Chapter 22

ஆஷிஷ் காரை நகைக்கடை அண்டர்க்ரௌண்ட் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, நடந்து வர அங்கு காவலில் இருந்த சரசுவிடைய புருஷன் கந்தசாமி எழுந்து நின்று சல்யூட் அடித்தான்.

ஆஷிஷ் கந்தசாமியிடம்

என்ன அண்ணே ஆறு மணிக்கு உங்க டூட்டி முடிஞ்சிருமே… இன்னும் நீங்க வீட்டுக்கு கிளம்பலையா? என்று கேட்க, கந்தசாமி,

அடுத்த டூட்டிக்கு ஆள் வரல… வந்தவுடனே ஆள் மாத்திட்டு நான் உடனே கிளம்பிடுவேன் தம்பி…

ஓகே அண்ணே வேலையை பாருங்கள்… சொல்லிவிட்டு லிஃப்டில் ஏறி நகை கடைக்குள் சென்றான்

முதல் தளத்தில் நிறைய கஸ்டமர்கள் நகைகளை பார்த்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு டிஸ்ப்ளே பண்ணிக் கொண்டிருந்த வேலையாட்கள் ஆஷிஷ் கிராஸ் செய்யும் போது அவனுக்கு வணக்கம் வைத்தனர். அங்கு அவர்களை மேற்பார்வை செய்து கொண்டிருந்த மஞ்சுவும் அவனுக்கு வணக்கம் வைத்தாள். மஞ்சுவுக்கு பதில் வணக்கம் சொல்லிவிட்டு அடுத்த ப்ளோருக்கு சென்றான் ஆஷிஷ்.

இரண்டாவது ஃப்ளோரில் தங்கக் காசுகள் மற்றும் மோதிரங்கள் சின்னஞ்சிறு நகைகளை விற்கும் பிரிவுகளில் சில கஸ்டமர்கள் நகையை பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கு வேலை செய்பவர்களின் வணக்கத்தை ஏற்றபடி அவன் செல்ல, அவர்களை மேற்பார்வையிடும் மல்லிகாவும் அவனுக்கு வணக்கம் சொல்ல, அவன் அதை ஏற்றுக் கொண்டவாறு தலையாட்டியபடி அடுத்த ஃப்ளோருக்கு சென்றான்.

மூன்றாவது மாடியில் ஒருபுறம் வெள்ளி நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்க கஸ்டமர்கள் யாரும் இல்லை. மறுபுறம் வெள்ளி நகைகளும் வெள்ளி பாத்திரங்களும் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அவற்றை குனிந்து சரி பார்த்துக் கொண்டிருந்தாள் மனிஷா. குனிந்து நிற்கும் போது குண்டிகள் ரெண்டும் யூனிஃபார்ம் சேலையில் முட்டிக் கொண்டே நின்றன. அவளது பருத்த குண்டிகளைப் பார்த்த ஆஷிஷ், ஒரு பெரிய ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டு மனிஷா என்று கூப்பிட்டான்.

அவள் குண்டிகளை ஆட்டிக் கொண்டு எழுந்து நிற்க, அவள் குண்டிகள் மட்டும் பெருசல்ல, அவளுடைய முன்புறம் பெரிய பால்குடங்களும் பெருத்து இருப்பதை யாராலும் பார்க்காமல் இருக்க முடியாது. முன்புறமும் வீங்கி வெளியே தெரிய மாராப்பை சரி செய்தபடி,

எஸ் ஆஷிஷ்… சொல்லுங்க…

மனிஷா நேத்தைய சேல்ஸ் கணக்குகளை எடுத்துக்கிட்டு மேலே ஆபிஸ்க்கு வந்திருங்க… என்று சொல்லிவிட்டு மேலே ஏறிப் போனான்.

மனிஷா அருகில் கணக்கு எழுதிக் கொண்டிருந்த கடை ஆளிடம் கணக்கெடுக்க சொல்லிவிட்டு, முலைகள் குலுங்க குண்டியை ஆட்டிய படி மேலேறி சென்றாள்.
நகைக்கடையில் இந்த மனிஷா, மஞ்சு, மல்லிகா மூவரையும் ட்ரிபிள் M என்று அழைப்பார்கள். ஆஷிஷ்க்கு அடுத்தபடியாக இந்த கடையை ஆட்டி படிப்பது இந்த முப்பெரும் தேவியர் தான்.

