Chapter 01

எல்லோருக்கும் வணக்கம் என்னோட பேரு ரிஷப்லால் 45 வயசு ஆவுது, என் பேரு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா இது என் அம்மா வெச்ச பேரு. நான் கோயம்புத்தூர்ல வைஷியா வீதியில் இருக்கிறேன், எங்களுடைய பூர்விகம் மஹாராஷ்டிரா, நாங்க 2 தலைமுறையாக இங்கேதான் இருக்கிறோம்,

எனக்குன்னு சொந்தமா சிட்டில நாலு நகை கடை இருக்கு, நல்ல வருமானம், 6 வீடு இருக்கு, பல பண்ணை வீடு இருக்கு, இன்னும் என் சொந்த ஊருல ரெண்டு பெரிய ஐடி கம்பெனில ஷார்ஸ் இருக்கு, சொத்து எப்படியும் 1000 கோடியை தாண்டும், எல்லாமே என் அக்கா மகன் ஆஷிஷ் சொல்லி தான் நான் செஞ்சது, எல்லாமே அவன் தான் பாத்துகிறான், அவன் என்னோட மருமகனும் கூட, அவனுக்கும் என் பெண்ணுக்கும் 10 வருஷம் வித்தியாசம் இருந்தா கூட நல்ல பொறுப்பான பையன், அதனாலேயே என்னோட எல்லா பொறுப்பையும் அவன்கிட்ட ஒப்படுச்சுட்டு நான் நிம்மதியா இருக்கேன்,

என் குடும்பத்தை பத்தி சொல்லனும்னா நான், என் ரெண்டு பொண்ணுங்க, 20 வயசு பொண்ணு பூஜிதா நான் முன்ன சொன்னா போல ஆஷிஷ்க்கு கட்டி குடுத்துட்டேன், அப்புறம் ரெண்டாவது பொண்ணு பூஜிமா 17 ஆச்சு மெடிக்கல் காலேஜ்ல இப்பதான் முதல் வருஷம் ஜாய்ன் பண்ணிருக்கா, என் பொண்டாட்டி சொப்னா வயசு 38, என் மாப்பிள்ளை ஆஷிஷ் வயசு 30, என் அம்மா பூஜா நான் 30 வயசா இருக்கப்போவே காலமாய்ட்டாங்க, அப்பா சாந்தி லால் வயசு 70.

பல வீடு இருந்தா கூட நாங்க 6 பேரும் ஒட்டுக்காதான் இருக்கோம். ஒரே குடும்பம் ஒரே சமையல். என் அக்கா துறவிங்கிறனால தனியா இருக்கா, நான் ரொம்ப கண்டிப்பானவன், ரிஷப்லால்னு என் பேர கேட்டாலே நடுங்குவாங்க. என்னோட குடும்பத்துலயும் அப்படித்தான், என்னோட அதிகமா பேசறது யாருனா ஆஷிஷ் தான். முதல் முதல்ல என் பொண்ணும் அவனும் காதலிக்கராங்கன்னு கேள்வி பட்டப்போ நான் ரொம்பவே சந்தோசபட்டேன், ஏன்னா எப்போ இருந்தாலும் ஆஷிஷ் என்னை விட்டு பிரிஞ்சு போய்டுவானொன்னு என் மனசு ஓரத்துல ஒரு சங்கடம் இருந்துச்சு,

என்னதான் முறை பையனா இருந்தா கூட வயசு வித்தியாசம் அதிகமா இருந்த தால நான் என் பொண்ண குடுக்கணும்னு தோணல, ஆனா என் பெண்ணே அதுக்கு ok சொல்றப்போ தடுக்க நான் யாரு. ஆஷிஷ் ரொம்ப தங்கமான பையன், என்னோட இன்னொரு பையன் போல அவன். அவங்க காதலை எனக்கு பயந்து சொல்லாம இருந்திருகாங்க நான் உடனே ok சொன்னதும் ரொம்ப சந்தோசபட்டாங்க.

