Chapter 05

அவன்

பரதேசி நாயே வந்து காரியத்தை கெடுத்துட்டான். ஒரு மணி நேரம் ஆகும் என்று தானே போனான், எதற்கு இவ்வளவு சீக்கிரம் வந்தான். பவனி புருஷனை மனதில் நினைத்து வெறிகொண்டு பிதற்றினேன். அவன் இன்னும் பத்தே நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தால் நான் முழு காரியத்தையும் வெற்றிகரமாக முடித்திருப்பேன். இருவரும் அப்படி ஒரு மோகம் கொண்ட நிலையில் இருக்கையில் பத்து நிமிடத்தில் அவளை உச்சத்துக்கு கொண்டு போயிருப்பேன் நானும் என் சூட பானத்தை இந்த இறுக்கமான சுரங்கத்தில் நிரப்பி இருப்பேன். அந்த இன்பத்தை அவள் அனுபவித்த பிறகு அவளை மீண்டும் என்னுடன் ஃபக் பண்ண அதிகம் கண்வின்ஸ செய்ய தேவை இல்லை.

ஆறு, ஏழு முறை தான் என் சுன்னி, அவள் புண்டை தசைகளின் அற்புதமான உரசலை அனுபவித்து மகிழ்ந்தது. ஒவ்வொரு குத்துக்கும் என்ன ஒரு இன்பம். எனக்கு இருந்ததுபோல் அவளுக்கும் இருந்தால் தான் அந்த சோகத்துக்கு ஏங்குவாள். ஏக்கம் இருக்கையில் அவள் புண்டையை என் சுன்னிக்கு விரித்து காட்டாமல் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியாது. மறைவில் இருந்த நான் இன்னும் என் சுன்னியை பேண்ட் உள்ளே திணிக்கவில்லை. அது கோபத்தோடு, நரம்புகள் புடைத்து இருக்க முகந்து கோபத்தோடு முறைத்தபடி இருந்தது. மிகவும் பசியுடன் இருக்கும் ஒருவனிடம், அற்புதமான விருந்தை அவன் முன் வைத்து, அவன் ஓரிரு வாய் உண்டபின் அதை பிடிங்கிவிட்டால் எப்படி இருக்கும். அந்த கோபம் தான் எனக்கும் என் பூலுக்கும்.

என் சுன்னி பளபளத்தது. அவள் காம நீர் முழுதும் அதை சுற்றி ஒட்டி இருந்தது. அதை என் கையில் பிடித்தேன். பிசுபிசுப்பாக என் கையில் ஒட்டிக்கொண்டது. இந்த பிசுபிசுப்பு தானே என் பூல் அவள் கூதி உள்ளே இதமாக உரச உதவியது. எனக்கு காமம் சிறிதும் அடங்காமல் தவித்துக்கொண்டு இருந்தேன். பவனி எனக்கு மீண்டும் எப்போது கிடைப்பாளோ. அதுவரை என்னால் தாங்க முடியாது. எனக்கு உடனே ரிலீஸ் தேவைப்பட்டது. நான் சுயஇன்பம் பெற அவள் பிசுபிசுப்பு உதவியது. கங்களை மூடிக்கொண்டு சற்றுமுன் எனக்கும் பவானிக்கும் இடையே மேலும் தொடர்வதுபோல் கற்பனை செய்து ஆட்டினேன்.

என் சுன்னி ஆழமாக பவனி புண்டை உள்ளே ஒவ்வொரு குத்துக்கும் அவள் செர்விக்ஸ் இடிக்கிறபடி அவள் கூதியை கிழித்துக்கொண்டு இருந்தேன். என் ஒவ்வொரு இடிக்கும் என் இடுப்பு அவள் உடலை மேலே தூக்கி அவள் சூத்து சுவரில் இடிக்கும்படி செய்தது. பவனி என் கழுத்தை அவள் கைகளால் சுற்றி வழைத்து பிடித்து தொங்கிக்கொண்டு இருந்தாள்.

"அம்மாடியோ. ஆவ்வ்..இப்படி குத்துற, தங்களடா எரும.. என் புண்டை கிழியுது."

"உன் கூதிய கிழிக்கத்தானே இப்படி ஓக்கறேன் டி.நான் ஓக்குறது நல்ல இருக்கா?"

"அவ்வ். அவ்வ்..சூப்பரா ஃபக் பன்னுற.உனக்கு சூப்பர் கோக்.ஷ்ஷ்ஹ்ஹ்.என் கூதிய நொண்டி எடுக்குதடா,"

"ஹும்ப்.ஹும்ப்.உன் புருஷன் இருக்க, தேவடியா உனக்கு என் பூலு கேக்குதா."

"ஆஹ்ஹ்..அஹ்ஹ்ஹ.ஏன்டா என்ன அசிங்கமா தேவடியா என்று திட்டுற பொருக்கி ராஸ்கல்."

"ஆமாடி.ஹ்ம்ம்.உன் புருஷனுக்கு தான் நீ பொண்டாட்டி ஆனா நீ என் தேவடியா.. சொல்லுடி ஹ்ம்ம். ஹ்ம்ம்.நீ ஏன் தேவடியா தானே?'

"பாஸ்டட் நான் உன் தேவடியா டா உன் கள்ள பொண்டாட்டியும் நான் தாண்ட.ஆஅ.நீ எப்ப கேட்டாலும் என் கூதிய உனக்கு விரிக்கிறேண்டா."

என் கற்பனை என் உடலின் உஷ்ணத்தை ஏத்த என் கை வேகமாக செயல்பட்டது. விரைவில் என் காம கஞ்சியை அந்த சுவரில் பீச்சி அடித்தேன். பவனி நினைப்பில் அதிகமாகவே என் கொட்டைகளில் விந்து தேங்கி இருக்க இப்போது தாராளமான அளவு வெளியே கொட்டியது. சே சே வேஸ்ட் ஆயிடிச்சே.. இது பவனி புண்டையை தானே நிரப்பி இருக்க வேண்டும். இனியும் வேஸ்ட் பண்ண கூடாது. அடுத்த ஸ்டாக் பவனி புண்டை உள்ளே தான் இறங்கணும். பவானிக்கு இந்த திருட்டு சுகத்தை கொடுத்து என் ரகசிய வைப்பாட்டியாக வச்சிருக்கணும்.