மனிஷா ஆஷிஷுடைய அப்பாவிற்கு தூரத்து சொந்தம். பெங்களூரில் அவள் குடும்பம் இருக்கிறது. இவள் மட்டும் கோவையில் வந்து தங்கி வேலை செய்கிறாள். வயது 20களின் மத்தியில் இருப்பவள். வட இந்தியப் பெண்களுக்கே உரிய வெள்ளை நிறம். சராசரி உயரத்தை விட நல்ல உயரம். கோதுமை சாப்பிடும் வட இந்திய பெண்களின் அங்கங்கள் போல இல்லாமல் உடலில் எங்கெங்கே என்ன இருக்க வேண்டுமோ அவை ஒரு சுற்று பெருத்திருந்தன. முன்புற முலைகள் ஆனாலும் சரி, பின்புற குண்டிகளானாலும் சரி, அதை ஒட்டிய தொடைகளானாலும் சரி அனைத்துமே கொஞ்சம் பெருத்திருந்தன.

அது மட்டுமில்லாமல் பார்ப்போரை கவர்ந்திழுக்கும் அழகும், அவர்களை ஆட்டிப் படைக்கக்கூடிய கம்பீரமும் அவளிடம் இருந்தது. அதனால் தான் ஆஷிஷ்க்கு அடுத்தபடியாக இந்த கடையை அவளால் நிர்வகிக்க முடிகிறது. கடை ஆட்களுக்கு மட்டுமல்ல, நகை வாங்கும் கஸ்டமர்களுக்கும் அவள் ஒரு கனவு கன்னி. அவளை நினைத்து கை அடிக்காத ஆண்கள் இருப்பது அரிது.

அடுத்தவள் மஞ்சு. கேரளத்து பைங்கிளி. அவளது குடும்பம் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு கோவைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டது. அதனால் நன்றாக தமிழ் பேசத் தெரிந்த 25 வயது கதகளி அவள். தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருக்கும் கேரளத்து கதாநாயகிகள் போலவே அவளும் சிவந்த நிறத்துடனும், தேங்காய் எண்ணெய் சமையல் கைங்கரியத்தில் நீண்ட கூந்தலுடனும், கூந்தல் தவழும் குண்டிகள் பெருத்தும், இடை சிறுத்தும், முன்புற முலைகள் கனத்தும் காணப்படுவாள். அவளுக்கு ஒரு காதலன் இருந்ததாகவும், அவன் இவளைக் கசக்கி விட்டு கழட்டிவிட்டு விட்டதாகவும் ஒரு ரூமர் உண்டு. அவள் யூனிபார்ம் சேலையை சில நாள் ஏற்றி கட்டிய வருவாள்; சில நாள் இறக்க கட்டி வருவாள். சேலையில் இறக்கி கட்டி வரும் நாட்களில் சேல்ஸ் எகிறும்.

கடைசியாக மல்லிகா. 30களின் தொடக்கத்தில் இருக்கும் மல்லிகா கொஞ்சி கொஞ்சி கொங்கு தமிழ் பேசும் அக்மார்க் தமிழ்நாட்டு பெண். பக்கத்திலுள்ள கவுண்டம்பாளையம் கிராமத்திலிருந்து வேலைக்கு வரும் தமிழச்சி. இந்த மூவரில் இவள் மட்டுமே கல்யாணமானவள். கல்யாணமாகி ஒரு வயதில் குழந்தை இருக்கிறது. கணவன் லஷ்மி மில்லில் வேலை செய்ய, இவள் இங்கு வேலை செய்கிறாள். இவளும் மற்றவர்களுக்கு சலைத்தவள் அல்ல. இவளுக்கும் மற்ற இரண்டு பேரை போல முன்புறம் முலைகளும், பின்புறம் குண்டிகளும் பெருத்து காணப்படுகின்றன. மற்ற இரண்டு பேருக்கும் பால் பாக்கெட் ஓப்பன் ஆகவில்லை. இவளுக்கு பால் பாக்கெட் ஓபன் ஆகி விட்டது. அதனால் அது இன்னும் பெருத்து காணப்படுகிறது. அந்த பால் பாக்கெட்டில் ஒரு வயது மகன் மட்டுமல்ல, அவள் கணவனும் தினமும் பால் குடிக்கின்றான். அவர்கள் மட்டும்தான் பால் குடிக்கின்றனரா? இல்லை, வேறு யாராவது பால் குடிக்கின்றனரா? இனிமேல் வேறு யாராவது பால் குடிக்க போகிறார்களா? என்பது இனிதான் தெரியும்.

