Chapter 37
மழையில் நீண்ட நேரம் தொப்பலாக நனைந்து இருந்தாலும், உள்ளமும் உடலும் கொதித்துக் கொண்டிருந்தது மணிக்கு. குற்ற உணர்வும், தன் செயலினால் தன்னைத் தானே அவன் அவமானகரமாக பார்க்க, உள்ளம் கூசும் அசிங்கத்திலிருந்து, தன்னை இந்த மழை மட்டுமல்ல, இன்னும் இதுபோன்ற மழையில், ஆயிரம் ஆயிரம் முறை நனைந்தாலும், தன் அசிங்கத்தை, கழுவவோ, துடைக்கவோ முடியாது என்ற எண்ணத்தில், மழை நின்ற பின்பும் அப்படியே உட்கார்ந்துவிட்டான். ஒரு மனிதனுக்கு ஏற்படும் குற்ற உணர்வும், தன்னை தானே அசிங்கமாக பார்க்கும் நிலையும் ஒன்று போல் தோன்றினாலும், சம்பந்தப்பட்டு இருந்தாலும், இரண்டும் வெவ்வேறு நிலைகள்.
"Fuck toy" என்ற மதுவின் சொல்லடிபட்ட போதும், தொடர்ந்து அவளின் நிராகரிப்பின் விரக்தியிலும், அவளை காயப்படுத்தி இருந்தாலும், அதனால் அவனுக்கு ஏற்பட்டது குற்ற உணர்வே. தனி மனிதனின் வாழ்வியல் மதிப்பீடு, எது சரி!! எது தவறு!! என்ற அனைத்தும், அவன் வாழும் சமூகமும், அதன் கலாச்சாரமுமே அவனுக்கு கற்றுத் தரும். பொதுவாக ஆணையோ பெண்ணையோ, அவர்களது சம்மதம் இல்லாமல் புணர்வது, அசிங்கப்பட கூடியதுதான் என்றாலும், இங்கு ஆண்கள் கற்பழிப்பு புகார் செய்ததால், பரிகாசிக்க படுவார்கள், நாம் சமூகத்தின் வாழ்வியல் முரண்பாடு அது. மணி, மதுவை, பலவந்த படுத்தியிருந்தாலும், அவள் தன்னவள், ஏதோ ஒரு கோபத்தில் செய்தது, அதற்கு மன்னிப்பு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான், அதை நினைத்து குற்றஉணர்வு கொண்ட அவனால், அதற்காக அசிங்கப்படாமல் இருந்ததற்கு காரணம்.
ஆனால் இப்பொழுது அப்படியில்லை. முதன், முதலாக அவன் சிவகாமியின் மார்பை பிடித்தது, பாலியல் ரீதியான செயல்தான் என்றாலும், ஆத்திரத்தில் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்பட்ட செயல். இந்த செயலின் குற்ற உணர்ச்சியோடு, தன் செயலுக்காக தன்னையே அருவருத்தான். அவன் அப்படி துடித்துப்போய் இருந்த வேளையில் தான், அவளிமிருந்து "செத்துடலாம் போல இருக்கு" என்று மெசேஜ் வர, தன் செயலுக்காக தன்னை அசிங்கமாக நினைத்தவன், அவள் மீது தான் கொண்ட கோபத்துக்கு நியாயம் கரப்பிகதூக்க கொள்ள முடியும் என்றாலும், அவள் முகத்தில் விழிக்க அசிங்கப்பட்டுக் கொண்டு, மதுவின் வீட்டிற்கு செல்வதற்கு தயங்கினான், அதே நேரம் தன் செயலால் தான் அவள், தன்னைத்தானே மாய்த்துக்கொள்வாளோ என்ற குற்ற உணர்வில் தவித்தான். அந்த குற்றஉணர்வே அந்த வேளையில் அவனை சிவகாமியிடம் அழைத்து சென்றது. ஒரு மனிதன் குற்றவுணர்ச்சியில் இருந்து வெளி வர, அதைத் திருத்திக் கொள்ளவோ, திருத்திக் கொள்ள முடியாத தவறாக இருந்தால், அதற்காக மன்னிப்புக் கோரியோ அல்லது தன் செயலுக்காக நியாயங்களை கற்பித்தோ அதிலிருந்து வெளியே வரலாம். மன்னிப்பு கோரவே முதலில் சென்றவன், பின் அவளை முதன் முறையாக சிவகாமியைப் புணர்ந்தபின், மன்னிப்பு கூறுவதோ அல்லது திருத்திக் கொள்வதற்கு வழியில்லாத காரணத்தால் தான், மணியின் மனம் அதற்கான நியாயங்களை வைத்துக் கொண்டு, இந்த குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க நினைத்தது. சுயநலம் பிடித்த மனதை காட்டிலும் ஒரு மனிதனுக்கு பெரிய எதிரி என்று எதுவும் இருந்துவிட முடியாது.
குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க நினைத்த மனமே, அவனை அடுத்தடுத்து தவறு செய்ய தூண்டியது என்றால், தன் தந்தையின் செயலால், சிவகாமியின் துயரை கண்டபின், தந்தையின் பிடியிலிருந்து அவளைக் காப்பாற்றி, தன் குற்ற உணர்வுக்கு, ஏதாவது ஒரு வகையில் சமாதானம் செய்துவிட அவனை இயக்கியதும் அதே மானநிலைதான். முதலில் ஆத்திரத்தாலும், பின் குற்றஉணர்வினாலும் இயங்கிய மணி, அவன் எண்ணம், எல்லாம் நிறைவேறிய பின், அவனது மனசாட்சி விழித்துக் கொள்ள, அவமானகரமான, அசிங்கமான, அருவருக்கத்தக்க பிம்பமே, தன்னைப்பற்றி எஞ்சி இருந்தது அவனுக்கு.
மன்னிப்பு கூட கோர முடியாத பாவத்தின் பிடியில், அதிலிருந்து மீள வழி தெரியாமல் புழுங்கி கிடந்தவனுக்கு, கடந்த இரண்டு மாதமாக நடந்தது கனவு என்று, உறங்காத உறக்கத்தில் இருந்து, யாரேனும் எழுப்பி விட மாட்டார்களா என்று ஏங்கி தவித்து கிடந்தான், அடுத்தடுத்த நாட்களில். உயிர் தின்னும் வெறுமையில் உழண்டு கொண்டிருந்தவனுக்கு, அடுத்தடுத்த நாட்களில் சிவகுருவின், அமைதியான போக்கும், பார்க்கும் போதெல்லாம், சிவகுருவின் முகத்தில் தெரியும் சிரிப்பை போன்ற ஏதோ ஒன்று ஆயிரமாயிரம் எச்சரிக்கைகளையும், பயத்தையும் விதைத்தது மணிக்கு. இருந்தும், சிவகாமியை தொடர்பு கொள்ளும் தைரியம் கூட இல்லாமல், எப்பொழுதும் மனதை நிறைத்திருக்கும் பயத்துடனே கல்லூரிக்குச் சென்று வந்துகொண்டிருந்தான். அவன் மனதில் எல்லாம் ஒரே ஒரு எண்ணம்தான், சிவகாமி கூறியதைப் போல, சிவகுரு ஒரு கோழையாக இல்லாமல், அவனுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு, ஏதாவது ஒரு வகையில், தன்னை கொலை செய்துவிட மாட்டானா, பின் அந்த குற்றத்திற்கான காரணகர்த்தா என்று கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான தண்டனை பெற்று விடமாட்டானா என்பதுதான். அப்படி மட்டும் நடந்து விட்டால், மதுவுக்கு இழைத்த துரோகத்திற்கு குறைந்தபட்ச தண்டனையாகவும், சிவகாமிக்கு தன்னால் விடுதலை கிடைத்தாக தனக்கு கிடைக்கும் சிறு சமாதானம், அவன் வாழ்விற்கு போதுமானதாக இருந்தது.
***************
அந்த சாவு கூட நான் கொடுத்த தண்டனையிலிருந்து விடுதலையாகி தான் இருக்க வேண்டும் என்று சிவகுரு சபதம் அடுத்த அடுத்த நாள்
"எங்க.., தம்பிக்கு வர்ற வெள்ளிக்கிழமை பர்த்டே!!, இந்த வருஷம் கொஞ்சம் கிராண்டா பண்ணலாமா?" அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த, சிவகுருவிடம் கேட்டாள் சுமா. தன் மனைவியை கேள்வியாக சிவகுரு பார்க்க
"இல்லங்க, கொஞ்ச நாளாவே அவன் ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கிற மாதிரி தோணுது!!" தன் கணவனின் இந்த எதிர்வினையை உணர்ந்திருந்தாலும், தனது கோரிக்கையை நிராகரிக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் கேட்டாள். சிறிது நேரம் யோசித்தவனின் முகத்தில் புன்னகை படர, அதுவரை எங்கே நிராகரித்து விடுவானோ என்ற சஞ்சலத்தில் இருந்த அவளின் முகம் மகிழ்ச்சியானது.
"கண்டிப்பா, ரொம்ப கிராண்டா பண்ணலாம்!!" தன் மனைவியின் கண்ணம் கில்லி, கண்ணடித்து சொன்ன சிவகுரு, சுமாவின் இடுப்பின் இருபுறமும் பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்து,
"உன் மகனுக்கு கிராண்டா பர்த்டே கொண்டிடலாம்!! ஆனா, அதனால எனக்கு என்ன லாபம்?..ம்ம்??" சுமாவின் காதோரம் கிசுகிசுத்தவன், பின் அவள் முகம் பார்த்து கண்ணடித்து கேட்க, நாணமுற்றவள்
"அய்யே!! இது என்ன பிசினஸ் டீலா?" பொய்யாக முகம் சுளித்தவளை இருக்கி அணைத்து
"எனக்கு எல்லாமே பிசினஸ் டீல் தான்!! சொல்லு, உன் பையனுக்கு கிராண்டா பர்த்டே செலிபிரேட் பண்ணா!!.. எனக்கு என்ன கிடைக்கும்?..ம்ம்??"" என்றவன், அவளின் வளைவான கழுத்தில் முத்தமிட.
"சாருக்கு என்ன வேணும்?" கணவனின் அணைப்பில் அவளும் கசிந்து உருக, முத்தத்தை தொடர்ந்தவனின், தலையில் லேசாக கொட்டியவள்
"அவன் உங்க பையனும் தான்!!" என்றதும், அதுவரை குறும்புடன் முத்தமிட்டுக் கொண்டிருந்தவனின், முகம் மாறியது. வஞ்சனையே உருவம் எடுத்தது போல், சிவகுருவின் முகம் மாற, "ரொம்ப கிராண்டா கொண்டாடலாம் உன் புள்ளையோட பொறந்த நாளை!! அவனோட இறந்த நாளா!!. இந்த வருஷம் மட்டுமல்ல, இனி எல்லா வருஷமும்!!" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன், அவளை இறுக அணைத்தான். தன் கணவனின் அந்த முகத்தை அறியாதவள், கணவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள், காதலுடன்.
****************
மணி
மதுவுக்கு மெசேஜ் வந்த அன்று காலை.
"என்னப்பா சீக்கிரமே கிளம்பிட்டா போல?" என் அப்பாவின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பினேன், நான். எனக்குள் கடந்த சில நாட்களாக திகிலை தரும் சிரிப்பு, அவன் முகத்தில் ஒட்டியிருந்தது. என் அப்பாவை சந்திப்பதை தவிர்ப்பதற்காகவே, சீக்கிரமே எழுந்து கல்லூரி சென்று விட, அவசரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னிடம், இந்த சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக பேசினான். நான் பதிலேதும் சொல்லாமல் எழுந்து கொள்ள
"தட்டில சாப்பாடு அப்படியே இருக்கு!!, நல்லா சாப்பிடு!!, நிறைய வேலை இருக்கும் உனக்கு!!" என்றவன், என் தோளில் கைவைத்து உட்கார வைக்க அழுத்தம் கொடுத்தவாறே, மீண்டும் சிரிக்க, தோளில் இருந்த அவன் கைகளை தட்டிவிட்டு, கையைக் கழுவிக் கொண்டு வர
"உனக்கு ஒரு ஸ்பெஷல் பர்த்டே கிப்ட் இருக்கு!!” என்று சொல்லி கண்ணடித்தவனை கண்டு கொள்ளாமல், அங்கிருந்து கிளம்பினேன்.
20 நிமிடம் கழித்து,
என் கல்லூரி அருகில் இருந்த ஒரு கடையில் புகைத்துக் கொண்டு இருந்தேன். என் அப்பாவின் செயலுக்கு பதிலடி கொடுக்காமல், அப்படி எழுந்து வந்ததில் என் மீது எனக்கு இருந்தா ஆத்திரமா? அல்லது அவனை அவமானப் படுத்த வேண்டும் என்று நான் செய்ததற்கான பலன்கிட்டாமல் போனதன் விரக்தியா? என்று தெரியவில்லை. என் இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிருக்க, என்ன செய்வதென்று தெரியாமல், அவனின் செயலுக்கான காரணமும் புரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன்.
