Chapter 41
மணி அவன் மேற்கொண்ட தொடரும் முயற்சிகளில் வெற்றி பெற்றுக்கொண்டு இருந்தாலும், தான் எதையும் இழக்கவில்லை என்பதும், தன்னை குழுமத்தின் சேர்மனாக நியமித்த பின், தன் மாமனார் முகத்தில் தெரிந்த பெருமிதமும், கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது சிவகுருவுக்கு. இருந்தும், எப்படி, சிறுவன் என, தான் உதாசீனப்படுத்திய ஒருவனால், இவ்வளவையும் செய்ய முடிந்தது என்று சிந்திக்கலானான்.
"எத்தனையோ பேர், பெரிய தொழில் முதலைனு சொல்லிக்கிட்டு திருஞ்சவன எல்லாம், ஒரு சின்ன இடைவெளி கிடச்சா போதும், அவன் எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் அசாலட்ட அடிச்சு சாச்சிருவேன், ஆனா இந்தப் பொடியன்..!! சின்னயப் பையன், இரண்டு வருஷத்துக்கு முன்னால அகோவுண்டஸ் பேலன்ஸ் ஷீட் எடுத்துக்கொடுத்துப் பார்க்க சொன்ன, திருதிருனு முழிச்சிருப்பான்!!. ஆனா இன்னைக்கு இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பிய, எனக்கே சவால்விடுறான்!!. ஒருவேளை நான் அவன தப்பா எடைபோட்டுடேனோ? எங்க தப்புவிட்டோம்? ” என்று மூளையை கசக்கியவனுக்கு பெரிதாக ஒன்றும் விளங்கவில்லை.
“இப்போவும் ஒண்ணும் கேட்டுப்போகவில்லை. அவன், என்னை தொழில் முறையில் ஜெயிக்கணும்னு மட்டும்தான் நினைசிக்கிருக்கான். சிவகாமிக்கும் எனக்கும் உள்ள தொடர்பை அவன் சொல்லணும்னு நினைச்சிருந்தால், எப்போவோ சொல்லிருக்கலாம். எனக்கு, எப்படி என்னோட பெயரை காப்பாற்றிக் கொள்ளுனும்னு கட்டாயம் இருக்கோ, அதே மாதிரி அவனுக்கும், அவன் பேரை காப்பாற்றனும்னு கட்டாயம் இருக்கு. அதனால் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. இருக்கும், கண்டிப்பா சின்னதா ஒரு கேப் இருக்கும், அத மட்டும் கண்டு பிடிச்சிட்டா போதும், மொத்தமா இவனை அடிச்சு சாச்சிறலாம். பதட்டப் படாத, எதுவுமே உன் கைய விட்டுப் போகல!!. என்று தனக்கு தானே தெம்பு சொல்லிக்கொண்ட சிவகுரு, தன் கனவு மெய்ப்பட்டதை, சேர்மேன் இருக்கையில் அமர்ந்தததை எண்ணி, அதை ரசிக்கலானான்.
**************
அன்று மாலையே சிவகுருவின் நிம்மதி தொலைந்தது. ஃப்யூச்சர் குரூப்ஸின் சேர்மன் ஆக்கப்பட்டதன் பொருட்டு, அதற்கான பத்திரிக்கை அறிவிப்பின் கடிதத்தோடு, மணியை எம்டியாக அறிவிக்கும் கடிதமும் சேர்ந்தே வந்திருந்தது சிவகுருக்கு. சிவகுருவை சேர்மன் ஆகும், அறிவிப்பில், ஏற்கனவே தனது மாமனார் கையெழுத்திட்டு இருக்க, மணியை M.Dயாக அறிவிக்கும் அறிவிப்பின் கீழ், சிவகுருவின் பெயர் பொறிக்கப்பட்டு, கையெழுத்துக்காக காத்திருந்தது. அவன் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, உள்ளே நுழைந்தனர் இருவரும்.
Checkmate.
இப்பொழுது புரிந்தது சிவகுருவுக்கு. மணியை M.Dயாக அறிவிக்கும் அறிவிப்பில் கையெழுத்திடுவதைத் தவிர, தனக்கு வேறு வழி இல்லை என்பதை உணர்ந்த சிவகுரு, அதில் கையெழுத்துவிட்டு நிமிர்ந்து தன் மாமனாரை பார்த்து புன்னகைத்தான்.
ஒன்றும் கைவிட்டுப் போகவில்லை. எல்லாம் beginners luck. என்ன மணிக்கு அந்த கால அளவு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. ஒரு சின்ன இடைவெளி கிடைத்தால், மொத்தமாக எல்லாத்தையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம். அந்தச் சின்ன இடைவெளிக்கு காத்திருக்கும் வரை தன்னை பலவீனமாக்கி கொள்ளக் கூடாது முடிவு செய்த சிவகுரு, அடுத்த வாரமே பெரிய அளவில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தான். குடும்பத்தினரும், தொழில் வட்டத்தில் முக்கியமானவர்களையும், தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் முக்கிய புள்ளிகளையும் அந்த விருந்துக்கு அழைத்து, மணியை "ஆகா, ஓகோ" என்று புகழ்ந்து தள்ளினார். சிவகுரு.
சேர்மன் ஆனதற்காக கொடுக்கப்படும் பார்டி என்று நினைத்து வந்தவர்களுக்கு, அப்படி அல்ல, இது மணியின் வெற்றியை கொண்டாடும் விருந்து என்ற பிம்பத்தை எளிதாக கட்டியமைத்தார். சிவகுருவின் குடும்பத்துப் பெரியவர்கள் பூரித்துப் போனார்கள். விருந்தில் கலந்துகொண்ட பெரும்புள்ளிகளோ, "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா " என்று சிவகுருவை வாயாரப் புகழ்ந்தார்கள். சிவகுருவின் மனைவி சுமாவோ, ஒருபடி மேலே சென்று, அறைக்கு வந்ததும் கணவனை ஆரத்தழுவிக் கொண்டாள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு, ஆத்தமார்த்தமான அணைப்பு. ஆரத்தழுவிக் கொண்டுவளின் காதுகளில், கிசுகிசுத்து, அவளை சிலிர்க்கச் செய்து தானும் சிலிர்த்துக் கொண்டான் சிவகுரு. நிம்மதியாக தன்னைக் காட்டிக்கொண்டு படுத்திருக்கும், தன் மனைவியை, அணைத்துக் கொண்டு, அவனும் உறங்கிப் போனான். மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்க, மணி எப்பொழுதும் போல் உணர்வற்று இருந்தான். அன்று இரவு அந்த வீட்டில், அனைவரும் நிம்மதியாக உறங்க, மணி மட்டும் விழித்திருந்தான், எப்பொழுதும் போல, ஆனால் குழப்பத்துடன்.
*************
இரண்டு மாதம் கழித்து,
“மாமா!! நம்ம கம்பெனிகளை BSEல(Bombay Stock Exchange) லிஸ்ட் பண்ணலாம்னு ஒரு ஐடியா, நீங்க என்ன சொல்றீங்க?” தான் தேடியலைந்த ,அந்த சின்ன இடைவெளியை ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டான் சிவகுரு.
"இதத்தான், தம்பி கொஞ்ச நாளைக்கு முன்னால சொன்னப்ப, வேண்டாம்னு சொன்ன, ஞாபகம் இருக்கா சிவா? அதுவும் இல்லாம ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கம்பெனிகளை லிஸ்ட் பண்ணினா, போர்ட் மெம்பர்ஸ் போடணும், அதிலும் நம்ம நிர்வாகத்துக்கு சம்பந்தம் இல்லாத இன்டிபெண்டன்ட் மெம்பர்ஸ் இருக்கணும்!!"
மணி மின்சாரத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று சொன்னபோது, முதலீடு எங்கிருந்து வரும்? என்று சிவகுரு கேட்க, நான்கைந்து நாட்களுக்கு பின், இதை யோசனையை மணி தெரிவித்திருந்தான். ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கம்பெனிகளை லிஸ்ட் செய்தால், நிர்வாகத்தின் முழு கட்டுப்பாடும் தங்களிடம் இருக்காது என்ற காரணத்தைச் சொல்லி நிராகரித்த சிவகுரு, அதை யோசனையோடு இன்று வர, அதே கேள்வி கேட்டார் மணியின் தாத்தா.
"தம்பி சொன்னதுதான் கரெக்ட்டு!!. நிர்வாகக் கட்டுப்பாடு நம்மகிட்ட இருக்கணும்னு நினைச்சே, நாம்மல நாம்லே, அண்டர் வேல்யூ பண்ணிக்கிறோம் தோணுச்சு!! நாம அடுத்த கட்டத்திற்கு போகணும்னா, இது தான் ஒரே வழினு எனக்குத் தோணுது!! நம்முடைய எல்லா பிஸினஸும் இப்போ பிராஃபிட்ல தான் இருக்கு!! சோலார் இண்டஸ்ட்ரீஸ் கூட இந்த குவாட்டர்ல பிரேக்-ஈவென் ஆக்கிடுச்சு!! இதுதான் சரியான டைம்னு தோணுது!! இப்ப மட்டும் நம்ம லிஸ்ட் பண்ணினா, காஷ் ஃப்லோ இருக்கும்!! அதை யூஸ் பண்ணி, தம்பி சொன்ன மாதிரி மின்சார தயாரிப்புல இறங்கலாம்!!” மணியை வைத்தே தன் காய்களை சரியாக நகர்த்தினான் சிவகுரு.
"ஐடியா நல்லாத்தான் இருக்கு, ஆனா..” பெரியவர் தயங்கினார்.
"நாம ரெண்டு பேருமே பழைய காலத்து ஆளுங்க மாமா!! தம்பி, இந்த ஜெனரேஷன்!! அவனுக்கு கரெக்டா தெரிஞ்சிருக்கு!!” தன் மாமனாரின் தயக்கத்தை கண்டவுடன் அதற்கான மொத்த கிரெடிட்-டையும் மணியின் பக்க சாய்த்து, அவரை தன் பக்கம் சாய்த்தான் சிவகுரு.
தன் மொத்த திட்டத்தையும் பெரியவரிடம் பகிர்ந்தது, அவரது கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்து, திட்டத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டே அனைவருக்கும் தெரிவித்தான்.
**************
இரண்டு மாதம் கழித்து ஒருநாள் மாலை,
பங்குசந்தையில் அங்கமாகும் முன், குலதெய்வம் கோயிலுக்கும், மணியின் பெரியப்பாவின் சம்பாதிக்கும், மொத்த குடும்பம் வணங்கச்சென்றது. காலையில் குலதெய்வம் கோயிலுக்கு சென்றவர்கள், மாலையில் மணியின் பெரியப்பாவின் சமாதிக்கும் சென்று கும்பிட்டார்கள். அனைவரும் கிளம்பும் நேரத்தில், தான் கொஞ்ச நேரம் தனியாக தன் பெரியப்பாவின் சமாதியில் இருந்துவிட்டு வருவதாக சொன்னான் மணி. மறுத்துப் பேச வலியில்லாமல் அனைவரையும் சமாளித்து அனுப்பினான். ஏனோ அவனுக்கு, அங்கு, தனியாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.
உன் பெரியப்பாவின் சமாதியை வெறித்துக் கொண்டிருந்தான்.
சிவகுரு என்ற தனிப்பட்ட மனிதனின் மேல் எந்த மரியாதையும் இல்லாவிட்டாலும், கடந்த ஒன்றரை வருடங்களில், தங்கள் குழுமத்தின் M.D சிவகுருவின் மிகப்பெரிய பிரம்மிப்பு உண்டாகியிருந்தது மணிக்கு. குழப்பமில்லாத, மிகவும் சீரான, Well-oiled machine போல தங்களது குழுமத்தின் நிர்வாக கட்டமைப்பைப் பார்த்து வந்த பிரமிப்பு அது. அவர்கள் குழுமத்தில் பெரும்பாலான அதிகாரங்கள் M.Dயின் வசமே இருந்தது. சிவகுருவின் பெரும் பலமே இதுதான், சிவகுருவின் அந்த பலத்தை எடுத்துக்கொள்ள முடிவு செய்தான் மணி. சீராக நடந்து கொண்டிருக்கும் தொழில்களில், தனது உழைப்பு பெரிதாக தேவைப்படாது என்பது புரிந்தது மணிக்கு. பெருங் கவனம் தேவைப்படும் ஒரே தொழில் சோலார் industries மட்டும்தான். அதைப் பற்றிய புரிதல் அவனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது ஒரு காரணம் என்றால், அதை நிர்வகிப்பது மீர் அலி என்பது மற்றொரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையில்தான் அடுத்தகட்ட நகர்வாக, M.D ஆவது என்று முடிவு செய்து வேலைகளில் இறங்கி அதை செய்து முடித்திருந்தான்.
பங்குசந்தையில் அங்கமாகும் முன் கம்பெனிகள் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் மொத்தத்தையும் மாற்றி அமைக்க ஆரம்பித்த சிவகுரு. அடுத்த இரண்டு மாதங்களிலேயே மூன்று பிரிவுகளாக கம்பெனி பிரிக்கப்பட்டது. இண்டஸ்ட்ரீஸ், கன்ஸ்டிரக்ஷன், ஹோல்டிங்ஸ். மிகவும் சிறிய நிறுவனங்கள் விற்கப்பட்டன. அப்படி செய்யப்பட்ட மாற்றங்களின் அங்கமாக, நிர்வாகத்தில் M. Dயின் அதிகாரங்களை குறைத்த சிவகுரு, அதை சரிக்கட்டும் விதமாக மணியை, தன் மாமனார், மனைவியை, தன்னோடு சேர்த்து, போர்ட் மெமபர்களில் ஒருவனாக ஆக்கினான்.
இந்த முறை கொஞ்சம் பெரிதாகவே எதிர்வினையை எதிர்நோக்கி இருந்தான். ஆனால் தான் நினைத்ததற்கு மாறாக, சிவகுருவோ கொண்டாட்டத்தில் இருக்க, முதல் முறையாக சற்று குழம்பினான். உணர்வற்று இருந்தாலும், உள்ளம் பரபரப்பாய் இருந்தது. எல்லாம் சரியாக திட்டமிட்டுதான் செய்தான். மணி தான் எதிர்பார்த்த வினை வராமல் போக கொஞ்சம் பதட்டப்பட்டான். அதை சரியாக பயன் படுத்துக்கொண்டார் சிவகுரு.
"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், எனக்கு இருபத்தி மூணு வயசு கூட ஆகல!! நான் கொஞ்சம் தெளிவாகிக்கிறேன்" என்று கேட்ட மணியை
"உங்கப்பாவும், நானும், இதே வயசுல தான் தொழில் பண்ண ஆரம்பிச்சோம். நீ எங்கள விட திறமைசாலி, அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை!! இந்த ரெண்டு வருஷத்திலேயே உன்ன நீ நிரூபிச்சுட்ட!! எப்படிப் பார்த்தாலும் நம்ம கம்பெனியோட எதிர்காலம் நீ தான்!! இப்போதான் நீ தன்னிச்சையாக செயல்படணும்!! தள்ளி நின்னாலும் உனக்கு ஒரு வழிகாட்ட, நான் இருக்கேன்!! மேஜர் ஸ்டேக் ஹோல்டர் நம்ம தான், 20% லிஸ்ட் பண்றதால தொழிலை இன்னும் விருத்தி செய்யலாம்!! நீ சொன்னதுதான், இந்த வயசுலேயே போர்ட் மெம்பரானு திகைக்க கூடாது!! நீ என் பேரன் டா ராஜா!!" என்று மணியின் தாத்தாவைக் கொண்டே அவனின் வாயை அடைத்தான், சிவகுரு.