இப்போதைக்கு என் கைவசம் இருக்கும் இரண்டு பொம்பளைகள ஓத்து ஓத்து சலிச்சி போச்சி. பவனி கிடைத்துவிட்டால் அவள்கள இனிமேல் அவளுக புருஷங்களே ஓக்குட்டும், இல்லைனா ருசி கண்டா பூனா அவளுக, வேற வாலிப பயண செட் அப் பண்ணிக்கிட்டும். பெங்களூரும் கோயம்பத்தூர்க்கும் இடையே ரொம்ப தூரம் இல்லை. அடிக்கடி வந்து என் சுன்னியும் அவள் புண்டையும் சர்வீஸ் பண்ணிட்டு போகணும். என்னது லீவு போடா வேண்டியதாக இருக்கும். வார கடைசியில் அவள் புருஷன் வீட்டில் இருப்பான், அதனால் வீக் டே தான் அவளை ஓக்க முடியும். அவன் வேளையில் இருக்கும் போதே தான் நான் அவன் பொண்டாட்டியை வேலை எடுக்க முடியும்.

இவ அழகா இருக்க, இவ்வள இரண்டு வருஷமாவது வச்சிக்கலாம். இந்த கள்ள தொடர்பு தொடர்ந்துகொண்டே போனால் எப்படியாவது ஒரு நாள் மாட்டிக்கொள்வோம். அதனால இரண்டு வருஷத்துக்குள் இவள்கிட்ட இருக்கும் என் ஆசைகள் எல்லாம் தீர்த்துக்கினோம். இந்த இரண்டு வருஷத்துக்குள் இந்த கள்ள உறவின் புதுமை போனபின் அவளே இந்த உறவை நிறுத்தினாலும் நிறுத்திடுவாள். நான் அவளை கழட்டிவிட அவசியம் இருக்காது. சொல்ல முடியாது, அவள் அடுத்த குழந்தை என் மூலம் பிறந்தாலும் பிறக்கும். எனக்கு தான் கல்யாண ஆசையே இல்லையே. எனக்கு இப்படி வாரிசு பிறந்தால் தான் உண்டு. எப்படி நாளை விடியரத்துக்கு முன்பு பவனி மேட்டர் முடிச்சிடனும் என்ற சிந்தனையில் நான் கீழ போனேன்.

அவள்

தப்பிச்சேன் பா..விக்ரம் என்னை ஃபக் பண்ணுற ஜோரில் என்னை மறந்து இருந்தென்ன மாட்டி இருப்பேன். என்ன வேகம்மா செயல்பட்டான். இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாமே முடித்திருப்பான். சோ நான் இன்னும் கற்போடு இருக்கேன்னா? அது எப்படி??? அவன் சுன்னி என் புண்டை உள்ளே நுழஞ்சியிருச்சே.. அனால் அவன் சரியாக ஃபக் பண்ணுறதுக்கு முன்பு அது முடிஞ்சிருச்சி. அவன் மேல் ஆசை வந்து அவனை அனுபவிச்ச எப்படி இருக்கும் என்ற சிந்தனை வரும் போதே நான் கற்பை இழந்துவிட்டேன் என்று தானே அர்த்தம். அப்படி பார்த்தால் எதனை மனைவிகள் கற்பு இழந்தவர்களாக கருதலாம். கற்பு கற்பு என்கிறேனே, அது என்னது? ஆண்கள் பெண்களை அவர்கள் சோத்துல ஒன்றாக கருத்து சொந்தம் கொண்டாடுவதற்கு உண்டாக்கியது தானே.

நான் செய்ய போகும் தப்புக்கு நான் எதோ ஒரு நியாயம் தேடுவதுபோல் இருந்தது. அப்படி என்றால் தப்பு செய்ய போகிறேன் என்று முடிவெடுத்திட்டேன்??? ஏன் இப்படி ஒரு யோசனை. உண்மையில் குழம்பி இருந்தேன். அனால் ஒரு உண்மையை என்னால் மறுக்க முடியாது. அந்த சில வினாடிகள், அவன் செங்கோல் என் உடல் உள்ளே இருந்தபோது, அப்படியான இன்பகரமான உணச்சிகளை நான் இதுவரைக்கும் அனுபவித்தது கிடையாது. என் யோனி உள்ளே உண்டான சிலிர்ப்புணர்வு இன்னும் மறையவில்லை. அந்த அதிக இன்பகரமான உணர்ச்சிக்கு காரணம் என்ன? புது உறவா, திருட்டுத்தனமா அல்லது விக்ரம் வீரியம்மா? அல்லது மூன்றுக்கும் என்னை காமத்தில் ஆழ்த்தியத்துக்கு பங்கு உண்டா? இது எல்லாம் போக நான் இவ்வளவு விரைவில் அவனுக்கு இணங்குவதற்கு ஒரு, ஏக்கம், ஒரு தேடல், ஒரு குறை என் ஆழ்ந்த மனதில் மறைந்து இருந்திருக்கு. இவன் அதை தூண்டிவிட்டான். அதன் பலனை அவனே அனுபவிக்க போகிறான்.

என் இதழ்களை சுவைத்துவிட்டான், என் மாங்கனிகளை சுவைத்துவிட்டான், சிறிது நேரம் மட்டும் என்றாலும் என் பெண்மையின் சுவை அறிந்துவிட்டான். இன்னமும் என்னை நான் ஏமாற்றுவதில் பயனில்லை. எனக்கு அவன் தேவைப்படுகிறான். அவன் பெரிய ஆணுறுப்பு எனக்கு தேவைப்படுகிறது. இந்த உண்மையை நான் முதலில் ஒப்புக்கொண்டால் தான் நான் ஏங்குகிற இன்பத்தை ரகசியமாக, யாரும் கண்டுபிடிக்காத வகையில், அனுபவிக்கலாம். விக்ரம் மட்டும் முயற்சி எடுத்து நான் அதற்க்கு ஒத்துழைக்காமல் இருந்தால் நாங்கள் ஒன்று சேர்வது எளிதில் நடக்காது. நான் என் கணவனுக்கு பாலியல் துரோகம் செய்ய தயாராக இருக்கணும். அதற்க்கு நான் தயாரா? ஹ்ம்ம். யெஸ். இந்த முடிவெடுத்தபின் தயக்கம் இருந்து பயனில்லை. செக்ஸ் கொடுக்கும் எல்லா இன்பங்களையும் பருகி மகிழினும.

