Chapter 13

❖∘ பிப்ரவரி ∘❖

⪼ ஜீவிதா ⪻

அரவிந்த் தன் பிறந்த நாளன்று ரொம்ப ஆசைப்படுகிறானே என முலைகளை சப்பக் கொடுத்த பிறகு, அதையே சொல்லி சொல்லி தினமும் அடுத்து எப்போ என கேட்கிறான். நான் முடியவே முடியாது அவனிடம் சொன்னேன். கிடைத்த சில சந்தர்ப்பங்களையும் தவிர்த்தேன்.

பிப்ரவரி இரண்டாம் தேதி எங்கள் சக ஊழியர் ஒருவரின் கல்யாணத்திற்கு என்னைக் கூட்டிச் சென்றான். நான் சேலை அணிந்திருந்ததேன். போகும் போதே செமையா இருக்க, வாவ் அப்படி இப்படி என ஒரே புகழாரம்.

கல்யாண மண்டபம் போய் சேரும் வரை இதே ஆடையில் ஹூக் கழட்டி சப்பி சப்பி பால் குடிச்சா எனப் பேசிப் பேசி என் உணர்ச்சிகளை தூண்டினான். எனக்கும் அந்தக் கல்யாணம் எப்படா முடியும் அவன் சொன்னது போல எதாவது நடக்காதா என்ற எண்ணம் ஆட்கொள்ள ஆரம்பித்தது.

நா‌ன் கல்யாண மண்டபத்தை வெளியே வந்த பிறகு படம் பார்க்க போகலாமா எனக் கேட்டான். எனக்கு பெரிதாக விருப்பம் இல்லை. ஆனால் இருட்டில் எப்படியும் அங்கே இங்கே கை வைப்பான் என்ற ஆசையும் வந்தது. நானும் சரியென சொன்னேன்.

டிக்கெட் எடுத்த பிறகு அரவிந்த் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்றோம். அங்கே சி சி டி.வி காமிராவை பார்த்த பிறகு எனக்கு குழப்பமாக இருந்தது. தியேட்டரில் யார் நம்மை கவனிக்கிறார்கள் என தெரியாது. அதே போல காமிரா எங்கே இருக்கிறது, அது நம்மை கண்காணிக்குமா இல்லையா எனவும் தெரியாது. அரவிந்தை ஏடாகூடமாக தொட விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

படம் சரியான மொக்கை படம் போல. ஞாயிற்றுக்கிழமை கூட ஹவுஸ் ஃபுல் ஆகவில்லை. போயும் போயும் இப்படி மொக்கை படத்துக்கு கூட்டிட்டு வந்துட்ட என சொல்ல, உன்கூட சேர்ந்து இருக்க ஆசையா இருக்கு அதான் கூட்டிட்டு வந்தேன் என கைகளைப் பற்றிக் கொண்டான். நானும் அவனது தொழில் சாய்ந்த படி படத்தை பார்த்தேன். அவன் கையை அவ்வப்போது நகர்த்தும் வேளைகளில் என் முலைகளில் இடித்தது. எனக்கு அது போதவில்லை. அதற்காக பிடித்து அமுக்கி விடு என்றா கேட்க முடியும்?

படம் செம்ம மொக்கை, முடியலை.

ஹா ஹா நானும் உள்ள வந்தவுடனே அததானடா சொன்னேன்.

ஹம், நர்சரி போகலாமா?

எனக்கும் ஆசைகள் நிறைய இருக்க "ம்" என சொன்னேன். இருந்தாலும் சில சந்தேகங்கள்.

அங்க இப்ப ஆள் இருக்காதா?

ஞாயிற்று கிழமை 4 மணி வரைக்கும் ஆள் இருப்பாங்க.

ஹம்..

மதியை வெயிட் பண்ண சொல்றேன்.

ச்சீ. அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்.

என் ஆளுன்னு நினைப்பான்.

ஹம்.

படத்தின் இடைவேளையின் போது வெளியில் வந்து மதிக்கு கால் பண்ணி பேசினான்.

நாங்கள் நர்சரி அருகே வந்த பிறகு மீண்டும் கால் செய்து, எல்லோரும் கிளம்பிய பிறகு தகவல் சொல்ல சொன்னான். அங்கே வெயிட் பண்ண பண்ண எனக்கு நர்சரி செல்லும் ஆசை குறைந்தது.

டேய் வேண்டாம் நாம கிளம்பலாம்..

கொஞ்சம் வெயிட் பண்ணு பிளீஸ்.

மதி திரும்ப அழைக்க 15 நிமிடங்கள் ஆனது. கார் நர்சரி இருக்கும் காம்பவுண்ட் உள்ளே நுழைந்தது. நானும் காரில் வைத்து கடந்த முறையை போல பால் குடிக்க போறேன் என சொல்லி முலைகளை பிடித்து கசக்கி சப்புவான் என நினைத்தேன். ஆனால் என்னை அங்கே இருந்த அலுவலகத்துக்கு கூட்டிச் சென்றான். நான் மதியிடம் நலம் விசாரித்த பிறகு, அரவிந்த் மற்றும் மதி தனியாக பேசினார்கள். மதி வெளியே கிளம்ப, அடுத்த 15-20 மினிட்ஸ் ஃப்ரீ என சொல்லி முத்தம் கொடுத்தான்.

என்னடா சொன்ன அவன்கிட்ட, அவன் எங்க போறான் எனக் கேட்டேன்.

தெரியாது, ஆனா நான் உன்னை கடிச்சு திங்க போறேன் என சொல்லி முலைகளை பிடித்து பிசைந்தான். உதட்டைக் கவ்வியபடி முலைகளை மீண்டும் கசக்க ஆரம்பித்தான்.

நா‌ன் கதவை லாக் பண்ண சொல்ல சேப்டி பின் கழட்ட சொல்லி விட்டு கதவை லாக் செய்தான். நான் சேப்டி பின் கழட்டி எடுக்கும் முன்னர் என்னருகில் வந்து ஜாக்கெட்டோடு சேர்த்து முலைகளை வெறி பிடித்தவன் போல பிசைந்தான்.

முரட்டுத் தனமாக கையாள ஆரம்பித்தான். கொஞ்சம் பொறுமை என சொல்லி என் ஜாக்கெட் ஹூக்குகளை விடுவித்தேன். கிட்டத்தட்ட 10 நாள் பட்டினியாக இருந்தவன் பொறுமையில்லாதவன், போல ப்ராவை மேலே தூக்கிவிட்டு வாயை வைத்து சப்பி உறிஞ்ச ஆரம்பித்தான்.

ஒரு முலைக்காம்பை சப்பும் போது மறு முலைக்காம்பை பிடித்து நசுக்கினான். காம்பை கடித்து இழுத்தான். வாயை முலையிலிருந்து எடுத்தவன் "மதி, இந்த முலையை இப்ப வந்து நக்குனா எப்படியிருக்கும்" என சொல்லி மீண்டும் முலைக்காம்பை சப்பினான்.

அவன் என்ன காரணத்திற்காக அப்படி சொன்னான் என தெரியாது ஆனால் எனக்கு இருவரும் ஒரே நேரம் சப்பி விட்டால் என நினைக்கும் போதே கூசியது. என் மயிர் கால்கள் சிலிர்த்துக் கொண்டன.

அவன் சப்ப சப்ப நா‌ன் முனகிக் கொண்டே அவன் தலையை தடவி விட்டுக் கொண்டிருந்தேன்.

