Chapter 22

⪼ பரத் ⪻

ஏன் என்று தெரியவில்லை, கடந்த சில நாட்களாக எனக்கு மிகவும் சங்கடமான உணர்வு உள்ளது. வீட்டிற்கு அழைத்துப் பேசினேன். அப்பா அம்மா இருவரும் நலமாக இருக்கிறார்கள். ஊரில் எந்த ஒரு விஷயமும் தவறாக நடந்தது போல சொல்லவில்லை. ஒருவேளை என் மகனுக்கு எதாவது நடந்திருக்குமா என்ற அச்ச உணர்வு என்னை ரொம்ப வாட்டி வதைக்கிறது.

காலையில் சிக்கன் வாங்கிக் கொண்டு வரும்போது சுனிதாவை பார்த்தேன். சேலையில் பார்க்க நல்ல அழகாக இருந்தாள். வழக்கம் போல என்னைப் பார்த்து முறைத்தாள், அவள் தங்கை எனக்கு ஃப்ரை பண்ணி வைத்திருந்த லெக் பீஸ் எடுத்துக் கொண்டு போய் விட்டாள். ரெண்டும் ரெண்டு துருவங்கள்.

⪼ மார்ச் ⪻

⪼ பரத் ⪻

மாதத்தின் முதல் நாளே உடல்நிலை சரியில்லாமல் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்தில் நாய்க்குட்டி ரொம்ப கத்தியது. வெளியே கூட்டிட்டு போன பிறகு டாய்லெட் போனது. எனக்கு தான் அது குறைக்கும் அர்த்தம் இன்னும் புரியவில்லை போல.

நா‌ன் வீட்டுக்கு நாய்க் குட்டியை கூட்டிக் கொண்டு வந்தேன். கேட் திறக்கும் போதே சாப்பிட போறியா இல்லையா என சத்தம். ரெஜினா தன் மகனுக்கு சாப்பாடு ஊட்ட ட்ரை பண்ணிக் கொண்டிருந்தாள்..

அண்ணா..

சொல்லும்மா.

நாய்க்குட்டி கொஞ்சம் இங்கேயே விடுங்க, பாப்பா சாப்பிட்டு முடிச்ச பிறகு வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன்..

ஓகே என சொல்லி நானும் கழுத்தில் இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு சிட் என சொல்லிவிட்டு வீட்டுக்குள் போக என் பின்னால் வீட்டுக்குள் வந்து விட்டது. நா‌ன் குட்டியை மீண்டும் வெளியில் கூட்டிக் கொண்டு வந்தேன்.

சுனிதாவின் அம்மா என்னாச்சு என்று கேட்க, குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் வரை நாய்க்குட்டி வெளியே இருக்கட்டும்னு சொன்னேன் என்றாள் ரெஜினா..

என்ன நாய்க் குட்டி பார்க்காம இவருக்கு சாப்பாடு இறங்க மாட்டேங்குது போல என குழந்தையின் கன்னத்தை கிள்ளினாள் சுனிதாவின் அம்மா.

ரெஜினா நீங்க போங்கண்ணா என்று சொல்ல பரத் வீட்டுக்குள் நுழைந்ததும் நாய்க்குட்டி என் பின்னால் ஓடி வந்தது. நாய்க்குட்டியை துரத்திக் கொண்டே ரெஜினாவின் முதல் மகனும் வாயாடியும் என் வீட்டுக்குள் வந்தார்கள்.

அவர்கள் இருவரும் துரத்திப் பிடிக்க முயற்சி செய்தார்கள். நாய் அவர்கள் கையில் சிக்காமல் ஓட, குழந்தை அழும் சத்தம் கேட்டது.

சுனிதாவின் அம்மா ரெஜினாவிடம் உள்ள போயேண்டி, உன்னை கடிச்சசா திங்க போறான் என சொல்ல ரெஜினா வீட்டுக்குள் வரவில்லை.

குழந்தை சாப்பிட்டு முடிக்கும் வரை நானும் நாய்க்குட்டியும் வெளியே வந்து நின்றோம்.