புருஷன்

பவனி ஓடி வந்தாலே என்ன? ஏன் அவள் கன்னம் சிவந்து இருந்தது, அவளுக்கு சற்று மூச்சு வாங்கியது. அதனால் தான் சந்தேகத்தில் அங்கே வேற யாரும் இருக்கிறார்களா என்று எட்டி பார்த்தேன், அனால் யாரும் தென்படவில்லை. நான் மேலே பொய் சுற்றி தேடிப்பார்களாம் என்று நினைத்தேன். அப்படி அவள் சொன்னதுபோல் யாரும் இல்லை என்றால், நான் அவள் வார்த்தைகளை நம்பாமல் அவளை சந்தேக படுறேன் என்று கோவிச்சுக்குவா. அப்புறம் சமாதானம் படுத்துவது கடினம் ஆகும். அது மட்டும் அல்ல அவள் பேசும் போது இயல்பாக தான் பேசினாள். நான் தான் தேவை இல்லாமல் சந்தேக படுகிறேன். என் உள்ளார்ந்த உள்ளுணர்வு எதோ தப்பு நடக்குது என்று சொன்னபோதிலும் அந்த எண்ணத்தை புறக்கணித்தேன்.

இப்போது எனக்கு ஒன்னும் வேலை எதுவும் இல்லை. சில உறவினர்களுடன் பேசிக்கொண்டே பவனி போகும் இடமெல்லாம் நோட்டம்விட்டு கொண்டு இருந்தேன். அப்போது ஒரு பத்து பதினைத்து நிமிடங்கள் ஓடி இருக்கும். பவானியை கண்காணித்து இருந்த நான் திடீரென்று விக்ரம் ஹாலை கடந்து செல்வதை கவனித்தேன். இவன் எங்கேந்து வந்தான், பின்னால் இருந்து வந்தானா? இல்லை சைடு வாசல் வழி வந்தானா? அல்லது.!!! மொட்டைமாடியில் இருந்து வந்தானா? ச்சே செய்யாமல் விட்டுவிட்டேனே. என்ன நடந்தாலும் சரி என்று அங்கே போய் சுற்றி பார்த்துவிட்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்திருக்கணும். அப்படி செய்யாமல் இருந்ததால் இப்போது இந்த சந்தேகம் என்னை வாட்டுதே. அங்கே இருந்திருந்தால் ஏன் பவனி அதை என்னிடம் மறைக்கணும், ஏன் அவன் மறைவாக பதுங்கி இருக்கணும்.

அப்படி இருவரும் அங்கே தனிமையில் இருந்து இருந்தால், என்ன என்ன நடந்திருக்கும். நான் கண்களை மூடி என் தலையை ஒரு குலுக்கு குலுக்கி அந்த எண்ணத்தை பிசிக்காளி என் தலையில் இருந்து வெளியே எறிய பார்த்தேன். என்னை சுற்றி இருப்பவர்கள் என்ன ஆச்சி என்று கேட்க, நான் ஒன்னும் இல்லை கொஞ்சம் தலைவலி என்றேன். அவன் நடந்து செல்லும் போது அவன் சாடைமாடையாய் பவானியை நோட்டம்விடுவது போல் தோன்றியது. உட்கார்த்து பொருள்களை அடுக்கி கொண்டு இருந்த பவனி பதிலுக்கு அதே போல் செய்வது போன்று தோன்றியது. நான் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து இருவர் முகத்தையும் என்னால் பார்க்க முடியாததால் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. அல்லது நான் தான் அதிக சந்தேகத்தில் தேவை இல்லாமல் இப்படி யோசிக்கிறேன்னா?

வேளையில் இருக்கும் வீட்டு பெண்களை தொந்தரவு செய்யாமல் அருகில் உள்ள ஹோட்டல் போய் காபி எறிந்துவிட்டு வரலாம் என்று ஒருத்தர் யோசனை கூற. அதை மற்றவர்களும் ஆமோதிக்க, எனக்கு சொந்தமான என் மனைவி இன்னொருவனுக்கு பறிபோகிறாள் என்ற சந்தேகத்தில் கவலையில் இருந்த எனக்கு இப்போது காபி அருந்தும் மனநிலையில் இல்லை. அனால் என்னை வற்புறுத்தி அவர்களுடன் அழைத்து செண்டர்கள். நான் வெளியே போகும் போது என் மனைவியை சில வினாடிகள் நோட்டம் விட்டு சென்றேன். சிவந்த மேனி, தளதளவென்ற உடல், அழகிய முகம், எந்த அலங்காரமும் இல்லாமலே கவர்ச்சியாக தோற்றம் அளித்தாள். நான் ஏன் இவ்வளவு அழகானவளை கல்யாணம் செய்தேன் என்று முதல் முறையாக வருந்தினேன்.

அவள்

அவர் வெளியே போகிறாரே. அவருடன் போகும் குரூப் வெட்டி கதை பேசும் குரூப். அநேகமாக அரை மணி நேரத்துக்கு மேல் ஆகும் அவர்கள் திரும்புவதற்கு. இப்போ பார்த்து என் நியூ யங் பய்பிரென்ட் எங்கே போனான். என் கண்கள் அவனை தேடியது. பொருக்கி பயல் எங்கே போனான். ஹ்ம்ம்..ஹா ஹா தோ.. வெளியே அங்கே ஜன்னல் ஓரம் நிற்கிறான். அதன பார்த்தேன் என்னை ரசித்து பார்ப்பதை தவிர வேறு என்ன வேலை இருக்கு அவனுக்கு. எங்கள் கண்கள் சந்தித்தது. அவன் தன் உதடுகளை குவித்து காற்றில் என் திசையில் முத்தம் வீசினான். நான் நாணத்துடன் மெல்ல சிரித்தேன். அவன் நாக்கால் தன் உதடுகளை ஈரம் பண்ணினான். அவன் ஏன் அப்படி செய்கிறான் என்று யோசித்தேன். அப்போது தான் புரிந்தது என் முத்தானை என் கைகளில் சரிந்து இருக்க என் சற்று லோ கட் பிளவுஸ் மேலே தெரிந்த என் க்லிவேஜ் அவனுக்கு தரிசனம் அளித்துக் கொண்டு இருந்தது.