தயாரிப்பு துறையில் இருந்த அத்தனை கம்பெனிகளையும் ஃப்யூச்சர் இண்டஸ்ட்ரீஸ் என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, அந்த நிறுவனத்தை லிஸ்டட் கம்பனியாக மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. முதலில் வெறும் 20 சதவிகிதத்தை மட்டுமே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கொடுப்பது என்று திட்டமிட்டிருந்தான்.
மொத்தமாக அடித்து வீழ்த்தி அசிங்கப்படுத்துவதைக் காட்டிலும், எப்படி மொத்த குடும்பத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, தன்னை தனி மரமாகவே ஆட்டி வைத்தாரோ, அதையே அவருக்கு தானும் செய்ய வேண்டும் என்று நினைத்து, கிட்டத்தட்ட அதை அடைந்தும்விட்டான் மணி, அவன் செய்து முடிக்காமல் விட்டது, அம்மா சுமாவை தன் வசம் இழுப்பது மட்டுமே. ஆனால் சிவகுருவின் சமீபத்திய செயல்பாடுகள், தன்னை பழைய நிலைக்கே கொண்டு வந்து விட்டதை நம்ப முடியவில்லை, மணியால். இந்த முறையும் தோல்வி அடைந்தால், அது கொடுக்கும் வலியை தாங்கிக் கொள்ளும் சக்தி அவனிடம் இல்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது.
சிவகாமிக்கும் சிவகுருவுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தியிருந்தால், இரண்டு வருடங்களுக்கு முன்பே சிவகுருவை மிக எளிதாக தன்னால் விழத்தியிருக்க முடியும். ஆனால் இப்பொழுது அதை சொல்லி நம்ப வைப்பது கடினம் என்பதை காட்டிலும், சிவகுரு மட்டும் சாமர்த்தியமாக காய் நகர்த்தினால், தன் நிலை முன்னிலும் கேவலமாக மாறிவிடும், என்பதை நினைக்கையில் ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது மணிக்கு. சிவகுருவினால் கண்டிப்பாக அப்படி செய்யமுடியும் என்பகையும் மணி உணர்ந்திருந்தான். அவனுக்கு இருந்த ஒரே வாய்ப்பு, சிவகுருவை அடித்து வீழ்த்துவதுதான், அதற்கான வாய்ப்பு சரியான வாய்ப்பு இருந்தபோது அதை தவறவிட்டிருந்தவன், வேறு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று எண்ணி எண்ணி, ஒன்றும் புலப்படாமல் போக, வீரத்தியின் உச்சத்துக்கு சென்றான்.
எதிரில் தெரிந்த அவனது பெரியப்பாவின் சமாதியை, வெறுப்புடன் பார்த்தான்.
"இவ்வளவு சொத்து சுகம் இருந்தும், இப்படி கிறுக்குத் தனமா சாமியாரா போயி, யாருக்கும் பிரயோஜனம் இப்படி செத்துப்போகாம, பொறுப்பா இருந்திருந்தா, இன்னைக்கு எனக்கு இப்படி ஒரு நிலை வருமா?” கடந்த முறை பரிதாபப்பட்ட தன் பெரியப்பாவின் மேல் இந்த முறை வெருப்பை கக்கினான். தனக்கு மிகவும் அருகில் தெரியும் தோல்வியின் மொத்த பழியையும் தன் பெரியப்பாவின் மேல் போட்டான். "என்ன சாமி, ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!" என்ற சத்தம் அவன் பெரியப்பாவை அவனிடம் இருந்து காப்பாற்றியது.
*****************
"என்ன சாமி, ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!" என்ற சத்தம், அவன் பெரியப்பாவை அவனிடம் இருந்து காப்பாற்ற, சத்தம் வந்த திசையை நோக்கினான்.
அதே பிச்சைக்கார சாமியார். மணியைப் பார்த்து சினேகமாக சிரித்தார், சிரித்தவரைப் பார்த்து முறைத்தான். யாரிடமும் பேசும் மனநிலையில் இல்லை, அவன்.
"என்ன சாமி ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!” முறைத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து மீண்டும் கேட்டவரை, நம்பமுடியாமல் பார்த்தவன், "முடியல" என்பதைப் போல் தலையசைத்தான். இந்த முறை சரியான அளவில் வேட்டி சட்டை அணிந்திருந்தார். சிகை அலங்காரம் போன முறை போல் அப்படியே இருந்தது.
"ஊதக் காத்து உசுர் வர, புடிச்சு ஆட்டுது!!, எப்படித்தான் வெறும் சட்டை துணையோடு இருக்கீங்களோ?" என்றவாறு தோளில் கிடந்த துண்டை எடுத்து, தன் மேல் உடலைப் போர்த்திக் கொண்டு, அவன் அருகில் அமர்ந்தார்.
சற்றுமுன் அவர் மேல் இருந்த வெறுப்பு, இப்பொழுது இல்லை, அவனிடம். இவ்வளவுக்கும் அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. மனிதரை கட்டிப்போடும் வித்தை தெரிந்தவர் போல என்று நினைத்தவன், கடந்த முறைபோல தன்னை தெம்பூட்ட எதேனும் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பில், அவரையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவரோ, இவனைக் கண்டு கொள்ளாமல், போர்த்திய துண்டை இழுத்து பிடித்துக் கொண்டு, சமாதியை பார்த்துக் கொண்டிருந்தார். கொஞ்சநேரம் காத்திருந்தவன், போனதடவ ஏதோ உலறினார் என்பதற்காக பிச்சைக்காரரை, சாமியாராக கருதும் தன் என்னைத்தை நொந்துகொண்டு, எழுந்தவன், ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் நீட்டினான், கடந்த கால நியாபாகத்தில். இவன் ரூபாய் நோட்டை நீட்டியதும் பல் இளித்தவர்
"சாமி!! 50, 100, 500னு இருக்குமானு பாருங்களேன்!!, போனதட, நீங்க குடுத்த 2000 ரூபாயை மாத்தூறதுக்குள்ள போதும், போதும்னு ஆகிருச்சு!!" இளித்த, இளிப்பை குறைக்காமல் கேட்டார், ஏதோ கொடுத்து வைத்ததைப் போல. மீண்டும் அவர் செய்கையை நம்பமுடியாமல், தலையைாட்டியவன், வேலேட்டில் இருந்து, அவர் கேட்டது போல நோட்டுக்களை எடுத்துக்கொடுத்தான். வாங்கிக் கொண்டவர், அதை எண்ணி, மடித்து, தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு.
"சாமி, நம்ம சந்தோஷத்துக்கு வேணா ஆயிரம் பேர் என்ன லட்சம் பேர் கூட, காரணமா இருக்கலாம்!! நம்ம கஷ்டத்துக்கும், வலிக்கு, எப்பவவுமே, நம மட்டும்தான் காரணமா இருப்போம்!! என்றவர் போர்த்தி இருந்த துண்டை எடுத்து, தன் இரு காதுகளையும் மறைத்தவாறு, தலையில் கட்டிக் கொண்டார்.
"காது, கால், வழியாத்தான் குளிர் மனுஷனுக்குள்ள இறங்குமாம், துண்ட இப்படி காதை சுத்தி கட்டுனா, உடம்புக்கு குளிர் தெரியாதாம்" என்று அவனுக்கு சம்பந்தமே இல்லாமல் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவது எப்படி என்று பாடம் எடுத்தவர், கால்களை சம்மணமிட்டு, தனது வேட்டிக்குள் மறைத்து வைத்துக் கொண்டு, செய்முறை விளக்கமும் கௌததார்.
"புத்திகெட்டவன்தான், தான் கஷ்டத்துக்கு அடுத்தவங்கிட்ட காரணம் தேடுவான். நம்ம வலிக்கு அடுத்தன் செயல்ல காரணம் தேடினா அந்த வழியில் இருந்து மீளவே முடியாது!! என்ன நாஞ் சொல்றது!!” என்றவர் அவனது பெரியப்பாவின் சமாதியைப் பார்த்தார்.
"வலிக்குமேனு பயந்தவன் வாழ் வீச முடியுமா?" மணியைப் பார்த்து திரும்பியவர் கேட்க, அவனுக்கு அவர் சொல்வது புரிந்தும் புரியாமலும் இருக்க, என்ன சொல்வதெண்டறு தெரியாமல் முழித்தான்.
"சாமிக்கு புரியலனு நினைக்கேன்!!” என்று யோசித்தவர்.
"சரி சாமி!! உங்களுக்கு புரியிற மாதிரியே சொல்லறேன்!!” என்றவர், பின் முகத்தை மாற்றி
"சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு?" வடிவேலு போலவே சொல்லிக் காட்டியவர், கலகலவென்று சிரித்தார். அவர் வலியைப் பற்றி சொன்னது மணிக்கு புரிந்ததோ, புரியாவில்லையோ, அது அவனுக்குத்தான் வெளிச்சம். ஆனால், அவன் மனதில் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்திருந்தது. அங்கிருந்து சமாதியின் வாயிலை நோக்கி நடந்தான்.
***************
"கோயம்புத்தூர் கிளம்பலாம் தாத்தா" தன் பெரியப்பாவின் சாமதியில் இருந்து வீட்டிற்கு வந்ததுமே, தாத்தாவிடம் சொன்னான், மணி.
"என்னாச்சுப்பா, ரெண்டு நாள் இருந்துட்டு போலாம்னு நீதான சொன்ன?" சிவகுருவின் சாமர்த்தியமான காய் நகர்த்தல் சோர்வுற்று இருந்த மணி, இரண்டு நாள் பழனியிலே இருக்கலாம் என்று இன்று காலைதான், தன் தாத்தாவிடம் சொல்லியிருந்தான்.
"இல்ல தாத்தா, கம்பெனி லிஸ்டிங்க்கு, இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு!! நிறைய வேலை இருக்கும்!! என்னால இங்க ரெண்டு நாள் சும்மா இருக்க முடியாது!!” இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்றும் இரண்டு நாட்களுக்கு, முன் கெஞ்சியை பேரனின் புது உத்வேகத்தைப் பார்த்து சந்தோஷம் கொண்ட மணியின் தாத்தா.
"இப்ப தாண்டா ராஜா நீ நான் வளர்த்த புள்ள!!" பெருமைப் பட்டுக்கொண்டார்.
நீண்ட நாட்களுக்குப்பின் பழனி வந்ததால், மணியைப் பெற்றோருடன் கோயம்புத்தூர் அனுப்பிவிட்டு, மூன்று நாள் கழித்து வருவதாக சொல்லி, பெரியவர்கள் மூவரும் பழனியில் கொண்டார்கள். முன்னால், சிவகுரு அமர்ந்திருக்க, பின்னால் அவனும், சுமாவும் அமர்ந்திருந்தனர் காரில். சுமா கொஞ்சம் நகர்ந்து, தன் மகனுக்கும் தனக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க, தலை சாய்ந்து அமர்திருந்தவன், அப்படியே தூங்கி சரிய, அவனை ஒட்டி அமர்ந்த சுமா, மகனை தன் தோள்களில் சரித்துக்கொண்டாள்.
"இறங்கி அடிக்க துணிஞ்சிட்டா,
இரக்கம் பாக்குறது மடத்தனம்,
அந்த மூடத்தனத்தை பண்ணிப்பூட்டா
மண்ணுக்குள்ள தான் போவணும்"
தன் பெரியப்பாவின் சமாதியின் வாயிலை அவன் நெருங்க, அந்த பிச்சைக்கார சாமியார், பெருங்குரல் எடுத்து, ராகமிட்டு பாடியது கேட்டது, வசதியாக படுத்துக் கொண்டவனின் கனவில்.
************
இரண்டு நாள் கழித்து,
பழனியிலிருந்து உத்வேகத்துடன் வந்திருந்தாலும், தன் மூளையை கசக்கிப் பிழிந்த போதும், வழி ஏதும் புலப்படாமல் தவிர்த்திருந்தான் மணி. அவனுக்கான நேரம் மிகவும் குறைவாகவே இருந்தது. தங்கள் நிறுவனத்தை, பங்குச்சந்தையில், பட்டியலிடுவதற்கான செயல்முறைகள் மற்றும் பதிவு செய்வதற்கு, தேவையான வழிமுறைகளில், தனக்கு எதுவாக, ஏதாவது வாய்ப்பு இருக்குமா? என்று ஆராய்ந்து கொண்டிருந்தான், தன் அலுவலக அறையில். டேபிளில் இருந்த தொலைபேசி அழைப்பு அவனது கவனத்தை, தன்பக்கம் ஈர்த்தது.
அதை எடுத்து காது கொடுக்க
"சார்!! பிரதீப்னு ஒருத்தர், உங்கள பார்க்கிறதுக்கு வந்திருக்கார்!!, உங்க பிரண்டுனு சொல்றார்!!.. " என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே ,
"உடனே உள்ள அனுப்புங்க!!" இடைமறித்து சொன்னவன், பிரதீப்பின், திடீர் வருகையால் இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வால் ஆட்கொள்ளப்பட்டான்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரதீப்பை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை அவனுக்கு. கதவு திறக்கப்பட்டதும், ஒரு சின்னப் புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ச்சியுற்றான்.
பிரதீப்பை பின் தொடர்ந்து, மீண்டும் அவன் வாழ்வில் வந்தாள் மது.
*********
அவனின் அறைக் கதவு திறக்கப்பட்ட போதே, ஆத்திரப் படக்கூடாது, தன் செயலால் யாருக்கும் காயப்பட்டு விடக்கூடாது என்று, அவனுக்கு அவனை விதித்திருந்த கட்டுப்பாடெல்லாம், காற்றோடு போயிற்று. சுண்டு விரலையும், பெரு விரலையும், தவிர்த்த மூன்று விரல்களும், வாஷ்ரூமின் கதவிடுக்கில் இருக்க, வாயில், வாஷ் ரூமில் கை துடைக்க வைக்கப்பட்டிருந்த துண்டை இறுக பற்களால் கடித்தான் மணி. மற்றொரு கையால் கதவை அறைந்து சாத்த முற்பட்டவன், கதவின் அழுத்தம் விரல்களில் கொடுத்த வலியை தாங்கமாட்டாமல், மேலும் கதவை தள்ள வலு இல்லாமல், கைகளை எடுத்தான்.
கண்களை மூடிக்கொண்டு பற்களைக் கடித்தான்.
"ஏண்டா இப்படி பண்ண?" சற்று முன் அவனை நோக்கி எழுப்பப்பட்ட கேள்வி, மீண்டும் அவன் காதில் ஒலிக்க, நொடியில் மீண்டும் கதவிடுக்கில் மூன்று விரல்களை வைத்தவன், ஒரு காலால், மொத்த பலத்தையும் கொடுத்து, கதவை உதைத்தான். அறைந்து சாத்தப்பட்ட கதவு, இவன் விரல்கள் கொடுத்த அழுத்தத்தால், கதவில் இருந்த மூன்று கொண்டிகளில், மேல் இரண்டு கொண்டிகள் உருவிக் கொண்டு வந்தது. அதற்கு முன்னமே "ஆ" என்ற அலறல் மணியின் வாயில் இருந்து வெளிப்பட, கையில் இருந்த துண்டை பற்களுக்கிடையே கொடுத்து, கடித்துக்கொண்டு, வலியையும், அதனால் ஏற்பட்ட அலறளையும் சேர்த்தே கட்டுப்படுத்த முயன்றான்.
"ஐயோ!!.. சார் என்ன ஆச்சு?", மணியின், அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்த, அவனது உதவியாளர், தொங்கிக்கொண்டிருந்த கதவையும், விரல்களைவிட்டு வெளியே தொங்கிக் கொண்டிருந்த நகங்களையும் பார்த்து, பதறிப் போய்க் கேட்க, நொடியில் சுதாரித்து, வாயில் இருந்த துண்டை எடுத்து தன் விரல்களை சுற்றினான்.