⪼ ஜீவிதா ⪻

மார்ச் மாதத்தின் முதல் ஞாயிறு நானும் அரவிந்த்தும் வெளியே சுற்றி விட்டு படம் பார்க்க சென்றும். நாங்கள் சென்னையிலிருந்து வந்த பிறகு இன்று தான் எங்களுக்கு தனியாக வெளியில் வர வாய்ப்பு கிடைத்தது. தியேட்டரில் நல்ல கூட்டம் என்பதால் அரவிந்தால் எந்த தொல்லையும் இல்லை. படமும் ஓரளவுக்கு நன்றாக இருந்தது. நேரம் செல்ல செல்ல எனக்கு அவன் என சீண்டினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் வந்தது.

அவனும் மண்டையில் மணி அடித்த மாதிரி நர்சரி போலாமா எனக் கேட்டான். நானும் சரியென சொல்ல இருவரும் நர்சரிக்கு வந்து சேர்ந்தோம். பாவம் மதி எங்களுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான்.

அரவிந்த் நர்சரி சுற்றி பார்க்கலாமா எனக் கேட்டான். எனக்கு ஏமாற்றம். மதிக்கு வேலை இருந்திருக்கும் போல. அதனால் நானும் அரவிந்த்தும் நர்சரியில் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தோம். அழகா ரூம் புக் பண்ணிருக்கலாம் என்றான். எனக்கும் அப்படி தான் இருந்தது. இருந்தாலும் எனக்கு நமது ஊர் அருகில் ரூம் போடுவதில் விருப்பம் இல்லை. பெரிய ஹோட்டலில் ரூம் போடலாம். சிறிய லாட்ஜ் எப்போதும் பிரச்சனை.

கொஞ்ச தூரம் நடந்த பிறகு ஒரு மரத்திற்கு பின்னால் நின்று முத்தம் கொடுத்தோம். பால் வேணும் என முலைகளை சப்ப ஆசைப்பட்டான். எனக்கு ஆசை தான். ஆனால் ஆபீஸ் அறையின் ஜன்னல் தெரிந்தது.

யாரும் பார்த்துட்டா?

இங்க யாரு வரப் போறா?

இருட்டில் காரில் வைத்து சப்ப குடுப்பது வேறு, இப்படி வெளிச்சம் இருக்கும் போது எப்படி என்ற தயக்கம் எனக்கு.

வா அங்க போகலாம் என சுவற்றின் ஓரத்தில் உள்ள பெரிய மரம் ஒன்றை காட்டினான். அந்த மரத்திற்கு பின்னால் நின்று என்ன செய்தாலும் யாரேனும் சுவரில் ஏறாமல் எங்களைப் பார்க்க முடியாது. நானும் ஆசையில் சரியென சொல்ல, அந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

பாதி தூரம் செல்வதற்குள் அரவிந்த்க்கு எமர்ஜென்ஸி என கால் வந்தது. அவன் மதியிடம் என் பைக் இருக்கும் இடத்தில் டிராப் பண்ண சொல்லிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றான்.

அக்கா ஒரு அரைமணி நேரம் வெயிட் பண்ண முடியுமா எனக் கேட்ட மதி வேலை முடிந்த பிறகு என்னை டிராப் பண்ணினான்.

அன்று இரவு பேசும் போது அரவிந்த் மீண்டும் என்னிடம் "நானா இருந்தா மதி கூட என்ஜாய் பண்ணிருப்பேன்" என சொன்னான். அரை மணி நேரம் ரெண்டு பேரும் வேஸ்ட் பண்ணிட்டீங்க என கிண்டல் செய்தான். எனக்கு எரிச்சல் வந்தது.

அரவிந்த் என் மனதை குழப்பிய காரணமா இல்லை எனக்குள் ஆசை வந்த காரணமா என தெரியவில்லை. எனது கனவில் மதியும் நானும் முத்தமிட்டுக் கொண்டிருந்தோம். என் மனதில் ஒருவித பயம் ஆட்கொண்டது.