நான் உடனே என் முத்தானையை சரிசெய்ய கை எடுத்தேன், பிறகு உணர்தல் வர ஒன்னும் செய்யாமல் நிறுத்திவிட்டேன். அவன் என் மார்பை பிசைந்து சப்பி இருக்கான் இப்பொது என் க்ளிவெஜ் மறைத்து என்ன ஆகா போகுது. அவன் ஆசை தீர பார்த்துட்டு போகட்டும்.

நான் அங்கு இருந்த ஒரு நடுத்தர வயது பெண்ணிடம், "அத்தை சாய்ந்திரம் நலுங்குக்கு இன்னும் மூணு தட்டு வேண்டும், எங்கே அத்தை இருக்கு?"

விக்ரம் காதுக்கு கேட்கும் படியே சற்று சத்தமாக பேசினேன். "இன்னும் மூணு வேணும்மா? அது மேல் மடியில், அந்த கார்னெர் ரூமில் இருக்கு, இரு நான் போய் எடுத்துட்டு வரேன்."

ஐயோ இந்த கிழவி காரியத்தை கெடுத்திடம் போல. நான் அவசரமா, "நீங்க இருங்க அத்த நான் எடுத்திட்டு வரேன்."

நல்லவேளை அந்த கிழவி நானும் வருவேன் என்று இன்சிஸ்ட பண்ணுலா. எனக்கு தட்டுகள் எங்கே இருக்கு என்று நல்லாவே தெரியும், விக்ரமுக்கு தெரிய வேணாம்மா. அர்த்தத்துடன் விக்ரம் பார்த்துவிட்டு மாடி படி நோக்கி நடந்தேன். நான் மாடி படி ஏறும் போது திரும்பி பார்த்தேன் என்னை யாரும் நோட்டம் விடுகிறார்களா என்று. விக்ரமை தவிர மற்றவர்கள் எல்லாம் அவரவர் வேளையில் மும்முரமாக இருந்தார்கள். விக்ரம் பெனிபிட்டுக்கு என் சூத்தை கொஞ்சம் அதிகம் அசைத்து செக்சியாக நடந்தேன்.

"என்னடி நீ, ஸ்லாட் மாதிரியே பிஹேவ் பண்ணுற," என் மனதில் சிரித்தபடி என்னை திட்டிகொண்டேன்.

எல்லா பெண்கள் உள்ளேயும் ஒரு ஸ்லாட் ஒளிந்து இருக்கிறாள் போல, தகுந்த நேரத்தில் அவள் வெளிப்படுறாள். ஸ்டோர் ரூம் போல உபயோகிக்கும் அந்த அரை உள்ளே நுழைந்து கதவை மூடி லைட் ஒன் செய்தேன். ஒரு மூலையில் பழைய துணிகள் அடியில் தட்டுகள் இருந்தது. நான் அவைகளை எடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. என் இதயம் படபடக்க நான் காத்துகொண்டு இருந்தேன். கதவு திறந்து மூடும் ஒலி மெல்ல கேட்டது. என்னை நோக்கி வரும் கால்நடை ஒலி கேட்டது. எதிர்பார்த்தபடி விக்ரம் வந்துவிட்டான். அவன் என் கூந்தலில் சூடி இருக்கும் மல்லிகையை ஆழ்ந்து முகர்ந்தான். சூடான அவன் மூச்சி கற்று என் கழுத்தில் பட்டது. அவன் மென்மையாக என் கழுத்தை முத்தமிட்டான்.

என்னை அவனை பார்க்கும் படி திருப்ப, எங்கள் கண்கள் சந்தித்தது. அவன் முகத்தில் உள்ள காமம், என் முகத்தில் உள்ள ஆசை தெளிவாக தெரிந்தது. வார்த்தைகளுக்கு தேவை இல்லை. அவன் என்னை அணைக்க நான் அவனை இறுக்கி தழுவி கொண்டேன். எங்கள் காம வெறி எங்கள் முத்தத்தின் ஆவேசத்தில் தெரிந்தது. எங்கள் நாக்குகள் உரசிக்கொள்ள எங்கள் உமிழ்நீர் அமிர்தம் போல் பகிர்ந்துகொண்டோம். இந்த முறை அவன் ஆர்வத்துக்கு இணங்க என் ஒத்தொழைப்பு இருந்தது. என் பிளவுஸ் கொக்கிகள் அவசரமாக திறக்க முயற்சித்தான், நான் அவனுக்கு உதவினேன். என் நிப்பேழை திருகினான் ஸ்ஸ்..அஹ்.. என்று முனகினேன். என் முலையை பிசைந்து உருட்டினான். என் மார்பை இன்னும் அவன் கையில் தள்ளினேன்.

என் புடவை என் இடுப்பு வரைக்கும் சுருட்டினான், அதை நான் பிடித்துகொண்டேன். என்னை அங்கே இருக்கும் மேஜை மேல் தூக்கி உட்கார வைத்தான். இம்முறை நான் பேன்டி அணிந்து இருந்தேன். அதை கழட்ட அவன் முயற்சிக்கவில்லை. மாறாக அதை ஒரு புறம் தள்ளி அவன் விரல்களை என் புழை உள்ளே செலுத்தினான்.

"ஆஅஹ்ஹ்.விக்ரம்."