*************
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, தியேட்டருக்கு வந்திருந்தேன். படம் பார்க்கும் எண்ணம் எல்லாம் இல்லை, காலையில் இருந்தே, என் தந்தையின் செயலால் ஏற்பட்ட குழப்பத்தில், கல்லூரியில் இருக்க மனம் ஒப்பவில்லை. மதியத்திற்கு மேல் கிளம்பியவன், வீட்டிற்கு போக மனமில்லாமல், சிவகாமி ஆன்ட்டியிடம் பேசலாமா? என்று நீண்ட நேரம் சந்தித்து, வேண்டாம் என்று முடிவு செய்தேன். என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றித் திரிந்து, தியேட்டர் கண்ணில் படவே, இங்கே வந்து உட்கார்ந்து விட்டேன். பெரிதாக கூட்டம் இல்லை, மொத்தமே பதினைந்து அல்லது இருபது பேர்தான் இருந்தார்கள், படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை, என்ன படம் என்றும் தெரியவில்லை. நிலை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த மனதை ஒரு நிலைப்படுத்த, மொபைலை எடுத்து நோண்டினேன். நம் மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்த சில நிமிடங்களில் அந்த மெசேஜ் வந்தது.
"When is the next show?" (அடுத்த ஆட்டம் எப்பொழுது?) எனது தொடர்புகளில் பதிவு செய்யப்படாத எண்ணில் இருந்து, அந்த மெசேஜை பார்த்ததும், குழப்பமும், எரிச்சலும் வர, அதே நேரம் பார்க்க படமும் ஆரம்பித்தது, தொடுதிரையை அணைத்துவிட்டு, படம் பார்க்கலாம் என்று எண்ணுகையில் தான், அதே எண்ணில் இருந்து, ஒரு வீடியோ வந்தது. எரிச்சல் அடைந்தாலும், தன்னிச்சையாய் அந்த வீடியோவை பிளே செய்ய, அதிர்ந்துவிட்டேன் நான். என் தொடுதிரையில் ஓடிக்கொண்டிருந்த வீடியோவில் சிவகாமியே புணர்ந்து கொண்டிருந்தேன் நான். மீண்டும் அதே எண்ணில் இருந்து வந்த அடுத்த மெசேஜ், என்னை அதிர்ச்சியில் இருந்து மீட்டெடுக்க, சுற்றும் முற்றும் பார்த்தேன், யாரும் என்னை கவனிக்கவில்லை என்று தெரிந்து கொண்டதும், அந்த மெசேஜை படிக்க
"When is the next show?" மீண்டும் அதே கேள்வி, குழம்பிப் போனேன், சில நொடிகளில் அந்த குழப்பம் பயம் ஆனது. எழுந்து விறுவிறுவென்று தியேட்டரை விட்டு வெளியே வந்தேன். வெளியே வந்த அடுத்த நொடி சிவகாமி ஆன்ட்டிக்கு அழைத்தேன், அழைப்பு எடுக்கப்படாமல் போக, மீண்டும் மீண்டும் அழைத்தேன். பின் எதோ எண்ணம் கொண்டவனாக, அவளது மருத்துவமனைக்கு அழைத்தேன். அவள் அன்று வரவில்லை என்று மருத்துவமனைக்கு அழைத்த அழைப்பிலிருந்து தெரிந்து கொண்டதும், என் பயம் பதட்டம் ஆனது, என் கைகள் நடுங்கியது. எனக்கு சிவகாமி ஆன்ட்டியை உடனே பார்த்தால் நலம் என்று தோன்ற, அதே நேரத்தில், இப்படி மனக்கட்டுப்பாடு இல்லாமல் சென்றதுதான், எனது இன்றைய நிலைக்கு காரணம் என்று தோன்ற, நடப்பது நடக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் தியேட்டரினுள் நுழைந்தேன்.
சீட்டில் அமர்ந்து இரண்டு நொடி கூட இருக்காது, மீண்டும் வெளியேறினேன். பைக்கை எடுத்த இருபது நிமிடங்களில், மீண்டும் மதுவின் வீட்டின் முன் நின்றேன். உள்ளே செல்ல மனம் தயங்க, மீண்டும் சிவகாமி ஆன்ட்டிக்கு அழைத்தேன், இருமுறை அழைத்தும், அழைப்பு எடுக்படாமல் போக, மனதை திடப்படுத்திக் கொண்டு, வீட்டினுள் நுழைந்தேன். கதவு சாத்தப்பட்டிருந்தாலும், லாக் செய்யப்படவில்லை. ஹாலில் அவர்கள் கண்ணுக்குப் படாமல் போகவே, மாடியில் இருக்கும் அவர்களது அறை நோக்கி விரைந்தது எனது கால்கள். அங்கும் அவர்கள் இல்லாமல் போகவே, என் மனம் தாறுமாறாக துடித்தது. மீண்டும் தொலைபேசியில் அவளுக்கு அழைக்க, அவர்களது தொலைபேசியின் ரிங்டோன் கேட்டது, அதன் சத்தம் ஹாலில் இருந்து கேட்கவே, குழப்பத்தில் படிகளில் இறங்கினேன். சத்தம் வந்த சமையலறை நோக்கி ஓட, அங்கே நான் கண்ட காட்சியில் ஒரு நிமிடம் என் உயிரே ஆட்டம் கண்டுவிட்டது.
அங்கே, இரத்தவெள்ளத்தில் கிடந்தார்கள் சிவகாமி ஆன்ட்டி, நிறை இரத்தம். எவ்வளவு நேரம் அப்படியே நின்றேன் என்று எனக்கு தெரியவில்லை. "ஹான்" ஈனஸ்வரத்தில் அவர்களிடமிருந்து வந்த வலியின் முனங்கல், என்னை சுயநினைவுக்கு கொண்டுவர, சற்றென்று என் ஷூ-லேஸை உருவி, வெட்டுப்பட்டு இருந்த அவள் கையில் கட்டி, ரத்தம் வெளியேறுவதை நிறுத்தினேன். முதலில் பார்த்ததும் இறந்து விட்டார்கள் என்று நினைத்த அவர், உயிரோடு இருப்பது தெரிந்ததும், என் மூளை சுறுசுறுப்படைகிறது. உடனே, சிவகாமி ஆன்ட்டியின் மருத்துவமனைக்கு அழைத்து, ஆம்புலன்சை வரச் சொன்னேன். என்ன ஏது என்று கேட்டவர்களுக்கு, உயிர்போகும் அவசரம் என்பதைக் கூறி, தாமதிக்காமல் வரச்சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்ததேன். ஏற்பட்ட அதிர்ச்சியில், சிவகாமி ஆண்ட்டியின் நிலைகண்டு, அழுகை கூட வரவில்லை எனக்கு.
எழுந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து, அவர்களை, என் மடியில் போட்டு தண்ணீரை தெளிக்க, சற்று முகம் சுளித்தவர்கள், கண்ணைத் திறக்கவில்லை. அவர்களது சிறு முக அசைவு எனக்கு நம்பிக்கை கொடுக்க, அவரின் கணத்தில் தட்டியவாறு "ஆன்ட்டி!! ஆன்ட்டி!!” என்று அழைக்க, சுத்தமாக எந்தவித அசைவும் இல்லை அவர்களிடம். மீண்டும் கொஞ்சம் தண்ணீர் எடுத்து அவர்களது முகத்தில் தெளிக்க, லேசாக கண் திறந்தவர்கள், என்னைப் பார்த்ததும் அழுதார்கள். எனக்கும் கண்கள் கலங்க, நான் அழத் துவங்கிய வேலைகளில் தான்,
"ஏன்டா இப்படி பண்ண?" அவளின் கேள்வியில் அதிர்ந்தேன் நான், நான் செய்யவில்லை என்று தலையை ஆட்ட, அதுவரை பிணம்போல் இருந்தவள், வெட்டு பட்ட கையால், என் சட்டையை கொத்தாகப் பிடித்தவள்,
"தரங்கெட்டவனே!! உன்ன நம்பினேன்னடா?” அழுதவள், அந்த நிலையிலும் இதை நான் செய்திருப்பேன் என்ற அவளின் நம்பிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
"உங்கப்பன் சந்தேகப்படுறது சரிதான்!!, கண்டிப்பா நீ அவனுக்கு பிறந்திருக்க மாட்ட?" அவளின் சொற்கள் அடுத்த அதிர்ச்சியை தர, உலகமே அதன் இயக்கத்தை நிறுத்தி விட்டது போல் ஒரு பிரம்மை, விரிந்த விழிகளுடன் அவளையே நான் பார்த்திருக்க
"என்னடா பாக்குற, உங்க அப்பா உன்னை ஏன் வெறுக்கிறான் தெரியுமா?" இமைக்க கூட மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
"நீ உங்க சாமியார் பெரியப்பாவுக்கு பிறந்தவன்னு, அவன் நம்புறான். இப்ப நான் கூட அதான் உண்மைனு நம்புறேன், கண்டிப்பா உங்க அப்பனுக்கு பிறந்திருந்தா, இப்படி இனத்தனமாண காரியம் பண்ணிருக்க மாட்ட!!" என்றவள், என் கன்னத்தில் அடிக்க, அடுத்த நொடி, அவள் உடலை விட்டு உயிர் பிரிந்தது போல், பிணம் விழுந்தாள், என் மடியிலிருந்து. என் மீதான இவளின் அவ நம்பிக்கையை காட்டிலும், என் அப்பாவின் மீது இவளுக்கு இருக்கும் நம்பிக்கை என்னை ஏதோ செய்தது. சில நொடி சிலையென இருந்தவன், பின் அவளின் நிலை உணர்ந்து, அவள் மார்பில் என் காதுகளை பொருத்தினேன். அவள் உயிருடன் இருப்பது, அவளது இதயத் துடிப்பில் இருந்து தெரிய, அவளின் கார் சாவியை எடுத்துக்கொண்டு, அவளை தூக்கிக்கொண்டு வெளியே நான் வெளியே வரவும், ஆம்புலன்ஸ் வரவும் சரியாக இருந்தது. வந்தவர்களை ஆம்புலன்சில் அவளை ஏற்றி கொண்டு போக, திரும்ப வீட்டினுள் புகுந்தேன் நான். நேராக, CCTV பகுவுகளை, பதிவு செய்யும் கம்ப்யூட்டர் இருந்த அறைக்கு சென்று, CCTV பதிவுகள் இருக்கும் ஹார்ட் டிஸ்கை கழற்றி எடுத்தேன். இது நான் ஏற்கனவே இங்கு பைக்கில் வரும்போது உதித்த சிந்தனை. இங்கு வரும்போதே, எல்லா வகையான வாய்ப்புகளையும் சிந்தித்துக் கொண்டுதான் வந்தேன்.
எனக்கு வந்ததைப் போலவே அவளுக்கும் மெசேஜ் வந்திருந்தால், கண்டிப்பாக அவள் தற்கொலைக்கு செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று தோன்றியது. அப்படி ஏதேனும் நடந்து விட்டால், போலீஸ் விசாரணையில், கண்டிப்பாக CCTV பதிவும் ஆராயப்படும். அப்படி ஆராயப்பட்டால், அன்று நடந்த சம்பவத்தின் போது, என் அப்பா வெகு நேரமாக வீட்டின் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்ததும், தெரியவரும். என் அப்பாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை, ஒருவேளை அது போலீசின் கையில் கிடைத்து, அந்தத் தகவல் வெளியேறினால், என்னுடைய முட்டாள்தனத்திற்காக, இறந்த பின்னும் சிவகாமி ஆண்டியின் மானம் பறிபோகும், அதைத் தவிர்ப்பதற்கே இந்த ஹார்ட் டிஸ்க்கை அழித்துவிடுவது என்று முடிவு செய்து எடுத்துக்கொண்டு அதை எடுத்துக்கொண்டு வெளியேறினேன். அப்போதுதான் அவளது மொபைலை கண்ணில் பட்டது, அதையும் எடுத்துக் கொண்டு வெளியேறினேன்.
என் பைக்கின், பின் சீட்டில் உள்ள முதலுதவி பெட்டி வைக்கும் ஸ்டோரேஜ் கம்பார்ட்மெண்டில், அந்த ஹார்ட் டிஸ்கை வைத்து பூட்டினேன். பின், அவளது மொபைலை எடுத்துப் பார்க்க, எனக்கு மெசேஜ் வந்திருந்த அதே எண்ணிலிருந்து அவளுக்கு மெசேஜ் வந்திருந்தது. எனக்கு அனுப்பப்பட்ட அதே வீடியோ. அதைத்தொடர்ந்து போட்டோ, பின் "You just saw the trailer, whole movie is sent to your daughter, let her enjoy how well I fucked you" நான் அனுப்பிய இருந்தா மெசேஜைப் பார்த்ததும், சர்வமும் அடங்கியது எனக்கு. அந்த போட்டோ ஒரு மெஸேஜ் இன் ஸ்கிரீன் ஷாட். "The sun doesn't rise and set on your ass" தொடர்ந்து ஒரு வீடியோவும், அடுத்ததாக "enjoy" என்ற மெசேஜ், மதுவின் எண்ணிறக்கு. காலையில் என் தந்தையின் செயலுக்கான காரணமும், அவன் சொன்ன ஸ்பெஷல் கிப்ட்டும் எனக்கு இப்பொழுது தெளிவாக விளங்கியது. திட்டமிட்டு மொத்தமாக அழித்துவிட்டான் எங்களை.
