுவான், இவ்வளவு நாள், நான் நடந்து கொண்டதைப் பற்றி ஒரு வார்த்தை கேட்க மாட்டான்" மீண்டும் எழுந்த அழுகையை அடக்கியவாறு குரல் தழுதழுக்க சொன்னவளை, கண்ணெடுக்காமல்
பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சித்.
“Shit, you you made me cry!!” என்றவன், தன் கண்களை துடைத்துக்கொண்டு,
"உண்மையிலே!! நீங்க ரெண்டு பேருமே லக்கிதான்!! எனக்கு இப்பவே அவனை பாக்கணும் போல இருக்கு!!" என்றவனை பார்த்து மது சிரிக்க, அதேநேரம் அவள் புக் செய்திருந்த டாக்ஸி வந்தது. இவனிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு கோயம்புத்தூர் செல்வதற்காக ஏர்போர்ட் சென்றாள் மது.
*************
அந்த ட்ரெயின் நிகழ்வுக்கு சில மாதங்களுக்கு முன்
"நீ யாரையாவது லவ் பண்றியா டா!!" இரவு உணவை முடித்துக் கொண்டு, டிவி பார்த்தபடியே கதையை படித்துக் கொண்டிருந்த போது, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தன் தாயிடம் இருந்து வந்த கேள்வியில் கொஞ்சம் திணறித்தான் போனாள் மது.
"ச்சீ!! அதெல்லாம் இல்லையே!! ஏன்?" நொடியில் சுதாரித்துக் கொண்டாலும், எங்கே தன் தடுமாற்றத்தை கண்டுபிடித்திருப்பாளோ என்ற பயத்திலேயே சிவகாமியை பார்த்தாள் மது.
"இல்ல, அதற்கான சிம்டம்ஸ் எல்லாம் தெரியிற மாதிரி தோனுச்சு" தன் மகனின் தலையை வாஞ்சையாக தடவியபடியே சிரித்தாள் சிவகாமி.
"அப்படியா?" தன் தாயைப் பார்த்து நக்கலாக கேட்டாலும், உள்ளுக்குள் எழுந்த குற்றவுணர்ச்சி தவிர்க்க முடியவில்லை மதுவால். காதலில் லயத்து கிடந்தவள், வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்ந்த தருணம் அது.
"லவ் பண்ணி யாரயாவது இழுத்துட்டு ஓடிப் போயிடுவேன்னு பயப்படாதே!! லவ் பண்ணா அந்த பையன் கிட்ட சொல்றதுக்கு முன்னாடி உன்கிட்ட சொல்றேன்!! ஓகே வா?" தன்னை மீட்டுக் கொண்டவள், தன் தாயின் இரு கன்னங்களையும் பிடித்து கிள்ளி, சமாளித்து விட்டு எழுந்து தன் அறைக்குச் சென்றாள்.
அறைக்குள் வந்தவளுக்கு நெடு நேரம் கழித்தும், படபடப்பு அடங்கவில்லை மதுவுக்கு. தன் தாயை சமாளித்து அவளுக்கு, தன் மனசாட்சியை சமாளிப்பது, பெரும் பாடாக போனது. தனி ஒரு பெண்ணாக, இந்த சமுதாயம் கொடுத்த அத்துணை சவால்களையும் சமாளித்து, தானும் ஆளாகி, தன்னையும் ஆளாக்கிய தன் தாயை ஏமாற்றுகிறோமோ என்ற எண்ணம் அவளை நிம்மதி இலக்க செய்தது. தான் திருமண வயதிற்கு வந்து விட்டாலும், தன்னவனுக்கு இன்னும் அந்த வயதாகவில்லை என்பதும், தங்கள் காதலின் முரணும், பெரிதாக தோன்றிய நொடி அதுதான். அன்றிலிருந்து தன் நடவடிக்கைகளில் கூடுதல் கவனத்தோடு இருந்தவளுக்கு, தான் வெளியே செல்லும்போது, எப்பொழுதும் போல் சிவாகமி கேட்கும் கேள்விகளால், அவளுக்கு ஒரு சிறிய தயக்கத்தையும் பயத்தையும் கொடுக்க ஆரம்பித்து இருந்தது.