குழந்தை பெறுவதை தள்ளிப் போட்ட ஆஷிஷ், அடுத்து வந்த நாட்களில் பூஜிதாவுடன் கட்டிலில் நெருக்கம் காட்டுவது குறைய தொடங்கியது. பூஜிதாவிற்கு, அவன் தன் விருப்பப்படி செக்ஸ் வைத்துக் கொள்ளாததால், அவன் மீது இன்ட்ரெஸ்ட் குறைய, வேறு விஷயங்களில் தன் கவனத்தை செலுத்தி, தன் ஏமாற்றங்களை மறைத்து கொள்ளத் தொடங்கினாள்.

அதுவும் கடந்த சில மாதங்களாகவே இருவருக்குள்ளும் கட்டில் சுகம் என்பது சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. ஆஷிஷ் தனக்கான சுகத்தை வெளியே தேடிக் கொள்கிறானோ என்ற சந்தேகம் பூஜிதாவுக்கு இருந்தாலும், அவளுக்கு அது உறுதியாக தெரியவில்லை.

இந்த நேரத்தில் ரிஷப் லால், அம்மா மகன் ஆகியோரை காலேஜ் கேம்பஸில் தங்க வைத்து, அவர்கள் நெருக்கத்தை கேமரா மூலம் பார்த்துக் கொண்டிருப்பது தெரிய வர, ஏற்கனவே வெறுத்துப் போயிருந்த அவளுக்கு, இது இன்னமும் மன சங்கடத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. அப்பாவுடன் அது பற்றி பேச, அப்பா தன் தரப்பு நியாயத்தை சொன்ன பிறகு, அவளுக்கு தானும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்ற இன்ட்ரஸ்ட் வந்தது. அவள் செக்ஸ் சுகத்திற்கான அவுட்லெட் வேறு இடத்தில் கிடைக்கும் என்று தெரிந்தவுடன், ஆஷிஷ் மீது சுத்தமாக இன்ட்ரஸ்ட் இல்லாமல் போய்விட்டது.

ஆஷிஷுக்கும் அவன் எதிர்பார்க்கின்ற செக்ஸ் சுகத்தை தன்னோடு பகிர்ந்து கொள்ளவும், அவனோடு ஒத்துழைக்கவும் பூஜிதா தயாராக இல்லாததால், அவன் அவள் மீது அன்பு செலுத்தினானே ஒழிய, கட்டில் சுகத்தில் அவ்வளவாக இன்ட்ரஸ்ட் காண்பிக்கவில்லை. இவ்வாறு பூஜிதா ஆஷிஷ் ஆகியோர் இடையேயான தாம்பத்திய உறவு ஒரு திரிசங்கு சொர்க்க நிலையில் இங்கும் இல்லாமல், அங்கும் இல்லாமல் ஊசலாடிக் கொண்டிருந்தது.

ஆஷிஷின் வேறுபட்ட செக்ஸ் ஆசைகள் ஒரு பிறழ்வே தவிர, அவன் பிசினஸிலும் அதை நிர்வகிப்பதிலும் மிகச் சிறந்தவனாக விளங்கினான். அதற்கு கோவையில் அவனால் விரிவுபடுத்தப்பட்ட நான்கு நகைக்கடைகளே சாட்சி. ஆறு வருடங்களுக்கு முன்பு ரிஷப் லால் நகைக்கடையை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தாலும், அது ராமநாதபுரம் சிக்னலை ஒட்டிய பெட்ரோல் பங்க் அருகில் சிறிய கட்டிடத்தில் சிறிய கடையாகவே இருந்தது. கடைக்கு நல்ல பெயர் இருந்தாலும் வியாபாரம் சுமாராக சென்று கொண்டிருந்தது. கடையில் இருக்கும் நகைகள் பழைய டிசைன்களாக இருப்பது மட்டுமல்லாமல், வியாபாரத்திலும் ஒரு பழமைவாதம் குடி கொண்டிருந்தது.