"ஒன்னும் இல்ல!!.. நான் சொல்ற வரைக்கும் யாரையும் உள்ளே அனுப்பாதீங்க!! நீங்க இப்போ வெளிய போங்க!!" விரல்களிலிருந்து நகம் பெயர்ந்து தொங்கிக் கொண்டிருக்க, சொட்டு கண்ணீர் கூட இல்லாத கண்களுடன், நிதானமாக பேசுபவனை, மூச்சு விடவும் மறந்து பார்த்துக் கொண்டிருந்த, அந்த உதவியாளரை,
"நீங்க கொஞ்சம் வெளிய போங்க!!" மணி, மீண்டும் தன் உதவியாளரை தொட்டுச் செல்ல
"சார் கையில.." என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
"Get the f*** out of my room!! right now!!" வேதனையிலும், ஆத்திரத்திலும், அடித் தொண்டையிலிருந்து கத்திய மணியைப் பார்த்து, ஒரு நிமிடம் அரண்டு போன அவனது உதவியாளர், உடனே நகர்ந்து அரைக் கதவை நெருங்கும் வேளையில்
"நான் சொல்ற வரைக்கும் யாரையும் உள்ளே விடாதீங்க!!, இங்க நடந்த எதையுமே நீங்க பார்க்கல" அந்த நிலையிலும், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை, தெளிவாக தன் உதவியாளருக்கு உணர்த்தினான் மணி.
உதவியாளர் கதவை அடைத்து விட்டு சென்றதும், தாங்க முடியாத வலியில் தொங்கிக்கொண்டிருந்த கதவை உதைத்தான். அது மொத்தமாக பெயர்ந்து கீழே விழுந்தது. காயம்பட்ட கைகள் சுற்றப்பட்டிருந்த வெள்ளைத் துண்டில், பாதி சிவப்பாய் மாறி இருந்தது. வாஷ்ரூமிற்குள் சென்றவன், துண்டை கைகளிலிருந்து உருவ, நடு விரல் நகம் துண்டோடு வந்தது. குழாயில் தண்ணீரைத் திறந்தவன், ரத்தம் வழியும் விரல்களை விழுந்து கொண்டிருந்த தண்ணீரில் நீட்டினான். காயப்பட்ட விரல்களை தண்ணீர் தீண்டிய அடுத்த நொடி, சுள்ளென்ற வலி,அவன் மூளையில் உதைத்தது. மற்றொரு கை, தன்னிச்சையாகவே துண்டை அவன் வாயிற்கு கொண்டு செல்ல, பற்களால் அதை கடித்துக் கொண்டான். கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கும் போல் இருந்தது. இமைகளை நொடிக்கு, பலமுறை திறந்து மூடி, வெளியே வர முயன்ற கண்ணீரை, மீண்டும், கண்களுக்கு உள்ளேயே விரட்டியடித்தான்.
வாயில் இருந்த துண்டை எடுத்து கீழே வைத்தவன், சிலமுறை வாயால் காற்றை ஆழ உள்ளிழுத்து, வெளியே தள்ளினான். ஆட்காட்டி விரலில் தொங்கிக் கொண்டிருந்த நகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், நொடியில் சட்டென்று அதை பிடுங்கி எடுத்தான். ஆட்காட்டி விரல் துடித்துக் கொண்டிருக்கும் போதே, மோதிர விரலில் பெயர்ந்து தொங்கிக் கொண்டிருந்த நகத்தையும் பிடுங்கினான். விரல்களில் தொடங்கி, மூளைவரை "விண்!! விண்!!" என்று தெறிக்க, வாயால் காற்றை இழுத்து ஊதி, வலியைப் பொறுக்க முயற்சி செய்து, முடியாமல் போகவே, மீண்டும் துண்டை எடுத்து பற்களுக்கு இடையே கடித்துக்கொண்டு உறுமினான்.
எதிரில் இருந்தா கண்ணாடியை நிமிர்ந்து நோக்கியவனின் பார்வையில், அந்தக் கண்கள் பட்டது. கூர்மையான பார்வை, அகோரப் பசியுடன்,உலகப் பெருவெள்ளம் அனைத்தையும், மொத்தமாகக் இட்டு நிரப்பினாலும், கொடுத்ததெல்லாம் பத்தவில்லை இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்கும், ஒளிகூட தப்பிக்க முடியாத, ஆளி பெருஞ்சுழி போல், அவன் ஆன்மாவை கேட்ட, அந்த ஓநாயின் பார்வை. கண்ணாடியின் பிம்பத்தில், தெரிந்த அந்த ஓநாய், அவன் பார்வையை பீடித்துக்கொள்ள, பற்களுக்கிடையே அவன் கடித்திருந்த துண்டில் இருந்த இரத்தம், அவன் நாவை தீண்டியது, ஓநாயின் கண்கள் சிரித்தது.
******************
பத்து நிமிடம் கழித்து,
"சங்கரபாணியை உடனே வரச் சொல்லுங்க, ரெண்டு நிமிஷத்துல, என் முன்னாடி அவர் இருக்கணும்" தன் உதவியாளருக்கு அழைத்து கட்டளை இட்டவன், தன் டேபிளில் இருந்த காகிதங்களில், சில திருத்தங்களைச் செய்தான்.
மணி, திருத்தங்களை செய்து முடிக்கவும், சங்கரபாணி அந்த அறையின் கதவுகளை தட்டவும், சரியாக இருந்தது.
"எஸ்!! கம் இன்!!" என்றவன், அவர் உள்ளே நுழைந்ததும், தான் திருத்தம் செய்த காகிதங்களை எடுத்து அவரை நோக்கி நீட்டினான். அவரது கவனம் முழுவதும், தன்னை நோக்கி நீட்டிய காகிதங்களை கவனிக்காமல், பெயர்ந்து கிடந்த வாஷ்ரூம் கதவில் இருந்தது.
"சங்கர பாணி!!" மணியின், மிரட்டும் சத்தத்தில், இவனை நோக்கி திரும்பியவரிடம்
"போர்ட் மெம்பர்ஸ் லிஸ்ட், சேர்மன் நாமினேஷன் பேப்பர்லையும் கொஞ்சம் திருத்தம் பண்ணியிருக்கேன்!! நான் பண்ணின திருத்தங்களை, அப்படியே டைப் பண்ணி, பத்து நிமிஷத்துல திரும்ப கொண்டு வாங்க!!" மீண்டும் சங்கரபாணியை நோக்கி காகிதங்களை நீட்ட, அதைப் பெற்றுக் கொண்டவர், மணி, என்னன்ன திருத்தம் செய்து இருக்கிறான், என்று வாசித்தார்.
"சார்!! ஒரு வார்த்தை சிவகுரு சார்கிட்டயையும் கேட்டுக்கலாமே!!" உடைந்து கிடக்கும் கதவையும், மணியின் முகத்தையும் மாறி மாறிப்பார்த்தவாறு, தயக்கத்தோடு சிவகுருவின் மீதான தன் விசுவாசத்தை காட்டினார், சங்கரபாணி
"சக்கரபாணி சார்!! வாங்குற சம்பளத்துக்கு விசுவாசமா இருப்பீங்களா? இல்ல, சிவகுரு சார் கா?" காட்டமாகவே கேட்டான், மணி.
"." தலையை குனிந்து கொண்டார் சங்கர பாணி.
"வாங்குற சம்பளத்துக்கு விசுவாசமா இருந்தீங்கன்னா!! பத்து நிமிஷத்துல, நான் சொன்ன கரக்ஷன்ஸ்ஸோட, இந்த பேப்பர்ஸ், என் டேபிள்ள இருக்கணும்!! இல்லேன்னா, ரெண்டு நிமிஷத்துல உங்க ரெஸைனேஷன் லெட்டர், என் டேபிளில் இருக்கணும்!! Your time starts right now!!" என்று மணி தன் கையிலிருக்கும் கடிகாரத்தை காட்டும் பொழுதுதான், கைவிரல்களில் ரத்த காயத்தோடு நாங்கள் இல்லாமல் இருப்பதை கண்டார். அவருக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை, நொடியில் முகம் வெளிறிவிட்டது. "சரி" என்று தலையை அசைத்தவாறு வெளியேறினார்.
"சங்கர பாணி!! ஆபீஸ் நர்ஸ்ஸ, ஃபர்ஸ்ட் ஏய்டு கிட், எடுத்துக்கிட்டு வரச்சொல்லுங்க!!" சங்கர பாணி, கதவை அடைக்கும் முன் சொன்ன மணி, தொலைபேசியை எடுத்து, ரெசிடென்சி ஹோட்டலுக்கு அழைத்தான்.
"ரூம் நம்பர் 303, அவைலபிலா இருக்கா?"
“..”
"நோ, எனக்கு அந்த ரூம்தான் வேணும்"
“..”
"ஓகே, நான் ஒரு ஆஃபர் கொடுக்கிறேன்!! அந்த ரூமை, எனக்கு அரேஞ்ச் பண்ணிக் கொடுத்தா!! ஒரு மாசம் புக் பண்ணிக்கிறேன்!!"
“..”
"தேங்க்யூ!!, என்னோட அசிஸ்டன்ட், ஒரு அஞ்சு நிமிஷத்துல, டீடெயில்ஸ்ஸோட கால் பண்ணுவார்!!" தொலைபேசியை வைத்தவன், தன் உதவியாளரை அழைத்து, ஒரு மாதத்துக்கு, தனது பெயரில் ரெசிடென்சியில், அறை எண் 303-னை, பதிவு செய்ய அறிவுறுத்தினான்.
15 நிமிடம் கழித்து,
"ஓகே!! உங்க பாஸ் கிட்ட கொடுத்து, இந்தப் பேப்பர்ஸ்ஸ பிராசஸ் பண்ண சொல்லுங்க!!" தான் சொன்ன திருத்தங்களை, சங்கர பாணி, சரியாக செய்திருப்பதை உறுதி செய்ததும், அந்த காகிதங்களை அவரிடம் நீட்டி சொன்னான். அவன் சொல்லி முடிக்கவும், கைகளில் இருந்த காயங்களுக்கு, நர்ஸ் கட்டுப் போட்டு முடிக்கவும் சரியாக இருந்தது.
"மெயின்டனன்ஸ்ஸ கூப்பிட்டு, இந்த கதவ, சரி பண்ண சொல்லுங்க"அறையை விட்டு வெளியே வந்ததும், தன் உதவியாளரிடம் சொல்லிவன், அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறினான்.
***************
அரை மணி நேரம் கழித்து,
ரெசிடென்சியின், அறை எண் 303, திறக்கப்பட, ஹோட்டல் உதவியாளரிடம் நன்றி சொல்லிவன், உள்ளே சென்று கதவை அடைத்தான். சாத்திய கதவில், அப்படியே சாய்ந்து அமர்ந்தான்.
அவன் நினைவலைகளில்,
பிரதீப்பை பின் தொடர்ந்து, மீண்டும் அவன் வாழ்வில் நுழைந்தால் மது, நேத்ராவின் வடிவில். அவளின் முறைப்பில் தெரிந்த உண்மை, மணியின் பார்வையை பிரதீப்பிடம் தக்க வைத்தது. சிரித்த முகத்துடன் வந்த பிரதீப், மணியை கட்டி கொண்டான். மணியின் வளர்ச்சியை வியந்து போற்றினான். தங்கள் காதலுக்கு, இரு வீட்டாரின் சம்மதத்தை பெற்ற கதையை, சிலாகித்து கூறியவன், அவனுக்கும், நேத்துராவுக்கும் நடக்கவிருக்கும் திருமண அழைப்பை கொடுத்து, கண்டிப்பாக வரும்படி, நான்கைந்துமுறை வற்புறுத்திச் சொன்னான். அவன் சொன்னது மட்டுமல்லாமல், நேத்ராவையும், சொல்லச் சொல்ல
"அவனுக்குத் என்ன பண்ணும்னு தெரியும்!!" மிரட்டும் தோணியில் சொன்ன நேத்ரா, கிளம்பும் பொழுது, பிரதீப்பை வெளியே சென்று காத்திருக்கச் சொன்னாள்.
பிரதீப், வெளியே சென்றதும், எழுந்து மணியின் அருகில் வந்தவள், அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
"மது!! மது!! அவள உரசிக்கிட்டு உருகுனது எல்லாம் பொய்யா டா?, அவளுக்கு, இப்படி ஒரு துரோகத்தை பண்றதுக்கு, எப்படி டா உனக்கு மனசு வந்துச்சு!!" மீண்டும் அடித்தாள்.
"இப்போ சொல்றேன் டா!! அவளுக்கு பண்ண துரோகத்திற்கு, நீ யாரும் இல்லாமல் தாண்டா சாவே!!" என்றவள், மீண்டும் இரண்டு அடி அடித்துவிட்டு ஓய்ந்து போனாள். அவள் கண்கள் கலங்கியிருந்தது. தன்னை கொஞ்சம் ஆசுவாச படுத்திக் கொண்டவள்
"ஏண்டா இப்படி பண்ண?" உடைந்த குரலில் கேட்டாள், நேத்ரா.
"சாரி நேத்ரா!!" அவள் ஆத்திரத்தில் அடித்தபோது அமைதியாக இருந்தவனால், ஏனோ அவளது உடைந்த குரலின் வலியை கேட்டபின், அமைதியாக இருக்க முடியவில்லை
"ச்சீ!!, நீ பண்ண காரியத்துக்கு, சாரி சொல்றதுக்கு கேவலமா இல்ல?" மீண்டும் ஆத்திரத்தில் அடிக்க ஓங்கிய கையை, பாதியில் நிறுத்தினாள்
"உன்ன பாக்குறது கூட பாவம்!! உன் முகத்திலேயே முழிக்க கூடாதுணு நினச்சிருந்தேன்!! அறிவுகெட்டவன், சொல்ல சொல்ல கேட்காம.. " பிரதீப்பை கரித்துக் கொட்டியவள், அறையின் கதவை நோக்கி நடந்தாள்.
"பிரதீப் கூப்பிட்டானு, தயவுசெய்து கல்யாணத்துக்கு வந்திராத!! உன்ன மட்டும் கல்யாணத்துல பார்த்தேன்!! அடுத்த செகண்டு அங்கிருந்து கிளம்பிப் போயிட்டே இருப்பேன்!!" கதவை திறந்து வெளியேறினாள்.
**************
நேத்ரா கிளம்பியது முதல், இப்பொழுது வரை, அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது அந்த கேள்வி. அவன் உயிருள்ளவரை அந்த கேள்வி ஒலித்துக் கொண்டே இருக்கும். மணியால் பதில் சொல்ல முடியாத கேள்வி, அவன் பாவத்தின் கேள்வி. மதுவின் நினைவுகளை தள்ளியே வைத்திருந்தவனுக்கு, தான் வாழ்ந்த, வாழ்ந்திருக்க வேண்டியே வாழக்கையை அந்த கேள்வி கண்ணாடி போல பிரதிபலித்தது. இத்தனை நாட்கள் அவள் இல்லாமல் வாழ்ந்து விட்டேனா என்ற எண்ணமே அவளை நோக்கி அவனை இழுத்துச் சென்றது. அவளிடம் செல்ல துணிவில்லாதவன், அவள் நினைவுகளை சுமக்கும் இந்த அறையை தேடிவந்தான், அரவணைப்பைப் தேடி. ஆனால் அந்த அறையோ, அவன் வாழ்க்கையைப் போலவே வெறுமையாக இருந்தது. அந்த வெறுமையை நிரப்பிக்கொண்டது "ஏண்டா இப்படி பண்ண?" என்ற நேத்ராவின் கேள்வி. அந்த கேள்வி, அவன் காதில் ரீங்காரமிட, கையில் இருந்த காயத்தை மறந்து, இரு கையாலும் தலையில் அடித்தான். காயம்பட்ட கையின் வலி தாளாமல், வலது கையை பற்களுக்கு இடையே வைத்து கடித்து, வலிக்கு, வலியையே மருந்தாக்கினான்.