பைக்கை எப்போது ஸ்டார்ட் செய்தேன், எங்கு சென்று கொண்டிருக்கிறேன் என்று தெரியாமல், ஏதோ ஒரு சாலையில் சென்று கொண்டு இருந்தேன். என் மூளை, அப்போது தான் சிவகாமி ஆன்ட்டி சொன்னதை கிரகித்தது. தந்தை என்று நினைத்தவன், என் தந்தையே இல்லையா? என் ஈனத்தனமான செயல் மதுவுக்கு தெரிந்துவிட்டதா? என்னால் இன்று ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறதா? என்ற எண்ணங்கள் தோன்ற, என் வாழ்க்கையின் அத்தனை அஸ்திவாரமும், வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருப்பதை உணர்ந்தேன். சாலையின் எந்த இரைச்சலும் விழவில்லை என் காதில், என் இதயத்துடிப்பு மட்டுமே என் காதில் கேட்க, கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது, வலுவிழுந்து கொண்டிருந்த என் உடலில் மீதமிருந்த சக்தி எல்லாம் ஒன்று திரட்டி, என் பைக்கை திருப்பினேன், எதிரில் வந்து வந்து கொண்டிருந்த லாரியை நோக்கி, இந்த வாழ்வென்னும் சாபத்திலிருந்து விடுதலையை நோக்கி.
தன்னைக்காட்டிலும் பேரன்புடன் அவனை யாராலும் காதலிக்க முடியாது என்ற அதீத நம்பிக்கையில், நீ என்னைத்தான் காதலித்தாக வேண்டும் என்று கட்டளையிட்ட மது, அதே நம்பிக்கையுடன், வாழ்வின் அடுத்த அத்தியாயத்தையும் எதிர்கொண்டிருக்கலாம். அல்லது மணியின் எண்ணப்படி எதுவும் ஆகாது என்று எதிர்காலத்தை எண்ணி வருந்தாமல், நிகழ்காலத்தில் இன்பமாய் இருந்திருக்கலாம். எப்போதும் தங்கள் உறவின் ஆளுமையாக இருந்த மது, மணி ஹைதராபாத்தில், தனியாக தவித்து, தன்னை தவிர்த்த போதும், அதே ஆளுமையுடன் செயல்பட்டு, அங்கு செல்லாமல் இருந்து இருக்கலாம். அவனை சமாதானப் படுத்துவதற்காக, அந்த ட்ரெயின் டிக்கெட் புக் செய்யாமல், அவனுடன் விமானத்திலேயே கோயம்புத்தூர் வந்திருக்கலாம். ஹைதராபாத்தில், அவனுக்கு உதவும் என்று நினைப்பில், சிவாகுருவின் நம்பரை, முன்பின் அறியாதவர்களிடம் கொடுக்காமல் இருந்திருக்கலாம். தன் தாயிடம் சொன்னதைப் போல, ரயில் நிலையத்திலிருந்து, வீட்டுக்கு வராமல், நேத்ராவிடம் சென்றிருக்கலாம். அதுவரை, தங்கள் உறவு வெளிஉலக்கிற்கு தெரியாமல், ஏன் தங்கள் குடும்பத்துக்கே தெரியாமல், சர்வ ஜாக்கிரதையாக இருந்துவந்த, சிவகாமியும், சிவகுருவும், இன்னும் கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்கலாம். ஹைதராபாத்தில், மது, சந்தித்தவர்கள் மூலம், சிவகுருவுக்கு, மது, மணியின் காதல், தெரியாமல் இருந்திருக்கலாம். தன்னுடன் மனைவி போல் வாழ்ந்தவளிடம், கொஞ்சம் கருணையுடன், தன் இச்சை புத்தியை கட்டுப்படுத்திக் கொண்டு, மதுவைப்பற்றி சிவகுரு பேசாமல் இருந்திருக்கலாம். சிவகுருவின் சாமியார் அண்ணன், சாமியாராக போகாமல், ஒரு சராசரி வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். சாமியாராய் போன பின்பும், சிவகுருவுக்கு சுபாவிற்குமான, திருமணத்தை, எதிர்க்காமல் இருந்திருக்கலாம். சிவகுருவும், சுபாவும், மணியை, ஒரு சராசரி பெற்றோரைப் போல பாசம் காட்டி வளர்த்து இருக்கலாம். மணியை, மது, கடைசிவரை தம்பியாகவே பார்த்திருக்கலாம். மணி, மதுவிற்கு முன்பாக பிறந்திருக்கலாம்.
வாழ்வின் ஏதோ ஒரு இக்கட்டான நிலையில், நமக்கு கிடைத்த உதவியோ, கிடைக்காமல் போன உதவியோ, நம்மை வெகுவாக பாதித்து இருக்கும். அப்படி ஒரு நிகழ்வு, எல்லோரது வாழ்விலும் வந்திருக்கும். இங்கு வாழ்க்கையில், எதுவுமே தன்னிச்சையாக நடப்பதில்லை, நமக்கு தக்க சமயத்தில் கிடைத்த உதவிக்கு, அதன் பின்னாலான சங்கிலி தொடர்களில், எந்தவித இடையூறும் இல்லாமல் இருந்திருக்கும். நமக்கு கிடைக்காமல் போன உதவியின் பின்னால் ஏதோ ஒரு இடையூறு நிகழ்ந்திருக்கும். அப்படி, இவர்களின் வாழ்க்கையில் நடந்த இடையூறும் காரணமாகத்தான், விதியின் செயலால், இல்லை!! இல்லை!! குழப்ப விதியின் கோட்பாட்டால், தங்கள் வாழ்வின் அஸ்திவாரம் என நம்பியிருந்த நம்பிக்கை அனைத்தும் பிடிங்கி எறியப்பட, மது டெல்லியில், வாழ்க்கையே வெறுத்து, வெம்பி போய், கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். மணியோ, இங்கு கோயம்புத்தூரில், உயிர்வாழவே விருப்பம் இல்லாமல், தன்னை மாய்த்துக் கொள்ள துணிந்து, உணர்வில்லாமல் கிடக்கிறான் மருத்துவமனையில்.
***************
சம்பவம் நடந்து மூன்று நாள் கழித்து,
அன்று கல்லூரிக்கு விடுமுறை, என்பதால் தாமதமாகவே எழுந்தால் மது. குளித்து முடித்து உடை மாற்றுவதற்காக, உள்ளாடை அணியும் போது தான் கண்ணில் பட்டது அது. தங்கள் காதலின் முத்திரையாக, அவள் குத்திக் கொண்ட டேட்டூ, வலது பக்க மார்பில், மணியின் பற்களின், உதடுகளின் அச்சு. தனது மார்பில் குத்தப்பட்டிருந்த பச்சை, அவள் காதலின் முத்திரையை, வெருமையாக பார்த்துக் கொண்டிருந்தவள், அப்படியே, ஒடுங்கி உட்கார்ந்து, அழ ஆரம்பித்தாள்.
மனதெல்லாம் காதலோடும், கனவுகளோடும் கோயம்புத்தூர் சென்றவளுக்கு, பச்சை மரத்தில் விழுந்த இடியாக வந்தது அந்த வீடியோ. அது பற்றவைத்த நெருப்பில், அவள் காதலும் கனவுகளும் அழிவு போக, பித்துப்பிடித்ததுபோல் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவள்
"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு பிரதீப்!!" அழைத்துப்போக வந்த பிரதீப்பிடம் கேட்க, அவனும் தலையாட்டினான்.
"இத, எங்க அம்மா பெயருக்கு மாற்றி எழுதணும்" விற்க முடிவு செய்திருந்த பத்திரத்தை அவனிடம் நீட்ட, குழம்பிப்போன அவன் என்ன ஏது என்று கேட்டதற்கு,
"ப்ளீஸ், என்ன நேத்ரா வீட்டுல ட்ராப் பண்ணு!! பிளீஸ்!!" மதுவின் முகம் பார்த்தே, ஏதோ சரியில்லை என்று அவனுக்கு தோன்ற, நேத்துராவுக்கு "லீவ் எடுத்துக்கொண்டு உடனே உன் வீட்டுக்கு வா" என்று மெசேஜ் அனுப்பிவிட்டு, மது கேட்டுக் கொண்டதைப் போலவே நேத்ராவின் வீட்டில் அவளை இறக்கி விட்டான்.
"முடிஞ்சா இன்னைக்கு ஈவினிங்குள்ள இத முடிச்சு கொடு!!" பத்திரத்தைக் நீட்டியவளிடம் அதை வாங்கிக் கொண்டு, நேத்ராவிடம் கண்ணைக் காட்டிவிட்டு, மது பணித்த பணியை செய்ய கிளம்பினான், பிரதீப்.
"என்னாச்சு பானு, ஏன் டல்லா இருக்க?" என்று கேட்ட நேத்ராவிடம்,
"சொல்றேன்!!” தலையாட்டிய மது.
"எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு!!, நான் கொஞ்ச நேரம் படுத்துக்கவா?" கேட்டவாறே படுக்கையறைக்கு சென்ற மது, போர்வைக்குள் தன்னை புதைத்துக்கொண்டாள்.
வெம்பி புழுங்கும் மதிய வேளையிலும், போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்கும் மதுவின் அருகில் வந்த நேத்ரா, அவளது நெற்றியை தொட்டுப் பார்த்து, காய்ச்சல் இல்லை என்று உறுதி செய்து கொண்டதும், ஏசியை போட்டு விட்டு வெளியே வந்து, பிரதீப்புக்கு அழைத்தாள். "விற்க வேண்டும் என்று சொன்ன சொத்தை, தற்போது அம்மா பெயருக்கு மாற்ற சொல்கிறாள்" என்று பிரதீப் சொல்ல, குழம்பிப்போனவள், தன் தோழிக்காக வருந்தினாள். மாலை எழுந்து வந்த மது, தனக்கு பசிப்பதாக கூற, அவளின் பசி தீர்க்க, உணவு சமைத்துக் கொடுத்த நேத்ரா, அவள் சாப்பிட்டு முடித்ததும் என்ன ஏது என்று கேட்க, மீண்டும் தனக்கு சோர்வாக இருக்கிறது என்ற மது, படுக்கை அறைக்குச் சென்று போர்வைக்குள் சுருண்டு கொண்டாள்.
மறுநாள் நினைத்ததைப் போல, தான் விற்க நினைத்த சொத்தை, சிவகாமியின் பெயரில் எழுதி விட்டு, தன் பெயரில் வங்கிக் கணக்கில் இருந்த, அனைத்து தொகையையும் சிவகாமியின் பெயருக்கு காசோலையாக எழுதி, இரண்டையும் சிவகாமிக்கு கொரியர் அனுப்பிவிட்டு, நேத்ரா வீட்டுக்கு வந்தால் மது. வந்தவள், தனது உடமைகளை பேக் செய்ய, அதுவரை பொறுத்துக் கொண்டிருந்த நேத்ரா, பிரதீப்பிடம் கண்ணை காட்ட, அவன் புரிந்து கொண்டு வெளியே சென்றதும்
"என்ன தாண்டி ஆச்சு?, ஏன் இப்படி இருக்க?, ஏதாச்சு சொல்லு? சொன்னாதான, ஏதாவது பண்ண முடியும்?" சற்று அதட்டலாகவே, மதுவின் தோளைப் பிடித்து உலுக்க
தன் மொபைலை எடுத்து நோண்டியவள், அந்த வீடியோவை ஓடச் செய்து, நேத்ராவின் பக்கம் திருப்பினாள்.
"ச்சீ" என இரண்டு நொடியிலேயே முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
"நான் கிளம்புறேன்!!, டெல்லி போயிட்டு உனக்கு கூப்பிடுறேன்!!" மது வெளியேற, அவளை இந்த நிலையில் அனுப்ப மனமில்லாமல், தடுக்கவும் தெம்பில்லாமல், தவித்துப் போய் நின்றாள் நேத்ரா. தான் கண்ட காட்சி கொடுத்த அதிர்ச்சியிலிருந்து, விலகாமல்.
*************
இரவு, டெல்லி திரும்பிய மது செய்த முதல் காரியம், பழைய சிம்கார்டை தூக்கி எறிந்தது தான். அந்த சிம்கார்டோடு சேர்த்து, கோயம்புத்தூரின் மொத்த உறவுகளைத் துறந்து இருந்தாள், அவள். பிறகு விடுதி அறைக்கு வந்தவள், மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டாள். கோபம், விரக்தி, இழப்பின், சோகத்தின் வலி என்று எதையுமே உணரும் நிலையில் அவள் இல்லை. இப்பொழுது அவள் ஆசை ஆசையாய் குத்திக்கொண்ட அவள் காதலின் முத்திரையை பார்க்கும் வரைக்கும்.
மூன்று நாள், இல்லாத மொத்த உணர்வுகளும் தன்னை ஆட்கொள்ள, ஆற்றுவார் தேற்றுவார் இல்லாமல் முடிவே இல்லாத, தீராத கண்ணீரில் தீக்குளித்தாள். நேரம், செல்லச்செல்ல அவளின் கண்ணீரும், அழுகையும், கூடியதே தவிர, கொஞ்சமும் குறையவில்லை, குறைவதற்கான அறிகுறியும் தெரியவில்லை.