ஆஷிஷ் தனது மாமாவுடன் சேர்ந்து வியாபார நுணுக்கங்களை கற்றுக் கொண்ட பின், அவன் மாற்றம் செய்ய நினைத்தது முதலில் வியாபார யுக்தியைதான். ரிஷப் லால் வியாபாரத்தை விட நம்பகத்தன்மையையும் நியாயத்தையும் அதிகம் விரும்புவார். நன்றியுணர்ச்சிக்கு மிக அதிகமாக முன்னுரிமை தருவார். ஆதலால் கடையில் வேலை செய்பவர்கள் அவருக்கு தெரிந்தவர்களாகவும், நம்பிக்கை உரியவர்களாக இருந்தாலும் வயதானவர்களாக இருந்தனர். அதேபோல கடைக்கு வரும் வாடிக்கையான பெரிய கஸ்டமர்களுக்கு மட்டுமே டீ ஜூஸ் போன்ற உபசரிப்புகளை செய்து வந்தனர். சுற்றுப்பட்டு கிராமங்களில் இருந்து வரும் சிறிய கஸ்டமர்களை அவர்களுடைய அறியாமையாலும், அவர்களுடைய பாமரத்தனத்தாலும் கொஞ்சம் விரட்டியே வியாபாரம் செய்தனர்.

ஆஷிப் பொறுப்புக்கு வந்தவுடன் இவை அனைத்தையும் மாற்ற விரும்பினான். மாமாவுக்கு நம்பிக்கையானவர்களாகவும் அவருடைய நன்றிக்கு பாத்திரமானவர்களாகவும் இருந்த வயதானவர்களுக்கு ரிட்டயர்மென்ட் கொடுத்தான். கொடுத்துவிட்டு அவர்களுடைய வீட்டில் இருக்கும் மகன்களுக்கோ இல்லை மகள்களுக்கோ வேலையை கொடுத்தான். அவர்கள் இளைஞர்கள் ஆகவும் துடிப்பானவர்களாகவும் இருந்ததால் வியாபாரமும் துடிப்பாக நடந்தது. மாமாவுடைய நன்றி உணர்ச்சியும் சரி செய்யப்பட்டது.

எப்போதும் நகைக்கடைக்கு வருபவர்கள் குடும்பமாகத்தான் வருவார்கள். குடும்பத்தில் நான்கைந்து பெண்களும், கூட அவர்களுக்கு துணையாக ஒன்றிரண்டு ஆண்களும் எப்போதும் வருவார்கள். பெண்கள் நகைகளையும் அவற்றின் டிசைன்களையும் தேர்ந்தெடுக்கும் போது ஆண்கள் பணப்பையுடன் சும்மாவே உட்கார்ந்து இருப்பார்கள். அப்போது கடையில் மற்ற இடங்களை வேடிக்கை பார்ப்பது மட்டுமே அவர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும். அதனால் அவர்களுக்கு போரடிக்க தொடங்கும். இதற்கு ஒரு யுக்தியை பயன்படுத்தினான்.

கடையில் வேலை செய்யும் பெண்கள் அனைவரையும் இளவயது பெண்களாகவும், கொஞ்சம் லட்சணமான பெண்களாகவும் வேலைக்கு வைத்தான். அவர்கள் நகைக்கடை யூனிபார்மில் திருத்தமான மேக்கப்புடனும் சிரித்த முகத்துடனும் அங்குமிங்கும் வளைய வர, அது ஆண்களின் கண்களுக்கு விருந்தாகவும் மனதிற்கு இதமாகவும் இருந்தது. அதேபோல படிக்காத சில பெண்களை வேலைக்கு வைத்து கடைக்கு வரும் ஒவ்வொரு கஸ்டமரையும் விஐபி கஸ்டமர் போலவே டீ காபி ஜுஸ் கொடுத்து உபசரித்தான். இது ஒரு கிராம் காசு வாங்கும் கஸ்டமரையும் மனதளவில் திருப்திப்படுத்தியது. அவர்கள் தங்களை நகைக்கடைக்காரர் ராயலாக ட்ரீட் பண்ணுகிறார் என்று மனதளவில் உற்சாகப்படுத்த, ஒரு கிராம் வாங்க வந்த இடத்தில் இன்னும் அரை கிராம் சேர்த்து வாங்கி சென்றனர்.