அதிலும் உச்சமாக, இரண்டு நாள் நண்பர்களுடன் பிக்னிக் செல்ல திட்டமிட்டு, தன் தாயிடம் சொன்னபோது, கண்டிப்புடன் செல்ல வேண்டாம் என்று மறுத்தவள், மணியும் உடன் வருகிறான் என்று அறிந்ததும் உடனே ஒத்துக் கொண்டது, அந்த குற்ற உணர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியது. மணி உடனான தனது உறவை, அவ்வளவு நம்பும் தன் தாயை, தானே ஏமாற்றி கொண்டிருக்கிறோம், என்ற நினைப்பு, மணியுடன் நேரம் செல்விட்டுவிட்டு வீட்டிற்கு வரும் ஒவ்வொரு முறையும் அதிகரிக்கும். தனக்கு ஏற்பட்ட குற்றஉணர்ச்சியை அவனுடன் பகிர்ந்து, அவனையும் சங்கடப்படுத்த கூடாது என்று நினைத்து, அதே குற்ற உணர்ச்சியால் ஏற்படும் கோபத்தை, அவனிடமே கொட்டித் தீர்த்து, பின் அதை சரி செய்ய அவனை கொஞ்சியும், ஒருவாராக சமாளித்துக் கொண்டிருந்தாள். அதில் ஆரம்பித்தது தான், இன்று இவர்களை இந்த நிலையில் நிறுத்தி இருக்கிறது. அந்த குற்றவுணர்ச்சியை தவிர்ப்பதற்கு தான், மணி எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும், ஹைதராபாத், செல்வதற்கு மறுத்தாள்.
**************
"இங்க கெளம்பி வா!! ரொம்ப லோன்லியா ஃபீல் பண்றேன்!! ப்ளீஸ்!!” என்ற, அவனின் கெஞ்சல், மீண்டும் மீண்டும் அவள் நினைவில் வந்து போக, அவனிடம் சிறிது நேரம் பேசி அவனை சமாதானப் படுத்தலாம் என்று முயன்று, அதுவும் முடியாமல் போனதில், அமைதி இழந்து தவித்தாள் மது. தன் அம்மாவின் திடீர் கேள்வியால், ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களாக, அவனை, பல சமயம் தவிக்க விட்ட குற்றவுணர்ச்சியில் இருந்த அவளுக்கு, அவனின் ஏக்கமான கோரிக்கையும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதில் ஏற்பட்ட கோபம்மும், அந்த சாம்பியன்ஷிப்பில் அவனது வெற்றி, தங்கள் எதிர்காலத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்ததும், அவளின் தவிப்பை மேலும் அதிகப்படுத்த, ஹைதராபாத் செல்வதென்று முடிவு செய்து கிளம்பினாள், மது.
அவன், ஸ்பெயின் செல்வதற்கு முன்னதாக, அவனுடன் இரண்டு நாட்கள் செலவழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, நேத்ராவுடன், அவள் ஊருக்கு செல்கிறேன் என்று முன்னதாக தன் தாயிடம் சொன்ன பொய்யை உபயோகப் படுத்திக்கொண்டாள். ஃப்ளைட் எறும் வரை இருந்த தவிப்பு, ஃப்ளைட் எரியதும், மணியின் மீதான கோபமாக மாறியது, எப்பொழுதும் போல். அந்தக் கோபம் எல்லாம், அவன் அந்த போட்டியில் காயம் ஆகும் வரை தான். அவன் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டு, திரும்ப வந்து ஆடும்வரை, அவ்வளவு பரிதவித்து விட்டால் மது. ஏற்கனவே தாமதமாக சென்றதால், கேலரிகள் மேல் வரிசையில்தான் இடம் கிடைத்தது. போட்டி முடிந்ததும் அவசரம், அவசரமாக, அனைவரும் அழைத்துச் செல்லப்பட, தான் வந்ததை கூட அவனிடம் காட்டிக் கொள்ள முடியாத விரக்தியில் இருந்தாலும், அவன் வெற்றி பெற்றதில் பூரித்துப் போனாள்.
கேலரியில் இருந்து எழுந்து வெளியே வரும்போதுதான், அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கவனித்தாள்.
"சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டிய பையன் ஏன் இன்னும் ஜூனியர் சர்க்யூட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறான்?" என்று நாற்பதுகளின் மத்தியில் இருக்கும் ஒருவர் ஆங்கிலத்தில் கேட்க
"கண்டிப்பா!!, இதுவரைக்கும் எப்படி நம்ம கண்ணுல படாம இருந்தான்?" என்று திரும்ப கேட்டார் மற்றொருவர்.