***************
இங்கே, சிவகுருவின் அலுவலகத்தில்,
சங்கரபாணி அனைத்தையும் சொல்லி முடித்திருந்தார். மணி சொன்ன திருத்தங்களோடு இருந்த காகிதங்கள், சிவகுருவின் கைகளில் இருந்தது. இண்டிபெண்டன்ட் போர்டு மெம்பர்களில், தனக்கு ஏதுவானவர்களை நீக்கிவிட்டு, அவன் தாத்தா சிபாரிசு செய்த நபர்களில், இருவரை, சேர்த்திருந்தான் மணி. போர்டு மெம்பர்கள் பரிந்துரைக்கும் சேர்மன் பதவிக்கான, லெட்டரிலும், சிவகுருவின் பெயர் நீக்கப்பட்டு, மணியின் பெயர் இருந்தது. தன் எதிர்பார்க்காத புது சிக்கலை, எப்படி எதிர்கொள்வது என்று குழப்பமாயிருந்தது சிவகுருவுக்கு. சங்கர பாணி கடைசியாக சொன்னது சிவகுருவின் மனதில் ஓடியது
"சார்!! தப்பா எடுத்துக்காதீங்க, சார்!! வெறி பிடிச்ச மாதிரி இருக்காரு!! சார்!!".
தேவையில்லாமல், மணியை, சீண்டி விட்டதால்தான், தனக்கு இந்த நிலைமை என்பது சிவகுருவுக்கு நன்றாக புரிந்தது. டென்னிஸ், சிவகாமியின் மகள் என்று சுத்திக் கொண்டிருந்தவனை, தேவை இல்லாமல், தன் குரூர புத்தியால் இப்படி இழுத்துவிட்டு, தேவை இல்லாமல் தான் இந்த இக்கட்டில் சிக்கிவிட்டதற்காக தன்னை தானே நொந்துகொண்ட சிவகுரு, அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்கலானான். இப்பொழுது சரிக்கு, சரி என்று மல்லுக்கு நிற்பது சரியாகப்படவில்லை அவனுக்கு. பெரியவர்கள் மூவரும், பழனியிலே இருந்ததுவிட்டது கூட ஒருவகையில் நல்லதுதான் என்று நினைத்தவன், மணியை எவ்வாறு சரி கட்டுவது இன்று சிந்திக்கலானார். முடிந்த மட்டிலும் அவனை தாஜா செய்வது, முடியாமல் போகும் பட்சத்தில் மிரட்டி பணியவைக்கலாம் என்று முடிவு செய்தான்.
*************
மறுநாள் அலுவலகத்தில்.
"என்னாச்சுப் பா!! திடீர்னு நிறைய சேஞ்ச் பண்ணி இருக்க?" நேற்று செய்த மாற்றங்களால், தன்னை கையெழுத்து போட சொல்ல வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்த சிவகுரு, அவன் வரமால் போகவே, மணியை தேடி வந்தார், அவன் அலுவலக அறைக்கு.
"இப்போ அதுல என்ன பிராப்ளம்?" வந்தவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் எதிர்பார்த்து காத்திருந்தான்.
"இல்லப் பா!! இன்னும் கொஞ்ச எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணிக்க!! ஸ்டாக்ல லிஸ்ட் பண்ணினதுக்கு அப்புறம், எனக்கு ஒரு ரெண்டு வருஷம் மட்டும் டைம் கொடு!! நான் எல்லாத்தை ஸ்ட்ரீம்லைன் பண்ணினதுக்கு அப்புறம், நானே உன்னை சேர்மன் ஆக்குறேன்" நேர்த்தியாக காய்நகர்த்தியா சிவகுரு.
"சிவகுரு சார்!! இது என்னோட கம்பெனி!! என்னை சேர்மன் ஆக்க என்னால மட்டும்தான் முடியும்!!" அசைந்து கொடுப்பதாய் இல்லை மணி.
"சரி ஒத்துகிறேன்!! நான் பண்ணது தப்புதான்!! இல்லன்னு சொல்லல!! நான் பண்ண தப்ப, சரி பண்றதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடு!! நமக்குள்ள இருக்க பிரச்சனையெல்லாம் தொழில்குள்ள கொண்டு வராத!!" சிவகுரு மேலும் இறங்க
"தேவை இல்லாம ட்ராமா பண்ணி!! என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க!! நீங்க கெளம்பலாம்!!" பிடித்த பிடியில் நின்றான் மணி.
"உனக்கு புரியல, இந்த மொத்த குழுமமும் என்னோட உழைப்பு!! நான் மட்டும் கோர்ட்டுக்குப் போனா, குறைஞ்சபட்சம் எனக்கு 30% பர்சன்டேஜ்டாவது கிடைக்கும்!!. தேவை இல்லாம குடும்பத்துக்குள்ள புதுசா குழப்பத்த கொண்டு வராத!!" மிஞ்சினாலும், சத்தத்தை உயர்த்தவில்லை சிவகுரு.
“..” நிமிர்ந்து சிவகுருவை, ஏளனமாக பார்த்து, சத்தம் வராமல் சிரித்தான்.
"நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை!! என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு!! இது என்னோட கம்பெனி!! என்னோட முப்பது வருஷ உழைப்பு!! அவ்வளவு ஈசியா நீ என்னை தூக்க முடியாது!!" பொறுமை இழந்த சிவகுரு, தன் கையிலிருந்த காகிதத்தைக் கசக்கி எறிந்தான். சிவகுருவின் கோபத்தை சற்றும் மதியாத மணி, மொபைலை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தான். "டிங்" என்ற சத்தத்தோடு, சிவகுருவின் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வர, அந்த மெசேஜை பார்க்குமாறு கண்களால் சொன்னான் மணி.
தனக்கு வந்த மெசேஜை எடுத்துப் பார்த்த சிவகுருவின் முகம் வெளிறியது, மனம் பதறியது, உடல் உதறியது. மணியும், சிவகாமியும், கடைசியாக கூடிக் களித்ததைப் பார்த்து சுயஇன்பம் செய்து கொண்டிருந்த சிவகுருவின் வீடியோ அது, அவனது குரூரமே அவனை வீழ்த்தியது. ஒருவேளை, சிவகாமி இறந்துவிட்டால், அவள் மானத்தையாவது காப்பாற்றலாம் என்று அவளது வீட்டில் இருந்த CCTV வீடியோ பதிவு அடங்கியிருந்த ஹார்ட் டிஸ்கை எடுத்து வந்த மணி, சத்தியமாக நினைத்துக்கூட பார்க்கவில்லை, அது சிவகுருவை அடித்து வீழ்த்த உதவும் என்று. அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும், வியர்த்து கொட்ட, அப்படியே சோர்ந்து, மணியின் முன்னால் போடப்பட்டிருந்த இருக்கையில் சோர்ந்து விழுந்தான். ஒரு குரூரமான புன்னகை, மணியின் முகத்தில். இன்டர்காமில் தொடர்புகொண்டு சங்கரபாணியை அழைத்தான்.
"சார் ஸைன் பன்னிடுவார், அவர் ஸைன் பண்ணிக் கொடுத்ததும்!! அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பாருங்க!!" என்று உள்ளே வந்தவரிடம் சொல்ல, அவரோ சிவகுருவின் நிலை பார்த்து பதறிப் போனார். ஒரு காகிதத்தை எடுத்து தன் தந்தையை நோக்கி நகர்த்தி வைத்தான், எதுவும் சொல்லாமல் அதை நிமிர்ந்து பார்த்தவன், சற்றுமுன் தான் கசக்கி எரிந்த, அந்த கடிதத்தின் மற்றொரு பிரதியில், எதுவும் சொல்லாமல் கையெழுத்திட்டார்.
"பிரஸ் மீட் எப்போ வைக்கணும்னு சார் சொல்லுவார், அவர் கிட்ட கேட்டுக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிர் ஏற்பாடு பன்னிருங்க!!" என்று சங்கரபாணியிடம், தன் தந்தை கையெழுத்திட்ட அந்த காகிதங்களை கொடுக்க, வாங்கிப் படித்தவரின், கை நடுங்க ஆரம்பித்தது.
" கவலைப்படாதீங்க, புது சேர்மேனோட செகராட்டரியும் நீங்க தான்!! வாங்குரா சம்பளத்துக்கு விசுவாசமா இருங்க!! பிரஸ் மீட் முடியிரவரைக்கும் இந்த விஷயம் வெளிய போகக்கூடாது!! இப்போ போயி, ஆக வேண்டியதா பாருங்க!!" தான் யார் என்பதை, சங்கரபாணியின் மூலம் மொத்த நிர்வாகத்துக்கும் தெரிவிக்க விரும்பினான். அவன் சொன்னதை தெளிவாக விளங்கிக்கொண்ட சங்கரபாணி, அறையிலிருந்து வெளியேறினார்.
*******************
தள்ளி வைத்து மணியை பலவீனப்படுத்திய சிவகுரு, அவனை தள்ளி வைத்த காரணத்தினாலேயே, மணியின் பலம் என்ன என்பதையும், அறிந்திருக்கவில்லை. தோல்விகளால், மணி எப்பொழுதும் துவண்டது இல்லை. தன் டென்னிஸ் ஆட்ட திறமையில், அதீத நம்பிக்கையுடன் ஸ்பெயின் சென்றவனுக்கு, அவனது ஆட்டத்தின் அடிப்படையே தவறு என்று சொல்லப்பட்ட போது கூட, அதை சரி செய்து, தன் திறமையை நிரூபித்தானே ஒழிய, துவண்டு விடவில்லை. என்னதான், எதிரியின் பலம் அறிந்து திட்டமிட்டு விளையாடினாலும், கனநொடி சிந்தனையில் முடிவெடுத்து, அதை செயல்படுத்துவதில் தான், டென்னிஸ் ஆட்டத்தில், ஒரு வீரனின் வெற்றி அடங்கியிருக்கிறது. அவ்வளவு, அறிவாற்றல் தேவைப்படும் விளையாட்டில், கில்லி அவன்.
ஆர்வத்தின் பெயரிலேயே, எந்த ஒரு பின்னடைவையும் சமாளித்து முன்னேறும் அவன், தேவை என்று வரும்போதுஇன்னும் வீரியத்துடன் செயல்படுவான் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் மணியை தள்ளிவைத்து சேர்த்தே இழந்திருந்தான் சிவகுரு. சாதாரணமாக இருக்கும் ஒரு மனிதனின் திறனைக் காட்டிலும் வலியில் இருப்பவன் அது சிந்தனையும் சூழ்நிலையை உணர்ந்து கொள்ளும் திறனும் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும். சின்ன வலியே ஒருவனது ஆற்றலை அதிகரிக்கும் போது, அந்த வலி யையே வைராக்கியமாய் பற்றிக்கொண்ட மணியின் ஆற்றல் தான், அவனை மொத்தமாக வழிநடத்தியது. வலி, ஒருவனை ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். மணியின் வலி அவனை ஆக்கியது, சிவகுருவை அழித்தது.
**************
தான் நினைத்தப்போலவே, சிவகுருவை, அடித்து வீழ்த்திவிட்டாலும், மணியின் மனம் ஏனோ அடங்கவில்லை. எதிர்ப்பே காட்டாமல் சிவகுரு விழுந்துவிட, செத்த பாம்பை அடித்தது போலவே தோன்றியது அவனுக்கு. ஆற்றமாட்டாதவன், அழுவலகத்திலேயே நெடுநேரம் அமர்ந்திருந்தவன், நெடுநேரம் கழித்தே வீட்டிற்க்கு சென்றான்.
"நான் உன் கூட, கொஞ்சம் பேசணும்?" மணியை எதிர்பார்த்து காத்திருந்த சிவகுரு, அவன் வீட்டினுள் நுழைந்ததும் சொல்ல, அதை காதில் கூட வாங்காமல், நேராக மேலே, அவன் அறைக்குச் செல்ல தயாரானான் மணி.
"டேய் உன்ன தான்!!" சிவகுருவின் சத்தம் உயர்ந்தது, நின்றவன் திரும்பி சிவகுருவை முறைத்தான்.
"பர்சனலா உங்க கூட பேசறது எனக்கு ஒன்னும் இல்ல!! ஆபீஸ் விஷயமா இருந்தா, நாளைக்கு ஆபீஸ்ல பேசிக்கலாம்!!" பொறுமையாக சொன்னவன், சிவகுருவை வெறுப்பேத்த வேண்டும் என்றே தனது அறைக்கு போகாமல், ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து, டிவியை போட்டான். சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்த சிவகுரு,
"நான் இல்லாமல், ஒரு ஆறு மாசம் கூட உன்னால நம்ம கம்பெனிகளை நடத்த முடியாது, திரும்பி வந்து என் கால்ல விழுவே!!" கர்ஜித்த சிவகுருவை, மணியின் உதாசீனப் பார்த்துவிட்டு,
“சாரி Mr.சிவகுரு, ஃப்யூச்சர் குரூப்ஸ் என்னோடது!!” மேலும் சிவகுருவை தூண்டிவிட்டான். சோபாவில் இருந்து எழுந்து கொண்டான், மணி கைகலப்புக்கு ஆயத்தயமாய் இருந்தான். ஏனோ, சிவகுருவை தன் கைகளால் அடித்து துவைக்காமல், அவன் மனம் அடங்காது என்று தோன்றியது.
"டேய்!! இப்பவும் சொல்றேன், தொழில் வேற, வாழ்க்கை வேற!! நீ ரெண்டு வருஷம், பெருசா புடுங்கி கிழிச்சிட்டனு நினைக்கிறாயா? நீ பண்ண தாப்பையெல்லாம், நான் சரி பண்ணி இருக்கேன்!! நீயே சேர்மன் இருந்துக்கோ, ஆனா என்ன இப்படி மொத்தமாக வெளியே அனுப்பாத" மணியின் சட்டையை கொத்தாகப் பிடித்து காட்டு கத்தலில் ஆரம்பித்த சிவகுருவின், கெஞ்சும் பார்வையில் முடித்தான். தன் சட்டையைப் பற்றியிருந்த சிவகுருவின் கைகளை பலமாக தட்டிவிட்டான் மணி. தடுமாறிக் கீழே சிவகுரு விழவும், சத்தம் கேட்டு சுமா கீழே இறங்கி வரவும் சரியாக இருந்தது.
தன் மகன் தன்னை நெருங்காவிடாமல் வருத்தியாதை பொறுத்துக் கொண்டிருந்த சுமாவால், தன் கணவனை, தன் மகன் அவமானப்படுத்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை, நேராக மணியிடம் வந்தவள்,
"நானும் பாக்குறேன்!! உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? அவர் உங்க அப்பா" வெடித்து சிதறினாள், The Hell Broke Loose. சிவகுருவை அப்பா என்று தன் அம்மா சொல்ல, மொத்தத்தையும் இழந்தான் மணி. அவளை ஏலனமாக ஒரு பார்வை பார்த்தவன், அதைவிட ஏளனமாக ஒரு சிரிப்பை உதிர்த்து
"நீ என்ன இவனுக்கு பெத்தியா? இல்ல, என் பெரியப்பாவுக்கா?" தன்னில் மிச்சம் இருந்த மனிதத்தையும் மொத்தமாக இழந்தான் மணி. மணியின் கேள்வியில் துடித்துப் போனவள் அவனை அடிக்க ஆரம்பித்தாள். இரண்டாவது அடியிலேயே, தன் தாயின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டவன்
"இந்த கோபத்தை எல்லாம் உன் புருஷன் மேல காட்டு!!" என்று உருமினான். அவள் கைகளை உதறிவிட்டு, அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.