கணவர்களுக்கு, மனைவி அருகில் இருக்கும் போதே சைட் அடிப்பது எப்படி திரில்லாக இருக்கிறதோ, அதேபோல மனைவிக்கும் கணவன் அருகில் இருக்கும் போது சைட் அடிப்பது ஒரு திரில்லான விஷயம். அது சம உரிமையும் கூட. ஏனென்றால் ஆண்களும் பெண்களும் சமம் தானே. ஆதலால் கடையில் வேலை செய்யும் ஆண்களையும், சிறு வயது ஆட்களாவும், பார்ப்பதற்கு நன்றாக இருப்பவர்களாகும் நீட்டாக டிரஸ் செய்துகொண்டு பண்பாக பழகக் கூடியவர்களாகவும் தேர்ந்தெடுத்தான். நகைகளை எடுத்துக்காட்டும் போது முகம் சுளிக்காமல் சிரித்த முகத்துடன் அந்த பெண்கள் கேட்கும் நகையெல்லாம் அவர்களுடன் உரையாடிபடியே எடுத்து காண்பித்தனர். அந்தப் பெண்களும் அவர்களை கணவனுக்கு தெரியாமல் ஓரக்கண்ணால் சைட் அடித்தபடி, அவர்களுடன் ஜோவியலாக பேசியவாறு, ஒன்றுக்கு இரண்டு நகைகளை எடுத்து போட்டு பார்த்து, அவர்களிடமே அழகாக இருக்கிறதா என்று கேட்டு தேர்ந்தெடுத்தனர்.

இவ்வாறு மாற்றங்களை செய்தவுடன் வியாபாரம் ஏறத் தொடங்க, லாபமும் கூடிக் கொண்டே சென்றது. லாபம் கூடியவுடன் கடையை விரிவுபடுத்தினர். கடை பெரிதானவுடன் வியாபாரம் இரட்டிப்பாக, லாபமும் இரட்டிப்பாக, கோவை மாநகரில் மற்றும் ஒரு கடையை திறந்தனர். இவ்வாறு லாபம் கூட கூட, அடுத்தடுத்து இரண்டு கடைகளை திறக்க, இப்போது நான்கு கடைகளும் ஆஷிஷின் நிர்வாகத்தின் கீழ் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த கடையில் ஆஷிஷுக்குப் பிறகு எப்படி முப்பெரும் தேவியர் இருக்கிறார்களோ, அதே போல மற்ற மூன்று கடைகளிலும் ஆஷிஷுக்கு பிறகு முப்பெரும் தேவியர் இருந்தனர். அவர்களைப் பற்றி இப்போது நாம் பார்க்கத் தேவையில்லை. இந்த கடையில் உள்ளவர்களை பற்றி நாம் பார்ப்போம்.

மனிஷா, மஞ்சு, மல்லிகா என்ற இந்த மூன்று பெண்களுக்கு கீழே கிட்டத்தட்ட ஃப்ளோருக்கு 5 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் பத்து வேலையாட்கள் என்ற கணக்கில் 30 பேர் வேலை செய்கின்றனர். அவர்கள் மட்டும் இல்லாமல் கடையை காவல் செய்வதில் பகல் பொழுதில் இரண்டு வாட்ச்மேன்களும் இரவு பொழுதில் மூன்று வாட்ச்மேன்களும் வேலை செய்கின்றனர்.

இந்த வேலையாட்களில் தான் நம்முடைய கதையில் நாம் முன்னரே பார்த்த புவனா, சரஸ்வதி, கவிதா மற்றும் அவர்களுடைய கணவன்களான புவனா உடைய கணவன் முருகன், சரஸ்வதியுடன் கணவன் கந்தசாமி, கவிதாவுடைய கணவன் பழனியப்பன் ஆகியோர் வேலை செய்கின்றனர். கணவன்கள் மூன்று பேரும் இரவு காவல் டூட்டியை செய்கின்றனர். அது நமக்கு முன்னமே தெரியும். ரிஷப் லாலின் ஏற்பாடு என்பதும் தெரியும். மனைவிகள் மூன்று பேரும் பகல் பொழுதில் வேலை செய்கின்றனர்.