தன்னவனைப் பற்றிய பேச்சு என்றதும், அப்படியே நின்றுவிட்டாள் மது. அவர்கள் இருவரும் மேலும் மேலும் மணியின் ஆட்டத் திறமையை வியந்து பாராட்ட, உள்ளம் குளிர்ந்து, தரையில் கால்படாமல் மிதந்து கொண்டிருந்தாள் மது. பின் அவர்களது பேச்சில் இருந்து, அவர்களும், அவனுக்காகத்தான் காத்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும், மெல்ல அவர்களிடம் சென்றாள். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களுடன் பேசியதும் தான் தெரிந்தது, அவர்கள் ஒரு பிரபலமான ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனியின் (talent hunters) டேலண்ட் ஹன்டர்ஸ் என்று.
திறமையான வீரர்களை கண்டுபிடித்து, அவர்களின் திறமையை வளர்ப்பது, அவர்களை நிர்வகித்து, அதன் மூலம் பணம் ஈட்டுவது தான் அவர்களின் தொழில். அவர்கள் யார் என்று தெரிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சியானவள், எப்படியும் டென்னிஸில் அடுத்த கட்டத்திற்கு மணி சென்று விடுவான் என்று அதுவரை நம்பி இருந்தாலும், அந்த நம்பிக்கையை உறுதி செய்த நிகழ்வு அது. இவளிடம் மணி என் பெற்றோரின் தொலைபேசி என்னை அவர்கள் கேட்க, மகிழ்ச்சியாக சிவகுருவின் நம்பரை கொடுத்தாள் மது. ஆனால் அப்பொழுது அவளுக்கு தெரியாது, தன் வாழ்க்கையை மொத்தமாக திருப்பிபோட்டது, தன் செயல்தான் என்று.
****************
கோயம்புத்தூர் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும், யாராவது பார்ப்பார்கள் என்ற எந்த தயக்கமும் இல்லாமல், அவனை இறுக்கி அணைத்து, இருகன்னங்களிலும் முத்தமிட்டவள், மகிழ்ச்சியாக தன் வீட்டிற்குச் சென்றாள். தன் இஷ்டத்திற்கு, அவனை ஆட்டி வைத்து அதில் இன்பம் கண்டவள், அவன் இஷ்டத்திற்கு தான் ஆடுவதும், அதே அளவு இன்பம் தரும் என்பதை உணர்ந்த மகிழ்ச்சியில், கட்டுப்படுத்த முடியாத ஆனந்தத்துடன் வீட்டிற்குள் நுழைந்த மதுவின் காதில் விழுந்தது அந்த சப்தம். அவள் வாழ்க்கையை சின்னா பின்னமாக்கி சப்தம். ஓரு ஆணும், பெண்ணும், கூடலில் திளைத்து இன்பமாய் இருக்கும் அந்த சப்தம்.
தன், தாயின் மீது கொண்ட அதீத நம்பிக்கையின், அஸ்திவாரத்தை அப்படியே பெயர்த்து எடுத்த சப்தம். தன் அறைக்குள் நுழையாமல், அப்படியே அதிர்ச்சியில் நின்றவள், அது யார் எவர் என்று தெரிந்துகொள்ள கூட விருப்பமில்லாமல், அந்த வீட்டை விட்டு வெளியேறும் நோக்கத்துடன் சத்தமில்லாமல் படிகளில் இறங்க ஆரம்பித்த பொழுது
"சொல்லுடி, பானுவ, எனக்கு கூட்டி குடுக்குறியா?" என்று தன் காதில் அமிலமாக விழுந்த சிவகுருவின் வார்த்தைகளில், அவள் உடலை விட்டு உயிர் பிரியாது இருந்தது அதிசயமே. அழ தோன்றவில்லை, கோபம் வரவில்லை, ஏன் இருவரையும் திட்டத் கூட தோன்றவில்லை, உணரவற்று, என்ன செய்வதென்று தெரியாமல், வந்த சுவடு தெரியாமல் அங்கிருந்து வெளியேறி, தெருவில் நடக்க ஆரம்பித்தவள், ஒரு கார் காரனின் ஹாரன் சத்தமும், அதை தொடர்ந்து அவனது அர்ச்சனையில், தான் சுய நினைவையே அடைந்தாள். பின், வந்த ஒரு ஆட்டோவை மடக்கி, ஏறியவள் நேராக நேத்ராவின் அறைக்கு சென்றாள்.