************
"எத்தனையோ பேர், பெரிய தொழில் முதலைனு சொல்லிக்கிட்டு திருஞ்சவன எல்லாம், ஒரு சின்ன இடைவெளி கிடச்சா போதும், அவன் எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் அசாலட்ட அடிச்சு சாச்சிருவேன், ஆனா இந்தப் பொடியன்..!! சின்னயப் பையன், இரண்டு வருஷத்துக்கு முன்னால அகோவுண்டஸ் பேலன்ஸ் ஷீட் எடுத்துக்கொடுத்துப் பார்க்க சொன்ன, திருதிருனு முழிச்சிருப்பான்!!. ஆனா இன்னைக்கு இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பிய, எனக்கே சவால்விடுறான்!!. ஒருவேளை நான் அவன தப்பா எடைபோட்டுடேனோ? எங்க தப்புவிட்டோம்? ” என்று மூளையை கசக்கியவனுக்கு பெரிதாக ஒன்றும் விளங்கவில்லை.
“இப்போவும் ஒண்ணும் கேட்டுப்போகவில்லை. அவன், என்னை தொழில் முறையில் ஜெயிக்கணும்னு மட்டும்தான் நினைசிக்கிருக்கான். சிவகாமிக்கும் எனக்கும் உள்ள தொடர்பை அவன் சொல்லணும்னு நினைச்சிருந்தால், எப்போவோ சொல்லிருக்கலாம். எனக்கு, எப்படி என்னோட பெயரை காப்பாற்றிக் கொள்ளுனும்னு கட்டாயம் இருக்கோ, அதே மாதிரி அவனுக்கும், அவன் பேரை காப்பாற்றனும்னு கட்டாயம் இருக்கு. அதனால் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. இருக்கும், கண்டிப்பா சின்னதா ஒரு கேப் இருக்கும், அத மட்டும் கண்டு பிடிச்சிட்டா போதும், மொத்தமா இவனை அடிச்சு சாச்சிறலாம். பதட்டப் படாத, எதுவுமே உன் கைய விட்டுப் போகல!!. என்று தனக்கு தானே தெம்பு சொல்லிக்கொண்ட சிவகுரு, தன் கனவு மெய்ப்பட்டதை, சேர்மேன் இருக்கையில் அமர்ந்தததை எண்ணி, அதை ரசிக்கலானான்.
**************
அன்று மாலையே சிவகுருவின் நிம்மதி தொலைந்தது. ஃப்யூச்சர் குரூப்ஸின் சேர்மன் ஆக்கப்பட்டதன் பொருட்டு, அதற்கான பத்திரிக்கை அறிவிப்பின் கடிதத்தோடு, மணியை எம்டியாக அறிவிக்கும் கடிதமும் சேர்ந்தே வந்திருந்தது சிவகுருக்கு. சிவகுருவை சேர்மன் ஆகும், அறிவிப்பில், ஏற்கனவே தனது மாமனார் கையெழுத்திட்டு இருக்க, மணியை M.Dயாக அறிவிக்கும் அறிவிப்பின் கீழ், சிவகுருவின் பெயர் பொறிக்கப்பட்டு, கையெழுத்துக்காக காத்திருந்தது. அவன் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, உள்ளே நுழைந்தனர் இருவரும்.
Checkmate.
இப்பொழுது புரிந்தது சிவகுருவுக்கு. மணியை M.Dயாக அறிவிக்கும் அறிவிப்பில் கையெழுத்திடுவதைத் தவிர, தனக்கு வேறு வழி இல்லை என்பதை உணர்ந்த சிவகுரு, அதில் கையெழுத்துவிட்டு நிமிர்ந்து தன் மாமனாரை பார்த்து புன்னகைத்தான்.
ஒன்றும் கைவிட்டுப் போகவில்லை. எல்லாம் beginners luck. என்ன மணிக்கு அந்த கால அளவு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. ஒரு சின்ன இடைவெளி கிடைத்தால், மொத்தமாக எல்லாத்தையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம். அந்தச் சின்ன இடைவெளிக்கு காத்திருக்கும் வரை தன்னை பலவீனமாக்கி கொள்ளக் கூடாது முடிவு செய்த சிவகுரு, அடுத்த வாரமே பெரிய அளவில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தான். குடும்பத்தினரும், தொழில் வட்டத்தில் முக்கியமானவர்களையும், தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் முக்கிய புள்ளிகளையும் அந்த விருந்துக்கு அழைத்து, மணியை "ஆகா, ஓகோ" என்று புகழ்ந்து தள்ளினார். சிவகுரு.
சேர்மன் ஆனதற்காக கொடுக்கப்படும் பார்டி என்று நினைத்து வந்தவர்களுக்கு, அப்படி அல்ல, இது மணியின் வெற்றியை கொண்டாடும் விருந்து என்ற பிம்பத்தை எளிதாக கட்டியமைத்தார். சிவகுருவின் குடும்பத்துப் பெரியவர்கள் பூரித்துப் போனார்கள். விருந்தில் கலந்துகொண்ட பெரும்புள்ளிகளோ, "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா " என்று சிவகுருவை வாயாரப் புகழ்ந்தார்கள். சிவகுருவின் மனைவி சுமாவோ, ஒருபடி மேலே சென்று, அறைக்கு வந்ததும் கணவனை ஆரத்தழுவிக் கொண்டாள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு, ஆத்தமார்த்தமான அணைப்பு. ஆரத்தழுவிக் கொண்டுவளின் காதுகளில், கிசுகிசுத்து, அவளை சிலிர்க்கச் செய்து தானும் சிலிர்த்துக் கொண்டான் சிவகுரு. நிம்மதியாக தன்னைக் காட்டிக்கொண்டு படுத்திருக்கும், தன் மனைவியை, அணைத்துக் கொண்டு, அவனும் உறங்கிப் போனான். மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்க, மணி எப்பொழுதும் போல் உணர்வற்று இருந்தான். அன்று இரவு அந்த வீட்டில், அனைவரும் நிம்மதியாக உறங்க, மணி மட்டும் விழித்திருந்தான், எப்பொழுதும் போல, ஆனால் குழப்பத்துடன்.
*************
இரண்டு மாதம் கழித்து,
“மாமா!! நம்ம கம்பெனிகளை BSEல(Bombay Stock Exchange) லிஸ்ட் பண்ணலாம்னு ஒரு ஐடியா, நீங்க என்ன சொல்றீங்க?” தான் தேடியலைந்த ,அந்த சின்ன இடைவெளியை ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டான் சிவகுரு.
"இதத்தான், தம்பி கொஞ்ச நாளைக்கு முன்னால சொன்னப்ப, வேண்டாம்னு சொன்ன, ஞாபகம் இருக்கா சிவா? அதுவும் இல்லாம ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கம்பெனிகளை லிஸ்ட் பண்ணினா, போர்ட் மெம்பர்ஸ் போடணும், அதிலும் நம்ம நிர்வாகத்துக்கு சம்பந்தம் இல்லாத இன்டிபெண்டன்ட் மெம்பர்ஸ் இருக்கணும்!!"
மணி மின்சாரத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று சொன்னபோது, முதலீடு எங்கிருந்து வரும்? என்று சிவகுரு கேட்க, நான்கைந்து நாட்களுக்கு பின், இதை யோசனையை மணி தெரிவித்திருந்தான். ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கம்பெனிகளை லிஸ்ட் செய்தால், நிர்வாகத்தின் முழு கட்டுப்பாடும் தங்களிடம் இருக்காது என்ற காரணத்தைச் சொல்லி நிராகரித்த சிவகுரு, அதை யோசனையோடு இன்று வர, அதே கேள்வி கேட்டார் மணியின் தாத்தா.
"தம்பி சொன்னதுதான் கரெக்ட்டு!!. நிர்வாகக் கட்டுப்பாடு நம்மகிட்ட இருக்கணும்னு நினைச்சே, நாம்மல நாம்லே, அண்டர் வேல்யூ பண்ணிக்கிறோம் தோணுச்சு!! நாம அடுத்த கட்டத்திற்கு போகணும்னா, இது தான் ஒரே வழினு எனக்குத் தோணுது!! நம்முடைய எல்லா பிஸினஸும் இப்போ பிராஃபிட்ல தான் இருக்கு!! சோலார் இண்டஸ்ட்ரீஸ் கூட இந்த குவாட்டர்ல பிரேக்-ஈவென் ஆக்கிடுச்சு!! இதுதான் சரியான டைம்னு தோணுது!! இப்ப மட்டும் நம்ம லிஸ்ட் பண்ணினா, காஷ் ஃப்லோ இருக்கும்!! அதை யூஸ் பண்ணி, தம்பி சொன்ன மாதிரி மின்சார தயாரிப்புல இறங்கலாம்!!” மணியை வைத்தே தன் காய்களை சரியாக நகர்த்தினான் சிவகுரு.
"ஐடியா நல்லாத்தான் இருக்கு, ஆனா..” பெரியவர் தயங்கினார்.
"நாம ரெண்டு பேருமே பழைய காலத்து ஆளுங்க மாமா!! தம்பி, இந்த ஜெனரேஷன்!! அவனுக்கு கரெக்டா தெரிஞ்சிருக்கு!!” தன் மாமனாரின் தயக்கத்தை கண்டவுடன் அதற்கான மொத்த கிரெடிட்-டையும் மணியின் பக்க சாய்த்து, அவரை தன் பக்கம் சாய்த்தான் சிவகுரு.
தன் மொத்த திட்டத்தையும் பெரியவரிடம் பகிர்ந்தது, அவரது கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்து, திட்டத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டே அனைவருக்கும் தெரிவித்தான்.
**************
இரண்டு மாதம் கழித்து ஒருநாள் மாலை,
பங்குசந்தையில் அங்கமாகும் முன், குலதெய்வம் கோயிலுக்கும், மணியின் பெரியப்பாவின் சம்பாதிக்கும், மொத்த குடும்பம் வணங்கச்சென்றது. காலையில் குலதெய்வம் கோயிலுக்கு சென்றவர்கள், மாலையில் மணியின் பெரியப்பாவின் சமாதிக்கும் சென்று கும்பிட்டார்கள். அனைவரும் கிளம்பும் நேரத்தில், தான் கொஞ்ச நேரம் தனியாக தன் பெரியப்பாவின் சமாதியில் இருந்துவிட்டு வருவதாக சொன்னான் மணி. மறுத்துப் பேச வலியில்லாமல் அனைவரையும் சமாளித்து அனுப்பினான். ஏனோ அவனுக்கு, அங்கு, தனியாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.
உன் பெரியப்பாவின் சமாதியை வெறித்துக் கொண்டிருந்தான்.
சிவகுரு என்ற தனிப்பட்ட மனிதனின் மேல் எந்த மரியாதையும் இல்லாவிட்டாலும், கடந்த ஒன்றரை வருடங்களில், தங்கள் குழுமத்தின் M.D சிவகுருவின் மிகப்பெரிய பிரம்மிப்பு உண்டாகியிருந்தது மணிக்கு. குழப்பமில்லாத, மிகவும் சீரான, Well-oiled machine போல தங்களது குழுமத்தின் நிர்வாக கட்டமைப்பைப் பார்த்து வந்த பிரமிப்பு அது. அவர்கள் குழுமத்தில் பெரும்பாலான அதிகாரங்கள் M.Dயின் வசமே இருந்தது. சிவகுருவின் பெரும் பலமே இதுதான், சிவகுருவின் அந்த பலத்தை எடுத்துக்கொள்ள முடிவு செய்தான் மணி. சீராக நடந்து கொண்டிருக்கும் தொழில்களில், தனது உழைப்பு பெரிதாக தேவைப்படாது என்பது புரிந்தது மணிக்கு. பெருங் கவனம் தேவைப்படும் ஒரே தொழில் சோலார் industries மட்டும்தான். அதைப் பற்றிய புரிதல் அவனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது ஒரு காரணம் என்றால், அதை நிர்வகிப்பது மீர் அலி என்பது மற்றொரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையில்தான் அடுத்தகட்ட நகர்வாக, M.D ஆவது என்று முடிவு செய்து வேலைகளில் இறங்கி அதை செய்து முடித்திருந்தான்.
பங்குசந்தையில் அங்கமாகும் முன் கம்பெனிகள் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் மொத்தத்தையும் மாற்றி அமைக்க ஆரம்பித்த சிவகுரு. அடுத்த இரண்டு மாதங்களிலேயே மூன்று பிரிவுகளாக கம்பெனி பிரிக்கப்பட்டது. இண்டஸ்ட்ரீஸ், கன்ஸ்டிரக்ஷன், ஹோல்டிங்ஸ். மிகவும் சிறிய நிறுவனங்கள் விற்கப்பட்டன. அப்படி செய்யப்பட்ட மாற்றங்களின் அங்கமாக, நிர்வாகத்தில் M. Dயின் அதிகாரங்களை குறைத்த சிவகுரு, அதை சரிக்கட்டும் விதமாக மணியை, தன் மாமனார், மனைவியை, தன்னோடு சேர்த்து, போர்ட் மெமபர்களில் ஒருவனாக ஆக்கினான்.
இந்த முறை கொஞ்சம் பெரிதாகவே எதிர்வினையை எதிர்நோக்கி இருந்தான். ஆனால் தான் நினைத்ததற்கு மாறாக, சிவகுருவோ கொண்டாட்டத்தில் இருக்க, முதல் முறையாக சற்று குழம்பினான். உணர்வற்று இருந்தாலும், உள்ளம் பரபரப்பாய் இருந்தது. எல்லாம் சரியாக திட்டமிட்டுதான் செய்தான். மணி தான் எதிர்பார்த்த வினை வராமல் போக கொஞ்சம் பதட்டப்பட்டான். அதை சரியாக பயன் படுத்துக்கொண்டார் சிவகுரு.
"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், எனக்கு இருபத்தி மூணு வயசு கூட ஆகல!! நான் கொஞ்சம் தெளிவாகிக்கிறேன்" என்று கேட்ட மணியை
"உங்கப்பாவும், நானும், இதே வயசுல தான் தொழில் பண்ண ஆரம்பிச்சோம். நீ எங்கள விட திறமைசாலி, அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை!! இந்த ரெண்டு வருஷத்திலேயே உன்ன நீ நிரூபிச்சுட்ட!! எப்படிப் பார்த்தாலும் நம்ம கம்பெனியோட எதிர்காலம் நீ தான்!! இப்போதான் நீ தன்னிச்சையாக செயல்படணும்!! தள்ளி நின்னாலும் உனக்கு ஒரு வழிகாட்ட, நான் இருக்கேன்!! மேஜர் ஸ்டேக் ஹோல்டர் நம்ம தான், 20% லிஸ்ட் பண்றதால தொழிலை இன்னும் விருத்தி செய்யலாம்!! நீ சொன்னதுதான், இந்த வயசுலேயே போர்ட் மெம்பரானு திகைக்க கூடாது!! நீ என் பேரன் டா ராஜா!!" என்று மணியின் தாத்தாவைக் கொண்டே அவனின் வாயை அடைத்தான், சிவகுரு.
தயாரிப்பு துறையில் இருந்த அத்தனை கம்பெனிகளையும் ஃப்யூச்சர் இண்டஸ்ட்ரீஸ் என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, அந்த நிறுவனத்தை லிஸ்டட் கம்பனியாக மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. முதலில் வெறும் 20 சதவிகிதத்தை மட்டுமே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கொடுப்பது என்று திட்டமிட்டிருந்தான்.