கவிதா முதல் ஃப்ளோரில் டீ காபி கொடுக்கும் ஹாஸ்பிடாலிட்டி வேலையை செய்கிறாள். சரஸ்வதி இரண்டாவது ஃப்ளோரில் டீ காபி கொடுக்கும் ஹாஸ்பிடாலிட்டி வேலையை செய்கிறாள். புவனா கொஞ்சம் அழகாகவும் தன் வயதை விட இளமையாகவும் தோன்றுவதால், கடைக்கு வரும் கஸ்டமர்களை வரவேற்று, அவர்களுக்கு என்ன வாங்க வேண்டும் என்று கேட்டு, அவர்களை அந்தந்த ஃப்ளோருக்கு அனுப்பி வைப்பது மற்றும் கூட்டம் அலைமோதும் போது பில் போடுவதற்கு நகைகளை வாங்கிக் கொண்டு போய் பில் போட்டு கஸ்டமர்களிடம் தருவது, கஸ்டமர் திருகாணி ஒடுங்கிவிட்டது மடங்கிவிட்டது என்று வந்தால், அவற்றை சரி செய்து கொடுக்கும் பிரிவில் கொடுத்து, அதை சரி செய்து கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறாள்.

மேலே நான்காவது ஃப்ளோரிலுள்ள கார்ப்பரேட் ஆபிஸில் தன்னுடைய கேபினில் உட்கார்ந்து ஆஷிஷ் நேற்றைய சேல்ஸ் கணக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எதிரே மனிஷா உட்கார்ந்து அவனுக்கு கணக்கு வழக்குகளில் உள்ள சில விவரங்களை எடுத்து சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் அவ்வாறு சொல்லும் போது, அவளுடைய மாராப்பு சிறிது விலகி முலைப்பிளவும் அதன் தொடக்கத்தில் அழகான கிருஷ்ணன் டாலரும் தொங்குவது தெரிந்தது. ஆஷிஷ் ஒரு சில நொடிகள் அதைப் பார்த்தாலும் தலை குனிந்து கொண்டான். நல்லவனைப் போல தலை குனிந்து கொண்டதாக எண்ண வேண்டாம். அவன் தலை குனிந்தபடி கணக்குகளை பார்த்து கொண்டே, டேபிளுக்கு கீழே உள்ள அவளுடைய பாதங்களை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான்.

யூனிபார்ம் சேலை சற்று மேலே ஏறி இருக்க, அவளுடைய கணுக்காலும் விரல்களும் அழகாக தெரிந்தன, விரல்களில் நகங்கள் ஒரே சீராக வெட்டப்பட்டு, யூனிபார்ம் சேலைக்கு மேட்ச் ஆக நெயில் பாலிஷ் அடிக்கப்பட்டு இருந்தன. அவன் அவற்றை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே கணக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்ததால் அவன் விழிகளின் ஊடே ஊடுருவிய காம உணர்வு மூளைக்கு சென்று, மூளையிலிருந்து காம சிக்னல்கள் அவன் உறுப்புக்கு கடத்தப்பட, அவன் உறுப்பு விரைக்கத் தொடங்கியது. அவன் சட்டையை டக் பண்ணாமல் எடுத்து விட்டிருந்ததால் அவன் விரைப்பு அவ்வளவாக தெரியவில்லையானாலும் விரைக்க தொடங்கியவுடன் அவன் சட்டையை தாண்டி லேசாக புடைப்பு தெரிய தொடங்கியது. கணக்குகளை எட்டி விளக்கிக் கொண்டிருந்த மனிஷா, தன் பார்வையை சில நொடிகள் அவன் மீது வீச, அவன் புடைப்பு லேசாக அசைந்ததைக் கண்டு புன்முறுவல் பூத்தாள்.

இங்கே மனிஷா எழுந்து வந்து ஆஷிஷ் முன்பு முட்டி போட்டு உட்கார்ந்து, அவன் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து, அவன் உறுப்பை வெளியே எடுத்து ப்ளோ ஜாப் செய்வதைப் போன்ற காட்சியை எதிர்பார்ப்பவர்கள் ஏமாந்து விடுவீர்கள். அப்படி எதுவும் இங்கு நடக்கப் போவதில்லை.​
Next page: Chapter 23
Previous page: Chapter 21