****************
"ஏண்டா கண்ணு!! வந்ததுல இருந்து மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு இருக்க?" எட்டு வயதான மணியிடம், அவனது பெரியாச்சி கெஞ்சிக் கொண்டு இருக்க,
"ஹும்" அவளிடம் மீண்டும் சினந்து கொண்டவன், தன் தாத்தா வந்ததை கண்டதும், அவரை நோக்கி ஓடினான்.
"ராஜா குட்டி, எதுக்கு கோவமா இருக்காரு?" பேரனுக்கும் தன் அக்காவுக்குமான உரையாடலைக் கேட்டுக் கொண்டு வந்தவர், அவனை தூக்கிக்கொண்டார்.
"எதுக்கு தாத்தா எனக்கு மணிகண்டன்னு என்று பேர் வச்சீங்க?" தாத்தாவிடமும் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, அவன் கன்னத்தில் முத்தமிட்டவர்
"அது, நம்ம பழனி ஆண்டவர் பேருடா!!" தான் முத்தமிட்ட கன்னத்தை, முகத்தை சுளித்தவாறு துடைத்துக் கொண்டிருந்த, மணியைப் பார்த்து சிரித்தார்.
"ரொம்ப, ஓல்ட் நேம் தாத்தா, எனக்கு பிடிக்கல, ஸ்கூல்ல பிரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்றாங்க!!" மணியின் கோபத்திற்கான காரணம் உணர்ந்து அவர் மேலும் சிரிக்க
"இப்படித்தான், ஸ்கூல்ல எல்லாரும் சிரிக்கிறாங்க!!" அழுகும் பாவனைக்கு மணியின் முகம் மாற,
"தங்கம் சாப்டீங்களா?" பேரனின் முகம் மாறுதலை கண்டவர், சிரிப்பை விடுத்து, பேச்சை மாற்றினார்.
"எனக்கு வேற பேரு வையுங்க!!" அவன் விடுவதாக இல்லை.
"சரி மாத்திடலாம், உனக்கு புடிச்ச பெயர் என்னன்னு சொல்லு, அதையே உனக்கு வெச்சுடுவோம்!!.….." என ஆரம்பித்து ஏதேதோ பேசி அவனை சமாதானப்படுத்தினார்.
எப்போதும் போல இரவு உணவை முடித்துக் கொண்டு, தன் மடியில் படுத்து கிடக்கும் மணியிடம் கதையை கதை பேசிக் கொண்டிருந்தவர்,
"உனக்கு, முதல்ல வேற பேருதான் வைக்கனும்னு நினைச்சேன்!!" மெதுவாக ஆரம்பித்தார் மணியின் தாத்தா.
"அது என்ன பேரு?" பெயர் என்றதும், உற்சாகத்துடன் வினவினான் மணி.
"முத்துரதம்!!" அவர் சொன்னதும், முகம் சுளித்தாள் மணி.
"என்ன முஞ்சு எப்படியோ போகுது?" தன் கணவன் பெயரை கேட்டதும் முகம் சுளித்த பேரனை, வம்புக்கு இழுத்தால் சிவகுருவின் அம்மா, மணியின் பெரியாச்சீ.
"நல்லாவே இல்ல!!" சுளித்த முகத்தை மாற்றவில்லை மணி.
"அது என் வீட்டுக்காரர் பேரு!!, அந்தப் பேரு வாங்குவதற்கு எல்லாம் குடுத்து வச்சிருக்கணும்!!" தன் கணவனின் பெயர் பற்றி அவனது பெரியாச்சீ மணியிடம் பீற்றிக் கொள்ள
"அப்போ எதுக்கு எனக்கு மணிகண்டன் பேரு வச்சீங்க?" திடீரென்று எதோ நினைத்தவன் தாத்தாவிடம் கேட்க
"உங்க பெரியப்பா பேரு என்ன?" கேள்வி கேட்டவ னிடம், கேள்வி கேட்டார், தாத்தா.
"என் பெயர் தான்!!"
"உன் பேற என் மகனுக்கு வைக்கல!! என் மகன் பேரன் தான் உனக்கு வச்சிருக்கோம்!!" வந்ததில் இருந்து தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல், இப்பொழுது தன் தம்பியின் மடியில் படுத்துக்கொண்டு, காலாட்டிக் கொண்டிருக்கும் தன் பேரனின் செயலால், பொருமிய அந்த கிழவி. தன் அக்காவை, பேசாமல் இருக்கும் படி செய்கையால் சொன்னவர்
"நீ, உன், பெரியப்பாவா பாத்திருக்கியா?" மீண்டும் தன் பேரனிடம் கேட்டார்
"இல்லையே!!, அவர்தான், நான் பிறக்குறதுக்கு முன்னாலேயே, சாமி ஆயிட்டாரே!!" உதட்டைப் பிதுக்கினான் மணி.
"உங்க பெரியப்பா சாமியா ஆனதும், உங்க ஆச்சீ அழுதுக்கிட்டே இருந்தா!! அவ அழுததை பார்த்து, "ஐயோ பாவம்"னு இரக்கப்பட்ட கடவுள், அவ பையன, சின்ன குழந்தையாக்கி, உங்க அம்மா வயித்துக்குள்ள வச்சுட்டாரு, அப்புறம் நீ பொறந்த!! அதனாலதான் உனக்கு மணிகண்டன்னு பேரு வச்சோம்!!" எப்பொழுதும் போல் அவர் மணிக்கு கதை சொல்ல,
“ஏன் என்ன ஆச்சி வயித்துல வைக்காம, அம்மா வயித்துல வச்சாரு கடவுள்?” என்ற பேரனின் துடுக்குத்தனத்தில் பெரியவர்கள் சிரிக்க
"அப்ப நான் சாமியா?" கதையில் சுவாரசியமாய் இருந்த மணி, பெருமிதத்துடன் கேட்டான்.
"ஆமா, உங்க பெரியப்பா மாதிரி, நீயும் எங்க குல சாமிதான்!!" உவகையால் பேரனின் கன்னம் தடவினார். அதைத் தொடர்ந்து விடாமல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க, அவரும் சளைக்காமல் பதில் சொன்னார். அவரிடம் படுத்துக்கொண்டே பேசிக்கொண்டு இருந்தவன், நான் தூங்கிப் போனேன்.
"மணிகண்டா!!, மணிகண்டா!!" என்று அவன் பெயரை சொல்லி யாரோ அழைக்க, எழுந்தவன், இருபது வயது மணிகண்டன். சின்ன வயதில் நடந்தது கனவாக வர, எழுந்தவன் பேயறைந்தது போல் விழித்துக் கொண்டிருந்தான்.
"என்னாச்சு தங்கம்!!" என்று கேட்ட தன் பெரியாச்சீயிடம், ஒன்றும் இல்லை என்பது போல் தலையை ஆட்ட,
"இன்னும் சாப்பிடல தங்கம்!!" விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து வந்த, தன் பேரனின் தலைதடவி, கலங்கிய கண்களுடன் பெருமூச்சு விட்டாள் அந்த மூதாட்டி.
**************
அந்த ஆக்சிடென்ட் நடந்த இரண்டு வாரங்கள் கழித்து, ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வந்த நாளில், இவனது அறைக்கு வந்த தாத்தா
"போதும் டா தங்கம்!! இனிமேல் நீ இங்க இருக்க வேண்டாம்!! நம்ம வீட்டுக்கே வந்துரு" என்று சொல்லி, அவன் கைகளை பிடித்துக் கொண்டு அழுதவர், அடுத்த நாளே, அவனை அழைத்துக் கொண்டு பழனி சென்றுவிட்டார். பழனி வந்தும், இவன் எதுவும் பேசாமல் எதையோ பறிகொடுத்தது போல் இருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துப் போயினர் பெரியவர்கள் மூவரும். பின் யாரோ சொல்லித்தான், அவனை, அவனது பெரியப்பாவின் சமாதிக்கு அழைத்துச் சென்றார் அவனது தாத்தா. அங்கு தான் அவன் வாழ்க்கையே மாறப் போகிறது என்று தெரியாமல். அழைத்துச் சென்றவர், அங்கிருந்த விபூதியை எடுத்து நெற்றியில் பூசிவிட்டு, அவனுடன் சேர்ந்து அப்படியே அருகில் இருந்த திண்டில் அமர்ந்து விட்டார். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
**************
"தூங்கிட்டியா தம்பி?" என்றவாறு மணியன் அறையில் நுழைந்தார் தாத்தா. கண்ணைத் திறந்து பார்த்தவன், எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, சற்றுமுன் "மானாட்டம் துள்ளித்திரிஞ்ச புள்ள, இப்படி பொட்டி பாம்பா சுருண்டு கிடக்கிறானே" என்று அழுதபடி, மூக்கைச் சிந்திய, தன் மனைவி வருந்தி அழுத்துதான், நினைவுக்கு வந்தது மணியின் தாத்தாவுக்கு. மணி இப்படி எதுவும் பேசாமல் பித்துப் பிடித்தவன் போல் இருப்பதை பார்க்கமாட்டாமல் தான், அவனை கோயம்புத்தூரில் இருந்து பழனிக்கு, அழைத்து வந்தார் அவனது தாத்தா. பெரியவர்கள், மூவரும் என்னென்னவோ பேசிப் பார்த்தும், பேசுவேனா என்று இருந்தான் மணி.
விபத்தின் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில், பயத்தில், அமைதியாய் இருப்பதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆழ்கடல் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும், அடி நீரோட்டத்தின் இழுப்பு அளவிட முடியாத அளவு இருக்கும். அதேபோலத்தான் வெளியில் அமைதியாக இருந்தாலும், மணி என் உள்ளம் அலைக்கழிக்கப் பட்டுக்கொண்டிருந்தது. சிவகுருவின் எதிர்வினையை கொஞ்சம் அவன் எதிர்நோக்கி இருந்தாலும், இப்படி நடக்கும் என்பது அவன் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. மருத்துவமனையில் விழித்து, உயிருடன் தான் இருக்கிறோம் என்றவன் உணர்ந்த, அடுத்த கணம் அவன் சிந்தித்தது, எப்படித் தன்னை மாய்த்துக் கொள்வது என்பதுதான். தாத்தாவின் அழுகையே, அந்த எண்ணத்தை, அவனை கை விட வைத்தது தற்காலியமாக.
சிவகாமி தன் பிறப்பை பற்றி சொன்னது ஒரு புறம் புழுவைப் போல அவனது மூளையை அரித்துக் கொண்டு இருந்தது என்றால், மது அந்த வீடியோவை பார்த்து விட்டாள் என்ற உண்மை அவன் உள்ளத்தை குடைந்து கொண்டிருந்தது.
"பொண்டாட்டியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட போல் ஒரு நாளும் அந்த ஆள் நடந்ததில்லையே?”
"ஒருவேளை சிவகாமி ஆன்ட்டி பொய் சொல்லி இருப்பாங்களோ?”
"இல்லை!! இல்லை!! அந்தாளு என்ன வெறுக்குறதுக்கு வேற என்ன காரணம் இருக்க முடியும்?”
"புருஷன் சந்தேகப்படுவது கூட புரியாத முட்டாளா அவள்?”
"அந்த வீடியோ எப்படி அந்தாள் கைக்கு போச்சு?”
என்று ஒரு நொடி, அமைதியாக தெளிவாக சிந்தித்தால், அடுத்த நொடி
"ஏதாவது பண்ணனும், கண்டிப்பா அந்தாள பழிவாங்கியே தீரனும்!!
"உயிரைக் கொடுத்தாவது, டென்னிஸ் பெரியாளாகி, இவன் என் அப்பாவே இல்லன்னு ஊருக்கே சொல்லணும்!!"
ஆத்திரத்தில் அடக்கமுடியாமல் திரியும் அவன் சிந்தனை
"வலது உள்ளங் கைகளையும், விரலையும் மட்டும் ஏழு எலும்பு முறிவு? இடது காலையும், சின்னதா ஒரு எலும்பு முறிவு?"
"கை சரியாகி, பழையபடி ஸ்ட்ராங்கா ஆகுறதுக்கு, எப்படியும் ஒரு வருஷம் ஆகும்!!, பழையபடி விளையாட முடியுமா?"
"மது வந்த வீடியோவை பாத்துட்டாளே?!!"
"மது முகத்துல இனி நான் எப்படி முழிப்பேன்?"
"சிவகாமி ஆண்ட்டி மோகத்துல நான் எப்படி முழிப்பேன்? என்னை எவ்வளவு நம்பினார்கள்?"
"அந்தாளு ஒருவேளை அந்த வீடியோவை தாத்தாக்கு அனுப்பினா? .ஐயோ!!”
"என்ன, இப்போ, இந்த உலகத்தில, மனுஷனா மதிக்கிறதுக்கு, பாசம் காட்டுறதுக்கு மிச்சமிருக்கிறது தாத்தாவும், ஆட்சிகளும் தான், இவங்களுக்கும் அந்த அசிங்கம் தெரிஞ்சா? ..”