மொத்தமாக அடித்து வீழ்த்தி அசிங்கப்படுத்துவதைக் காட்டிலும், எப்படி மொத்த குடும்பத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, தன்னை தனி மரமாகவே ஆட்டி வைத்தாரோ, அதையே அவருக்கு தானும் செய்ய வேண்டும் என்று நினைத்து, கிட்டத்தட்ட அதை அடைந்தும்விட்டான் மணி, அவன் செய்து முடிக்காமல் விட்டது, அம்மா சுமாவை தன் வசம் இழுப்பது மட்டுமே. ஆனால் சிவகுருவின் சமீபத்திய செயல்பாடுகள், தன்னை பழைய நிலைக்கே கொண்டு வந்து விட்டதை நம்ப முடியவில்லை, மணியால். இந்த முறையும் தோல்வி அடைந்தால், அது கொடுக்கும் வலியை தாங்கிக் கொள்ளும் சக்தி அவனிடம் இல்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது.
சிவகாமிக்கும் சிவகுருவுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தியிருந்தால், இரண்டு வருடங்களுக்கு முன்பே சிவகுருவை மிக எளிதாக தன்னால் விழத்தியிருக்க முடியும். ஆனால் இப்பொழுது அதை சொல்லி நம்ப வைப்பது கடினம் என்பதை காட்டிலும், சிவகுரு மட்டும் சாமர்த்தியமாக காய் நகர்த்தினால், தன் நிலை முன்னிலும் கேவலமாக மாறிவிடும், என்பதை நினைக்கையில் ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது மணிக்கு. சிவகுருவினால் கண்டிப்பாக அப்படி செய்யமுடியும் என்பகையும் மணி உணர்ந்திருந்தான். அவனுக்கு இருந்த ஒரே வாய்ப்பு, சிவகுருவை அடித்து வீழ்த்துவதுதான், அதற்கான வாய்ப்பு சரியான வாய்ப்பு இருந்தபோது அதை தவறவிட்டிருந்தவன், வேறு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று எண்ணி எண்ணி, ஒன்றும் புலப்படாமல் போக, வீரத்தியின் உச்சத்துக்கு சென்றான்.
எதிரில் தெரிந்த அவனது பெரியப்பாவின் சமாதியை, வெறுப்புடன் பார்த்தான்.
"இவ்வளவு சொத்து சுகம் இருந்தும், இப்படி கிறுக்குத் தனமா சாமியாரா போயி, யாருக்கும் பிரயோஜனம் இப்படி செத்துப்போகாம, பொறுப்பா இருந்திருந்தா, இன்னைக்கு எனக்கு இப்படி ஒரு நிலை வருமா?” கடந்த முறை பரிதாபப்பட்ட தன் பெரியப்பாவின் மேல் இந்த முறை வெருப்பை கக்கினான். தனக்கு மிகவும் அருகில் தெரியும் தோல்வியின் மொத்த பழியையும் தன் பெரியப்பாவின் மேல் போட்டான். "என்ன சாமி, ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!" என்ற சத்தம் அவன் பெரியப்பாவை அவனிடம் இருந்து காப்பாற்றியது.
*****************
"என்ன சாமி, ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!" என்ற சத்தம், அவன் பெரியப்பாவை அவனிடம் இருந்து காப்பாற்ற, சத்தம் வந்த திசையை நோக்கினான்.
அதே பிச்சைக்கார சாமியார். மணியைப் பார்த்து சினேகமாக சிரித்தார், சிரித்தவரைப் பார்த்து முறைத்தான். யாரிடமும் பேசும் மனநிலையில் இல்லை, அவன்.
"என்ன சாமி ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!” முறைத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து மீண்டும் கேட்டவரை, நம்பமுடியாமல் பார்த்தவன், "முடியல" என்பதைப் போல் தலையசைத்தான். இந்த முறை சரியான அளவில் வேட்டி சட்டை அணிந்திருந்தார். சிகை அலங்காரம் போன முறை போல் அப்படியே இருந்தது.
"ஊதக் காத்து உசுர் வர, புடிச்சு ஆட்டுது!!, எப்படித்தான் வெறும் சட்டை துணையோடு இருக்கீங்களோ?" என்றவாறு தோளில் கிடந்த துண்டை எடுத்து, தன் மேல் உடலைப் போர்த்திக் கொண்டு, அவன் அருகில் அமர்ந்தார்.
சற்றுமுன் அவர் மேல் இருந்த வெறுப்பு, இப்பொழுது இல்லை, அவனிடம். இவ்வளவுக்கும் அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. மனிதரை கட்டிப்போடும் வித்தை தெரிந்தவர் போல என்று நினைத்தவன், கடந்த முறைபோல தன்னை தெம்பூட்ட எதேனும் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பில், அவரையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவரோ, இவனைக் கண்டு கொள்ளாமல், போர்த்திய துண்டை இழுத்து பிடித்துக் கொண்டு, சமாதியை பார்த்துக் கொண்டிருந்தார். கொஞ்சநேரம் காத்திருந்தவன், போனதடவ ஏதோ உலறினார் என்பதற்காக பிச்சைக்காரரை, சாமியாராக கருதும் தன் என்னைத்தை நொந்துகொண்டு, எழுந்தவன், ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் நீட்டினான், கடந்த கால நியாபாகத்தில். இவன் ரூபாய் நோட்டை நீட்டியதும் பல் இளித்தவர்
"சாமி!! 50, 100, 500னு இருக்குமானு பாருங்களேன்!!, போனதட, நீங்க குடுத்த 2000 ரூபாயை மாத்தூறதுக்குள்ள போதும், போதும்னு ஆகிருச்சு!!" இளித்த, இளிப்பை குறைக்காமல் கேட்டார், ஏதோ கொடுத்து வைத்ததைப் போல. மீண்டும் அவர் செய்கையை நம்பமுடியாமல், தலையைாட்டியவன், வேலேட்டில் இருந்து, அவர் கேட்டது போல நோட்டுக்களை எடுத்துக்கொடுத்தான். வாங்கிக் கொண்டவர், அதை எண்ணி, மடித்து, தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு.
"சாமி, நம்ம சந்தோஷத்துக்கு வேணா ஆயிரம் பேர் என்ன லட்சம் பேர் கூட, காரணமா இருக்கலாம்!! நம்ம கஷ்டத்துக்கும், வலிக்கு, எப்பவவுமே, நம மட்டும்தான் காரணமா இருப்போம்!! என்றவர் போர்த்தி இருந்த துண்டை எடுத்து, தன் இரு காதுகளையும் மறைத்தவாறு, தலையில் கட்டிக் கொண்டார்.
"காது, கால், வழியாத்தான் குளிர் மனுஷனுக்குள்ள இறங்குமாம், துண்ட இப்படி காதை சுத்தி கட்டுனா, உடம்புக்கு குளிர் தெரியாதாம்" என்று அவனுக்கு சம்பந்தமே இல்லாமல் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவது எப்படி என்று பாடம் எடுத்தவர், கால்களை சம்மணமிட்டு, தனது வேட்டிக்குள் மறைத்து வைத்துக் கொண்டு, செய்முறை விளக்கமும் கௌததார்.
"புத்திகெட்டவன்தான், தான் கஷ்டத்துக்கு அடுத்தவங்கிட்ட காரணம் தேடுவான். நம்ம வலிக்கு அடுத்தன் செயல்ல காரணம் தேடினா அந்த வழியில் இருந்து மீளவே முடியாது!! என்ன நாஞ் சொல்றது!!” என்றவர் அவனது பெரியப்பாவின் சமாதியைப் பார்த்தார்.
"வலிக்குமேனு பயந்தவன் வாழ் வீச முடியுமா?" மணியைப் பார்த்து திரும்பியவர் கேட்க, அவனுக்கு அவர் சொல்வது புரிந்தும் புரியாமலும் இருக்க, என்ன சொல்வதெண்டறு தெரியாமல் முழித்தான்.
"சாமிக்கு புரியலனு நினைக்கேன்!!” என்று யோசித்தவர்.
"சரி சாமி!! உங்களுக்கு புரியிற மாதிரியே சொல்லறேன்!!” என்றவர், பின் முகத்தை மாற்றி
"சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு?" வடிவேலு போலவே சொல்லிக் காட்டியவர், கலகலவென்று சிரித்தார். அவர் வலியைப் பற்றி சொன்னது மணிக்கு புரிந்ததோ, புரியாவில்லையோ, அது அவனுக்குத்தான் வெளிச்சம். ஆனால், அவன் மனதில் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்திருந்தது. அங்கிருந்து சமாதியின் வாயிலை நோக்கி நடந்தான்.
***************
"கோயம்புத்தூர் கிளம்பலாம் தாத்தா" தன் பெரியப்பாவின் சாமதியில் இருந்து வீட்டிற்கு வந்ததுமே, தாத்தாவிடம் சொன்னான், மணி.
"என்னாச்சுப்பா, ரெண்டு நாள் இருந்துட்டு போலாம்னு நீதான சொன்ன?" சிவகுருவின் சாமர்த்தியமான காய் நகர்த்தல் சோர்வுற்று இருந்த மணி, இரண்டு நாள் பழனியிலே இருக்கலாம் என்று இன்று காலைதான், தன் தாத்தாவிடம் சொல்லியிருந்தான்.
"இல்ல தாத்தா, கம்பெனி லிஸ்டிங்க்கு, இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு!! நிறைய வேலை இருக்கும்!! என்னால இங்க ரெண்டு நாள் சும்மா இருக்க முடியாது!!” இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்றும் இரண்டு நாட்களுக்கு, முன் கெஞ்சியை பேரனின் புது உத்வேகத்தைப் பார்த்து சந்தோஷம் கொண்ட மணியின் தாத்தா.
"இப்ப தாண்டா ராஜா நீ நான் வளர்த்த புள்ள!!" பெருமைப் பட்டுக்கொண்டார்.
நீண்ட நாட்களுக்குப்பின் பழனி வந்ததால், மணியைப் பெற்றோருடன் கோயம்புத்தூர் அனுப்பிவிட்டு, மூன்று நாள் கழித்து வருவதாக சொல்லி, பெரியவர்கள் மூவரும் பழனியில் கொண்டார்கள். முன்னால், சிவகுரு அமர்ந்திருக்க, பின்னால் அவனும், சுமாவும் அமர்ந்திருந்தனர் காரில். சுமா கொஞ்சம் நகர்ந்து, தன் மகனுக்கும் தனக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க, தலை சாய்ந்து அமர்திருந்தவன், அப்படியே தூங்கி சரிய, அவனை ஒட்டி அமர்ந்த சுமா, மகனை தன் தோள்களில் சரித்துக்கொண்டாள்.
"இறங்கி அடிக்க துணிஞ்சிட்டா,
இரக்கம் பாக்குறது மடத்தனம்,
அந்த மூடத்தனத்தை பண்ணிப்பூட்டா
மண்ணுக்குள்ள தான் போவணும்"
தன் பெரியப்பாவின் சமாதியின் வாயிலை அவன் நெருங்க, அந்த பிச்சைக்கார சாமியார், பெருங்குரல் எடுத்து, ராகமிட்டு பாடியது கேட்டது, வசதியாக படுத்துக் கொண்டவனின் கனவில்.
************
இரண்டு நாள் கழித்து,
பழனியிலிருந்து உத்வேகத்துடன் வந்திருந்தாலும், தன் மூளையை கசக்கிப் பிழிந்த போதும், வழி ஏதும் புலப்படாமல் தவிர்த்திருந்தான் மணி. அவனுக்கான நேரம் மிகவும் குறைவாகவே இருந்தது. தங்கள் நிறுவனத்தை, பங்குச்சந்தையில், பட்டியலிடுவதற்கான செயல்முறைகள் மற்றும் பதிவு செய்வதற்கு, தேவையான வழிமுறைகளில், தனக்கு எதுவாக, ஏதாவது வாய்ப்பு இருக்குமா? என்று ஆராய்ந்து கொண்டிருந்தான், தன் அலுவலக அறையில். டேபிளில் இருந்த தொலைபேசி அழைப்பு அவனது கவனத்தை, தன்பக்கம் ஈர்த்தது.
அதை எடுத்து காது கொடுக்க
"சார்!! பிரதீப்னு ஒருத்தர், உங்கள பார்க்கிறதுக்கு வந்திருக்கார்!!, உங்க பிரண்டுனு சொல்றார்!!.. " என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே ,
"உடனே உள்ள அனுப்புங்க!!" இடைமறித்து சொன்னவன், பிரதீப்பின், திடீர் வருகையால் இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்வால் ஆட்கொள்ளப்பட்டான்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரதீப்பை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை அவனுக்கு. கதவு திறக்கப்பட்டதும், ஒரு சின்னப் புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ச்சியுற்றான்.
பிரதீப்பை பின் தொடர்ந்து, மீண்டும் அவன் வாழ்வில் வந்தாள் மது.
*********
அவனின் அறைக் கதவு திறக்கப்பட்ட போதே, ஆத்திரப் படக்கூடாது, தன் செயலால் யாருக்கும் காயப்பட்டு விடக்கூடாது என்று, அவனுக்கு அவனை விதித்திருந்த கட்டுப்பாடெல்லாம், காற்றோடு போயிற்று. சுண்டு விரலையும், பெரு விரலையும், தவிர்த்த மூன்று விரல்களும், வாஷ்ரூமின் கதவிடுக்கில் இருக்க, வாயில், வாஷ் ரூமில் கை துடைக்க வைக்கப்பட்டிருந்த துண்டை இறுக பற்களால் கடித்தான் மணி. மற்றொரு கையால் கதவை அறைந்து சாத்த முற்பட்டவன், கதவின் அழுத்தம் விரல்களில் கொடுத்த வலியை தாங்கமாட்டாமல், மேலும் கதவை தள்ள வலு இல்லாமல், கைகளை எடுத்தான்.
கண்களை மூடிக்கொண்டு பற்களைக் கடித்தான்.
"ஏண்டா இப்படி பண்ண?" சற்று முன் அவனை நோக்கி எழுப்பப்பட்ட கேள்வி, மீண்டும் அவன் காதில் ஒலிக்க, நொடியில் மீண்டும் கதவிடுக்கில் மூன்று விரல்களை வைத்தவன், ஒரு காலால், மொத்த பலத்தையும் கொடுத்து, கதவை உதைத்தான். அறைந்து சாத்தப்பட்ட கதவு, இவன் விரல்கள் கொடுத்த அழுத்தத்தால், கதவில் இருந்த மூன்று கொண்டிகளில், மேல் இரண்டு கொண்டிகள் உருவிக் கொண்டு வந்தது. அதற்கு முன்னமே "ஆ" என்ற அலறல் மணியின் வாயில் இருந்து வெளிப்பட, கையில் இருந்த துண்டை பற்களுக்கிடையே கொடுத்து, கடித்துக்கொண்டு, வலியையும், அதனால் ஏற்பட்ட அலறளையும் சேர்த்தே கட்டுப்படுத்த முயன்றான்.
"ஐயோ!!.. சார் என்ன ஆச்சு?", மணியின், அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்த, அவனது உதவியாளர், தொங்கிக்கொண்டிருந்த கதவையும், விரல்களைவிட்டு வெளியே தொங்கிக் கொண்டிருந்த நகங்களையும் பார்த்து, பதறிப் போய்க் கேட்க, நொடியில் சுதாரித்து, வாயில் இருந்த துண்டை எடுத்து தன் விரல்களை சுற்றினான்.