⪼ ஜீவிதா ⪻

புதன்கிழமை வாராக் கடன் வசூலிக்க செல்லும் போது என் பைக் பஞ்சர் ஆகிவிட்டது. அங்கே சாலைப் பணிகள் செய்ய ஏற்கனவே இருந்த சாலையை பெயர்த்து எடுத்திருந்தார்கள். பாதி வேலை முடிந்திருந்தது. மீதி சாலையில் பயணிக்கும் போது ஏதோ கல் குத்தியிருக்கும் என நினைத்தேன். எனக்கு அந்த ஏரியாவில் பஞ்சர் ஒட்டும் யாரையும் தெரியாது. எங்கே இருக்கிறார்கள் எனவும் தெரியாது. நான் அரவிந்த்க்கு கால் செய்தேன். அவன் வெளியே இருப்பதால் தன்னால் வர முடியாது என மதியை அனுப்பி விட்டான்.

மதி என்னைக் கூட்டிக் கொண்டு நர்சரிக்கு வந்தான். அக்கா அந்த ரூட்ல தனியா பைக் யூஸ் பண்ணாதீங்க, அங்க பாம்பு பார்த்ததா நிறைய பேர் சொல்லி கேள்விப் பட்டிருக்கேன் என்றான்.

1 மணி நேரத்தில் பஞ்சரான என் பைக்கை சரி செய்து எடுத்துக் கொண்டு வந்தான். அக்கா டையர் ரொம்ப டேமேஜ் ஆயிடுச்சு சீக்கிரம் மாத்துறது நல்லது என சொன்னதாக சொன்னான்.

வெள்ளிக் கிழமை அரவிந்த் கட்சி மீட்டிங் அட்டென்ட் பண்ண வெளியே சென்றான். மீண்டும் அதே சாலையில் என் வண்டி பஞ்சர். இந்த முறை சாலைப் பணிகள் முடிந்திருந்தது. சாலையின் இரு புறமும் பாம்பு வருகிறதா எனப் பார்த்த நான் சாலையின் நடுவில் கிடந்த முற்களை கவனிக்கவில்லை. எனக்கு கை கால் எல்லாம் நடுங்கியது. மதிக்கு அழைத்தேன். சில முக்கியமான வேலைகள் இருந்ததால் ஆட்டோ ஏற்பாடு தர சொல்லி ஆபீஸ் வந்தேன். என் அப்பா ஆபீஸ் வந்து என்னை பிக் செய்தார். நான் மதிக்கு டையர் மாற்ற சொல்லி காசு அனுப்பிக் கொடுத்தேன்.

⪼ பரத் ⪻

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை இரவு, என் மொபைல் ரிங் ஆனது. யாரென எடுத்துப் பார்த்தால் ராஜா ரெஜினா காலிங் என வந்தது. இவன் எதுக்கு இப்போ போன்கால் பண்றான் என நினைத்துக் கொண்டே போன்கால் அட்டென்ட் செய்தேன்..

சொல்லு ராஜா..

அண்ணா ஒரு சின்ன உதவி.

அவசரமா ஊருக்கு போகணும், சம்பளம் இன்னும் வரலை, கொஞ்சம் காசு என இழுத்தான்.

எவ்ளோ?

3000.

ஓகே ராஜா, அனுப்பி விடுறேன்.

அண்ணா, 2.5 மட்டும் எனக்கு அனுப்புங்க. மீதி ரெஜினாகிட்ட கொடுங்க.

ஓகே ராஜா, பை.

கால் கட் செய்த அடுத்த நிமிடம் ராஜா கேட்ட பணத்தை அனுப்பிக் கொடுத்தேன்.

நேரம் 8:40 தாண்டியதால், ரெஜினாவுக்கு நாளை காலை காசு எடுத்துக் கொடுக்கலாம் என நினைத்தேன். என் பர்ஸ்ஸில் 250-300 ரூபாய் இருந்தது.

வீட்டுக்கு வெளியே.

சுனிதா அம்மா : என்ன ரெஜி, எங்க போற?