என்னோட கடந்த கால வாழ்க்கை ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன், வீட்ல வறுமை ஜாஸ்தி, அக்கா, நான், என் அம்மா அப்பா தான், இப்போ எப்படி என் குடும்பத்துல என்ன மதிக்கறாங்களோ அப்படி தான் என் அப்பா, பெரிய பணக்காரர், ரொம்ப நேர்மையானவர் ஆனா வெகுளி, அவரே சொந்தமா என் அம்மா பேருல நகை கடை வெச்சிருந்தார், நாங்க வெள்ளி தட்டுலதான் சாப்பிடுவோம், ரொம்ப சந்தோஷமா இருந்தோம்.

எங்க அக்கா எங்க கூடவே இருக்கணும்னு அப்பா கொஞ்சம் ஏழையா வீட்டோட ஒரு மாப்பிள்ளை பார்த்தாரு, ஆஷிஷ் பொறந்து 2 வருஷம் இருக்கும் ஒரு accidentல என் மாமா செத்துட்டாரு, அதுதான் முதல் இடி, வாழ வேண்டிய வயசுல என் அக்கா விதவை ஆயிட்டா, அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொன்னாரு மாட்டேன்னு சொல்லி துறவி ஆயிட்டா,

அப்போ எனக்கு 15 வயசு இருக்கும், திடீர்னு ஒரு செய்தி எங்க கடைய கொள்ளை அடுச்சுடாங்கன்னு அதை கேட்டு அப்போவே எங்கப்பா ஹார்ட் அட்டாக்ல படுத்துட்டாரு,
எங்க வாழ்க்கை அப்படியே ஒரு நொடில மாறிடுச்சு, அப்பா வாங்குன கடனுக்கு எங்க வீட்ட வித்துட்டோம், நடு தெருவுக்கு வந்துட்டோம். வீட்ட வித்த மீதி காசுல தான் எங்க அப்பாவ காப்பாத்துனோம், நான் வேலைக்கு போறேன்னு சொன்னேன் அம்மா வேணாம் நீ படின்னு சொல்லிட்டாங்க, என்னை படிக்க வெக்க என் அம்மாவும், அக்காவும் சமையல் வேலை செஞ்சாங்க, எப்படியோ கஷ்டபட்டு psg காலேஜில degree முடுச்சேன்,

படுச்சு முடுச்ச ஒடனே hmtஇல் அரசாங்க வேலை உடனே நான் பெங்களூர் போய்விட்டேன், வீட்டில் எல்லோருக்கும் சந்தோசம், நல்ல வேலை ஓரளவு காசு, எங்கப்பா முழுசா குணம் ஆயிட்டாரே ஒழிய அவரால பழைய மாதிரி வேலை செய்ய முடில, ஆனா அப்பா வீட்ல இருக்கிறது எங்க அக்காக்கும் அம்மாக்கும் துணையா இருந்துச்சு, என் சம்பாத்தியம் வெச்சு ஏழைல இருந்து ஓரளவு middle கிளாஸ்ங்கிற ஸ்டேட்டஸ்க்கு வந்தோம், நான் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு மீதி பணத்தை வீட்டுக்கு அனுப்புவேன், 3மாசத்துக்கு ஒரு முறை தான் ஊருக்கு போவேன், என் அக்கா இன்னொரு அம்மா போல, என்மேல உயிர் அவளுக்கு.

என் மொத்த குடும்பமே என் வரவை எதிர் நோக்கி காத்துட்டு இருப்பாங்க, இவ்ளோ அன்பு என்மேல வெச்சிருகாங்க இவர்களுக்காக நான் என்ன செய்ய போறேன்னு நெனைக்கிறப்போ கண் கலங்கும், ஊருக்கு போறப்போ என் அப்பா என் கைய பிடிச்சி நான் செய்ய வேண்டியதை நீ செய்றப்பா, என்னால உனக்கு பக்கபலமா இருக்க முடியலப்பானு feel பண்ணுவாறு, அப்பா நீங்க சிங்கம்பா, வேட்டயாடுனாலும் சிங்கம் தான், அமைதியா ஓய்வு எடுத்தாலும் சிங்கம் தான் என்பேன், என் கைகளை பிடித்து கண்ணில் வைத்து கொள்வார்.