"ஒன்னும் இல்ல!!.. நான் சொல்ற வரைக்கும் யாரையும் உள்ளே அனுப்பாதீங்க!! நீங்க இப்போ வெளிய போங்க!!" விரல்களிலிருந்து நகம் பெயர்ந்து தொங்கிக் கொண்டிருக்க, சொட்டு கண்ணீர் கூட இல்லாத கண்களுடன், நிதானமாக பேசுபவனை, மூச்சு விடவும் மறந்து பார்த்துக் கொண்டிருந்த, அந்த உதவியாளரை,
"நீங்க கொஞ்சம் வெளிய போங்க!!" மணி, மீண்டும் தன் உதவியாளரை தொட்டுச் செல்ல
"சார் கையில.." என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
"Get the f*** out of my room!! right now!!" வேதனையிலும், ஆத்திரத்திலும், அடித் தொண்டையிலிருந்து கத்திய மணியைப் பார்த்து, ஒரு நிமிடம் அரண்டு போன அவனது உதவியாளர், உடனே நகர்ந்து அரைக் கதவை நெருங்கும் வேளையில்
"நான் சொல்ற வரைக்கும் யாரையும் உள்ளே விடாதீங்க!!, இங்க நடந்த எதையுமே நீங்க பார்க்கல" அந்த நிலையிலும், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை, தெளிவாக தன் உதவியாளருக்கு உணர்த்தினான் மணி.
உதவியாளர் கதவை அடைத்து விட்டு சென்றதும், தாங்க முடியாத வலியில் தொங்கிக்கொண்டிருந்த கதவை உதைத்தான். அது மொத்தமாக பெயர்ந்து கீழே விழுந்தது. காயம்பட்ட கைகள் சுற்றப்பட்டிருந்த வெள்ளைத் துண்டில், பாதி சிவப்பாய் மாறி இருந்தது. வாஷ்ரூமிற்குள் சென்றவன், துண்டை கைகளிலிருந்து உருவ, நடு விரல் நகம் துண்டோடு வந்தது. குழாயில் தண்ணீரைத் திறந்தவன், ரத்தம் வழியும் விரல்களை விழுந்து கொண்டிருந்த தண்ணீரில் நீட்டினான். காயப்பட்ட விரல்களை தண்ணீர் தீண்டிய அடுத்த நொடி, சுள்ளென்ற வலி,அவன் மூளையில் உதைத்தது. மற்றொரு கை, தன்னிச்சையாகவே துண்டை அவன் வாயிற்கு கொண்டு செல்ல, பற்களால் அதை கடித்துக் கொண்டான். கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கும் போல் இருந்தது. இமைகளை நொடிக்கு, பலமுறை திறந்து மூடி, வெளியே வர முயன்ற கண்ணீரை, மீண்டும், கண்களுக்கு உள்ளேயே விரட்டியடித்தான்.
வாயில் இருந்த துண்டை எடுத்து கீழே வைத்தவன், சிலமுறை வாயால் காற்றை ஆழ உள்ளிழுத்து, வெளியே தள்ளினான். ஆட்காட்டி விரலில் தொங்கிக் கொண்டிருந்த நகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், நொடியில் சட்டென்று அதை பிடுங்கி எடுத்தான். ஆட்காட்டி விரல் துடித்துக் கொண்டிருக்கும் போதே, மோதிர விரலில் பெயர்ந்து தொங்கிக் கொண்டிருந்த நகத்தையும் பிடுங்கினான். விரல்களில் தொடங்கி, மூளைவரை "விண்!! விண்!!" என்று தெறிக்க, வாயால் காற்றை இழுத்து ஊதி, வலியைப் பொறுக்க முயற்சி செய்து, முடியாமல் போகவே, மீண்டும் துண்டை எடுத்து பற்களுக்கு இடையே கடித்துக்கொண்டு உறுமினான்.
எதிரில் இருந்தா கண்ணாடியை நிமிர்ந்து நோக்கியவனின் பார்வையில், அந்தக் கண்கள் பட்டது. கூர்மையான பார்வை, அகோரப் பசியுடன்,உலகப் பெருவெள்ளம் அனைத்தையும், மொத்தமாகக் இட்டு நிரப்பினாலும், கொடுத்ததெல்லாம் பத்தவில்லை இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்கும், ஒளிகூட தப்பிக்க முடியாத, ஆளி பெருஞ்சுழி போல், அவன் ஆன்மாவை கேட்ட, அந்த ஓநாயின் பார்வை. கண்ணாடியின் பிம்பத்தில், தெரிந்த அந்த ஓநாய், அவன் பார்வையை பீடித்துக்கொள்ள, பற்களுக்கிடையே அவன் கடித்திருந்த துண்டில் இருந்த இரத்தம், அவன் நாவை தீண்டியது, ஓநாயின் கண்கள் சிரித்தது.
******************
பத்து நிமிடம் கழித்து,
"சங்கரபாணியை உடனே வரச் சொல்லுங்க, ரெண்டு நிமிஷத்துல, என் முன்னாடி அவர் இருக்கணும்" தன் உதவியாளருக்கு அழைத்து கட்டளை இட்டவன், தன் டேபிளில் இருந்த காகிதங்களில், சில திருத்தங்களைச் செய்தான்.
மணி, திருத்தங்களை செய்து முடிக்கவும், சங்கரபாணி அந்த அறையின் கதவுகளை தட்டவும், சரியாக இருந்தது.
"எஸ்!! கம் இன்!!" என்றவன், அவர் உள்ளே நுழைந்ததும், தான் திருத்தம் செய்த காகிதங்களை எடுத்து அவரை நோக்கி நீட்டினான். அவரது கவனம் முழுவதும், தன்னை நோக்கி நீட்டிய காகிதங்களை கவனிக்காமல், பெயர்ந்து கிடந்த வாஷ்ரூம் கதவில் இருந்தது.
"சங்கர பாணி!!" மணியின், மிரட்டும் சத்தத்தில், இவனை நோக்கி திரும்பியவரிடம்
"போர்ட் மெம்பர்ஸ் லிஸ்ட், சேர்மன் நாமினேஷன் பேப்பர்லையும் கொஞ்சம் திருத்தம் பண்ணியிருக்கேன்!! நான் பண்ணின திருத்தங்களை, அப்படியே டைப் பண்ணி, பத்து நிமிஷத்துல திரும்ப கொண்டு வாங்க!!" மீண்டும் சங்கரபாணியை நோக்கி காகிதங்களை நீட்ட, அதைப் பெற்றுக் கொண்டவர், மணி, என்னன்ன திருத்தம் செய்து இருக்கிறான், என்று வாசித்தார்.
"சார்!! ஒரு வார்த்தை சிவகுரு சார்கிட்டயையும் கேட்டுக்கலாமே!!" உடைந்து கிடக்கும் கதவையும், மணியின் முகத்தையும் மாறி மாறிப்பார்த்தவாறு, தயக்கத்தோடு சிவகுருவின் மீதான தன் விசுவாசத்தை காட்டினார், சங்கரபாணி
"சக்கரபாணி சார்!! வாங்குற சம்பளத்துக்கு விசுவாசமா இருப்பீங்களா? இல்ல, சிவகுரு சார் கா?" காட்டமாகவே கேட்டான், மணி.
"." தலையை குனிந்து கொண்டார் சங்கர பாணி.
"வாங்குற சம்பளத்துக்கு விசுவாசமா இருந்தீங்கன்னா!! பத்து நிமிஷத்துல, நான் சொன்ன கரக்ஷன்ஸ்ஸோட, இந்த பேப்பர்ஸ், என் டேபிள்ள இருக்கணும்!! இல்லேன்னா, ரெண்டு நிமிஷத்துல உங்க ரெஸைனேஷன் லெட்டர், என் டேபிளில் இருக்கணும்!! Your time starts right now!!" என்று மணி தன் கையிலிருக்கும் கடிகாரத்தை காட்டும் பொழுதுதான், கைவிரல்களில் ரத்த காயத்தோடு நாங்கள் இல்லாமல் இருப்பதை கண்டார். அவருக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை, நொடியில் முகம் வெளிறிவிட்டது. "சரி" என்று தலையை அசைத்தவாறு வெளியேறினார்.
"சங்கர பாணி!! ஆபீஸ் நர்ஸ்ஸ, ஃபர்ஸ்ட் ஏய்டு கிட், எடுத்துக்கிட்டு வரச்சொல்லுங்க!!" சங்கர பாணி, கதவை அடைக்கும் முன் சொன்ன மணி, தொலைபேசியை எடுத்து, ரெசிடென்சி ஹோட்டலுக்கு அழைத்தான்.
"ரூம் நம்பர் 303, அவைலபிலா இருக்கா?"
“..”
"நோ, எனக்கு அந்த ரூம்தான் வேணும்"
“..”
"ஓகே, நான் ஒரு ஆஃபர் கொடுக்கிறேன்!! அந்த ரூமை, எனக்கு அரேஞ்ச் பண்ணிக் கொடுத்தா!! ஒரு மாசம் புக் பண்ணிக்கிறேன்!!"
“..”
"தேங்க்யூ!!, என்னோட அசிஸ்டன்ட், ஒரு அஞ்சு நிமிஷத்துல, டீடெயில்ஸ்ஸோட கால் பண்ணுவார்!!" தொலைபேசியை வைத்தவன், தன் உதவியாளரை அழைத்து, ஒரு மாதத்துக்கு, தனது பெயரில் ரெசிடென்சியில், அறை எண் 303-னை, பதிவு செய்ய அறிவுறுத்தினான்.
15 நிமிடம் கழித்து,
"ஓகே!! உங்க பாஸ் கிட்ட கொடுத்து, இந்தப் பேப்பர்ஸ்ஸ பிராசஸ் பண்ண சொல்லுங்க!!" தான் சொன்ன திருத்தங்களை, சங்கர பாணி, சரியாக செய்திருப்பதை உறுதி செய்ததும், அந்த காகிதங்களை அவரிடம் நீட்டி சொன்னான். அவன் சொல்லி முடிக்கவும், கைகளில் இருந்த காயங்களுக்கு, நர்ஸ் கட்டுப் போட்டு முடிக்கவும் சரியாக இருந்தது.
"மெயின்டனன்ஸ்ஸ கூப்பிட்டு, இந்த கதவ, சரி பண்ண சொல்லுங்க"அறையை விட்டு வெளியே வந்ததும், தன் உதவியாளரிடம் சொல்லிவன், அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறினான்.
***************
அரை மணி நேரம் கழித்து,
ரெசிடென்சியின், அறை எண் 303, திறக்கப்பட, ஹோட்டல் உதவியாளரிடம் நன்றி சொல்லிவன், உள்ளே சென்று கதவை அடைத்தான். சாத்திய கதவில், அப்படியே சாய்ந்து அமர்ந்தான்.
அவன் நினைவலைகளில்,
பிரதீப்பை பின் தொடர்ந்து, மீண்டும் அவன் வாழ்வில் நுழைந்தால் மது, நேத்ராவின் வடிவில். அவளின் முறைப்பில் தெரிந்த உண்மை, மணியின் பார்வையை பிரதீப்பிடம் தக்க வைத்தது. சிரித்த முகத்துடன் வந்த பிரதீப், மணியை கட்டி கொண்டான். மணியின் வளர்ச்சியை வியந்து போற்றினான். தங்கள் காதலுக்கு, இரு வீட்டாரின் சம்மதத்தை பெற்ற கதையை, சிலாகித்து கூறியவன், அவனுக்கும், நேத்துராவுக்கும் நடக்கவிருக்கும் திருமண அழைப்பை கொடுத்து, கண்டிப்பாக வரும்படி, நான்கைந்துமுறை வற்புறுத்திச் சொன்னான். அவன் சொன்னது மட்டுமல்லாமல், நேத்ராவையும், சொல்லச் சொல்ல
"அவனுக்குத் என்ன பண்ணும்னு தெரியும்!!" மிரட்டும் தோணியில் சொன்ன நேத்ரா, கிளம்பும் பொழுது, பிரதீப்பை வெளியே சென்று காத்திருக்கச் சொன்னாள்.
பிரதீப், வெளியே சென்றதும், எழுந்து மணியின் அருகில் வந்தவள், அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
"மது!! மது!! அவள உரசிக்கிட்டு உருகுனது எல்லாம் பொய்யா டா?, அவளுக்கு, இப்படி ஒரு துரோகத்தை பண்றதுக்கு, எப்படி டா உனக்கு மனசு வந்துச்சு!!" மீண்டும் அடித்தாள்.
"இப்போ சொல்றேன் டா!! அவளுக்கு பண்ண துரோகத்திற்கு, நீ யாரும் இல்லாமல் தாண்டா சாவே!!" என்றவள், மீண்டும் இரண்டு அடி அடித்துவிட்டு ஓய்ந்து போனாள். அவள் கண்கள் கலங்கியிருந்தது. தன்னை கொஞ்சம் ஆசுவாச படுத்திக் கொண்டவள்
"ஏண்டா இப்படி பண்ண?" உடைந்த குரலில் கேட்டாள், நேத்ரா.
"சாரி நேத்ரா!!" அவள் ஆத்திரத்தில் அடித்தபோது அமைதியாக இருந்தவனால், ஏனோ அவளது உடைந்த குரலின் வலியை கேட்டபின், அமைதியாக இருக்க முடியவில்லை
"ச்சீ!!, நீ பண்ண காரியத்துக்கு, சாரி சொல்றதுக்கு கேவலமா இல்ல?" மீண்டும் ஆத்திரத்தில் அடிக்க ஓங்கிய கையை, பாதியில் நிறுத்தினாள்
"உன்ன பாக்குறது கூட பாவம்!! உன் முகத்திலேயே முழிக்க கூடாதுணு நினச்சிருந்தேன்!! அறிவுகெட்டவன், சொல்ல சொல்ல கேட்காம.. " பிரதீப்பை கரித்துக் கொட்டியவள், அறையின் கதவை நோக்கி நடந்தாள்.
"பிரதீப் கூப்பிட்டானு, தயவுசெய்து கல்யாணத்துக்கு வந்திராத!! உன்ன மட்டும் கல்யாணத்துல பார்த்தேன்!! அடுத்த செகண்டு அங்கிருந்து கிளம்பிப் போயிட்டே இருப்பேன்!!" கதவை திறந்து வெளியேறினாள்.
**************
நேத்ரா கிளம்பியது முதல், இப்பொழுது வரை, அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது அந்த கேள்வி. அவன் உயிருள்ளவரை அந்த கேள்வி ஒலித்துக் கொண்டே இருக்கும். மணியால் பதில் சொல்ல முடியாத கேள்வி, அவன் பாவத்தின் கேள்வி. மதுவின் நினைவுகளை தள்ளியே வைத்திருந்தவனுக்கு, தான் வாழ்ந்த, வாழ்ந்திருக்க வேண்டியே வாழக்கையை அந்த கேள்வி கண்ணாடி போல பிரதிபலித்தது. இத்தனை நாட்கள் அவள் இல்லாமல் வாழ்ந்து விட்டேனா என்ற எண்ணமே அவளை நோக்கி அவனை இழுத்துச் சென்றது. அவளிடம் செல்ல துணிவில்லாதவன், அவள் நினைவுகளை சுமக்கும் இந்த அறையை தேடிவந்தான், அரவணைப்பைப் தேடி. ஆனால் அந்த அறையோ, அவன் வாழ்க்கையைப் போலவே வெறுமையாக இருந்தது. அந்த வெறுமையை நிரப்பிக்கொண்டது "ஏண்டா இப்படி பண்ண?" என்ற நேத்ராவின் கேள்வி. அந்த கேள்வி, அவன் காதில் ரீங்காரமிட, கையில் இருந்த காயத்தை மறந்து, இரு கையாலும் தலையில் அடித்தான். காயம்பட்ட கையின் வலி தாளாமல், வலது கையை பற்களுக்கு இடையே வைத்து கடித்து, வலிக்கு, வலியையே மருந்தாக்கினான்.