ரெஜினா : மெடிக்கல் வரைக்கும் போகணும். அண்ணா கிட்ட கொஞ்சம் காசு அவங்க கேட்டுருந்தாங்க.

சுனிதா அம்மா : இப்பவா?

ரெஜினா : ஆமா, ஏன்க்கா..

சுனிதா அம்மா : தனியாவா போக போற?

ரெஜினா : ஆமா அக்கா. அவங்க வர டைம் ஆகும்னு சொன்னாங்க. ஊருக்கு வேற அவங்க போறாங்க.

சுனிதா அம்மா : நீ அந்த சீட்ட குடு.. ஏங்க ஏங்க..

சுனிதா அப்பா : என்னடி.

சுனிதா அம்மா : கொஞ்சம் மெடிக்கல் வரைக்கும் போகணும்..

சுனிதா அப்பா : சாப்பிடறதுக்கு முன்ன சொன்னா என்ன?

சுனிதா அம்மா : நமக்கு இல்லைங்க, ரெஜினாவுக்கு..

சுனிதா அப்பா : இப்ப வர்றேன்.

ரெஜினா பரத் வீட்டு காலிங் பெல் அடித்தாள்..

பொதுவாக இந்த நேரம் அவன் வீட்டு காலிங் பெல் அடிப்பது சுனிதா அப்பா மட்டுமே, அவராகத்தான் இருக்கும் என நினைத்து கதவை திறந்தான்.. ஆனால் அங்கே சுடிதாரில் ரெஜினா நின்று கொண்டிருந்தாள்.

பரத் : என்ன ரெஜினா இங்க?

ரெஜினா : அவங்க காசு உங்க கிட்ட வாங்க சொன்னாங்க..

பரத் : ஓஹ்! அதுவா.. நான் காலையில காசு எடுத்து தரலாம்னு நினைச்சேன்.

ரெஜினா : ஓஹ்!

பரத் : வா உள்ள வா, எதும் அவசரமா..

ரெஜினா : பரவா இல்லைன்னா, நான் வெளியே நிக்கிறேன்.

பரத் : எதும் அவசரமா..

ரெஜினா : மெடிக்கல் வரைக்கும் போகணும்..

சுனிதா அம்மா : ஏய் ரெஜி, வெளியே நின்னு வாங்காத. உள்ளே போய் வாங்கு..

ரெஜினா : சரிக்கா.

ராத்திரியில் இப்படி நாள் நேரம் பார்க்காம காசு கொடுத்தா அவன் (பரத்) வீட்டுல எப்படி காசு தங்கும் என சுனிதா அம்மா முணுமுணுத்துக் கொண்டாள்.

ரெஜினா பரத் வீட்டின் ஹாலில் நிற்க, முன் கதவு மூடும் சத்தம். பரத் அவனுடைய பெட்ரூம் கதவை திறந்து உள்ளே சென்றான்.

கையில் காசு எடுத்து எண்ணிக் கொண்டே வெளியில் வந்தான்.

பரத் : 310 ரூபாய்தான் இருக்கு. நான் ஏடிஎம் போய் எடுத்துட்டு வரவா?

ரெஜினா : அவ்ளோ போதும்ணா..

பரத் : எனக்கு சில்லறை தேவைப்படும். நான் ஏடிஎம் போயிட்டு வந்துடுறேன்.

ரெஜினா : நானும் மெடிக்கல் போகணும்.

பரத் : நீ அந்த ஸ்லிப் கொடு, நான் வாங்கிட்டு வர்றேன்.

ரெஜினா : அய்யோ அண்ணா வேணாம்.

பரத் : பரவாயில்லை, நான் எப்படியும் காசு எடுக்க இப்ப அல்லது நாளைக்கு காலையில வெளிய போகணும்.. நீயும் எதுக்கு அலையுற..

வெளியே வந்த பரத்திடம் வாங்க வேண்டிய மாத்திரை மற்றும் மருந்துகளை அடையாளம் காட்டினாள் ரெஜினா. பரத் வெளியே கிளம்ப.. ரெஜினா சுனிதா அம்மா உட்கார்ந்திருந்த வீட்டு வாசலுக்கு போனாள்.