அவனும் முட்டி முட்டி சப்பி என்னை ஒழுக வைத்தான்.

எனக்கும் சப்பிவிடு என சொல்லி அவனது சுண்ணியை வெளியே எடுத்து விட்டான். உறுதியாக இருந்த அவனது சுண்ணியை பகல் வெளிச்சத்தில் முதன் முறையாக பார்த்தேன். அதைப் பிடித்துக் கொண்டே அவனைப் பார்த்து சிரித்தேன்.

அவசரத்தில் இருந்தவன் என்னை மேஜை மேல் தூக்கி உட்கார வைத்து சேலையை தூக்கி ஜட்டியை இறக்கி கழட்டி எடுத்தான். அது ஏற்கனவே ஈரமாக இருக்க செம மூட்ல இருக்க என சொல்லி என் கால்களை விரித்தான். என் புண்டையில் சுண்ணியை விடும் எண்ணத்தில் நெருங்கி வந்தவனை தடுத்தேன்.

"நோ செக்ஸ்" என்று நான் சொல்ல என் புண்டையில் அவன் முகத்தை புதைத்து பின்னர் வாயையும் நாக்கையும் வைத்தான். ஒருவேளை நாக்கு போட்டு தன் வசப்படுத்தும் எண்ணம் இருந்திருக்கும். அவன் என் முலைகளை பிடித்து கசக்கி காம்புகளை உருட்டிக் கொண்டே நாக்கால் புண்டையில் நக்கி விளையாடினான். புண்டைப் பருப்பை மெல்லக் கடித்தான். புண்டைப் பிளவுக்குள் நாக்கை நுழைத்து கீழிருந்து மேலாக நக்கினான்.

நா‌ன் அவனது தலையை தடவிக் கொண்டே என் புண்டையை அவன் வாயில் ஊட்டுவது போல அவன் முகத்தை நோக்கி தள்ளினேன். அவன் நக்க நக்க என் புண்டையில் தண்ணீர் சுரந்தது.

ஆசை தீர புண்டையை நக்கி முடித்த காரணமா இல்லை என்னை ஓக்கும் ஆசை வந்த காரணமா என்று தெரியவில்லை. என் புண்டையிலிருந்து வாயை எடுத்துவிட்டு, எழுந்து நின்றான். நானும் அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

அவனது ஃபோன் ரிங் ஆனது. அவன் முகத்தைப் பார்க்கும் போதே, அழைப்பது அவனது மாமா என தெளிவாக தெரிந்தது.

ஃபோன்காலை அட்டென்ட் செய்து ஹலோ ஹலோ என சொல்லிக் கொண்டே புண்டைப் பருப்பில் தடவிய படி சுண்ணியை உள்ளே விட முயன்றான். சிக்னல் சரியாக கிடைக்கவில்லை போல. என்னைப் பார்த்து ஒரு நிமிடம் என்பதைப் போல கைகாட்டி விட்டு அவன் சுண்ணியை எடுத்து ஜட்டிக்குள் விட்டு ஜிப்பை மூடி வெளியே சென்றான்.

நா‌ன் அப்படியே படுத்திருந்தேன். சில நிமிடங்கள் ஆகியும் அரவிந்த் வரவில்லை. நான் என் சேலையால் நன்றாக உடல் முழுவதும் மறைத்துக் கொண்டு வெளியில் எட்டிப் பார்க்கும் போது அரவிந்த் தன்னுடைய காரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான். இது இனிமே வேலைக்காகாது என நினைத்து நான் என் ஆடைகளை சரி செய்தேன்.

ஜட்டியை கழட்டி அரவிந்த் எங்கே போட்டான் என கவனிக்கவில்லை. நான் என் ஜட்டியை தேடிக் கொண்டிருக்கும் போதே மதி உள்ளே நுழைந்தான். என்னக்கா தேடுறீங்க எனக் கேட்டான். எனக்கு கூச்சமாக இருக்க, நான் ஒண்ணுமில்லை என்றேன்.

அவனது இருக்கையில் உட்கார போனவன், அந்த இருக்கையில் கிடந்த என ஜட்டியை எடுத்து இந்தாங்க என நீட்டினான். நா‌ன் அதை கை நீட்டி வாங்கிக் கொண்டேன். எனக்கு வெட்கமாகவும் கொஞ்சம் அசிங்கமாகவும் இருந்தது.

கதவை லாக் பண்ணிக்குங்க அக்கா என சொல்லிய மதி வெளியே சென்றான். ஏன் அப்படி சொன்னான் என எனக்கு சட்டென புரியவில்லை. அர்த்தம் புரிந்த போது ரொம்ப அசிங்கமாகவும் இருந்தது.

நா‌ன் என் ஜட்டியை அணிந்த பிறகு அலுவலகத்துக்கு வெளியே வந்தேன். மதி அலுவலகத்துக்குள் சென்றான். அரவிந்த் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததால் என்னால் காருக்கும் செல்ல முடியாமல் அலுவலக வாசலில் வெயிட் பண்ண ஆரம்பித்தேன்.

மறுநிமிடமே வெளியில் வந்த மதி அக்கா உள்ள வாங்க, அண்ணன் பேசி முடிக்கிற வரைக்கும் வந்து உட்காருங்க என்றான். அவன் என்னவோ பார்க்க சாதரணமாகத் தான் இருந்தான். எனக்கு தான் நடந்த விஷயங்களை நினைத்து வெட்கமாக இருந்தது. அவன் அக்கா பிளீஸ் பிளீஸ் என பலமுறை சொல்லியும், நான் உள்ளே போகவில்லை. அவன் என்னருகில் நின்று பேச ஆரம்பித்தான்.

அக்கா, வெட்கப்படாதீங்க, நான் எதுவும் தப்பா நினைக்க மாட்டேன் என ஆரம்பித்து அவனது தேவதை கதையை சொன்னான்.

மதி என்னிடம் சொன்ன தேவதை கதையில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. ஏன் இப்படி மொக்கை போடுறான் என நினைத்தேன். அதற்காக அவனிடம் கடிந்து கொள்ளவா முடியும்?

ஒருவேளை அவன் என்னை தவறாக புரிந்து கொண்டு, நான் இங்கே அரவிந்துடன் செக்ஸ் வைத்துக் கொண்டேன் என யாரிடமும் சொல்லிவிட்டால்?

❖∘ பிப்ரவரி ∘❖

⪼ அரவிந்த் ⪻

முதலில் எனக்கு கால் பண்ணியது என்னவோ என் மாமாதான். கிரு‌‌ எனக்கு எனக்கு வாட்ஸ்ஸாப்பில் சில புகைப்படங்களை அனுப்பியிருந்தாள். ஆனால் அது கூடவே, நான் லெட்டர் எழுதி வச்சுட்டேன், தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என மெசேஜ் வேறு. வேறு வழியில்லாமல் காரில் உட்கார்ந்து சமாதானம் பேசினேன்.. அவளுடன் நான் இதுவரை உடலுறவு கொள்ளவில்லை, ஆனால் வேறு விஷயங்கள் எல்லாம் நடந்து விட்டது.