எங்க வாழ்க்கை இப்படியே போய்ட்டு இருந்துச்சு, ஏதாது ஒரு அதிசயம் நடந்து நான் பெரிய பணக்காரன் ஆயிட கூடத்தானு நினைப்பேன், நாங்க சந்தோசமா இருந்த காலத்தை எண்ணி பாத்துக்குவேன். நான் பார்க்க அழகாக இருப்பேன், என் அம்மாவை போல, இப்பொழுதுதான் வழுக்கை விழுந்து விட்டது. நான் பெங்களூரில் மார்வாடி தெருவில் தான் குடி இருந்தேன், அங்கே ஒருதர் அடிக்கடி benz காரில் வந்து செல்வார், அந்த காரை பார்ப்பதற்க்காகவே ரோட்டில் கூட்டம் கூடும், எல்லோரும் காரை பார்க்க நான் மட்டும் காரில் உள்ளே இருக்கும் பெண்ணை பார்த்தேன், வயது பெண் நல்ல அழகாக இருந்தாள், அவளை பார்த்ததும் ஒரு ஈர்ப்பு என் மனதுக்குள், ஏனென்றால் பார்க்க என் அம்மா போலவே இருந்தாள்.

இவளை பற்றி விசாரிக்க காலேஜ் படிக்கிறாள், அப்பா இரண்டு நகைக்கடை வைத்து இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன், அன்று சாயங்காலமே அவர் கடையில் வேலைக்காக போனேன், என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் சொன்னேன், அவருக்கு என்னை மிகவும் பிடித்துவிட, நீ இந்த கடைலயே accounts பாரு என்றார், பார்ட் time வேலைக்கே 300 ரூபாய் சம்பளமாக கொடுத்தார், hmt இல் என் சம்பளம் 500 ரூபாய் தான், அங்கேயே தங்கிக்கொள்ள சொன்னார்,

தினமும் அவளை சாயங்காலம் பார்ப்பேன், பார்க்கும் போது சிரிப்பேன், இதுவே என் வாடிக்கை, இந்த 300 சம்பளத்தை நான் வீட்டுக்கு அனுப்பவில்லை, என் தேவைகளுக்காக செலவு செய்து கொண்டேன், ஓசியில் சோறு, தங்குமிடம் இலவசம் இதைவிட என்ன வேண்டும், இரண்டு வருடம் இப்படியே போனது, தினமும் அவளை பார்த்து புன்முறுவல் தான், திடீரென்று ஒருநாள் அவளுக்கு கல்யாண முடிவு எடுக்கபட்டது, முதல் முறை என்னிடம் வந்து பேசினாள், என்னை பெண் கேளுங்கள் என்று, என்னால் என்ன செய்ய முடியும்,

என் வறுமைக்காக என் காதலை தியாகம் செய்தேன், எங்கள் புன்முறுவல் கண்ணீராக மாறியது, சீக்கிரமே அவளுக்கு திருமணம் நடந்தது, அவளை இழந்து விட்டோமே என்று ஒவ்வொரு நாளும் எனக்குள் வெம்பி வெந்தேன், என் காதல் தோல்வி தீர்க்கமுடியாத துயரத்தை தந்தது, நாட்கள் ஓடியது, இடையே என் தாய் இறந்து விட்டதாக செய்தி வந்தது,

சோதனை மேல் சோதனை , என்னால் அங்கே இருக்க முடியவில்லை, அவர் என்னை விடுவதாக இல்லை, எனக்கு எங்க அப்பா இழந்த அந்த நகை கடையை மீண்டும் அதே பெயரில திறக்கணும் அதுதான் சார் என் லட்சியம், அதனால நான் அங்கே போறேன் என்றேன்,

செறி உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளு என்றார், நானே கேட்கணும்னு இருந்தேன், எனக்கொரு 10000 ரூபாய் குடுங்க என்றேன், அவர் ஒத்துக்கொண்டார், உடனே கொடுத்து அனுப்பினார், நான் என் விரக்திக்காக தான் போகலாம் என்றேன், ஆனால் நான் சாக்குக்காக சொன்ன பொய் உண்மை ஆகிவிட்டத்து, நகை கடையில் வேலை செய்ததால் தொழில் ஓரளவு தெரியும், அதை வைத்து சிறியதாக என் ஊரில் ஆரம்பித்தேன், என் குடும்பமே என்னை பாராட்டியது,