சுனிதா அம்மா : என்ன பசங்க ரெண்டு பேரும் தூக்கமா?

ரெஜினா : ஆமாக்கா.. பெரியவனுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை.

சுனிதா அம்மா : என்னாச்சி? அவனுக்கு தான் மருந்தா?

ரெஜினா : ஆமா அக்கா..

சுனிதா அம்மா : ஏன் பரத் உன்கிட்ட ஸ்லிப் வாங்கிட்டு போறாங்க..

ரெஜினா : அவங்ககிட்ட 310 ரூபாய்தான் இருக்குது, காசு இப்போ வேணும்னா ஏடிஎம் போய் எடுத்துட்டு வரேன்னு சொன்னாங்க. நான் மெடிக்கல் போகணும்னு சொன்னேன். அதான் சீட்ட வாங்கிட்டு போறாங்க.

சுனிதா அம்மா : சரி சரி.. இன்னொரு விஷயம் ரெஜி..

ரெஜினா : சொல்லுக்கா..

சுனிதா அம்மா : ராத்திரி காசு கேக்காத.. அவருக்கு (பரத்) பெருசா இதுல நம்பிக்கை இல்லை. ஆனா நிறைய பேரு ராத்திரி காசு குடுக்க மாட்டாங்க, அதுலயும் செவ்வாய் வெள்ளி வாய்ப்பே இல்லை.

ரெஜினா : ஹம்..

சுனிதா அம்மா : அந்த தம்பி நமக்கு உதவி பண்றதே பெரிய விஷயம். அது நல்லா இருந்தா தான நமக்கு ஏதோ உதவி செய்ய முடியும். பார்த்துக்க என கிண்டலாக சொன்னாள்.

வாயாடி : ஏன், நைட் கடன் வாங்க கூடாது?

சுனிதா அம்மா : காசு வீட்டுல தங்காதுன்னு சொல்வாங்க..

ரெஜினா : சரிக்கா.. நான் அவங்க (ராஜா) கிட்ட சொல்றேன்.

ரெஜினா கேட்டிருந்த மாத்திரை மருந்துகளை பரத் வாங்கிக் கொடுத்தான்.

இரவு 11 மணியளவில் பரத்துக்கு கால் செய்தாள் ரெஜினா. அதே நேரம் தம்பி தம்பி என வீட்டுக் கதவை தட்டுவது காலிங் பெல் அடிப்பது என செய்தாள் சுனிதாவின் அம்மா சுகன்யா.

என்னாச்சு ரெஜினா..

அண்ணா ஹாஸ்பிட்டல் வரைக்கும் கொஞ்சம் வர முடியுமா?

பரத் வெளியே வந்தான்.

சுனிதா அம்மா : அவங்க தண்ணியில இருக்காங்க.. கொஞ்சம் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க தம்பி..

பரத் : சரிக்கா ஒரு நிமிஷம்..

பரத் கிளம்பி வந்தான்..

ரெஜினா தன் இரண்டாவது மகன் மற்றும் வீட்டு சாவியை சுனிதா அம்மாவிடம் கொடுத்துவிட்டு ஹாஸ்பிட்டல் போக தன் முதல் மகனை மடியில் வைத்து பரத் பைக்கில் ஏறினாள்.

பெரிதாக பிரச்சனை எதுவும் இல்லை. காய்ச்சல் கொஞ்சம் அதிகமாக, உளற ஆரம்பித்து விட்டான். பெற்ற உள்ளம் பதை பதைக்க, நங்கள் ஹாஸ்பிட்டல் வந்தோம். இப்போது ரெஜினா மகனுக்கு ட்ரிப் போட வேண்டும் என்றார்கள். அய்யோ அண்ணா என என் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