அய்யோ!!அய்யோ!! என அவன் மனம் கதற
நிமிடத்துக்கு ஒரு கேள்வியேன, அவனைக் கொன்று தின்று செறித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நொடியும் செத்துவிடு!! என்று அவனுக்குள், அந்த மிருகம் கட்டளையிடும், பின் மருத்துவமனையில் சிறு குழந்தை என கதறி அழுத அவனது தாத்தாவின் அழுகை, அவனது நினைவு அவனது மனஉறுதியை எல்லாம் கரைத்துவிடும்.
********************
"Fuck toy" என்ற மதுவின் சொல்லடிபட்ட போதும், தொடர்ந்து அவளின் நிராகரிப்பின் விரக்தியிலும், அவளை காயப்படுத்தி இருந்தாலும், அதனால் அவனுக்கு ஏற்பட்டது குற்ற உணர்வே. தனி மனிதனின் வாழ்வியல் மதிப்பீடு, எது சரி!! எது தவறு!! என்ற அனைத்தும், அவன் வாழும் சமூகமும், அதன் கலாச்சாரமுமே அவனுக்கு கற்றுத் தரும். பொதுவாக ஆணையோ பெண்ணையோ, அவர்களது சம்மதம் இல்லாமல் புணர்வது, அசிங்கப்பட கூடியதுதான் என்றாலும், இங்கு ஆண்கள் கற்பழிப்பு புகார் செய்ததால், பரிகாசிக்க படுவார்கள், நாம் சமூகத்தின் வாழ்வியல் முரண்பாடு அது. மணி, மதுவை, பலவந்த படுத்தியிருந்தாலும், அவள் தன்னவள், ஏதோ ஒரு கோபத்தில் செய்தது, அதற்கு மன்னிப்பு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான், அதை நினைத்து குற்றஉணர்வு கொண்ட அவனால், அதற்காக அசிங்கப்படாமல் இருந்ததற்கு காரணம்.
ஆனால் இப்பொழுது அப்படியில்லை. முதன், முதலாக அவன் சிவகாமியின் மார்பை பிடித்தது, பாலியல் ரீதியான செயல்தான் என்றாலும், ஆத்திரத்தில் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்பட்ட செயல். இந்த செயலின் குற்ற உணர்ச்சியோடு, தன் செயலுக்காக தன்னையே அருவருத்தான். அவன் அப்படி துடித்துப்போய் இருந்த வேளையில் தான், அவளிமிருந்து "செத்துடலாம் போல இருக்கு" என்று மெசேஜ் வர, தன் செயலுக்காக தன்னை அசிங்கமாக நினைத்தவன், அவள் மீது தான் கொண்ட கோபத்துக்கு நியாயம் கரப்பிகதூக்க கொள்ள முடியும் என்றாலும், அவள் முகத்தில் விழிக்க அசிங்கப்பட்டுக் கொண்டு, மதுவின் வீட்டிற்கு செல்வதற்கு தயங்கினான், அதே நேரம் தன் செயலால் தான் அவள், தன்னைத்தானே மாய்த்துக்கொள்வாளோ என்ற குற்ற உணர்வில் தவித்தான். அந்த குற்றஉணர்வே அந்த வேளையில் அவனை சிவகாமியிடம் அழைத்து சென்றது. ஒரு மனிதன் குற்றவுணர்ச்சியில் இருந்து வெளி வர, அதைத் திருத்திக் கொள்ளவோ, திருத்திக் கொள்ள முடியாத தவறாக இருந்தால், அதற்காக மன்னிப்புக் கோரியோ அல்லது தன் செயலுக்காக நியாயங்களை கற்பித்தோ அதிலிருந்து வெளியே வரலாம். மன்னிப்பு கோரவே முதலில் சென்றவன், பின் அவளை முதன் முறையாக சிவகாமியைப் புணர்ந்தபின், மன்னிப்பு கூறுவதோ அல்லது திருத்திக் கொள்வதற்கு வழியில்லாத காரணத்தால் தான், மணியின் மனம் அதற்கான நியாயங்களை வைத்துக் கொண்டு, இந்த குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க நினைத்தது. சுயநலம் பிடித்த மனதை காட்டிலும் ஒரு மனிதனுக்கு பெரிய எதிரி என்று எதுவும் இருந்துவிட முடியாது.
குற்ற உணர்வில் இருந்து தப்பிக்க நினைத்த மனமே, அவனை அடுத்தடுத்து தவறு செய்ய தூண்டியது என்றால், தன் தந்தையின் செயலால், சிவகாமியின் துயரை கண்டபின், தந்தையின் பிடியிலிருந்து அவளைக் காப்பாற்றி, தன் குற்ற உணர்வுக்கு, ஏதாவது ஒரு வகையில் சமாதானம் செய்துவிட அவனை இயக்கியதும் அதே மானநிலைதான். முதலில் ஆத்திரத்தாலும், பின் குற்றஉணர்வினாலும் இயங்கிய மணி, அவன் எண்ணம், எல்லாம் நிறைவேறிய பின், அவனது மனசாட்சி விழித்துக் கொள்ள, அவமானகரமான, அசிங்கமான, அருவருக்கத்தக்க பிம்பமே, தன்னைப்பற்றி எஞ்சி இருந்தது அவனுக்கு.
மன்னிப்பு கூட கோர முடியாத பாவத்தின் பிடியில், அதிலிருந்து மீள வழி தெரியாமல் புழுங்கி கிடந்தவனுக்கு, கடந்த இரண்டு மாதமாக நடந்தது கனவு என்று, உறங்காத உறக்கத்தில் இருந்து, யாரேனும் எழுப்பி விட மாட்டார்களா என்று ஏங்கி தவித்து கிடந்தான், அடுத்தடுத்த நாட்களில். உயிர் தின்னும் வெறுமையில் உழண்டு கொண்டிருந்தவனுக்கு, அடுத்தடுத்த நாட்களில் சிவகுருவின், அமைதியான போக்கும், பார்க்கும் போதெல்லாம், சிவகுருவின் முகத்தில் தெரியும் சிரிப்பை போன்ற ஏதோ ஒன்று ஆயிரமாயிரம் எச்சரிக்கைகளையும், பயத்தையும் விதைத்தது மணிக்கு. இருந்தும், சிவகாமியை தொடர்பு கொள்ளும் தைரியம் கூட இல்லாமல், எப்பொழுதும் மனதை நிறைத்திருக்கும் பயத்துடனே கல்லூரிக்குச் சென்று வந்துகொண்டிருந்தான். அவன் மனதில் எல்லாம் ஒரே ஒரு எண்ணம்தான், சிவகாமி கூறியதைப் போல, சிவகுரு ஒரு கோழையாக இல்லாமல், அவனுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு, ஏதாவது ஒரு வகையில், தன்னை கொலை செய்துவிட மாட்டானா, பின் அந்த குற்றத்திற்கான காரணகர்த்தா என்று கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான தண்டனை பெற்று விடமாட்டானா என்பதுதான். அப்படி மட்டும் நடந்து விட்டால், மதுவுக்கு இழைத்த துரோகத்திற்கு குறைந்தபட்ச தண்டனையாகவும், சிவகாமிக்கு தன்னால் விடுதலை கிடைத்தாக தனக்கு கிடைக்கும் சிறு சமாதானம், அவன் வாழ்விற்கு போதுமானதாக இருந்தது.
***************
அந்த சாவு கூட நான் கொடுத்த தண்டனையிலிருந்து விடுதலையாகி தான் இருக்க வேண்டும் என்று சிவகுரு சபதம் அடுத்த அடுத்த நாள்
"எங்க.., தம்பிக்கு வர்ற வெள்ளிக்கிழமை பர்த்டே!!, இந்த வருஷம் கொஞ்சம் கிராண்டா பண்ணலாமா?" அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த, சிவகுருவிடம் கேட்டாள் சுமா. தன் மனைவியை கேள்வியாக சிவகுரு பார்க்க
"இல்லங்க, கொஞ்ச நாளாவே அவன் ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கிற மாதிரி தோணுது!!" தன் கணவனின் இந்த எதிர்வினையை உணர்ந்திருந்தாலும், தனது கோரிக்கையை நிராகரிக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் கேட்டாள். சிறிது நேரம் யோசித்தவனின் முகத்தில் புன்னகை படர, அதுவரை எங்கே நிராகரித்து விடுவானோ என்ற சஞ்சலத்தில் இருந்த அவளின் முகம் மகிழ்ச்சியானது.
"கண்டிப்பா, ரொம்ப கிராண்டா பண்ணலாம்!!" தன் மனைவியின் கண்ணம் கில்லி, கண்ணடித்து சொன்ன சிவகுரு, சுமாவின் இடுப்பின் இருபுறமும் பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்து,
"உன் மகனுக்கு கிராண்டா பர்த்டே கொண்டிடலாம்!! ஆனா, அதனால எனக்கு என்ன லாபம்?..ம்ம்??" சுமாவின் காதோரம் கிசுகிசுத்தவன், பின் அவள் முகம் பார்த்து கண்ணடித்து கேட்க, நாணமுற்றவள்
"அய்யே!! இது என்ன பிசினஸ் டீலா?" பொய்யாக முகம் சுளித்தவளை இருக்கி அணைத்து
"எனக்கு எல்லாமே பிசினஸ் டீல் தான்!! சொல்லு, உன் பையனுக்கு கிராண்டா பர்த்டே செலிபிரேட் பண்ணா!!.. எனக்கு என்ன கிடைக்கும்?..ம்ம்??"" என்றவன், அவளின் வளைவான கழுத்தில் முத்தமிட.
"சாருக்கு என்ன வேணும்?" கணவனின் அணைப்பில் அவளும் கசிந்து உருக, முத்தத்தை தொடர்ந்தவனின், தலையில் லேசாக கொட்டியவள்
"அவன் உங்க பையனும் தான்!!" என்றதும், அதுவரை குறும்புடன் முத்தமிட்டுக் கொண்டிருந்தவனின், முகம் மாறியது. வஞ்சனையே உருவம் எடுத்தது போல், சிவகுருவின் முகம் மாற, "ரொம்ப கிராண்டா கொண்டாடலாம் உன் புள்ளையோட பொறந்த நாளை!! அவனோட இறந்த நாளா!!. இந்த வருஷம் மட்டுமல்ல, இனி எல்லா வருஷமும்!!" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன், அவளை இறுக அணைத்தான். தன் கணவனின் அந்த முகத்தை அறியாதவள், கணவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள், காதலுடன்.
****************
மணி
மதுவுக்கு மெசேஜ் வந்த அன்று காலை.
"என்னப்பா சீக்கிரமே கிளம்பிட்டா போல?" என் அப்பாவின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பினேன், நான். எனக்குள் கடந்த சில நாட்களாக திகிலை தரும் சிரிப்பு, அவன் முகத்தில் ஒட்டியிருந்தது. என் அப்பாவை சந்திப்பதை தவிர்ப்பதற்காகவே, சீக்கிரமே எழுந்து கல்லூரி சென்று விட, அவசரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னிடம், இந்த சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக பேசினான். நான் பதிலேதும் சொல்லாமல் எழுந்து கொள்ள
"தட்டில சாப்பாடு அப்படியே இருக்கு!!, நல்லா சாப்பிடு!!, நிறைய வேலை இருக்கும் உனக்கு!!" என்றவன், என் தோளில் கைவைத்து உட்கார வைக்க அழுத்தம் கொடுத்தவாறே, மீண்டும் சிரிக்க, தோளில் இருந்த அவன் கைகளை தட்டிவிட்டு, கையைக் கழுவிக் கொண்டு வர
"உனக்கு ஒரு ஸ்பெஷல் பர்த்டே கிப்ட் இருக்கு!!” என்று சொல்லி கண்ணடித்தவனை கண்டு கொள்ளாமல், அங்கிருந்து கிளம்பினேன்.
20 நிமிடம் கழித்து,
என் கல்லூரி அருகில் இருந்த ஒரு கடையில் புகைத்துக் கொண்டு இருந்தேன். என் அப்பாவின் செயலுக்கு பதிலடி கொடுக்காமல், அப்படி எழுந்து வந்ததில் என் மீது எனக்கு இருந்தா ஆத்திரமா? அல்லது அவனை அவமானப் படுத்த வேண்டும் என்று நான் செய்ததற்கான பலன்கிட்டாமல் போனதன் விரக்தியா? என்று தெரியவில்லை. என் இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிருக்க, என்ன செய்வதென்று தெரியாமல், அவனின் செயலுக்கான காரணமும் புரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன்.
*************
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, தியேட்டருக்கு வந்திருந்தேன். படம் பார்க்கும் எண்ணம் எல்லாம் இல்லை, காலையில் இருந்தே, என் தந்தையின் செயலால் ஏற்பட்ட குழப்பத்தில், கல்லூரியில் இருக்க மனம் ஒப்பவில்லை. மதியத்திற்கு மேல் கிளம்பியவன், வீட்டிற்கு போக மனமில்லாமல், சிவகாமி ஆன்ட்டியிடம் பேசலாமா? என்று நீண்ட நேரம் சந்தித்து, வேண்டாம் என்று முடிவு செய்தேன். என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றித் திரிந்து, தியேட்டர் கண்ணில் படவே, இங்கே வந்து உட்கார்ந்து விட்டேன். பெரிதாக கூட்டம் இல்லை, மொத்தமே பதினைந்து அல்லது இருபது பேர்தான் இருந்தார்கள், படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை, என்ன படம் என்றும் தெரியவில்லை. நிலை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த மனதை ஒரு நிலைப்படுத்த, மொபைலை எடுத்து நோண்டினேன். நம் மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்த சில நிமிடங்களில் அந்த மெசேஜ் வந்தது.