என் முகத்தை பார்த்துக் கொண்டு அவன் விரல்கள் என் புண்டை சுவறுகளை தீண்ட துவங்கியது. என் முகத்தை பார்த்துக்கொண்டே என் புண்டையின் மேல் சுவரை தேய்த்து கொண்டு உள்ளே போனான். நான் 'ஒ' என்று முனக அவன் அங்கே அவன் விரலின் நுனி சதையால் தேய்த்தான், பிறகு இன்னும் உள்ளே சென்று தேய்த்தான் விரலை திருப்பி கொண்டு கீழ தேய்த்தான். ஒவ்வொரு முறையும் வெவேறு இன்பகரமான உணர்ச்சிகள் உண்டானது. என் முகம் காமத்தில் வெவேறு கோணத்தில் துடிப்பதை ரசித்துக் கொண்டே என் புண்டையை கையாண்டான். அவன் இதுவரை என் க்ளிட்டோரிஸ் தொடவில்லை அனால் இன்பங்களை வாரி வழங்கி கொண்டு இருந்தான். இந்த சின்ன வயதில் இதை எல்லாம் எங்கே கத்துக் கொண்டான். என் கணவருக்கு க்ளிட்டோரிஸ் தேய்ப்பதை தவிர வேற ஒன்னும் தெரியாது.

என்னை சொர்கத்துக்கு கொண்டு சென்றுவிட்டான். கடைசியாக என் க்ளிடோரிஸ்க்கு வந்தான். அவன் விரல்களை என் காம நீர் குளிப்பாட்டியது. என் காமத்தை இன்னுமொரு படி மேலே கொண்டு செல்ல என் நிப்பேழை சப்பிகொண்டே உன் புண்டையை நோண்டினான்.

நான்.."ஆஅ..ஓஒஹ்ஹ.ஷ்ஷ்ஹ்..,' என்று பல விதத்தில் புலம்பினேன். அவள் விரல் இந்த இன்பம் கொடுத்தால் அவன் பூல்??? அந்த ட்ரெய்லர் முன்பு காட்டிவிட்டான். அனால் மெய்ன் ஷோ இப்போது முடியாது. நான் ரொம்ப நேரம் இங்கே இருக்க முடியாது. அவன் தரையில் முட்டிகால் போடா அவன் முகம் நேராக என் புண்டைக்கு எதிரே இருந்தது.

"நக்க போறியா கண்ணே, உனக்கு மாற்றான் மனைவி புண்டை அவ்வளவு பிடிக்குமா? ஹ்ம்ம்.. செல்லாம் லீக் மீ. என் கண்ட் ஜூஸ் உன் தாகம் தீர்க்க இருக்கு, "கிசுகிசுப்பாக சொன்னேன்.

அவன் தலையை என் புண்டையில் அழுத்தி பிடித்திருக்க என்னை பல நிமிடங்களுக்கு நக்கினான். தொடர்ந்து சொருக்கும் என் காம நீரை பருகி பருகி நக்கினான். நான் புது இன்பங்களை எனக்கு முதல் முறையாக காமித்தான். அவன் திறமையான நாக்கின் வேளையில் நான் சொர்கத்துக்கு போக ரொம்ப நேரம் எடுக்கவில்லை. என் உடல் வலிப்பு வந்ததுபோல் துடிக்க நான் இன்பத்தின் உச்சிக்கு சென்றேன். என் தொடைகள் அவன் தலையை இறுக்கி கொண்டது. என் ஆர்கசம் இவ்வளவு தீவிரமாக இதற்க்கு முன்பு இருந்ததில்லை. இவ்வளவு நேரமும் நீடித்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு நிமிடம் வரைக்கும் அந்த பேரின்பம் நீடித்தது.

அவன் முகத்தை ஆனந்தத்தோடு பார்த்தேன். அவனுக்கு ஆசையான முத்தங்கள் பொழிந்தேன். அவன் உதடுகளிலும் முகத்திலும் என் காமத்தின் சுவை இருப்பதை உணர்ந்தேன்.

"சுபெர்ப் டார்லிங், என்னை என்னென்னமோ செஞ்சிட்ட டா. சரி இங்கே இன்னும் இருந்தால் ஆபத்து நான் முதலில் போறேன் நீ அப்புறம் வா."

"என்ன விளையாடுறியா பவனி, என் நிலைமையை பாரு."

அப்போது தான் பார்த்தேன் அவன் தன் சுன்னியை வெளியே எடுத்து விட்டிருந்தான். அது முழு விறைப்பில் இருந்தது. அவன் அதிக காம நிலையில் இருக்க அதன் நுனி ஓட்டையில் இருந்து அவன் காம நீர் ஒலிக்க கொண்டு இருந்தது. அதை பார்க்க பரிதாமகாக இருந்தது.

"சாரி டார்லிங்.. இப்போ நேரம் இல்லை, நான் அடுத்த முறை இதை கவனிக்கிறேன்."

நான் குனிந்து அதன் நுனியில் முத்தமிட்டு ஒரு சில வினாடிகளுக்கு அதன் தலையை சப்பிவிட்டு நிமிர்ந்தேன். முதல் முறை அவன் சுன்னி என் புண்டை உள்ளே சில வினாடிகளுக்கு ட்ரெய்லர் காண்பித்தது. இப்போது என் வாய் அவன் சுன்னிக்கு ட்ரெய்லர் காண்பிக்கிறது. அவன் கன்னத்தை காதலோடு வருடி தட்டுகளை டூக்கி கொண்டு வெளியானேன். அவன் முன் விந்து சுவை இன்னும் என் நாக்கில் இருந்தது. பெரும்பாலும் ஆண்கள் தான் செக்சில் சுயநலமாக நடந்துகொள்வார்கள் அனால் நான் இப்போது சுயநலமாக நடந்துகொண்டேன். அடுத்தவன் பொண்டாட்டி கிடைப்பது ஒன்னும் சுலபமில்லை. காத்திருக்கும் போது ஆசை அதிகம் ஆகும். எனக்கு பேரின்பத்தை கட்டிய அவனுக்கு பதிலுக்கு அந்த சுகத்தை நான் காட்ட அடுத்த வாய்ப்புக்கு காத்திருந்தேன். வாய்ப்பு அமையாவிட்டால் இப்போது போல் நான் அதை அமைக்கணும்.