சரணின் அறிவுரைப்படி கிரு‌‌வின் மிரட்டலை பற்றி இரவு பேசும்போது சொல்ல ஜீவிதாவின் அனுதாபம் இன்னும் கிடைத்தது. டபுள் டிராக் ஓட்டுவது சிக்கலில் முடியும். சீக்கிரம் கிரு‌‌ உறவுக்கு முடிவு கட்ட வேண்டும். சரண் என்னிடம் இதை சொல்லி 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. என்ன இருந்தாலும் என் முதல் காதலி கிரு‌‌, அவளை அப்படியே கழட்டி விட்டாலும் சுவரில் எறிந்த பந்து மாதிரி என்னை நோக்கி வருவாள்.

⪼ மதி ⪻

ஜீவிதா அக்கா நர்சரி வருவது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவர்களுடன் நேரில் பேசிப் பழகும் வாய்ப்பு கிடைக்கிறதே!

அவர்கள் அங்கே கடந்த இருமுறை வந்த காரணம் எனக்குப் பிடிக்கவில்லை. அவர்களை ஜட்ஜ் பண்ண நான் யார்?

எனக்கு அரவிந்த் நர்சரி வருவது சுத்தமாக பிடிக்கவில்லை. அவன் என் தேவதையுடன் வருவதால் வந்த பொறாமையால் அல்ல. கடந்த 8 மாதங்களில் அவன் கூட்டிக் கொண்டு வந்த நாலாவது பெண் ஜீவிதா.

இது அரவிந்த் மாமாவின் நர்சரி. ஆனால் அரவிந்த் தான் எல்லாமே. நான் இப்போதைக்கு இங்கே இன்சார்ஜ். எனக்கும் அவனது மாமாவுக்கும் நேரடி தொடர்புகள் கிடையாது. இது அவர் நஷ்டக் கணக்கு காட்ட ஆரம்பித்த தொழில். அது எப்படி நடந்தாலும் யாரும் எதையும் கண்டு கொள்ளப் போவதில்லை.

என்ன இருந்தாலும் அரவிந்த் தொழில் நடக்கும் இடத்துக்கு பெண்களை அடிக்கடி கூட்டிக் கொண்டு வந்து சில்மிஷம் பண்ணி எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறான்.

⪼ ஜீவிதா ⪻

இரவு பேசும்போது கிரு‌‌ கால் பண்ணி தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டிய விஷயத்தை சொன்னான். அவள் அனுப்பியிருந்த லெட்டரின் சில புகைப்படங்களை அனுப்பி வைத்தான்.

அரவிந்த் தனக்கு வேண்டும் என்பதற்காக மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை இப்படித்தான் அவனுக்கு ஃபோன்கால் செய்து டார்ச்சர் பண்ணுகிறாள். அவளை ப்ளாக் பண்ண சொன்னாலும் செய்ய மறுக்கிறான். பாவம் என்பான். இவ்ளோ டார்ச்சர் பண்ணினாலும் அவள் மேல் இருக்கும் கரிசனத்தை பார்க்கும் போது அரவிந்த் மீதான என் காதல் கூடிக் கொண்டே இருக்கிறது.

மறுநாள் காலை ஆபீஸ் சென்ற சில மணி நேரங்களில் ட்ரைனிங் பற்றிய இமெயில் வந்தது. வரும் வாரத்திற்கு அடுத்த வாரம் சென்னை போக வேண்டும்.

ட்ரைனிங் பற்றி அரவிந்திடம் சொன்னேன். அவன் நானும் வர்றேன் என அடம் பிடித்தான். அவன் என்னுடன் வந்தால் ஒரே அறையில் தங்க வேண்டியது வரும், அப்படி நடந்தால் நிச்சயமாக உடலுறவு கொள்வதை தவிர்க்க முடியாது என்பதால் நான் மறுத்தேன். எனக்கும் ஆசை தான். அதற்காக உடனே சரியென சொல்ல முடியுமா? ஆனால் எப்படியும் என்னைப் பேசி சம்மதிக்க வைத்து விடுவான் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

மதி என்னிடம் சொன்ன தேவதை கதையை பற்றி அரவிந்திடம் சொன்ன போது உன்னை கரெக்ட் பண்ண ட்ரை பண்றான் என கூலாக சொன்னான். என்னடா இப்படி சொல்ற எனக் கேட்டதுக்கு மதியோட இடத்துல நான் இருந்தா அதைத்தான பண்ணுவேன் என சர்வ சாதாரணமாக சொல்லி "ஏன்னா நீ அவ்ளோ அழகு" என என் புகழ் பாடினான்.

அன்று மதிய இடைவேளைக்கு பிறகு "நான் மதியின் தாய்மாமா, நீங்க தான் ஜீவிதாவா" என்று ஒருவர் என்னிடம் பேசினார். உங்ககிட்ட நிறைய விஷயம் சொல்லணும் என அவர் சொல்ல, 4 மணிக்கு மேல் அவரை திரும்ப வர சொன்னேன்.

அவர் என்னிடம் மதி சொன்ன அதே விஷயங்களை சொன்னார். அது கூடவே அவனது சின்ன வயதில் நடந்த விஷயங்களையும் சொன்னார். அவர் அங்கு ஏன் வந்தார், எதற்காக வந்தார், சைக்காலஜி டாக்டர் சொன்ன விஷயம், அவரது குடும்பத்தாரின் பயம் என எல்லாமே சொன்னார். என்னால் அவனுக்கு எந்த பிரச்சனையும் வராது என நானும் உறுதியளித்தேன்.

என்னிடம் எல்லா விஷயங்களையும் சொல்லிவிட்டு வீட்டுக்கு போகும் போது அவரது வீட்டிலுள்ள அனைவரது ஃபோன் நம்பர்களையும் கொடுத்தார். ஃப்ரீ டைம் கிடைக்கும் போதெல்லாம் உங்களை பார்க்குற ஆசையில வந்தாலும் வருவான். எதுவும் அவசரம் என்றால் அந்த தகவலை எதாவது ஒரு நம்பருக்காவது கொடுக்க சொன்னார்.

எனக்கு அன்று முழுவதும் குழப்பம். மதி சொன்ன போது எனக்கு சுத்தமாக அந்த கதையில் நம்பிக்கையில்லை. ஆனால் அவனது மாமா என சொல்லி என்னிடம் பேசியவரின் முகம் அவரது குரலில் தெரிந்த பயத்தை பார்க்கும் போது மதி சொன்ன விஷயங்கள் உண்மையாக இருக்கும் என்று முழுமையாக நம்பினேன். என்ன இருந்தாலும் மதி பாவம் என்பதை விட அவன் மெண்டல் என்ற எண்ணம் என்னை ஆட் கொண்டது.

இரவு பேசும்போது அரவிந்த் மீண்டும் என்னிடம் சென்னை வருவது பற்றி ரொம்ப கெஞ்ச ஆரம்பித்தான். இப்படியே இரண்டு நாட்கள் கெஞ்சினான். தனக்கு கட்சி தொடர்பான வேலை இருப்பதாக சொன்னான். எனக்கு அவன் சொல்வது பொய் என நன்றாகவே தெரியும். இருந்தாலும் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதைப் போல நானும் கரைந்தேன்.

சரி டா, நீயும் வா என சொன்னேன்.

நாங்கள் பயணம் செய்ய, தங்குவதற்கு என எல்லா ஏற்பாடுகளும் செய்தாகி விட்டது. நாட்கள் நெருங்க நெருங்க இரவு பேசும் நேரங்களில் உடலுறவு செய்வது குறித்து முன்பைவிட அதிகமாக பேசுவான்.