"When is the next show?" (அடுத்த ஆட்டம் எப்பொழுது?) எனது தொடர்புகளில் பதிவு செய்யப்படாத எண்ணில் இருந்து, அந்த மெசேஜை பார்த்ததும், குழப்பமும், எரிச்சலும் வர, அதே நேரம் பார்க்க படமும் ஆரம்பித்தது, தொடுதிரையை அணைத்துவிட்டு, படம் பார்க்கலாம் என்று எண்ணுகையில் தான், அதே எண்ணில் இருந்து, ஒரு வீடியோ வந்தது. எரிச்சல் அடைந்தாலும், தன்னிச்சையாய் அந்த வீடியோவை பிளே செய்ய, அதிர்ந்துவிட்டேன் நான். என் தொடுதிரையில் ஓடிக்கொண்டிருந்த வீடியோவில் சிவகாமியே புணர்ந்து கொண்டிருந்தேன் நான். மீண்டும் அதே எண்ணில் இருந்து வந்த அடுத்த மெசேஜ், என்னை அதிர்ச்சியில் இருந்து மீட்டெடுக்க, சுற்றும் முற்றும் பார்த்தேன், யாரும் என்னை கவனிக்கவில்லை என்று தெரிந்து கொண்டதும், அந்த மெசேஜை படிக்க
"When is the next show?" மீண்டும் அதே கேள்வி, குழம்பிப் போனேன், சில நொடிகளில் அந்த குழப்பம் பயம் ஆனது. எழுந்து விறுவிறுவென்று தியேட்டரை விட்டு வெளியே வந்தேன். வெளியே வந்த அடுத்த நொடி சிவகாமி ஆன்ட்டிக்கு அழைத்தேன், அழைப்பு எடுக்கப்படாமல் போக, மீண்டும் மீண்டும் அழைத்தேன். பின் எதோ எண்ணம் கொண்டவனாக, அவளது மருத்துவமனைக்கு அழைத்தேன். அவள் அன்று வரவில்லை என்று மருத்துவமனைக்கு அழைத்த அழைப்பிலிருந்து தெரிந்து கொண்டதும், என் பயம் பதட்டம் ஆனது, என் கைகள் நடுங்கியது. எனக்கு சிவகாமி ஆன்ட்டியை உடனே பார்த்தால் நலம் என்று தோன்ற, அதே நேரத்தில், இப்படி மனக்கட்டுப்பாடு இல்லாமல் சென்றதுதான், எனது இன்றைய நிலைக்கு காரணம் என்று தோன்ற, நடப்பது நடக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் தியேட்டரினுள் நுழைந்தேன்.
சீட்டில் அமர்ந்து இரண்டு நொடி கூட இருக்காது, மீண்டும் வெளியேறினேன். பைக்கை எடுத்த இருபது நிமிடங்களில், மீண்டும் மதுவின் வீட்டின் முன் நின்றேன். உள்ளே செல்ல மனம் தயங்க, மீண்டும் சிவகாமி ஆன்ட்டிக்கு அழைத்தேன், இருமுறை அழைத்தும், அழைப்பு எடுக்படாமல் போக, மனதை திடப்படுத்திக் கொண்டு, வீட்டினுள் நுழைந்தேன். கதவு சாத்தப்பட்டிருந்தாலும், லாக் செய்யப்படவில்லை. ஹாலில் அவர்கள் கண்ணுக்குப் படாமல் போகவே, மாடியில் இருக்கும் அவர்களது அறை நோக்கி விரைந்தது எனது கால்கள். அங்கும் அவர்கள் இல்லாமல் போகவே, என் மனம் தாறுமாறாக துடித்தது. மீண்டும் தொலைபேசியில் அவளுக்கு அழைக்க, அவர்களது தொலைபேசியின் ரிங்டோன் கேட்டது, அதன் சத்தம் ஹாலில் இருந்து கேட்கவே, குழப்பத்தில் படிகளில் இறங்கினேன். சத்தம் வந்த சமையலறை நோக்கி ஓட, அங்கே நான் கண்ட காட்சியில் ஒரு நிமிடம் என் உயிரே ஆட்டம் கண்டுவிட்டது.
அங்கே, இரத்தவெள்ளத்தில் கிடந்தார்கள் சிவகாமி ஆன்ட்டி, நிறை இரத்தம். எவ்வளவு நேரம் அப்படியே நின்றேன் என்று எனக்கு தெரியவில்லை. "ஹான்" ஈனஸ்வரத்தில் அவர்களிடமிருந்து வந்த வலியின் முனங்கல், என்னை சுயநினைவுக்கு கொண்டுவர, சற்றென்று என் ஷூ-லேஸை உருவி, வெட்டுப்பட்டு இருந்த அவள் கையில் கட்டி, ரத்தம் வெளியேறுவதை நிறுத்தினேன். முதலில் பார்த்ததும் இறந்து விட்டார்கள் என்று நினைத்த அவர், உயிரோடு இருப்பது தெரிந்ததும், என் மூளை சுறுசுறுப்படைகிறது. உடனே, சிவகாமி ஆன்ட்டியின் மருத்துவமனைக்கு அழைத்து, ஆம்புலன்சை வரச் சொன்னேன். என்ன ஏது என்று கேட்டவர்களுக்கு, உயிர்போகும் அவசரம் என்பதைக் கூறி, தாமதிக்காமல் வரச்சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்ததேன். ஏற்பட்ட அதிர்ச்சியில், சிவகாமி ஆண்ட்டியின் நிலைகண்டு, அழுகை கூட வரவில்லை எனக்கு.
எழுந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து, அவர்களை, என் மடியில் போட்டு தண்ணீரை தெளிக்க, சற்று முகம் சுளித்தவர்கள், கண்ணைத் திறக்கவில்லை. அவர்களது சிறு முக அசைவு எனக்கு நம்பிக்கை கொடுக்க, அவரின் கணத்தில் தட்டியவாறு "ஆன்ட்டி!! ஆன்ட்டி!!” என்று அழைக்க, சுத்தமாக எந்தவித அசைவும் இல்லை அவர்களிடம். மீண்டும் கொஞ்சம் தண்ணீர் எடுத்து அவர்களது முகத்தில் தெளிக்க, லேசாக கண் திறந்தவர்கள், என்னைப் பார்த்ததும் அழுதார்கள். எனக்கும் கண்கள் கலங்க, நான் அழத் துவங்கிய வேலைகளில் தான்,
"ஏன்டா இப்படி பண்ண?" அவளின் கேள்வியில் அதிர்ந்தேன் நான், நான் செய்யவில்லை என்று தலையை ஆட்ட, அதுவரை பிணம்போல் இருந்தவள், வெட்டு பட்ட கையால், என் சட்டையை கொத்தாகப் பிடித்தவள்,
"தரங்கெட்டவனே!! உன்ன நம்பினேன்னடா?” அழுதவள், அந்த நிலையிலும் இதை நான் செய்திருப்பேன் என்ற அவளின் நம்பிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
"உங்கப்பன் சந்தேகப்படுறது சரிதான்!!, கண்டிப்பா நீ அவனுக்கு பிறந்திருக்க மாட்ட?" அவளின் சொற்கள் அடுத்த அதிர்ச்சியை தர, உலகமே அதன் இயக்கத்தை நிறுத்தி விட்டது போல் ஒரு பிரம்மை, விரிந்த விழிகளுடன் அவளையே நான் பார்த்திருக்க
"என்னடா பாக்குற, உங்க அப்பா உன்னை ஏன் வெறுக்கிறான் தெரியுமா?" இமைக்க கூட மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
"நீ உங்க சாமியார் பெரியப்பாவுக்கு பிறந்தவன்னு, அவன் நம்புறான். இப்ப நான் கூட அதான் உண்மைனு நம்புறேன், கண்டிப்பா உங்க அப்பனுக்கு பிறந்திருந்தா, இப்படி இனத்தனமாண காரியம் பண்ணிருக்க மாட்ட!!" என்றவள், என் கன்னத்தில் அடிக்க, அடுத்த நொடி, அவள் உடலை விட்டு உயிர் பிரிந்தது போல், பிணம் விழுந்தாள், என் மடியிலிருந்து. என் மீதான இவளின் அவ நம்பிக்கையை காட்டிலும், என் அப்பாவின் மீது இவளுக்கு இருக்கும் நம்பிக்கை என்னை ஏதோ செய்தது. சில நொடி சிலையென இருந்தவன், பின் அவளின் நிலை உணர்ந்து, அவள் மார்பில் என் காதுகளை பொருத்தினேன். அவள் உயிருடன் இருப்பது, அவளது இதயத் துடிப்பில் இருந்து தெரிய, அவளின் கார் சாவியை எடுத்துக்கொண்டு, அவளை தூக்கிக்கொண்டு வெளியே நான் வெளியே வரவும், ஆம்புலன்ஸ் வரவும் சரியாக இருந்தது. வந்தவர்களை ஆம்புலன்சில் அவளை ஏற்றி கொண்டு போக, திரும்ப வீட்டினுள் புகுந்தேன் நான். நேராக, CCTV பகுவுகளை, பதிவு செய்யும் கம்ப்யூட்டர் இருந்த அறைக்கு சென்று, CCTV பதிவுகள் இருக்கும் ஹார்ட் டிஸ்கை கழற்றி எடுத்தேன். இது நான் ஏற்கனவே இங்கு பைக்கில் வரும்போது உதித்த சிந்தனை. இங்கு வரும்போதே, எல்லா வகையான வாய்ப்புகளையும் சிந்தித்துக் கொண்டுதான் வந்தேன்.
எனக்கு வந்ததைப் போலவே அவளுக்கும் மெசேஜ் வந்திருந்தால், கண்டிப்பாக அவள் தற்கொலைக்கு செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று தோன்றியது. அப்படி ஏதேனும் நடந்து விட்டால், போலீஸ் விசாரணையில், கண்டிப்பாக CCTV பதிவும் ஆராயப்படும். அப்படி ஆராயப்பட்டால், அன்று நடந்த சம்பவத்தின் போது, என் அப்பா வெகு நேரமாக வீட்டின் வெளியில் இருந்து வேடிக்கை பார்த்ததும், தெரியவரும். என் அப்பாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை, ஒருவேளை அது போலீசின் கையில் கிடைத்து, அந்தத் தகவல் வெளியேறினால், என்னுடைய முட்டாள்தனத்திற்காக, இறந்த பின்னும் சிவகாமி ஆண்டியின் மானம் பறிபோகும், அதைத் தவிர்ப்பதற்கே இந்த ஹார்ட் டிஸ்க்கை அழித்துவிடுவது என்று முடிவு செய்து எடுத்துக்கொண்டு அதை எடுத்துக்கொண்டு வெளியேறினேன். அப்போதுதான் அவளது மொபைலை கண்ணில் பட்டது, அதையும் எடுத்துக் கொண்டு வெளியேறினேன்.
என் பைக்கின், பின் சீட்டில் உள்ள முதலுதவி பெட்டி வைக்கும் ஸ்டோரேஜ் கம்பார்ட்மெண்டில், அந்த ஹார்ட் டிஸ்கை வைத்து பூட்டினேன். பின், அவளது மொபைலை எடுத்துப் பார்க்க, எனக்கு மெசேஜ் வந்திருந்த அதே எண்ணிலிருந்து அவளுக்கு மெசேஜ் வந்திருந்தது. எனக்கு அனுப்பப்பட்ட அதே வீடியோ. அதைத்தொடர்ந்து போட்டோ, பின் "You just saw the trailer, whole movie is sent to your daughter, let her enjoy how well I fucked you" நான் அனுப்பிய இருந்தா மெசேஜைப் பார்த்ததும், சர்வமும் அடங்கியது எனக்கு. அந்த போட்டோ ஒரு மெஸேஜ் இன் ஸ்கிரீன் ஷாட். "The sun doesn't rise and set on your ass" தொடர்ந்து ஒரு வீடியோவும், அடுத்ததாக "enjoy" என்ற மெசேஜ், மதுவின் எண்ணிறக்கு. காலையில் என் தந்தையின் செயலுக்கான காரணமும், அவன் சொன்ன ஸ்பெஷல் கிப்ட்டும் எனக்கு இப்பொழுது தெளிவாக விளங்கியது. திட்டமிட்டு மொத்தமாக அழித்துவிட்டான் எங்களை.