அவன்

இப்படி ஏமாத்திட்டு போய்ட்டாளே, பாவி பாவி. நான் அவளுக்கு என்னமாதிரி எல்லாம் அவள் புண்டை குடைந்து நக்கினேன். அவள் முகத்தை பார்த்துக் கொண்டே தானே அவள் புண்டையை என் விரல்களால் வருடினேன். அவன் முகம் இன்ப வேதனையில் துடிப்பதை பார்க்கும் போது, அவள் திணரடிக்கிற அளவுக்கு என் சீண்டுதல் அவளை இன்பத்தில் மூழ்க செய்கிறது என்று தெளிவாக தெரிந்தது. என் விரல்கள் கொடுக்கும் சுகத்துக்கே அவள் என்னிடம் மயங்கிவிட வேண்டும் என்று எனக்கு தெரிந்த வித்தைகள் எல்லாம் உபயோகித்தேன். அவள் காம பிசுபிசுப்பு என் விரல்களில் ஒட்டி இருக்கும் போது அதை சுவைக்கவும் செய்யணும் என்று மிகுந்த ஆசை வந்தது.

அவள் காம பிசுபிசுப்பு என் விரல்களில் ஒட்டி இருக்கும் போது அதை சுவைக்கவும் செய்யணும் என்று மிகுந்த ஆசை வந்தது. இச்சையில் சூடாக இருக்கும் நீர் கசிந்த புண்டை வீசும் மனம், மூக்கு துளை உள்ளே இழுத்து சுவாசிக்கும் போது ஒரு போதையை கொடுக்கும். அந்த வாசத்தின் அர்த்தம் என் சுன்னிக்கு உடனே புரிந்துவிட்டது. அந்த போதையூட்டும் நறுமணம் வீசும் இடத்தை அடைய துடிதுடித்தது. இதுவரை படி தாண்டாத பத்தினியின் புண்டை, முதல் முறையாக திருட்டுத்தனமாக சுவைக்கும் போது ஒரு தனி கிக் இருக்கு. அவள் முக்கோணத்தில் உள்ள கரும் சுருள் முடிகள் அழகாக ட்ரிம் செய்த்து இருந்தது. அவள் சுவர்க்க வாசலின் இதழ்களை சுற்றி இருக்கும் மூடிகள் சுத்தமாக ஷேவ் செய்யப் பட்டிருந்தது.

இப்படி முதல் முறை கள்ள சுகத்துக்கு எங்கும் புண்டைகளுக்கு கள்ள காதலன் நாக்கு புகுருவது அவன் சுன்னி பிறகு நுழைவதுக்கு பீடிகையாக இருக்கும். அது போல் நான் முதலில் என் நாக்கு மூலம் உச்சம் அடைய செய்துவிட்டு பிறகு அந்த இல்லத்தரசியின் பொங்கும் புண்டையில் என் சுன்னியை சொருகி, அவசர ஓல் ஒன்று போட்டுவிடலாம் என்று திட்டமிட்டேன். அனால் என்னை ஏமாற்றிவிட்டு போய்விட்டாள் அந்த அழகு ராட்சசி. அவளே எனக்கு சிக்னல் கொடுத்து அந்த தனிமையான அறைக்கு அழைத்த போது ஓல் வாங்க தயாராக இருக்கிறாள் என்று ஏமாந்துவிட்டேன். அனால் அவள் கள்ள புணர்ச்சிக்கு தயாராக மட்டுமில்லை அதை விரும்புகிறாள் என்று உர்ஜினம் ஆகிவிட்டது.

நிச்சயமாக இந்த பொழுது விடியும் முன் அந்த இல்லத்தரசியின் செழிப்பான கூதி என் சுன்னிக்கு விருந்தாக போகுது. நாளைக்கு கல்யாணம் ஆகா போகும் பெண்ணுக்கு முதல் இரவு நடக்க போகுது. இந்த இரவு ஏற்கனவே கல்யாணம் ஆனா பெண்ணுக்கு முதல் கள்ள இரவு அரங்கேற போகிறது. அவள் அந்தரங்க பொக்கிஷத்தை மிகவும் க்ளோஸ் ஆப்பிள் பார்த்து ரசித்துவிட்டேன். அதே போல் அவளும் அந்த பொக்கிஷத்தில் சாகசம் செய்ய போகும் என் போர் வாள் க்ளோஸ் ஆப்பிள் பார்த்து முதலில் ருசிக்க வேண்டும். இது தான் என் அடுத்த திட்டம்.

புருஷன்

இந்த ஆளுங்க காபி குடித்தோமா மறுபடியும் வீடு திரும்பினோமா என்று இல்லாமல் வளவளவென்று அரட்டை அடித்துக்கொண்டு இருந்தார்கள். எனக்கு அமைதியாக அங்கே உட்கார்ந்து இருக்க முடியவில்லை. நீங்க பேசிவிட்டு சாவகாசமாக வாங்க நான் முதலில் போறேன் என்றாலும் விடமாட்டேன்கிறார்கள்.

'நீ எங்கேப அவசரமா போற, அங்கே இப்போ ஒன்னும் நடக்காது' என்று கூறி என்னை அங்கேயே நிறுத்தி வைத்தார்கள்.

அங்கு ஒன்னும் நடக்காமல் இருக்கவேண்டும் என்பதுதானே என் விருப்பம்மும். என் மனதில் இருப்பதை அறிந்தவர்கள் போல அல்லவே இவர்கள் பேசுகிறார்கள். அனால் நான் அங்கே இல்லை என்றால் ஏதோ ஒன்று நடந்துவிடும் என்பது என் அச்சம். வாய்ப்பு அமைந்தால் தான் தப்பு செய்ய நினைப்பு வரும். அந்த சூழல் இல்லாதபடி பார்த்துக் கொண்டால் அப்படி பட்ட எண்ணமும் வராது. கடைசியில் நாங்கள் வீடு திரும்பினான். நாங்கள் வெளியே சென்று மீண்டும் வீடு திரும்ப அரை அணி நேரம் போல ஆகிவிட்டது. எல்லோரும் வீட்டில் இருக்க இந்த குறுகிய நேரத்தில் என்ன நடந்து இருக்க முடியும்? அனால் பெண்களை மயக்கும் வள்ளவனுக்கு இந்த நேரம் போதாதா.