நான் முடியவே முடியாது, அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்ன வாய்ப்பேயில்லை என்பேன். என்னதான் உடலுறவு வேண்டாம் என்று சொன்னாலும் எனக்கு அவன் அதைபற்றி பேசுவது எனக்கு ரொம்ப பிடித்தது.

கடைசியாக ந‌ர்ச‌ரியில் நடந்ததை நினைத்துப் பார்க்கும் போது நிச்சயமாக எங்களுக்குள் உடலுறவு சென்னையில் வைத்து நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நான் கடைசியாக உடலுறவு கொண்டு கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஆகிவிட்டது. ஆம், 13 மாதங்கள். கடந்த வருட பொங்கலுக்கு பிறகு பரத்தை உடலுறவு செய்ய அனுமதிக்க வில்லை. எனக்கும் உடலுறவு செய்ய ஆசை இருக்கிறது. ஆனால் கல்யாணம் செய்யாமல் ஹோட்டலில் வைத்து உறவு கொள்ள பயமாகவும் இருக்கிறது. ஒருவேளை அங்கே போலீஸ் வந்து விட்டால்?

⪼ மஞ்சு ⪻

ஜெகன் ஹேண்ட் பேக் லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரில் எனக்கு உதவி செய்தார். அதற்காக என்னையே அவருக்கு பரிசாக கேட்டார். அவர் என்னை வற்புறுத்தவில்லை. அதனால் அதை ஒரு ஆப்ஷனாக கூட நினைக்காமல் மறுத்தேன்.

ஆனால் ஹெச் ஆர் டிபார்ட்மெண்ட்டில் இருந்து ஒருவர் பேசினார். அவர் பேசிய பிறகு, ஜெகனிடம் கெஞ்சும் நிலை வந்தது. என்னைக் கொடுக்க ஒத்துக் கொண்ட பிறகே எனக்கு உதவி செய்தார்.

சில வாரங்களில் ட்ரைனிங் அட்டென்ட் பண்ண சொல்லி இமெயில் வந்தது. தகவலை ஜெகனிடம் சொல்ல அவரும் அதே நாளில் சென்னையில் இருப்பேன் எனவும், அவருடன் தங்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

இரண்டு நாட்கள் மட்டுமே ட்ரைனிங். ஆனால் என் கணவரிடம் மூன்று நாட்கள் ட்ரைனிங் என பொய் சொல்லி விட்டேன். ஜெகன் அந்த வாரம் முழுவதும் அவருடன் இருக்க சொல்வார் என நினைக்கிறேன். அப்படி அவர் சொன்னால் என் கணவரிடம் திடிரென இன்னொரு நாள் ட்ரைனிங் என சொல்ல முடியாது. அதனால் தான் முன்எச்சரிக்கையாக அப்படி செய்தேன்.

⪼ பரத் ⪻

என் மனைவி மற்றும் மகன் பிரிந்த பிறகு ரொம்ப நொந்து போய்விட்டேன். என் வக்கீல் எல்லா வாய்தாவுக்கும் வர வேண்டாம், நான் சொல்லும் போது மட்டும் வாருங்கள் என்றார். அவர்களும் காசு பார்க்க வழக்கை இழுத்தடிக்க வேண்டுமே. இப்போது விவாகரத்து வழக்குக்காக இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒருமுறை அலைவது தான் மிச்சம். என் மகனை பார்க்க முடியவில்லை, பார்த்து 11 மாதம் ஆகிறது.

மிகுந்த மன உளைச்சல் நிறைந்து இருந்த என் நிலையை பார்த்த ரீகன், நான் சொந்த வீடு வாங்கிய பிறகு வளர்க்க ஆசைப்பட்ட வெளிநாட்டு நாய் இனத்தை பொங்கல் பண்டிகைக்கு பிறகு வாங்கிக் கொடுத்தான். அநத நாய் வந்த பிறகு என் கூடவே ஒரு ஜீவன் இருப்பதைப் போல இருப்பதால் எனக்கும் கொஞ்சம் நிம்மதி..

⪼ அரவிந்த் ⪻

என்னை ஜீவிதா சென்னை வரவேண்டாம் என சொன்ன போது எனக்கு கோபம் வந்தது. ஆனால் சரண்தான் கெஞ்சுவது போல பேசு என அட்வைஸ் செய்தாள். எப்போதும் போல சரணின் அறிவுரைப்படி நடந்து கொண்டேன்.

மதி சொன்ன தேவதை கதையை பற்றி அவனிடமே கேட்டுவிட்டேன். என்றாவது ஒருநாள் எனக்கு அது நிச்சயமாக உதவும்.

மதிக்கு அவனுடைய அப்பாவுடன் எந்த தொடர்பும் இல்லை. அவருக்கு நிறைய எதிரிகள் இருப்பதால் எந்த அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் "வேண்டாத பிள்ளை" போல அவரும் மதியை கண்டு கொள்வதில்லை. அவரும் என் மாமாவும் ரொம்ப நெருக்கம். இந்த வேலையும் நல்ல சம்பளமும் கிடைக்க காரணமும் அவனது அப்பா தான். உண்மை தெரிந்தால் ராஜினாமா செய்வான். அவனது அப்பா அவனுக்காக எதுவும் செய்வார் என்பதே அவனுக்கு தெரியாது. பாவம் மதி, அவனைப் பொறுத்த மட்டும் அம்மாவை செய்த கொலைகாரன் அவனது அப்பா.

⪼ ஜெகன் ⪻

கடந்த 1 வருடமாகவே சிக்காத மஞ்சு ஹேண்ட் பேக் சிக்கலில் மாட்டிக் கொள்ள, விஷயத்தை பாலுவிடம் சொன்னேன். அவன்தான் எனக்கு அறிவுரை செய்தான். அவன் சொன்னது போல போலி புகாரை ரெடி செய்து அவளை பயமுறுத்தினேன். முதலில் பெரிதாக நினைத்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. பாலு ஹெச் ஆர் போல பேசிய பிறகே மஞ்சு பயந்து போய் எல்லாவற்றுக்கும் சம்மதம் சொன்னாள். பாலு எனக்கு ஆல் தி பெஸ்ட் சொன்னான். நானும் சென்னை பயணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

⪼ சுனிதா ⪻

என் தங்கை அடிக்கடி பரத்திடம் இப்போது அம்மா அப்பாவுக்கு தெரியாமல் காசு வாங்குகிறாள். அவ்வப்போது கையில் 65 ரூபாய் மதிப்புள்ள பெரிய சாக்லேட்டுடன் பரத் வீட்டிலிருந்து வருகிறாள். அவருக்கு சுகர் இருப்பதால், என் தங்கைக்கு கொடுக்க வாங்கி வைக்கிறார் என்பதால் நான் அவளை திட்டினேன். ஆனால் அவள் என்ன சொன்னாலும் கேட்பதில்லை. அம்மா அப்பாவிடம் சொன்னாலும் அவர்களும் அதை கண்டு கொள்வதில்லை. அம்மா பரத்தை கூடப் பிறக்காத தம்பி போல நினைக்கிறாள்.

இப்போது கியூட் நாய்க் குட்டி வேறு. என் தங்கையும் ரெஜினா அக்கா மகனும் முன்பைவிட அதிகமாக பரத் வீட்டுக்கு செல்கின்றனர்.