நான் வேலையையும் விடவில்லை, அதற்குள் எங்கள் உறவு பெண் அதாவது என் மாமாவின் தங்கையையே என் அக்கா எனக்கு திருமணம் செய்து வைத்தாள், என் மருமகனை அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டாவுக்கு படிப்புக்காக அனுப்பினேன், அவன் 5 வருடம் கழித்து வந்தான், கடை ஓரளவு நன்றாக ஓடிக்கொண்டு இருந்தது, கடனையும் கட்டி முடித்தேன், என் மருமகன் 20 வயது இளைஞன் வந்ததும் அவனிடம் என் பொறுப்புகளை ஒப்படைத்தேன், அவன் மூளையை உபயோகித்து தொழிலை பெருக்கினான். நான் வேலைக்கு மட்டும் போய்க்கொண்டு இருந்தேன்,

வேலை கடை என்று என்னை பிஸியாகவே வைத்து கொண்டேன், ஒரு பத்து வருடத்திலேயே பூஜா ஜூவல்லரி 3 கிளைகளை கண்டது, பணம் கொழித்தது, என்னை நான் பிஸியாக வைத்து கொள்ள காரணம் உண்டு, எனக்கு கருப்பான மறுபக்கம் ஒன்று உண்டு, என் அம்மா மீது தீராத காதல் கொண்டிருந்தேன்.

காமம் இல்லை காதல் தான், உலக பேரழகி என் அம்மா, அவள் ரொம்ப கண்டிப்பானவன், ஒரு 5 வயதுடனே என்னை அணைப்பது, முத்தம் கொடுப்பது என்பதை நிறுத்தி கொண்டாள், அது எனக்கு பெரும் துயரமான இருந்தது, அவள் தொடுத்தலுக்காக ஏங்கி தவித்து இருக்கிறேன், 24 மணிநேரமும் அவள் மடியிலேயே நான் கிடக்க வேண்டும், அவள் வாயில் ஊரும் அமுத ரசத்தை குடிக்கவேண்டும், அவள் உடல் முழுவதும் என் நாக்கால் வருடிவிட வேண்டும் என்பது தான் என் ஆசையாக இருந்து இருக்கிறது, இதைத்தான் நான் பலகோடி முறை கற்பனை செய்து இருந்தேன் இப்பொழுதும் இருக்கிறேன்.

ஆனால் அவளை நெருங்கும் தைரியம் எனக்கு இந்த ஜென்மத்தில் இல்லை, என் அம்மாவை காலம் முழுக்க என் கண்முன்னே வைத்து ரசிக்க வேண்டும் என்று ஆசைபட்டேன், ஆனால் என் ஆசை நிராசயாக போய்விட்டது, என் அம்மாவை போலவே இருக்கும் அந்த பெண்ணை அடைய நினைத்தேன், அதும் நடக்கவில்லை,

கடைசியில் என் வயிற்றில் ஒரு ஆண் பிள்ளை பிறப்பான் அவனை வைத்து என் மனைவியான அவன் அம்மாவிடம் என் எண்ணம் போல நான் என் அம்மாவை என்ன செய்ய நினைத்தேனோ அதை அவன் செய்ய அதை பார்த்து நான் ரசிக்க ஆசைப்பட்டேன், எனக்கு இரண்டும் பெண் பிள்ளைகளாய் போய்விட்டது, என் வாழ்க்கையே வெறுமை ஆகிவிட்டது, இந்த எண்ணம் சரியோ தவறோ எனக்கு தெரியாது ஆனால் இது என் மனதில் எழ கூடாது என்பதற்காக தான் நான் என்னை 24 மணிநேரமும் பிஸியாக வைத்து இருக்கிறேன், என்னை பத்திய இந்த ரகசியம் என்னையும் என் அக்காக்கும் தவிர வேற யாருக்கும் தெரியாது.