ஒருவன் எப்படி பெரிய வல்லவனாக இருந்தாலும் இந்த சிறிய நேரத்துக்குள் அவன் எது செய்தாலும் அந்த பெண்ணின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்ய முடியாது. ஒருவன் எப்படி பெரிய வல்லவனாக இருந்தாலும் இந்த சிறிய நேரத்துக்குள் அவன் எது செய்தாலும் அந்த பெண்ணின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்ய முடியாது. அப்படி என்றால் பவனி விருப்பம் இல்லாமல் அவன் ஒன்னும் செய்திருக்க முடியாது. இப்படி இருக்கையில் நான் ஏன் பயப்படுகிறேன்? எனக்கு என் மனைவி மேல் நம்பிக்கை இல்லையா? அல்லது..எனக்கு என் மேல் நம்பிக்கை இல்லையா? நான் என் மனைவியை 'அந்த' விஷயத்தில் முழு திருப்தியுடன் வைத்திருக்கேன் என்ற நம்பிக்கை எனக்கே இல்லையா?

நான் ஹால் உள்ளே நுழையும் போது பெண்கள் சாயங்காலம் நலுங்கு தயார் செய்துகொண்டு இருந்தார்கள். என் மனைவியும் அங்கே இருந்தாள். என் மனைவி அங்கே இருக்கையில் விக்ரம் மட்டும் தூரமாகவ இருப்பான். அவனும் இங்கே தான் இருந்தான். அவளை தள்ளி ஒரு ஐந்தடி தூரத்தில் இருந்தான். அவன் வேறு ஒருவனுடன் பேசிக்கொண்டே அவன் கண்களால் என் மனைவியின் சிற்றின்பகரமான உடலை மேய்த்து கொண்டு இருந்தான். அங்கே பலர் காபி அருந்தி கொண்டு இருந்தார்கள். இங்கேயே காபி இருக்கையில் ஏன் என்னை வெளியே இழுத்து செண்டர்கள். விக்ரம் அவன் நண்பனிடம் சொல்லும் வார்த்தைகள் எனக்கும் பயணிக்கும் காதில் கேட்டது.

என் மனைவியை குறிப்பிட்டு, "இவங்க கொடுத்தது செம்ம டெஸ்ட்ட, அவ்வளவு ஸ்வீட், என் நாக்குல இன்னும் அந்த சுவை இருக்குது."

இதை கேட்டுக்கொண்டு இருந்த பவனி அப்படியே உறைந்து போனாள். என் கை கால்கள் ஜில்லென்று ஆனது.

விக்ரம் என்னை பார்த்து புன்னகைத்தபடி சொன்னான், "சார் உங்க மனைவி காபி சூப்பர். மறுபடியும் குடிக்க ஆசையாக இருக்கு." என் மனைவியை பார்த்து, "மேடம் மறுபடியும் கிடைக்குமா?"

அவன் காபியை பற்றி இல்லை வேறு ஒன்றை பற்றி குறிப்பிடுறான் என்று எனக்கு ஸ்ட்ராங் ஆகா தோன்றியது.

அவள்

படுவ அவன் அப்படி சொன்னதும் என் உயிரே போச்சி. நல்லவேளை 'காபி' என்று விளக்கம் என் கணவனிடம் சொல்லி சமாளித்தான். இன்னும் சுவை நாக்கில் இருக்காம்மாம், மனங்கெட்டவனே. ஒரு பெண் காமம் கொண்டு சுருக்கம் நீருக்கு அவ்வளவு சுவையா? செக்சில் முகந்து ஆர்வம் கொண்ட ஒருவனுக்கு மட்டுமே இப்படி ஒரு ரசனை வரும். பெண்ணின் எல்லா அம்சங்களும் போற்றுபவன் ஒருவனுக்கு மட்டுமே இப்படி ரசனை இருக்கும். அப்படி பட்டவன் எப்போதும் அவன் பெண் துணையின் தேவகைளை புரிந்து அவள் ஆசைப்படி செயல்படுவான்.

விக்ரம் அப்படி பட்டவன் என்று நான் நிச்சயமாக சொல்ல முடியும். நான் நினைப்பது உண்மை என்பதுக்கு அவன் சாம்பலில் கொடுத்துவிட்டான். என் பெண்மையை என்னமா உறிஞ்சான். அதோடு என் உயிரையும் உறிஞ்சி எடுத்துவிட்டான். அது மட்டும் இல்லை, என கணவனுக்கு துரோகம் செய்ய கூடாது என்று எதோ கொஞ்சநஞ்சம் ஒட்டி இருந்த என் எண்ணத்தையும் உறிஞ்சி எடுத்துவிட்டான். அவன் வாய் கொடுத்த இன்பம் அளவு கூட என் புருஷன் என்னை புணரும் போது கொடுத்ததில்லை. அவன் என்னைவிட சிறிய வயது உள்ளவனாக இருந்தாலும் அவன் அநேகமாக என் காம பாடத்துக்கு ஆசானாக இருக்க போகிறான்.

இவன் தான் என் லவர் என்று தேர்ந்தெடுத்துவிட்டேன். அவனுடன் கள்ள சுகம் அனுபவிக்க துணிந்துவிட்டேன். இனி தயக்கத்துக்கு இடம் இல்லை. இவனுடன் தான் என் வாழ்க்கையில் உள்ள ஒரே ஒரு பெரிய கள்ள பாலியல் தொடர்பு ஏற்பட போகுது. நான் இது முடிந்து தொடர்ந்து வெவேறு ஆணுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் பெண் கிடையாது. இந்த கள்ளக்காதல் சில மாதங்கள் மட்டுமே அல்லது சில வருடங்கள் நீடிக்கிதோ தெரியவில்லை. அது முடிந்தவுடன் நான் என் கணவனுக்கு செய்யும் துரோகமும் முடிந்துவிடும். அது வரைக்கும் என் எல்லா ஆசைகளும், நான் விரும்பி செய்ய நினைத்தை எல்லாம் இவன் மூலம் அனுபவிக்க போகிறேன். ஏனெனில் இந்த உறவு முடிந்த பிறகு அந்த இனிய நினுவுகள் மட்டும் எனும் மிஞ்சி இருக்கும்.