***************
இங்கே, சிவகுருவின் அலுவலகத்தில்,
சங்கரபாணி அனைத்தையும் சொல்லி முடித்திருந்தார். மணி சொன்ன திருத்தங்களோடு இருந்த காகிதங்கள், சிவகுருவின் கைகளில் இருந்தது. இண்டிபெண்டன்ட் போர்டு மெம்பர்களில், தனக்கு ஏதுவானவர்களை நீக்கிவிட்டு, அவன் தாத்தா சிபாரிசு செய்த நபர்களில், இருவரை, சேர்த்திருந்தான் மணி. போர்டு மெம்பர்கள் பரிந்துரைக்கும் சேர்மன் பதவிக்கான, லெட்டரிலும், சிவகுருவின் பெயர் நீக்கப்பட்டு, மணியின் பெயர் இருந்தது. தன் எதிர்பார்க்காத புது சிக்கலை, எப்படி எதிர்கொள்வது என்று குழப்பமாயிருந்தது சிவகுருவுக்கு. சங்கர பாணி கடைசியாக சொன்னது சிவகுருவின் மனதில் ஓடியது
"சார்!! தப்பா எடுத்துக்காதீங்க, சார்!! வெறி பிடிச்ச மாதிரி இருக்காரு!! சார்!!".
தேவையில்லாமல், மணியை, சீண்டி விட்டதால்தான், தனக்கு இந்த நிலைமை என்பது சிவகுருவுக்கு நன்றாக புரிந்தது. டென்னிஸ், சிவகாமியின் மகள் என்று சுத்திக் கொண்டிருந்தவனை, தேவை இல்லாமல், தன் குரூர புத்தியால் இப்படி இழுத்துவிட்டு, தேவை இல்லாமல் தான் இந்த இக்கட்டில் சிக்கிவிட்டதற்காக தன்னை தானே நொந்துகொண்ட சிவகுரு, அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்கலானான். இப்பொழுது சரிக்கு, சரி என்று மல்லுக்கு நிற்பது சரியாகப்படவில்லை அவனுக்கு. பெரியவர்கள் மூவரும், பழனியிலே இருந்ததுவிட்டது கூட ஒருவகையில் நல்லதுதான் என்று நினைத்தவன், மணியை எவ்வாறு சரி கட்டுவது இன்று சிந்திக்கலானார். முடிந்த மட்டிலும் அவனை தாஜா செய்வது, முடியாமல் போகும் பட்சத்தில் மிரட்டி பணியவைக்கலாம் என்று முடிவு செய்தான்.
*************
மறுநாள் அலுவலகத்தில்.
"என்னாச்சுப் பா!! திடீர்னு நிறைய சேஞ்ச் பண்ணி இருக்க?" நேற்று செய்த மாற்றங்களால், தன்னை கையெழுத்து போட சொல்ல வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்த சிவகுரு, அவன் வரமால் போகவே, மணியை தேடி வந்தார், அவன் அலுவலக அறைக்கு.
"இப்போ அதுல என்ன பிராப்ளம்?" வந்தவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் எதிர்பார்த்து காத்திருந்தான்.
"இல்லப் பா!! இன்னும் கொஞ்ச எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணிக்க!! ஸ்டாக்ல லிஸ்ட் பண்ணினதுக்கு அப்புறம், எனக்கு ஒரு ரெண்டு வருஷம் மட்டும் டைம் கொடு!! நான் எல்லாத்தை ஸ்ட்ரீம்லைன் பண்ணினதுக்கு அப்புறம், நானே உன்னை சேர்மன் ஆக்குறேன்" நேர்த்தியாக காய்நகர்த்தியா சிவகுரு.
"சிவகுரு சார்!! இது என்னோட கம்பெனி!! என்னை சேர்மன் ஆக்க என்னால மட்டும்தான் முடியும்!!" அசைந்து கொடுப்பதாய் இல்லை மணி.
"சரி ஒத்துகிறேன்!! நான் பண்ணது தப்புதான்!! இல்லன்னு சொல்லல!! நான் பண்ண தப்ப, சரி பண்றதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடு!! நமக்குள்ள இருக்க பிரச்சனையெல்லாம் தொழில்குள்ள கொண்டு வராத!!" சிவகுரு மேலும் இறங்க
"தேவை இல்லாம ட்ராமா பண்ணி!! என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க!! நீங்க கெளம்பலாம்!!" பிடித்த பிடியில் நின்றான் மணி.
"உனக்கு புரியல, இந்த மொத்த குழுமமும் என்னோட உழைப்பு!! நான் மட்டும் கோர்ட்டுக்குப் போனா, குறைஞ்சபட்சம் எனக்கு 30% பர்சன்டேஜ்டாவது கிடைக்கும்!!. தேவை இல்லாம குடும்பத்துக்குள்ள புதுசா குழப்பத்த கொண்டு வராத!!" மிஞ்சினாலும், சத்தத்தை உயர்த்தவில்லை சிவகுரு.
“..” நிமிர்ந்து சிவகுருவை, ஏளனமாக பார்த்து, சத்தம் வராமல் சிரித்தான்.
"நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை!! என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு!! இது என்னோட கம்பெனி!! என்னோட முப்பது வருஷ உழைப்பு!! அவ்வளவு ஈசியா நீ என்னை தூக்க முடியாது!!" பொறுமை இழந்த சிவகுரு, தன் கையிலிருந்த காகிதத்தைக் கசக்கி எறிந்தான். சிவகுருவின் கோபத்தை சற்றும் மதியாத மணி, மொபைலை எடுத்து நோண்டிக்கொண்டிருந்தான். "டிங்" என்ற சத்தத்தோடு, சிவகுருவின் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வர, அந்த மெசேஜை பார்க்குமாறு கண்களால் சொன்னான் மணி.
தனக்கு வந்த மெசேஜை எடுத்துப் பார்த்த சிவகுருவின் முகம் வெளிறியது, மனம் பதறியது, உடல் உதறியது. மணியும், சிவகாமியும், கடைசியாக கூடிக் களித்ததைப் பார்த்து சுயஇன்பம் செய்து கொண்டிருந்த சிவகுருவின் வீடியோ அது, அவனது குரூரமே அவனை வீழ்த்தியது. ஒருவேளை, சிவகாமி இறந்துவிட்டால், அவள் மானத்தையாவது காப்பாற்றலாம் என்று அவளது வீட்டில் இருந்த CCTV வீடியோ பதிவு அடங்கியிருந்த ஹார்ட் டிஸ்கை எடுத்து வந்த மணி, சத்தியமாக நினைத்துக்கூட பார்க்கவில்லை, அது சிவகுருவை அடித்து வீழ்த்த உதவும் என்று. அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும், வியர்த்து கொட்ட, அப்படியே சோர்ந்து, மணியின் முன்னால் போடப்பட்டிருந்த இருக்கையில் சோர்ந்து விழுந்தான். ஒரு குரூரமான புன்னகை, மணியின் முகத்தில். இன்டர்காமில் தொடர்புகொண்டு சங்கரபாணியை அழைத்தான்.
"சார் ஸைன் பன்னிடுவார், அவர் ஸைன் பண்ணிக் கொடுத்ததும்!! அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பாருங்க!!" என்று உள்ளே வந்தவரிடம் சொல்ல, அவரோ சிவகுருவின் நிலை பார்த்து பதறிப் போனார். ஒரு காகிதத்தை எடுத்து தன் தந்தையை நோக்கி நகர்த்தி வைத்தான், எதுவும் சொல்லாமல் அதை நிமிர்ந்து பார்த்தவன், சற்றுமுன் தான் கசக்கி எரிந்த, அந்த கடிதத்தின் மற்றொரு பிரதியில், எதுவும் சொல்லாமல் கையெழுத்திட்டார்.
"பிரஸ் மீட் எப்போ வைக்கணும்னு சார் சொல்லுவார், அவர் கிட்ட கேட்டுக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிர் ஏற்பாடு பன்னிருங்க!!" என்று சங்கரபாணியிடம், தன் தந்தை கையெழுத்திட்ட அந்த காகிதங்களை கொடுக்க, வாங்கிப் படித்தவரின், கை நடுங்க ஆரம்பித்தது.
" கவலைப்படாதீங்க, புது சேர்மேனோட செகராட்டரியும் நீங்க தான்!! வாங்குரா சம்பளத்துக்கு விசுவாசமா இருங்க!! பிரஸ் மீட் முடியிரவரைக்கும் இந்த விஷயம் வெளிய போகக்கூடாது!! இப்போ போயி, ஆக வேண்டியதா பாருங்க!!" தான் யார் என்பதை, சங்கரபாணியின் மூலம் மொத்த நிர்வாகத்துக்கும் தெரிவிக்க விரும்பினான். அவன் சொன்னதை தெளிவாக விளங்கிக்கொண்ட சங்கரபாணி, அறையிலிருந்து வெளியேறினார்.
*******************
தள்ளி வைத்து மணியை பலவீனப்படுத்திய சிவகுரு, அவனை தள்ளி வைத்த காரணத்தினாலேயே, மணியின் பலம் என்ன என்பதையும், அறிந்திருக்கவில்லை. தோல்விகளால், மணி எப்பொழுதும் துவண்டது இல்லை. தன் டென்னிஸ் ஆட்ட திறமையில், அதீத நம்பிக்கையுடன் ஸ்பெயின் சென்றவனுக்கு, அவனது ஆட்டத்தின் அடிப்படையே தவறு என்று சொல்லப்பட்ட போது கூட, அதை சரி செய்து, தன் திறமையை நிரூபித்தானே ஒழிய, துவண்டு விடவில்லை. என்னதான், எதிரியின் பலம் அறிந்து திட்டமிட்டு விளையாடினாலும், கனநொடி சிந்தனையில் முடிவெடுத்து, அதை செயல்படுத்துவதில் தான், டென்னிஸ் ஆட்டத்தில், ஒரு வீரனின் வெற்றி அடங்கியிருக்கிறது. அவ்வளவு, அறிவாற்றல் தேவைப்படும் விளையாட்டில், கில்லி அவன்.
ஆர்வத்தின் பெயரிலேயே, எந்த ஒரு பின்னடைவையும் சமாளித்து முன்னேறும் அவன், தேவை என்று வரும்போதுஇன்னும் வீரியத்துடன் செயல்படுவான் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் மணியை தள்ளிவைத்து சேர்த்தே இழந்திருந்தான் சிவகுரு. சாதாரணமாக இருக்கும் ஒரு மனிதனின் திறனைக் காட்டிலும் வலியில் இருப்பவன் அது சிந்தனையும் சூழ்நிலையை உணர்ந்து கொள்ளும் திறனும் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும். சின்ன வலியே ஒருவனது ஆற்றலை அதிகரிக்கும் போது, அந்த வலி யையே வைராக்கியமாய் பற்றிக்கொண்ட மணியின் ஆற்றல் தான், அவனை மொத்தமாக வழிநடத்தியது. வலி, ஒருவனை ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். மணியின் வலி அவனை ஆக்கியது, சிவகுருவை அழித்தது.
**************
தான் நினைத்தப்போலவே, சிவகுருவை, அடித்து வீழ்த்திவிட்டாலும், மணியின் மனம் ஏனோ அடங்கவில்லை. எதிர்ப்பே காட்டாமல் சிவகுரு விழுந்துவிட, செத்த பாம்பை அடித்தது போலவே தோன்றியது அவனுக்கு. ஆற்றமாட்டாதவன், அழுவலகத்திலேயே நெடுநேரம் அமர்ந்திருந்தவன், நெடுநேரம் கழித்தே வீட்டிற்க்கு சென்றான்.
"நான் உன் கூட, கொஞ்சம் பேசணும்?" மணியை எதிர்பார்த்து காத்திருந்த சிவகுரு, அவன் வீட்டினுள் நுழைந்ததும் சொல்ல, அதை காதில் கூட வாங்காமல், நேராக மேலே, அவன் அறைக்குச் செல்ல தயாரானான் மணி.
"டேய் உன்ன தான்!!" சிவகுருவின் சத்தம் உயர்ந்தது, நின்றவன் திரும்பி சிவகுருவை முறைத்தான்.
"பர்சனலா உங்க கூட பேசறது எனக்கு ஒன்னும் இல்ல!! ஆபீஸ் விஷயமா இருந்தா, நாளைக்கு ஆபீஸ்ல பேசிக்கலாம்!!" பொறுமையாக சொன்னவன், சிவகுருவை வெறுப்பேத்த வேண்டும் என்றே தனது அறைக்கு போகாமல், ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து, டிவியை போட்டான். சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்த சிவகுரு,
"நான் இல்லாமல், ஒரு ஆறு மாசம் கூட உன்னால நம்ம கம்பெனிகளை நடத்த முடியாது, திரும்பி வந்து என் கால்ல விழுவே!!" கர்ஜித்த சிவகுருவை, மணியின் உதாசீனப் பார்த்துவிட்டு,
“சாரி Mr.சிவகுரு, ஃப்யூச்சர் குரூப்ஸ் என்னோடது!!” மேலும் சிவகுருவை தூண்டிவிட்டான். சோபாவில் இருந்து எழுந்து கொண்டான், மணி கைகலப்புக்கு ஆயத்தயமாய் இருந்தான். ஏனோ, சிவகுருவை தன் கைகளால் அடித்து துவைக்காமல், அவன் மனம் அடங்காது என்று தோன்றியது.
"டேய்!! இப்பவும் சொல்றேன், தொழில் வேற, வாழ்க்கை வேற!! நீ ரெண்டு வருஷம், பெருசா புடுங்கி கிழிச்சிட்டனு நினைக்கிறாயா? நீ பண்ண தாப்பையெல்லாம், நான் சரி பண்ணி இருக்கேன்!! நீயே சேர்மன் இருந்துக்கோ, ஆனா என்ன இப்படி மொத்தமாக வெளியே அனுப்பாத" மணியின் சட்டையை கொத்தாகப் பிடித்து காட்டு கத்தலில் ஆரம்பித்த சிவகுருவின், கெஞ்சும் பார்வையில் முடித்தான். தன் சட்டையைப் பற்றியிருந்த சிவகுருவின் கைகளை பலமாக தட்டிவிட்டான் மணி. தடுமாறிக் கீழே சிவகுரு விழவும், சத்தம் கேட்டு சுமா கீழே இறங்கி வரவும் சரியாக இருந்தது.
தன் மகன் தன்னை நெருங்காவிடாமல் வருத்தியாதை பொறுத்துக் கொண்டிருந்த சுமாவால், தன் கணவனை, தன் மகன் அவமானப்படுத்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை, நேராக மணியிடம் வந்தவள்,
"நானும் பாக்குறேன்!! உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? அவர் உங்க அப்பா" வெடித்து சிதறினாள், The Hell Broke Loose. சிவகுருவை அப்பா என்று தன் அம்மா சொல்ல, மொத்தத்தையும் இழந்தான் மணி. அவளை ஏலனமாக ஒரு பார்வை பார்த்தவன், அதைவிட ஏளனமாக ஒரு சிரிப்பை உதிர்த்து
"நீ என்ன இவனுக்கு பெத்தியா? இல்ல, என் பெரியப்பாவுக்கா?" தன்னில் மிச்சம் இருந்த மனிதத்தையும் மொத்தமாக இழந்தான் மணி. மணியின் கேள்வியில் துடித்துப் போனவள் அவனை அடிக்க ஆரம்பித்தாள். இரண்டாவது அடியிலேயே, தன் தாயின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டவன்
"இந்த கோபத்தை எல்லாம் உன் புருஷன் மேல காட்டு!!" என்று உருமினான். அவள் கைகளை உதறிவிட்டு, அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.
************