நான் எதையும் என் அக்காகிட்ட மரச்சது இல்ல, என் அக்கா தான் இன்னொரு அம்மா மாதிரி, என்னை பற்றி இன்ச் இஞ்சாக ஒருத்தி தெரிந்து வைத்து இருக்கிறாள் என்றால் அது என் அக்கா தான், நான் முதல் முதலா என் அம்மாவை காதலிக்கிறேன்னு என் அக்காட்ட தான் சொன்னேன் அப்போ எனக்கு வயசு 10, அவளுக்கு 15. நான் வளர வளர என்னை நெறி படுத்துனது என் அக்காதான், எனக்கு மகாவீரர் போதனைகள் சொல்லி எண்ணி ஒழுக்கம் ஆக்கினா.

உன் காதல் வேணா உண்மையானதா நேர்மையானதா இருக்கலாம் ஆனா அது பொருந்தா காதல், இந்த ஜென்மத்தில் அம்மாவ நீ ஆசைப்பட்ட போல செய்ய முடியாது, உன் மனசை மாத்திக்கன்னு சொன்னா, அவள் கணவர் இறந்த ஒடனே அவ காவி உடை அணிந்து முழு துறவி ஆயிட்டா, ஆனா அவள் மகனை விட என்னை தான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். நான் அம்மாவை காதலிப்பதை பாத்து ஒருமுறை என்னிடம் ஒரு விஷயம் சொன்னாள், இந்த அடக்குமுறை, மதம், குலம், மக்கள் இப்படி யாருக்கும் நாம கட்டு படாம இருந்தா நானே நம்ம அம்மாவ உனக்கு குடுப்பேன் என்று சொன்னாள். ஏனென்றால் அம்மா மீதான என் தூய்மையான காதலை அவள் உணர்ந்து இருந்தாள்.

என் அக்கா கூட ஏறக்குறைய என் அம்மாவை போல தான் இருப்பாள், ஆனால் என்னமோ அவள் மீது என் தாய் மீது இருந்த ஈர்ப்பு வரவில்லை, அப்படி வந்திருந்தால் சந்தோசமாக அவளை எனக்கு குடுத்திருப்பாள், இந்த மனம் ஒரு கேவலமான படைப்பு, கைக்கு எட்டியதை ஆசை படாமல் கிடைக்கவே கிடைக்காத ஒன்றுக்காக ஏங்கி தவிக்கும் என்னை போல.

என் இளமை பருவத்தில நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் அதுனால, என்னை போன்று கஷ்டப்படற இளைஞர்களுக்கு என்னால முடிஞ்ச உதவிகளை நான் செய்துட்டு வர்றேன், ஒருநாள் ஆஷிஷ் ரொம்ப தயங்கியபடி ஒரு ஐடியா சொன்னான் மாமா நாம ஏன் ஸ்கூல், காலேஜ் லாம் ஆரம்பிக்க கூடாது என்றான்,

ஏம்பா இருக்கிற ஒர்க்க்கே நமக்கு செரியா இருக்கு, அதெல்லாம் எஸ்ட்ரா தலைவலி என்றேன், இல்ல மாமா பணம் நிறையா சம்பாதுச்சுட்டோம், இனி புகழை சம்பாதிக்க வேணாமா என்றான், இருக்கிற புகழ் போதாதா என்றேன், சிரித்தான், செறி நான் யோசிக்கிறேன் என்றேன். நாம கல்விய பணம் சம்பாதிக்கிற தொழிலா நெனைக்காம சேவையா நினைப்போம் என்று முடிவு செய்தேன்,

யோசித்ததில் ஒரு ஆணை படிக்க வைத்தால் அவன் அந்த குடும்பத்தை கவனிப்பான், எனவே ஆண்களுக்கான ஒரு கலை கல்லூரியை நிறுவலாம் என்று முடிவு செய்து, அதிலும் தந்தையை இழந்து தாயிடம் மட்டும் வளரும் மாணவர்களுக்கு 50 சதவிகிதம் கட்டணத்தில் ஆஃபர் குடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். உடனடியாக இந்த யோசனையை ஆஷிஷிடம் சொல்ல அவன் ரொம்ப சந்தோசப்பட்டான், உடனே approval வாங்கி விடுகிறேன் என்று சொல்லி, building வேலைகளை ஆரம்பிக்க சொன்னான்,

சிட்டிக்கு பக்கம் இடம் கிடைப்பது கஷ்டம் ஆதலால், ஒரு 10கிமீ தூரத்தில் இடம் கிடைத்தது, நல்ல பச்சை பசேல் என்ற புல்வெளி, அருகில் சில பல கிராமங்கள், விரைவாக கட்டிடம் தயார் ஆனது ஒரு 3 மாத காலத்தில், ஒரு 300 மாணவர்களுக்கு ஏற்ப தயார் ஆனது, ஒரு 100 மாணவர்கள் தாங்கக்கூடிய அளவு விடுதி வசதியோடு ரெடி ஆனது.