பைக்கை எப்போது ஸ்டார்ட் செய்தேன், எங்கு சென்று கொண்டிருக்கிறேன் என்று தெரியாமல், ஏதோ ஒரு சாலையில் சென்று கொண்டு இருந்தேன். என் மூளை, அப்போது தான் சிவகாமி ஆன்ட்டி சொன்னதை கிரகித்தது. தந்தை என்று நினைத்தவன், என் தந்தையே இல்லையா? என் ஈனத்தனமான செயல் மதுவுக்கு தெரிந்துவிட்டதா? என்னால் இன்று ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறதா? என்ற எண்ணங்கள் தோன்ற, என் வாழ்க்கையின் அத்தனை அஸ்திவாரமும், வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருப்பதை உணர்ந்தேன். சாலையின் எந்த இரைச்சலும் விழவில்லை என் காதில், என் இதயத்துடிப்பு மட்டுமே என் காதில் கேட்க, கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது, வலுவிழுந்து கொண்டிருந்த என் உடலில் மீதமிருந்த சக்தி எல்லாம் ஒன்று திரட்டி, என் பைக்கை திருப்பினேன், எதிரில் வந்து வந்து கொண்டிருந்த லாரியை நோக்கி, இந்த வாழ்வென்னும் சாபத்திலிருந்து விடுதலையை நோக்கி.
தன்னைக்காட்டிலும் பேரன்புடன் அவனை யாராலும் காதலிக்க முடியாது என்ற அதீத நம்பிக்கையில், நீ என்னைத்தான் காதலித்தாக வேண்டும் என்று கட்டளையிட்ட மது, அதே நம்பிக்கையுடன், வாழ்வின் அடுத்த அத்தியாயத்தையும் எதிர்கொண்டிருக்கலாம். அல்லது மணியின் எண்ணப்படி எதுவும் ஆகாது என்று எதிர்காலத்தை எண்ணி வருந்தாமல், நிகழ்காலத்தில் இன்பமாய் இருந்திருக்கலாம். எப்போதும் தங்கள் உறவின் ஆளுமையாக இருந்த மது, மணி ஹைதராபாத்தில், தனியாக தவித்து, தன்னை தவிர்த்த போதும், அதே ஆளுமையுடன் செயல்பட்டு, அங்கு செல்லாமல் இருந்து இருக்கலாம். அவனை சமாதானப் படுத்துவதற்காக, அந்த ட்ரெயின் டிக்கெட் புக் செய்யாமல், அவனுடன் விமானத்திலேயே கோயம்புத்தூர் வந்திருக்கலாம். ஹைதராபாத்தில், அவனுக்கு உதவும் என்று நினைப்பில், சிவாகுருவின் நம்பரை, முன்பின் அறியாதவர்களிடம் கொடுக்காமல் இருந்திருக்கலாம். தன் தாயிடம் சொன்னதைப் போல, ரயில் நிலையத்திலிருந்து, வீட்டுக்கு வராமல், நேத்ராவிடம் சென்றிருக்கலாம். அதுவரை, தங்கள் உறவு வெளிஉலக்கிற்கு தெரியாமல், ஏன் தங்கள் குடும்பத்துக்கே தெரியாமல், சர்வ ஜாக்கிரதையாக இருந்துவந்த, சிவகாமியும், சிவகுருவும், இன்னும் கொஞ்சம் கவனத்துடன் இருந்திருக்கலாம். ஹைதராபாத்தில், மது, சந்தித்தவர்கள் மூலம், சிவகுருவுக்கு, மது, மணியின் காதல், தெரியாமல் இருந்திருக்கலாம். தன்னுடன் மனைவி போல் வாழ்ந்தவளிடம், கொஞ்சம் கருணையுடன், தன் இச்சை புத்தியை கட்டுப்படுத்திக் கொண்டு, மதுவைப்பற்றி சிவகுரு பேசாமல் இருந்திருக்கலாம். சிவகுருவின் சாமியார் அண்ணன், சாமியாராக போகாமல், ஒரு சராசரி வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். சாமியாராய் போன பின்பும், சிவகுருவுக்கு சுபாவிற்குமான, திருமணத்தை, எதிர்க்காமல் இருந்திருக்கலாம். சிவகுருவும், சுபாவும், மணியை, ஒரு சராசரி பெற்றோரைப் போல பாசம் காட்டி வளர்த்து இருக்கலாம். மணியை, மது, கடைசிவரை தம்பியாகவே பார்த்திருக்கலாம். மணி, மதுவிற்கு முன்பாக பிறந்திருக்கலாம்.
வாழ்வின் ஏதோ ஒரு இக்கட்டான நிலையில், நமக்கு கிடைத்த உதவியோ, கிடைக்காமல் போன உதவியோ, நம்மை வெகுவாக பாதித்து இருக்கும். அப்படி ஒரு நிகழ்வு, எல்லோரது வாழ்விலும் வந்திருக்கும். இங்கு வாழ்க்கையில், எதுவுமே தன்னிச்சையாக நடப்பதில்லை, நமக்கு தக்க சமயத்தில் கிடைத்த உதவிக்கு, அதன் பின்னாலான சங்கிலி தொடர்களில், எந்தவித இடையூறும் இல்லாமல் இருந்திருக்கும். நமக்கு கிடைக்காமல் போன உதவியின் பின்னால் ஏதோ ஒரு இடையூறு நிகழ்ந்திருக்கும். அப்படி, இவர்களின் வாழ்க்கையில் நடந்த இடையூறும் காரணமாகத்தான், விதியின் செயலால், இல்லை!! இல்லை!! குழப்ப விதியின் கோட்பாட்டால், தங்கள் வாழ்வின் அஸ்திவாரம் என நம்பியிருந்த நம்பிக்கை அனைத்தும் பிடிங்கி எறியப்பட, மது டெல்லியில், வாழ்க்கையே வெறுத்து, வெம்பி போய், கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். மணியோ, இங்கு கோயம்புத்தூரில், உயிர்வாழவே விருப்பம் இல்லாமல், தன்னை மாய்த்துக் கொள்ள துணிந்து, உணர்வில்லாமல் கிடக்கிறான் மருத்துவமனையில்.
***************
சம்பவம் நடந்து மூன்று நாள் கழித்து,
அன்று கல்லூரிக்கு விடுமுறை, என்பதால் தாமதமாகவே எழுந்தால் மது. குளித்து முடித்து உடை மாற்றுவதற்காக, உள்ளாடை அணியும் போது தான் கண்ணில் பட்டது அது. தங்கள் காதலின் முத்திரையாக, அவள் குத்திக் கொண்ட டேட்டூ, வலது பக்க மார்பில், மணியின் பற்களின், உதடுகளின் அச்சு. தனது மார்பில் குத்தப்பட்டிருந்த பச்சை, அவள் காதலின் முத்திரையை, வெருமையாக பார்த்துக் கொண்டிருந்தவள், அப்படியே, ஒடுங்கி உட்கார்ந்து, அழ ஆரம்பித்தாள்.
மனதெல்லாம் காதலோடும், கனவுகளோடும் கோயம்புத்தூர் சென்றவளுக்கு, பச்சை மரத்தில் விழுந்த இடியாக வந்தது அந்த வீடியோ. அது பற்றவைத்த நெருப்பில், அவள் காதலும் கனவுகளும் அழிவு போக, பித்துப்பிடித்ததுபோல் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவள்
"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு பிரதீப்!!" அழைத்துப்போக வந்த பிரதீப்பிடம் கேட்க, அவனும் தலையாட்டினான்.
"இத, எங்க அம்மா பெயருக்கு மாற்றி எழுதணும்" விற்க முடிவு செய்திருந்த பத்திரத்தை அவனிடம் நீட்ட, குழம்பிப்போன அவன் என்ன ஏது என்று கேட்டதற்கு,
"ப்ளீஸ், என்ன நேத்ரா வீட்டுல ட்ராப் பண்ணு!! பிளீஸ்!!" மதுவின் முகம் பார்த்தே, ஏதோ சரியில்லை என்று அவனுக்கு தோன்ற, நேத்துராவுக்கு "லீவ் எடுத்துக்கொண்டு உடனே உன் வீட்டுக்கு வா" என்று மெசேஜ் அனுப்பிவிட்டு, மது கேட்டுக் கொண்டதைப் போலவே நேத்ராவின் வீட்டில் அவளை இறக்கி விட்டான்.
"முடிஞ்சா இன்னைக்கு ஈவினிங்குள்ள இத முடிச்சு கொடு!!" பத்திரத்தைக் நீட்டியவளிடம் அதை வாங்கிக் கொண்டு, நேத்ராவிடம் கண்ணைக் காட்டிவிட்டு, மது பணித்த பணியை செய்ய கிளம்பினான், பிரதீப்.
"என்னாச்சு பானு, ஏன் டல்லா இருக்க?" என்று கேட்ட நேத்ராவிடம்,
"சொல்றேன்!!” தலையாட்டிய மது.
"எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு!!, நான் கொஞ்ச நேரம் படுத்துக்கவா?" கேட்டவாறே படுக்கையறைக்கு சென்ற மது, போர்வைக்குள் தன்னை புதைத்துக்கொண்டாள்.
வெம்பி புழுங்கும் மதிய வேளையிலும், போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்கும் மதுவின் அருகில் வந்த நேத்ரா, அவளது நெற்றியை தொட்டுப் பார்த்து, காய்ச்சல் இல்லை என்று உறுதி செய்து கொண்டதும், ஏசியை போட்டு விட்டு வெளியே வந்து, பிரதீப்புக்கு அழைத்தாள். "விற்க வேண்டும் என்று சொன்ன சொத்தை, தற்போது அம்மா பெயருக்கு மாற்ற சொல்கிறாள்" என்று பிரதீப் சொல்ல, குழம்பிப்போனவள், தன் தோழிக்காக வருந்தினாள். மாலை எழுந்து வந்த மது, தனக்கு பசிப்பதாக கூற, அவளின் பசி தீர்க்க, உணவு சமைத்துக் கொடுத்த நேத்ரா, அவள் சாப்பிட்டு முடித்ததும் என்ன ஏது என்று கேட்க, மீண்டும் தனக்கு சோர்வாக இருக்கிறது என்ற மது, படுக்கை அறைக்குச் சென்று போர்வைக்குள் சுருண்டு கொண்டாள்.
மறுநாள் நினைத்ததைப் போல, தான் விற்க நினைத்த சொத்தை, சிவகாமியின் பெயரில் எழுதி விட்டு, தன் பெயரில் வங்கிக் கணக்கில் இருந்த, அனைத்து தொகையையும் சிவகாமியின் பெயருக்கு காசோலையாக எழுதி, இரண்டையும் சிவகாமிக்கு கொரியர் அனுப்பிவிட்டு, நேத்ரா வீட்டுக்கு வந்தால் மது. வந்தவள், தனது உடமைகளை பேக் செய்ய, அதுவரை பொறுத்துக் கொண்டிருந்த நேத்ரா, பிரதீப்பிடம் கண்ணை காட்ட, அவன் புரிந்து கொண்டு வெளியே சென்றதும்
"என்ன தாண்டி ஆச்சு?, ஏன் இப்படி இருக்க?, ஏதாச்சு சொல்லு? சொன்னாதான, ஏதாவது பண்ண முடியும்?" சற்று அதட்டலாகவே, மதுவின் தோளைப் பிடித்து உலுக்க
தன் மொபைலை எடுத்து நோண்டியவள், அந்த வீடியோவை ஓடச் செய்து, நேத்ராவின் பக்கம் திருப்பினாள்.
"ச்சீ" என இரண்டு நொடியிலேயே முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
"நான் கிளம்புறேன்!!, டெல்லி போயிட்டு உனக்கு கூப்பிடுறேன்!!" மது வெளியேற, அவளை இந்த நிலையில் அனுப்ப மனமில்லாமல், தடுக்கவும் தெம்பில்லாமல், தவித்துப் போய் நின்றாள் நேத்ரா. தான் கண்ட காட்சி கொடுத்த அதிர்ச்சியிலிருந்து, விலகாமல்.
*************
இரவு, டெல்லி திரும்பிய மது செய்த முதல் காரியம், பழைய சிம்கார்டை தூக்கி எறிந்தது தான். அந்த சிம்கார்டோடு சேர்த்து, கோயம்புத்தூரின் மொத்த உறவுகளைத் துறந்து இருந்தாள், அவள். பிறகு விடுதி அறைக்கு வந்தவள், மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டாள். கோபம், விரக்தி, இழப்பின், சோகத்தின் வலி என்று எதையுமே உணரும் நிலையில் அவள் இல்லை. இப்பொழுது அவள் ஆசை ஆசையாய் குத்திக்கொண்ட அவள் காதலின் முத்திரையை பார்க்கும் வரைக்கும்.
மூன்று நாள், இல்லாத மொத்த உணர்வுகளும் தன்னை ஆட்கொள்ள, ஆற்றுவார் தேற்றுவார் இல்லாமல் முடிவே இல்லாத, தீராத கண்ணீரில் தீக்குளித்தாள். நேரம், செல்லச்செல்ல அவளின் கண்ணீரும், அழுகையும், கூடியதே தவிர, கொஞ்சமும் குறையவில்லை, குறைவதற்கான அறிகுறியும் தெரியவில்லை.
****************
"ஏண்டா கண்ணு!! வந்ததுல இருந்து மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு இருக்க?" எட்டு வயதான மணியிடம், அவனது பெரியாச்சி கெஞ்சிக் கொண்டு இருக்க,
"ஹும்" அவளிடம் மீண்டும் சினந்து கொண்டவன், தன் தாத்தா வந்ததை கண்டதும், அவரை நோக்கி ஓடினான்.