பரத்திடம் வாங்கிய கடனில் கொஞ்சம் கூட திருப்பி செலுத்த முடியவில்லை என அடிக்கடி புலம்பும் என் அம்மா திரும்பத் திரும்ப அப்பாவின் மருத்துவ செலவுக்காக கடன் வாங்குகிறார். என்னதான் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் பரத் பண உதவி செய்தாலும் எனக்கு அவர் மேல் இன்னும் முழு நம்பிக்கையில்லை. ஏனென்றால் முதல் நாள் அவர் என்னைப் பார்த்த பார்வை அப்படி.

⪼ ரெஜினா ⪻

பரத் எப்பவும் ரொம்ப சோகம் நிறைந்து இருப்பார். வேலைக்கு செல்லும் நேரம் தவிர அவரை வெளியில் பார்ப்பதே அரிது. அவருக்கு விவகாரத்து வழக்கு நடப்பதை என் கணவர் மூலமாக தெரிந்து கொண்டேன்.

எங்களுக்கும் சுனிதா குடும்பத்துக்கும் அவசரத்துக்கு பண உதவி செய்வதால், நாங்கள் இப்போது வட்டிக்கு காசு வாங்குவதில்லை.

நான் எதாவது கேட்டால், என் கணவர் என்னருகில் இருக்கும் போது மட்டும் நின்று பதில் சொல்லுவார். இல்லையென்றால் கேள்விக்கு பதில் சொல்லி முடிக்கும் முன்னே அவர் வீட்டை நோக்கி போய்விடுவார்.

நாய்க்குட்டி வந்த பிறகு அடிக்கடி வெளியே வருகிறார். என் குழந்தைகளும் அங்கிள் அங்கிள் என அவர் வீட்டுக்கு அடிக்கடி போகிறார்கள்.

⪼ சுஜி & ராகேஷ் ⪻

என் அக்கா ஜீவிதா, அரவிந்தை சந்திப்பதற்காக முதன் முறை எங்களை அழைத்தபோது என் கணவர் ராகேஷ் என்னுடன் வர மறுத்துவிட்டார். என்னிடம் நீங்கள் செய்வது தவறு என்று குறிப்பிட்டார். ஒருவேளை விவாகரத்து கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். என்னிடம் அவர் கேட்கும் கேள்விகள் எதற்கும் பதில் இல்லை. நான் என் அம்மாவிடம் என் கணவர் சொன்ன விஷயம் பற்றி பேசிய போது அவர்களும் அதையே தான் சொன்னார்கள்.

நானும் எனது அப்பாவும் அக்காவுடன் சேர்ந்து அரவிந்தை சந்தித்தோம். அரவிந்த் அந்த நேரத்தில் எங்களுடன் பேசியது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது. அதன் பிறகு நான் சில முறை என் அக்காவுடன் சேர்ந்து அவனை மீட் செய்தேன்.

அவர்கள் பேசுவது மற்றும் நடந்து கொள்வதை பார்க்கும் போது எனக்கு என் அக்கா வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. சில நேரங்கள் என் அக்கா அரவிந்துடன் பேசும்போது கான்பெரென்ஸ் காலில் போடுவாள் அப்போதும் நாங்கள் பேசியுள்ளோம். நாங்கள் பேசும் விஷயங்கள் அனைத்தையும் நான் என் கணவரிடம் சொல்வது வழக்கம். நான் அவர்களுடன் கான்பெரென்ஸ் காலில் போனில் பேசுவதை பலமுறை பார்த்திருக்கிறார்.

நா‌ன் என் கணவர் முன்னால் ஒரு முறை கூட ஸ்பீக்கரில் போட்டு பேசியதில்லை. ஒருநாள் எனது மகன் அழுது கொண்டிருந்தான். அவனுக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டே, ஸ்பீக்கரில் போட்டு பேசிக் கொண்டிருந்தேன். என் கணவர் நாங்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தார்.

அந்த கான்பெரென்ஸ் கால் முடிந்ததும் என் கணவர் அரவிந்த் முன்னுக்குப் பின் முரணாக பேசிய சில விஷயங்களை சுட்டிக் காட்டினார். நான் அக்கா சந்தோஷமாக இருக்கிறாள் என்று நினைத்து அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

நாட்கள் செல்ல செல்ல நான் சொல்லும் பல விஷயங்களில் முரண் இருக்கிறது, இங்கே ஏதோ தவறு நடக்கிறது என்றார். நீ இதற்கு முன் இப்படி சொன்ன விஷயம் இவன் இப்போது இப்படி பேசுகிறான் என அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார்.

நானும் முதலில் அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று அவரிடம் சொன்னேன். ஆனால் எனக்கு அவர் சொன்ன விஷயங்களை மீண்டும் யோசித்துப் பார்க்கும்போது எல்லாம் புரிந்தது. என்ன இருந்தாலும் அக்கா சந்தோஷமாக இருக்கிறாள், நாம் இதை சொல்லி பிரச்சனை வரக் கூடாது என நினைத்தேன்.

சில வாரங்களுக்கு பிறகு என் கணவர் உன் அக்காவிடம் விஷயங்களை சொன்னாயா என்று கேட்டார். நான் இல்லை என்று அவரிடம் சொன்னேன்.

என் கணவர் என்னிடம் உன் அக்கா கணவர் தொழில் செய்ய முயற்சி செய்து பணத்தை இழந்துதால் கஷ்டம். நான் அதை புரிந்து கொள்கிறேன். ஒருவேளை தொழில் நடத்தும் எனக்கும் அதே விஷயம் நடந்தால் நீ இப்படி விவாகரத்து செய்வாயா என்று கேட்டார்.

நீயே பலமுறை என்னிடம் உன் அக்காள் கணவர் பணம் இழந்த விஷயம் குறித்து மட்டும்தான் மறைத்தார். வேறு எந்த விஷயங்களிலும் பொய் சொன்னது போல எனக்கு தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறாய். அப்படியென்றால் பணத்தை மட்டும் தான் உங்க எல்லாருக்கு பெரிய விஷயமா இருக்கா?

பொய் சொல்லாமல் நேர்மையாக இருந்தவனை பணம் இல்லாமல் சண்டை வந்த காரணத்தால் பிரிந்து வந்து விட்டாள். சில நிமிடம் ஒரு ஃபோன் காலில் பொய் சொல்லும் அரவிந்த், உன் அக்காவை கரெக்ட் செய்ய பொய் சொல்லி அவளுக்கு தகுந்த மாதிரி நடந்து கொள்கிறான் என நினைக்கிறேன். உன் அக்காவை ஏமாற்றுகிறான் என்றார்.

உன் அக்கா எப்படி இவனை நம்புகிறாள். எப்படி பொய் சொல்லும் ஒருவனுடன் உன் அக்கா வாழ்க்கை எப்படி நன்றாக இருக்கும் என்று கொஞ்சமாவது யோசித்துப் பார் என்று என் கணவர் எனக்கு அறிவுரை செய்தார்.

ஒழுங்கா நல்ல யோசித்துப் பார்த்து உன் அக்காவிடம் பேசி புரிய வைத்து அவளை அவள் கணவனுடன் சேர்த்து வைக்கும் வழியை பாருங்கள். பணம் இன்று போகும், நாளை சம்பாதிக்கலாம். என் தொழிலில் இன்று நல்ல வருமானம் வருகிறது.

நாளை நானும் எல்லாம் இழந்துவிட்டால் நீ என்ன செய்வாய்? என்னை விட்டு போய் விடுவாயா என்று தொடர்ந்து கேட்க .ஆரம்பித்தார். அவர் கேட்ட கேள்விகள் என் நெஞ்சை துளைப்பது போல் இருந்தது. அவர் சொல்வதும் சரிதானே. பணம் மட்டும் முக்கியமில்லையே.