சொன்னபடியே கட்டிடமும் அமைந்தது, நல்ல விளம்பரங்களாலும் மற்ற காலேஜை விடவும் கட்டணம் கம்மி என்பதால் எதிர்பார்த்ததற்கு மேலே அட்மிஷன் ஆனது, 150 பேர் சேர்ந்தார்கள், இது மிகப்பெரிய சாதனை, என் வாழ்க்கைக்கு புது அர்த்தம் கிடைத்தது போல இருந்தது. காலேஜ் சுற்றி security cameraக்களை பொறுத்தினேன், சீக்கிரம் துவக்க விழாவை நடத்த வேண்டும் என்பதால், பெரிய ஒரு அரசியல் புள்ளி மற்றும் தமிழ் பேச்சாளர்களை வைத்து காலேஜை தொடங்கினேன்,

நான் முதல் முதலில் mic இல் பேசினேன், நான் சேவை செய்யத்தான் வந்தேன் என்றேன், படிப்பு இரண்டாம் பட்சம் தாய் பாசம், ஒழுக்கம் தான் எங்கள் முதல் குறிக்கோள் என்றேன், இந்த கல்லூரியே என் தாயின் த்யாகத்தால் தான் வந்தது என்றேன், என்னுடைய கடந்த காலம், என்னுடைய முன்னேற்றம் என் தாய் பாசம் இவை அனைத்தையும் சொன்னேன், அப்போது தான் ஒன்றை கவனித்தேன், எல்லா மாணவர்களும் தன் தாயிடம் உட்கார்ந்து இருந்தனர், இன்னும் சிலர் அவர்கள் தாயின் மீது சாய்ந்தும், தோளில் கை போட்டும் இருந்தனர், அவர்களின் அரும்பு மீசையும், அவர்கள் தாயின் இளமை துள்ளலும், ஒருகணம் நானும் என் தாயும் இருப்பது போல கற்பனை செய்து கொண்டேன், என் அடிவயிற்றில் என்னமோ செய்தது, எனக்கு பிறகு பேசிய பேச்சாளர் தாய் பாசத்தின் தியாகங்கள் பற்றி பேசினார், தாயை வணங்குங்கள், தினமும் உங்கள் தாய்க்கு பூஜை செய்யுங்கள்,

தினமும் அவர்களுக்கு ஆரத்தி எடுங்கள், இதெல்லாம் முடியாவிட்டால் கூட முத்தமாவது கொடுங்கள் என்றார், அவர் சொல்வதை எல்லாம் கேட்க எனக்கு அடிவயிற்றில் ஏதோ செய்தது. எங்கே இப்போது உங்கள் அம்மாக்கு நன்றி சொல்லி ஒரு முத்தம் கொடுங்கள் என்று சொல்ல, கூட்டத்தில் ஒரு சலசலப்பு, அம்மாக்களின் முகத்தில் வெட்கம், அவர் மீண்டும் சொல்ல பசங்கள் முத்தம் இட்டனர்,

மகன்களின் அரும்பு மீசை குத்த, அந்த ஆசை முத்தத்தை வாங்கி கொண்டார்கள்.
எனக்கு என்னமோ போல இருந்தது ஏதாவது செய்ய வேண்டும் என்று என் மனம் பதபதைத்தது. சற்று எல்லாரும் நிதானம் ஆன பிறகு இப்பொழுது அம்மாக்கள் உங்கள் மகனுக்கு முத்தம் இடுங்கள் என்றார், அதை பார்க்க கிலுக்கிலுப்பை ஏற்படுத்தியது.