"ராஜா குட்டி, எதுக்கு கோவமா இருக்காரு?" பேரனுக்கும் தன் அக்காவுக்குமான உரையாடலைக் கேட்டுக் கொண்டு வந்தவர், அவனை தூக்கிக்கொண்டார்.
"எதுக்கு தாத்தா எனக்கு மணிகண்டன்னு என்று பேர் வச்சீங்க?" தாத்தாவிடமும் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, அவன் கன்னத்தில் முத்தமிட்டவர்
"அது, நம்ம பழனி ஆண்டவர் பேருடா!!" தான் முத்தமிட்ட கன்னத்தை, முகத்தை சுளித்தவாறு துடைத்துக் கொண்டிருந்த, மணியைப் பார்த்து சிரித்தார்.
"ரொம்ப, ஓல்ட் நேம் தாத்தா, எனக்கு பிடிக்கல, ஸ்கூல்ல பிரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்றாங்க!!" மணியின் கோபத்திற்கான காரணம் உணர்ந்து அவர் மேலும் சிரிக்க
"இப்படித்தான், ஸ்கூல்ல எல்லாரும் சிரிக்கிறாங்க!!" அழுகும் பாவனைக்கு மணியின் முகம் மாற,
"தங்கம் சாப்டீங்களா?" பேரனின் முகம் மாறுதலை கண்டவர், சிரிப்பை விடுத்து, பேச்சை மாற்றினார்.
"எனக்கு வேற பேரு வையுங்க!!" அவன் விடுவதாக இல்லை.
"சரி மாத்திடலாம், உனக்கு புடிச்ச பெயர் என்னன்னு சொல்லு, அதையே உனக்கு வெச்சுடுவோம்!!.….." என ஆரம்பித்து ஏதேதோ பேசி அவனை சமாதானப்படுத்தினார்.
எப்போதும் போல இரவு உணவை முடித்துக் கொண்டு, தன் மடியில் படுத்து கிடக்கும் மணியிடம் கதையை கதை பேசிக் கொண்டிருந்தவர்,
"உனக்கு, முதல்ல வேற பேருதான் வைக்கனும்னு நினைச்சேன்!!" மெதுவாக ஆரம்பித்தார் மணியின் தாத்தா.
"அது என்ன பேரு?" பெயர் என்றதும், உற்சாகத்துடன் வினவினான் மணி.
"முத்துரதம்!!" அவர் சொன்னதும், முகம் சுளித்தாள் மணி.
"என்ன முஞ்சு எப்படியோ போகுது?" தன் கணவன் பெயரை கேட்டதும் முகம் சுளித்த பேரனை, வம்புக்கு இழுத்தால் சிவகுருவின் அம்மா, மணியின் பெரியாச்சீ.
"நல்லாவே இல்ல!!" சுளித்த முகத்தை மாற்றவில்லை மணி.
"அது என் வீட்டுக்காரர் பேரு!!, அந்தப் பேரு வாங்குவதற்கு எல்லாம் குடுத்து வச்சிருக்கணும்!!" தன் கணவனின் பெயர் பற்றி அவனது பெரியாச்சீ மணியிடம் பீற்றிக் கொள்ள
"அப்போ எதுக்கு எனக்கு மணிகண்டன் பேரு வச்சீங்க?" திடீரென்று எதோ நினைத்தவன் தாத்தாவிடம் கேட்க
"உங்க பெரியப்பா பேரு என்ன?" கேள்வி கேட்டவ னிடம், கேள்வி கேட்டார், தாத்தா.
"என் பெயர் தான்!!"
"உன் பேற என் மகனுக்கு வைக்கல!! என் மகன் பேரன் தான் உனக்கு வச்சிருக்கோம்!!" வந்ததில் இருந்து தன்னிடம் முகம் கொடுத்து பேசாமல், இப்பொழுது தன் தம்பியின் மடியில் படுத்துக்கொண்டு, காலாட்டிக் கொண்டிருக்கும் தன் பேரனின் செயலால், பொருமிய அந்த கிழவி. தன் அக்காவை, பேசாமல் இருக்கும் படி செய்கையால் சொன்னவர்
"நீ, உன், பெரியப்பாவா பாத்திருக்கியா?" மீண்டும் தன் பேரனிடம் கேட்டார்
"இல்லையே!!, அவர்தான், நான் பிறக்குறதுக்கு முன்னாலேயே, சாமி ஆயிட்டாரே!!" உதட்டைப் பிதுக்கினான் மணி.
"உங்க பெரியப்பா சாமியா ஆனதும், உங்க ஆச்சீ அழுதுக்கிட்டே இருந்தா!! அவ அழுததை பார்த்து, "ஐயோ பாவம்"னு இரக்கப்பட்ட கடவுள், அவ பையன, சின்ன குழந்தையாக்கி, உங்க அம்மா வயித்துக்குள்ள வச்சுட்டாரு, அப்புறம் நீ பொறந்த!! அதனாலதான் உனக்கு மணிகண்டன்னு பேரு வச்சோம்!!" எப்பொழுதும் போல் அவர் மணிக்கு கதை சொல்ல,
“ஏன் என்ன ஆச்சி வயித்துல வைக்காம, அம்மா வயித்துல வச்சாரு கடவுள்?” என்ற பேரனின் துடுக்குத்தனத்தில் பெரியவர்கள் சிரிக்க
"அப்ப நான் சாமியா?" கதையில் சுவாரசியமாய் இருந்த மணி, பெருமிதத்துடன் கேட்டான்.
"ஆமா, உங்க பெரியப்பா மாதிரி, நீயும் எங்க குல சாமிதான்!!" உவகையால் பேரனின் கன்னம் தடவினார். அதைத் தொடர்ந்து விடாமல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க, அவரும் சளைக்காமல் பதில் சொன்னார். அவரிடம் படுத்துக்கொண்டே பேசிக்கொண்டு இருந்தவன், நான் தூங்கிப் போனேன்.
"மணிகண்டா!!, மணிகண்டா!!" என்று அவன் பெயரை சொல்லி யாரோ அழைக்க, எழுந்தவன், இருபது வயது மணிகண்டன். சின்ன வயதில் நடந்தது கனவாக வர, எழுந்தவன் பேயறைந்தது போல் விழித்துக் கொண்டிருந்தான்.
"என்னாச்சு தங்கம்!!" என்று கேட்ட தன் பெரியாச்சீயிடம், ஒன்றும் இல்லை என்பது போல் தலையை ஆட்ட,
"இன்னும் சாப்பிடல தங்கம்!!" விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து வந்த, தன் பேரனின் தலைதடவி, கலங்கிய கண்களுடன் பெருமூச்சு விட்டாள் அந்த மூதாட்டி.
**************
அந்த ஆக்சிடென்ட் நடந்த இரண்டு வாரங்கள் கழித்து, ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வந்த நாளில், இவனது அறைக்கு வந்த தாத்தா
"போதும் டா தங்கம்!! இனிமேல் நீ இங்க இருக்க வேண்டாம்!! நம்ம வீட்டுக்கே வந்துரு" என்று சொல்லி, அவன் கைகளை பிடித்துக் கொண்டு அழுதவர், அடுத்த நாளே, அவனை அழைத்துக் கொண்டு பழனி சென்றுவிட்டார். பழனி வந்தும், இவன் எதுவும் பேசாமல் எதையோ பறிகொடுத்தது போல் இருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துப் போயினர் பெரியவர்கள் மூவரும். பின் யாரோ சொல்லித்தான், அவனை, அவனது பெரியப்பாவின் சமாதிக்கு அழைத்துச் சென்றார் அவனது தாத்தா. அங்கு தான் அவன் வாழ்க்கையே மாறப் போகிறது என்று தெரியாமல். அழைத்துச் சென்றவர், அங்கிருந்த விபூதியை எடுத்து நெற்றியில் பூசிவிட்டு, அவனுடன் சேர்ந்து அப்படியே அருகில் இருந்த திண்டில் அமர்ந்து விட்டார். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
**************
"தூங்கிட்டியா தம்பி?" என்றவாறு மணியன் அறையில் நுழைந்தார் தாத்தா. கண்ணைத் திறந்து பார்த்தவன், எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, சற்றுமுன் "மானாட்டம் துள்ளித்திரிஞ்ச புள்ள, இப்படி பொட்டி பாம்பா சுருண்டு கிடக்கிறானே" என்று அழுதபடி, மூக்கைச் சிந்திய, தன் மனைவி வருந்தி அழுத்துதான், நினைவுக்கு வந்தது மணியின் தாத்தாவுக்கு. மணி இப்படி எதுவும் பேசாமல் பித்துப் பிடித்தவன் போல் இருப்பதை பார்க்கமாட்டாமல் தான், அவனை கோயம்புத்தூரில் இருந்து பழனிக்கு, அழைத்து வந்தார் அவனது தாத்தா. பெரியவர்கள், மூவரும் என்னென்னவோ பேசிப் பார்த்தும், பேசுவேனா என்று இருந்தான் மணி.
விபத்தின் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில், பயத்தில், அமைதியாய் இருப்பதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆழ்கடல் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும், அடி நீரோட்டத்தின் இழுப்பு அளவிட முடியாத அளவு இருக்கும். அதேபோலத்தான் வெளியில் அமைதியாக இருந்தாலும், மணி என் உள்ளம் அலைக்கழிக்கப் பட்டுக்கொண்டிருந்தது. சிவகுருவின் எதிர்வினையை கொஞ்சம் அவன் எதிர்நோக்கி இருந்தாலும், இப்படி நடக்கும் என்பது அவன் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. மருத்துவமனையில் விழித்து, உயிருடன் தான் இருக்கிறோம் என்றவன் உணர்ந்த, அடுத்த கணம் அவன் சிந்தித்தது, எப்படித் தன்னை மாய்த்துக் கொள்வது என்பதுதான். தாத்தாவின் அழுகையே, அந்த எண்ணத்தை, அவனை கை விட வைத்தது தற்காலியமாக.
சிவகாமி தன் பிறப்பை பற்றி சொன்னது ஒரு புறம் புழுவைப் போல அவனது மூளையை அரித்துக் கொண்டு இருந்தது என்றால், மது அந்த வீடியோவை பார்த்து விட்டாள் என்ற உண்மை அவன் உள்ளத்தை குடைந்து கொண்டிருந்தது.
"பொண்டாட்டியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட போல் ஒரு நாளும் அந்த ஆள் நடந்ததில்லையே?”
"ஒருவேளை சிவகாமி ஆன்ட்டி பொய் சொல்லி இருப்பாங்களோ?”
"இல்லை!! இல்லை!! அந்தாளு என்ன வெறுக்குறதுக்கு வேற என்ன காரணம் இருக்க முடியும்?”
"புருஷன் சந்தேகப்படுவது கூட புரியாத முட்டாளா அவள்?”
"அந்த வீடியோ எப்படி அந்தாள் கைக்கு போச்சு?”
என்று ஒரு நொடி, அமைதியாக தெளிவாக சிந்தித்தால், அடுத்த நொடி
"ஏதாவது பண்ணனும், கண்டிப்பா அந்தாள பழிவாங்கியே தீரனும்!!
"உயிரைக் கொடுத்தாவது, டென்னிஸ் பெரியாளாகி, இவன் என் அப்பாவே இல்லன்னு ஊருக்கே சொல்லணும்!!"
ஆத்திரத்தில் அடக்கமுடியாமல் திரியும் அவன் சிந்தனை
"வலது உள்ளங் கைகளையும், விரலையும் மட்டும் ஏழு எலும்பு முறிவு? இடது காலையும், சின்னதா ஒரு எலும்பு முறிவு?"
"கை சரியாகி, பழையபடி ஸ்ட்ராங்கா ஆகுறதுக்கு, எப்படியும் ஒரு வருஷம் ஆகும்!!, பழையபடி விளையாட முடியுமா?"
"மது வந்த வீடியோவை பாத்துட்டாளே?!!"
"மது முகத்துல இனி நான் எப்படி முழிப்பேன்?"
"சிவகாமி ஆண்ட்டி மோகத்துல நான் எப்படி முழிப்பேன்? என்னை எவ்வளவு நம்பினார்கள்?"
"அந்தாளு ஒருவேளை அந்த வீடியோவை தாத்தாக்கு அனுப்பினா? .ஐயோ!!”
"என்ன, இப்போ, இந்த உலகத்தில, மனுஷனா மதிக்கிறதுக்கு, பாசம் காட்டுறதுக்கு மிச்சமிருக்கிறது தாத்தாவும், ஆட்சிகளும் தான், இவங்களுக்கும் அந்த அசிங்கம் தெரிஞ்சா? ..”
அய்யோ!!அய்யோ!! என அவன் மனம் கதற
நிமிடத்துக்கு ஒரு கேள்வியேன, அவனைக் கொன்று தின்று செறித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நொடியும் செத்துவிடு!! என்று அவனுக்குள், அந்த மிருகம் கட்டளையிடும், பின் மருத்துவமனையில் சிறு குழந்தை என கதறி அழுத அவனது தாத்தாவின் அழுகை, அவனது நினைவு அவனது மனஉறுதியை எல்லாம் கரைத்துவிடும்.
********************