கேரக்டர் என்று பார்க்கும்போது எனக்குத் தெரிந்து அக்காள் கணவர் பணம் தவிர வேறு விஷயங்களில் பொய் சொன்னதில்லை. ஆனால் அரவிந்த் அப்படியில்லை.

நான் அடுத்த முறை அரவிந்திடம் பேசும்போது, ஒரு விஷயம் அவன் சொல்ல, நான் அவனிடம் நீ அப்ப இப்படி சொன்னியே இப்ப இப்படி சொல்றியே என்று கேட்டேன். அதற்கு அவன் என்னை பேசி சமாளித்தான்.

ஆனால் மறுநாளில் இருந்தே என் அக்கா என்னுடன் பேசுவது குறைவது போல் இருந்தது. நான் அக்காவிடம் மிகத் தெளிவாக என் கணவர் எனக்கு சொன்ன விஷயங்களை அப்படியே எடுத்துச் சொன்னேன். ஆனால் அவள் நம்பவில்லை. ஏதோ கண்கட்டி விட்டவள் போல நான் சொல்லிய எந்த விஷயத்தையும் அவள் நம்பவில்லை. எனக்கு என்னவோ அரவிந்த் சொல்வதை மட்டுமே வேதவாக்காக நினைத்து அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாக புரிந்தது.

நாட்கள் செல்ல செல்ல அவள் என்னுடன் பேசுவது குறைந்து போனது. கடைசியாக பொங்கல் நல்வாழ்த்து என அனுப்பிய மெசேஜ்க்கு கூட அவள் ரிப்ளை அனுப்பவில்லை.

எங்கள் உறவு இப்போது அக்கா தங்கை உறவு போல இல்லை. நான் கால் செய்தாலும் அவள் எடுப்பதில்லை. என்னை திரும்ப அழைப்பதும் இல்லை.

❖∘ பிப்ரவரி ∘❖

⪼ கவி ⪻

மதி கிட்டத்தட்ட சாமியார் மாதிரி ரொம்ப அமைதியானவன், அவங்க அம்மா மாதிரின்னு பாட்டி எப்பவுமே சொல்லுவாங்க. ஆனா அவனுக்கு நல்லா கோபம் வரும், ஆனா அடக்கிப்பான். யாரையும் யார்கிட்டயும் போட்டு குடுக்குற பழக்கம் கிடையாது.

அவன் எந்த அளவுக்கு நல்லவன்னா இதுவரைக்கும் அவனா என்ன கிஸ் பண்ணினது கூட இல்லை. நான் கன்னத்துல கிஸ் பண்ணுனா ஒண்ணும் சொல்ல மாட்டான். ஒரு நேரம் லிப் டு லிப் கிஸ் பண்ணுனப்ப இதெல்லாம் மேரேஜ்க்கு பிறகுன்னு சொல்லிட்டான்.

]நான் எங்கேயும் என்னை வெளியே கூட்டிட்டு போக சொன்னாலும் செய்ய மாட்டான். என் பாட்டி என்னை கூட்டிட்டு போக சொன்னா ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். என் அப்பா அம்மா கவிய கூட்டிட்டு போன்னு சொன்னா மட்டும் பூம் பூம் மாடு மாதிரி மண்டைய ஆட்டுவான்.

என் ஃபிரண்ட்ஸ் என்னை ரொம்ப சாமியார் மாதிரி இவளுக்கு ஒரு ஆளு என ரொம்ப கிண்டல் பண்ணுன பிறகு அப்பப்ப கிஸ் பண்ணுவோம், மேலயும் கை வைப்பான் என அவர்களிடம் பொய் சொல்லுவேன். என்ன நடந்தது எப்படி நடந்தது எனக் கேட்டால் கற்பனைகளை நம்பும் அளவுக்கு அவிழ்த்து விடுவேன்.

இந்த வருட பொங்கல் விடுமுறையில் என் தோழி ஒருத்தி அவள் காதலனுடன் மேட்டர் செய்த விஷயத்தை சொன்னாள். அந்த தோழி பல வருடங்களாகவே, எனக்கு மட்டும் உன்னை மாதிரி மாமா பையன் இருந்திருந்தா என்னவெல்லாம் பண்ணிருப்பேன், நீ வேஸ்ட் என கிண்டல் செய்வாள். அவள் மேட்டர் பண்ணிய பிறகு என்னை கிண்டல் செய்வது அடுத்த கட்டத்துக்கு போய் விட்டது,

அவள் சொன்ன விஷயத்தில் எனக்கு முதலில் நம்பிக்கை சுத்தமாக இல்லை. ஆனால் அவள் மேட்டர் வீடியோவைக் காட்டினாள். இந்த மச்சத்தை நோட் பண்ணிக்க என சொல்லி விட்டு டாய்லெட்டில் அந்த மச்சத்தை காட்டிய பிறகு அது அவள்தான் என எப்படி நம்பாமல் இருக்க முடியும்?

இன்னும் ஏண்டி அவன்கூட மேட்டர் பண்ணாம இருக்க? உன் சாமியார் புருஷனுக்கு மேட்டர் பண்ண தெரியலையா? நீ அந்த மாதிரி (லெஸ்பியன்) ஆளா, உன்கிட்ட தள்ளியே இருக்கணும் அப்படி இப்படின்னு ரொம்ப வெறுப்பேற்றி விட்டாள்.

நானும் ஆர்வக்கோளாறில், மதியிடம் 14ம் தேதி காதலர் தினத்தில் இரண்டு விஷயம் கேட்பேன் மறுக்கக் கூடாது என சத்தியம் கேட்டேன். அவன் சத்தியம் செய்யவில்லை. ஆனால் என்ன நம்பு என்றான்.

மறுநாளே அவன் அப்பாவிடம் என்னை வெளியில் கூட்டிச் செல்ல அனுமதியும் வாங்கிவிட்டான். என்ன ஒரு ஆச்சரியம். என் அப்பாவிடம் அவனாக அனுமதி கேட்பான் என நான் இதுவரை ஒருநாள் கூட நினைக்கவில்லை.

⪼ மதி ⪻

எனக்கு விவரங்கள் தெரிய ஆரம்பித்த காலத்தில் மாமா என்னிடம் ஒருமுறை எதுவா இருந்தாலும் சொந்த காலுல நின்ன பிறகு தான்டா, பாட்டி சொல்றத நம்பி கவிய கூட்டிட்டு வெளிய போகாத, என்றார். நானாக அதன் பிறகு வெளியில் கூட்டிச் செல்ல மாட்டேன் பாட்டி சொன்னாலும் எனக்கு பெரிதாக விருப்பம் இல்லை.

என்ன இருந்தாலும் நமக்கு உரிமையானவள் கூடவே இருக்கும் போது ஆசையில்லாமல் இருக்குமா? மாமா மொட்டையாக அப்படி சொன்னாலும் அவர் பேச்சுக்கு மரியாதை கொடுத்து நானும் அமைதியாக இருந்தேன்.

கவி காதலர் தினத்தில் ரெண்டு விஷயம் பண்ணனும்னு சத்தியம் கேட்டா. ஒண்ணு கிஸ், இன்னொரு விஷயம் வெளியே எங்கேயாவது போய் சாப்பிடறதா இருக்கும்னு நினைச்சு வெளிய போக மாமா கிட்ட பர்மிஷன் கேட்டேன். வேலைக்கு போறேன் சம்பளம் வாங்குறேன். மாமா சொன்ன மாதிரி சொந்த காலுல நிக்க ஆரம்பிச்சுட்டேன். எப்படியும் சரி சொல்லுவார் என்ற நம்பிக்கை தான்.