இந்த 150 மாணவர்களையும் அவர்கள் தாயுடன் ஒரு நேர்காணல் எடுத்தால் என்ன என்று ஒரு யோசனை தோன்றியது. ஆனால் நான் செய்யப்போகும் இந்த காரியம் செரிதானா என்று தெரியவேண்டுமே, அதனால் என் அக்காவை சந்திக்க சென்றேன், என் மனதில் இருக்கும் அரிப்பை போக்கிக்கொள்ள இதொரு சந்தர்ப்பம் என்பதை சொன்னேன்,

அவள் நீ போகும் பாதை சரிதான் என்றாள், ஆனால் ஒன்று இதில் எல்லாம் உன் தலைமையின் கீழே நடக்க வேண்டும், யாரிடமும் இதை ஒப்படைக்காதே என்றாள், அவள் சொன்னது எனக்கு சரி என பட்டது. அதன் முதற்படியாக வேலை இல்லா பட்டதாரி ஆண்களை கண்டுபிடித்து அவர்களை வேலைக்கு அமர்த்தினேன், 5 அறைகள் கொண்ட class தான் தேவைப்பட்டது, எனவே 5 ஆசிரியர்களை நியமித்தேன், எனக்கு கீழே ஒரே ஒரு அசிஸ்டண்ட்ஆக இளம் பெண்ணை நியமித்தேன்.

இன்னும் செமஸ்டர் ஆரம்பிக்க ஒரு வாரமே இருந்தது, நேர்காணல் வேலைகளை துவங்கினேன், வந்ததில் முக்கால்வாசி மக்கள் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள், ரொம்ப ஏழை மற்றும் ஓரளவு செழிப்பு உடையவர்கள். எல்லோருமே விவசாய கூலி வேலை செய்பவர்கள், மற்றும் சிலர் சுய தொழில் செய்பவர்கள். அதற்குள் ரெகார்டிங் செய்ய பட்ட வீடியோக்கள் வந்தது, அதை ஒரு முறை பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்,

அதில் அந்த முத்த சமயத்தில் எடுக்க பட்டதை பார்த்தேன், எல்லோரும் வெட்க பட, அதில் சில தாய் மார்கள் மட்டும் ஏக்க படுவதை கவனித்தேன், வெட்க பட்டவர்கள் அநேகமாக அன்பை தான் வெளிப்படுத்தி இருக்க வேண்டும், ஏக்க பட்டவர்கள் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம், மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கம் அவர்கள் கண்ணில் தெரிந்தது, மீண்டும் அவர்கள் மகனுக்கு முத்தம் இட சொன்னதில், யோசிக்காமல் அடுத்த நொடி அவர்கள் முதமிட்டதை கண்டேன். அதை மீண்டும் மீண்டும் play செய்ய என் அடுவயிரு வலிக்க, உடனே கழிவறை சென்று என் வெள்ளையனை வெளி ஏற்றினேன்,

பின்னர் தான் என்னால் தெளிவாக ஒரு முடி வுக்கு வர முடிந்தது, எதுக்கு எல்லோரிடமும் நேர்காணல், ஆசையுடைய அந்த அம்மா மகன்களை மட்டும் நேர்காணல் எடுத்தால் என்ன என்று தோன்றியது. அந்த 10 பேரும் ரொம்ப கண்ணுக்கு இனியதாக இருந்தார்கள். என் அசிஸ்டண்டிடம் அந்த பொறுப்பை ஒப்படைந்தேன், அப்ப்ளிகேஷனில் ஒட்டப்பட்ட போட்டோ உதவியுடன் அவர்களை அடையாளம் காண சொன்னேன், மொத்தம் 5 ஜோடிகள், ஒரு 30 நிமிடித்தில் எனக்கு கால் வந்தது, அவர்களை கண்டுபிடித்துவிட்டேன் என்று, என்னிடம் ஒருமுறை இது சாத்தியமா என்று கேட்டுக்கொண்டேன், சாத்தியமே என்று என் உள்ளுணர்வு சொன்னது.

என்னிடம் பணம் இருக்கிறது, எல்லாம் சாத்தியம் தான்.​
Next page: Chapter 02