மாலை நேரம் நலுங்கு போய்க்கொண்டு இருந்தது. ஆண்கள் பெரும்பாலும் வெளியே இருந்தார்கள். நான் அப்போது சில பொருட்களை எடுத்து பின்பக்கம் போனேன். அதை கிட்சேன் வெளியே கழுவும் இடத்தில் போடுனும்.

அங்கே என் புருஷனின் பெரியப்பா மனைவி என்னை பார்த்து, " நல்லவேளை வந்த பவனி. நான் தண்ணி கொதிக்க போட்டிருக்கேன், அது பாயில் பண்ணியவுடன் ஆப் பண்ணிட்டு வா, நான் முதலில் ஹாலுக்கு போறேன்."

"சரிங்க அத்தை, நான் பார்த்துக்கிறேன்."

இங்கே யாரும் இல்லை, இப்போ விக்ரம் இங்கே இருந்தால் நல்ல இருக்கும் என்று யோசித்தபடி கிட்சேன் வெளியே போய் அந்த பொருட்களை போட்டுவிட்டு நிமிர்ந்தேன். யாரோ என்னை இழுத்து கட்டிப் பிடித்தார். நான் காத்த வாய் எடுத்தேன். ஒரு கை என் வாயை மூடியது.

"ஷ்ஹ் பவனி நான் தான்." நன் போராடுவதை நிறுத்தினேன்.

"ஹேய் விக்ரம் இங்கே என்ன பண்ணுற, விடுடா என்னை."

"முடியில பவனி என்னை ரொம்ப தவிக்கவிட்டுட்டு போய்விட்ட. இப்போ பாரு உன்னை நினைச்சி என் குஞ்சி விறைச்சி விறைச்சி இப்போ என் கொட்டைகள் வலிக்குது."

அந்த சஞ்சலமான நிலையிலும் அவன் சொன்னதை கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது. அவன் 'ப்ளூ பால்ஸ்' வழியில் இருந்து ரிலீஸ் கிடைக்க என்னை தேடி வந்திருக்கான்.

நான் குறும்பாக, "ஏன் கை அடிச்சி ரிலீஸ் பண்ண வேண்டியது தானே?"

"அது நீ எனக்கு செய்ய கூடாத?"

அவன் என் கையை எடுத்து அவன் சுன்னி மேல் வைத்தான். அதை ஏற்கனவே வெளியே எடுத்திருக்கான்.

"சொன்ன கேளு, வேண்டாம், யாராவது வந்திற போறாங்க."

"அப்போ நீ சீக்கிரம் சேய்யு, யாரும் வர சத்தம் கேட்டால் நான் ஓடிடுறேன்."

"நான் சொன்ன கேட்கவா போற, செஞ்சி தொலைக்கிறான்."

நான் அவன் சுன்னியை பிடிச்சி உருவ துவங்கினேன். அது மொத்தமமாகவும் நீட்டாகவும் இருந்ததால் என்னால் நல்ல லாங் ஸ்ட்ரோக்ஸ் கொடுக்க முடிந்தது.

"அப்படி தான் ஆஹ்ஹ்.. சுகம்டி.”

அந்த இருட்டிலும் அவன் சுன்னி பார்க்க முடிந்தது. என் புண்டையை பதம் பார்க்க போகும் பூல். பெருசா கண்ணுக்கு கவர்ச்சியாக இருந்தது. நான் காதலனை தேர்ந்தெடுக்கும் போது நல்ல பெரிய பூல் உள்ளவனை தான் தேர்ந்து எடுத்திருக்கேன். இல்லை இல்லை அது உண்மை இல்லை. நான் அவனை தேர்நஎடுக்கவில்லை, அவன் தான் என்னை தேர்ந்தெடுத்தான். இந்த கொட்டைகள் தானே வீங்கி இருக்கு? அதை மெருதுவாக பிசைந்தேன். அவன் சுன்னி இன்னும் விறைத்து பெரிதானது.

"பிரமாதம் பவனி, இன்னும்.. ஹ்ம்ம். எனக்கு வந்துரும்."

ஐந்து நிமிடத்துக்கு மேல் ஆட்டி கொண்டு இருந்தேன், எனக்கு கை வலிக்க துவங்கியது. நான் என்ன நினைத்தேனோ தெரியவில்லை, நான் திடீரெண்டு குந்தி உட்கார்ந்து அவன் சுன்னியை என் லிப்ஸ்டிக் அணிந்த உதடுகளில் கவ்வி வேகமாக ஊம்ப துவங்கினேன். அவன் இடுப்பை அசைத்து என் வாயை ஓக்க துவங்கினான். அவன் சுன்னி ரூட்டில் பிடித்து அவன் ரொம்ப என் வாய் உள்ளே தள்ளாதபடி பார்த்துக் கொண்டேன். அவன் சுன்னி தண்டை கையில் உருவியபடி ஊம்பினேன். அவன் மேலும் இரண்டு நிமிடத்துக்கு மேல் தாக்கு பிடிக்கவில்லை. அவன் ஸ்பெர்ம் முழுதும் பீச்சி அடித்தான். அதில் பாதி தடுக்க முடியாமல் விழுங்க மீதியை வெளியே துப்பினேன்.

"ஹ்ம்ம்.. இப்போ வலி போய்யிருச்சா?

"தேங்க்ஸ் பவனி நீ சக் பண்ணியது சூப்பர்."

"போதும்டா உன் பாராட்டு, யாரும் வருவதும் முன் போய்விடு."

அவன் போனபின் நான் கிட்சேன் உள்ளே நுழைந்தேன். அங்கே தண்ணி கொதித்து கொண்டு இருந்தது, ஹ்ம்ம் நானும் தான்.
Next page: Chapter 06
Previous page: Chapter 04