மாமா என்னிடம் ஒரு நிமிஷம் இருடா என சொல்லி, மாமியை கூப்பிட்டு, இங்க பாருடி உன் மருமகன் சொந்த காலுல நின்னவுடனே பொண்டாட்டிய கூட்டிட்டு ஊர் சுத்த ஆசைப்படுறான் என கிண்டல் செய்தார்.

என் மாமியும் "ஏங்க, புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும் நமக்கெதுக்கு வம்பு. நீங்க அதுல தலையிடாதீங்க" என கிண்டல் செய்தார்கள்.

அதுவும் சரிதான். எதுக்கும் அவன் பொண்டாட்டிய கூப்பிடு என சொல்ல, கவி கவின்னு கத்தின பிறகு வந்த கவிகிட்ட "உன் புருஷன் லவ்வர்ஸ் டேக்கு உன்னை வெளியே கூட்டிட்டு போக பர்மிஷன் கேக்குறான், என்ன சொல்றது "என கவியிடமே கேட்டார் என் மாமா.

⪼ ஜீவிதா ⪻

லவ்வர்ஸ் டேயில் எங்க ஏரியா அருகிலுள்ள டவுனுக்கு டின்னர் போகும் பிளான். கூட்டம் ஒருவேளை நிறைய இருக்கும் என நினைத்து அவனது மாமாவுக்கு தெரிந்தவர்கள் மூலம் புக் செய்தான் அரவிந்த். அவன் எப்போதும் போல டின்னர் மட்டும் போதாது. பால் வேணும், சுண்ணிய சப்பணும் என அடம் பிடிக்கிறான். எப்படியும் சென்னையில் எல்லாம் நடக்க போகிறது. சில நாட்களுக்கு முன்பே இங்கேயே வாய் வேலை செய்வதில் என்ன தவறு என்ற எண்ணம் எனக்குள் இல்லாமல் இல்லை. பார்க்கலாம், எல்லாமே அன்று இருக்கும் மன நிலையைப் பொறுத்தது என எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்

இந்த மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை இரவு பேசும் போது, திடிரென மதியின் தேவதை கதையை சொல்லி "தேவதை சொன்னா கேக்கணுமாம்", "நீ பேசாம பெருசா எதாவது கேளு, என்ன பண்றான்னு பார்க்கலாம்" என அரவிந்த் கிண்டல் செய்தான்.

மதியின் மாமா என்னிடம் பேசிய பிறகு, அந்த கதையை உண்மையென நம்பினாலும், மதி ஒரு மெண்டல், யாரிடமாவது நடந்த விஷயங்களை சொல்லி விடுவான் என்ற பயம் எனை விட்டு நீங்க மறுக்கிறது. மறுநாள் காலையும் எனக்கு அதே குழப்பம் இருந்தது. இன்று மாலை அல்லது நாளை நர்சரி சென்று நேரடியாக மதியிடம் பேசுவது என முடிவு செய்தேன்.

வாராக் கடன் வசூல் செய்ய வெளியே போக வேண்டிய சூழல் வந்தது. நான் கஸ்டமரிடம் ஃபோனில் பேசிவிட்டு மதியை பார்க்க சென்றேன். அவன் யாருக்கும் சொல்ல மாட்டேன் என என்னிடம் சொன்னான். நான் சத்தியம் பண்ணு எனக் கேட்டேன்.

ஆனால் அவன் எனக்கு சத்தியத்தில் நம்பிக்கையில்லை. உங்களுக்காக பண்றேன் என தன் தலையில் அடித்தே சத்தியம் செய்தான். தேவதை சொன்னா மீறக் கூடாதுன்னு சொல்ற அப்புறம் உனக்கு என்ன பயம் என்று என் கையை நீட்ட, அய்யோ அக்கா என என் கையிலும் அடித்து எனக்கும் சத்தியம் செய்து கொடுத்தான்.

நா‌ன் கிளம்பும் போது அக்கா ஒரு போட்டோ எனக் கேட்டான். நான் எனது பைக்கின் வலப்புறம் நிற்க அவன் இடப்புறம் நின்ற படி ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம்.

⪼ காதலர் தினம் ⪻

⪼ சுனிதா ⪻

காலையில் நாயுடன் வாக்கிங் சென்று திரும்பிய பரத்தைப் பார்த்து "என்ன அங்கிள் லவ்வர்ஸ் டேக்கு ஆன்ட்டிய பார்க்க போகாம இங்கே தனியா இருக்கீங்க" என என் தங்கை கிண்டல் செய்தாள். அது என் அம்மா காதில் விழ என் தங்கையை கூப்பிட்டு திட்டினாள். அவருக்கு விவகாரத்து வழக்கு நடப்பதாகவும், அந்த ஆன்ட்டி மற்றும் அங்கிள் பய்யன் பத்தி எதுவும் பேசக்கூடாது என சொன்னாள்.

நா‌ன் அதை காலேஜ் வந்த பிறகு ஷேர் செய்ய, இப்பதானே தெரியுது அவரு ஏன் உன்னை அப்படிப் பார்த்தாருன்னு, சீக்கிரம் நீ அவர கல்யாணம் பண்ணிக்க, இல்லைன்னா ஒண்ணும் அனுபவிக்க முடியாது என என்னை கிண்டல் செய்தாள் ஷெரின்.

⪼ கவி & மதி ⪻

நாங்கள் இருவரும் முதன் முறையாக ஜோடியாக படம் பார்த்து விட்டு மதிய உணவை வெளியே அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தோம். பாட்டியி வீட்டில் இருக்கும் போதே அவனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தேன். இன்று அவன் சலித்துக் கொள்ளவும் இல்லை என்னை திட்டவும் இல்லை.

பாட்டியிடம் வீட்டு சாவி கொடுக்க வந்த என் அப்பா நீங்க எப்ப வந்தீங்க எனக் கேட்டு என்னிடம் வீட்டு சாவியை கொடுத்துவிட்டு, பக்கத்து ஊர் வரைக்கும் போயிட்டு வரேன் என்றார். அம்மாவும் அப்பாவுடன் சென்றாள்.

ஏதோ ரெண்டு விஷயம் வேணும்னு சொன்ன, என்ன வேணும் என மதி என்னிடம் கேட்டான்.

நா‌ன் தோழி கிண்டல் செய்யும் விஷயத்தை சொல்லி முழுசா உன்னை பார்க்கணும் எனக் கேட்டேன். அதுக்கு அவன் அப்ப நானும் உன்னை பார்க்கணும் என சிரித்தான்.

இரண்டாவது விஷயமாக, ஒரு லிப் டு லிப் கிஸ் அடிச்சு இதை பிடிச்சு நல்லா அமுக்கி விடு என மார்பகங்களை காட்டினேன். இன்னும் எவ்ளோ நாளைக்கு பொய் சொல்றது, ஒரு நேரம் டச் பண்ணு என சொன்னேன்.

அதெல்லாம் பண்ணலாம் கவி, ஆனா ஒரு நேரம் பண்ணுனா அப்புறம் ஆசை அடிக்கடி வரும். நீ முடியாதுன்னு சொன்னா நமக்குள்ள சண்டை வரும்.

அதெல்லாம் நமக்குள்ள சண்டை வராது, உனக்கு எப்ப வேணும்னாலும் இனி எடுத்துக்கன்னு அவன்கிட்ட சொன்னேன்.

கொஞ்ச நேரத்தில் நாங்கள் இருவரும் எங்கள் ஆடைகளை கழட்டி அம்மணமாக இருந்தோம்.

அவனாக எனக்கு முத்தம் கொடுத்து முலைகளை பிடித்து பிசைந்து விட்டான். சட்டென குனிந்து என் முலைகளில் ஒன்றைக் கவ்வினான். . வாயை நல்லா திறந்து அவனால முடிஞ்ச அளவுக்கு வாயில எடுத்து குதப்பினான்.

என் குண்டியில் கைவைத்து பிசைந்து கொண்டே முலைகளை கொஞ்சம் சூப்பி விட்டான். சாரி ரொம்ப நாள் ஆசை என்று சொல்ல நான் அவனது நெற்றியில் முத்தமிட்டான். எல்லாம் ஒரு கடமைக்காக நடப்பது போல இருந்தததே தவிர, ரசித்து ருசித்து நடந்தது போல இல்லை.

அவன் சுண்ணி சைஸ் பார்த்த எனக்கு "இவ்ளோ பெருசா கூட இருக்குமா" என தோன்றியது. என் தோழி காட்டிய அந்த வீடியோவில் அவளது ஆளுக்கு இருந்ததை விட இன்னொரு மடங்கு பெரிதாக கருத்த நேந்திரம் பழம் போல இருந்தது.

அம்மாடி எவ்ளோ பெருசு என சொல்லி என் கையை வைத்து அளந்தேன். என் ஆளுக்கு இவ்ளோ பெருசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க டா..

ஹா ஹா, அப்ப இப்படி பிடிச்சு போட்டோ எடுத்துக்க என சொல்லி என் என் உள்ளங்கையை எடுத்து அவனது சுண்ணி மேல் எடுத்து வைத்தான்.

நா‌ன் ஒரு போட்டோவை எடுத்தேன்.

அவன் மேலும் சில முறை முலைகளை பிடித்து பிசைந்து சப்பி சுவைத்தான். அதன் பிறகு கொஞ்ச நேரம் அவன் என் மடியில் படுத்திருந்தவன்.

இன்னைக்கு என்னோட ஆசைய தூண்டி விட்டுட்ட, இனி நீ முடியாதுன்னு சொன்னா வேற யாரையாவது தேடி போய்டுவேன்.

ஓஹ்! அவ்ளோ திமிரா உனக்கு? அப்புறம் இத வெட்டி வேக வச்சு நாய்க்கு போட்டுருவேன் பார்த்துக்க என அவன் சுண்ணியை பிடித்து நான் சொல்ல, நாங்கள் இருவரும் சிரித்துக் கொண்டிருந்தோம்.

⪼ ஜீவிதா ⪻

என் மகனுக்கு திடிரென உடல்நிலை சரியில்லாமல் ஆக, நான் அவனை அழைத்துக் கொண்டு அம்மாவுடன் ஹாஸ்பிட்டல் வந்தேன். எனக்கு அரவிந்துடன் டின்னர் போக தேவையான அளவுக்கு நேரம் இரு‌ந்தது. ஆனால் விருப்பமில்லாமல் ஆகிவிட்டது. அவனிடம் என்னால வர முடியாது, சாரி என சொன்னேன்.

அன்றிரவு என் கனவில் தப்பிச்சுட்ட என்பதைப் போல ஒரு குரல். எனக்கு பால் குடிக்க கொடுப்பது சுண்ணியை ஊம்பி விடுவதில் தப்பிய உணர்வு.

⪼ ராஜி ⪻

எங்களுடன் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவர் என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள விரும்புவதாக சொன்னார். நான் என் நிலையை (அரவிந்த் தவிர்த்து) சொல்லி, எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை என சொன்னேன்

அவருக்கு மனைவி இல்லை ஒரு பெண் குழந்தை. எனக்கு கணவன் இல்லை. பேசாமல் கல்யாணம் பண்ணுங்க என சில டீச்சர்கள் கிண்டல் செய்வது வழக்கம். அவருக்கு என்னை கல்யாணம் செய்ய ஆசை இருப்பதும் அரசல் புரசலாக தெரியும். இருந்தாலும் அதை உடனே ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.

நான் அரவிந்திடமிருந்து தப்பிக்க வழியில்லை. எத்தனை கல்யாணம் செய்தாலும் என்னை அவன்கூட படுக்க சொல்வான் இல்லையென்றால் என் வாழ்க்கையை நாசம் செய்வான்.

⪼ கிரு ⪻

அரவிந்த் திடிரென ஃபோன்கால் பண்ணி டின்னருக்கு அழைத்தான். சர்ப்ரைஸ் என்றான். காலையில் கால் செய்த போது எடுக்கவில்லை. திரும்ப என்னை அழைக்கவும் இல்லை.

இப்போது சர்ப்ரைஸ் என சொல்லி டின்னர் அவனுடன் சாப்பிடுவது எனக்கு சந்தோஷம். ஆனால் இன்னும் சில நாட்களில் இதைவிட சர்ப்ரைஸ் ஆகுற மாதிரி எதாவது தகவல் எனக்கு வந்து சேரும். பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறதென..

⪼ அரவிந்த் ⪻

ஜீவிதா டின்னருக்கு வர மறுத்து விட்டாள். டபுள் டிராக் வேண்டாம். கிரு‌‌வை கழட்டி விடலாம் என நினைத்த எனக்கு ஏமாற்றம். ஜீவிதா மகனுக்கு திடிரென்று ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்திற்காக என்னை பிடிக்கவில்லை என்றால்? நிச்சயமாக ஜீவிதா என்னை வேண்டாம் என துரத்தி விடுவாள்.

கிரு‌‌ என்ன நடந்தாலும் என்னை துரத்த வாய்ப்பேயில்லை. அவள் வீட்டில் நிறைய சொத்து உண்டு. ஆனால், எனக்கு கல்யாணம் செய்து கொடுக்கும் வாய்பில்லை. நான் அவளை கல்யாணம் செய்த பிறகு வழக்கு போட்டு சொத்துதை வாங்க வேண்டும்.

ஆனால் ஜீவிதா வீட்டில் அப்படியில்லை. எல்லாம் சுமூகமாக நடந்தால் சொத்து, நகை, வேலையின் மூலம் சம்பளம் என எல்லாம் சேர்ந்து கொஞ்சம் அதிகமாக கிடைக்கும். சொத்து கேட்டு வழக்கும் பதிவு செய்ய தேவையில்லை.

இருவரில் யாருடனாவது கல்யாண நாள் குறிக்கும் வரை டபுள் டிராக் ஓட்டுவது நல்லது என நினைத்தேன். சரணும் நீ சொல்ற விஷயம் ஓகே, பட் நிறைய ரிஸ்க் இருக்கு என்றாள்.

சென்னையில வச்சு மேட்டர் வேண்டாம்னு மனசு மாற சான்ஸ் இருக்கு. அவ உனக்கு வேணும்னா அங்கேயே வச்சு எல்லாம் முடிச்சுடு, அவ மகன பத்தி பேச்சு வராமா பார்த்துக்க என அறிவுரை செய்தாள் சரண்.​
Next page: Chapter 14
Previous page: Chapter 12