எனக்கு என்னவோ டாக்டர் பில் அதிகமாக்க இப்படி பண்ணுகிறார் என்ற வராமல் இல்லை. கை வைத்து பார்த்த போது உடல் சூடு பெரிதாக இல்லை. குழந்தை எந்த உளறலும் இல்லாமல் தூங்க நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தோம். 5 நிமிடங்களுக்கு ஒரு முறை ராஜா கால் செய்தான். நான்காவது முறை கால் செய்யும் போது, எதாவது அவசரம் என்றால் நான் கூப்பிடுகிறேன். நீ அடிக்கடி கால் செய்வது ரெஜினாவை எந்த விதத்திலும் சமாதானம் செய்யாது, நீயும் ரிலாக்ஸ் ஆகு, அவளையும் ரிலாக்ஸாக இருக்க விடு என்று சொல்ல, சரி அண்ணா என்றான் ராஜா.

குழந்தை என்பதால் ட்ரிப் ரொம்ப மெதுவாக இறங்கும் படி செட் செய்வார்கள் போல. சுனிதா அம்மா கால் செய்யும் போது ட்ரிப்ஸ் போடுவதாக தகவலை சொல்லி விட்டோம். திரும்ப வருவதற்கு எப்படியும் 3 மணி ஆகலாம். ஒருவேளை இரண்டாவது ட்ரிப் போட்டால் விடிந்த பிறகு வருவோம் என்ற தகவலை தெரிவித்தோம்.

எனக்கு தூக்கம் சொக்கியது. அண்ணா நீங்க படுங்க என சொன்னாள். 1:40 மணியளவில் வந்த நர்ஸ் காய்ச்சல் இப்போ இல்லை. ட்ரிப் முடிஞ்ச உடனே பில் செட்டில் பண்ணிட்டு கிளம்பலாம் என்றார்கள்.

நர்ஸ் கிளம்பிய பிறகு ரொம்ப தாங்க்ஸ் அண்ணா என என்னைக் கட்டிப் பிடித்தாள். அவள் மனதில் கள்ளமில்லை. மகனுக்கு உடல்நிலை சரியான சந்தோஷம்.

ஒரு வருடத்திற்கு பிறகு என்னை ஒரு பெண் கட்டிப் பிடித்திருக்கும் நிலையில் அவளை கட்டி அணைக்கவும் முடியவில்லை. வேண்டாம் என தள்ளி விடவும் முடியவில்லை.

அவளது முலைகள் என் நெஞ்சில் அழுந்த என் சுண்ணி விறைக்க தொடங்கியது.

15-20 வினாடிகள் பரத்தை கட்டிப் பிடித்த ரெஜினா சுய நினைவு திரும்பி "சாரி அண்ணா" என சொல்லி விலகினாள்.

பரத் தன் சுண்ணி விறைப்பு டிராக் சூட் வழியே தெரியாமல் இருக்க டீஷர்ட்டை கொஞ்சம் கீழே இழுத்து விட்டான். ரெஜினாவும் அதைக் கவனித்து விட்டாள்.

பாவம், அவரோட ஆசைய தூண்டி விட்டு விட்டோம் என நினைத்தவள் பரத்தை பார்ப்பதை கொஞ்ச நேரத்துக்கு தவிர்த்தாள். அதன் பிறகு.

சாரி அண்ணா.

எதுக்கு?

உங்களை கட்டிப் பிடிச்சதுக்கு.

இட்ஸ் ஓகே. தெரியாம நடந்தது தான.

ஹம். ஆனா உங்க முகம் ஒருமாதிரி ஆயிடுச்சு.

அது.. அது என இழுத்தான். ஒரு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சுல்ல..

என்னது ஒரு வருசத்துக்கு மேல?

நர்ஸ் உள்ளே வந்து பில் கொடுத்தாள். நான் அதை செட்டில் செய்தேன். நாங்கள் வெளியே வரும்போது மணி அதிகாலை 2:40.

ராஜாவுக்கு வீட்டுக்கு கிளம்பும் விஷயத்தை சொன்னேன். அவன் சம்பளம் வந்த பிறகு இந்த செலவையும் சேர்த்து தருவதாக சொன்னான். பரவாயில்லை, எந்த அவசரமும் இல்லை என்று சொல்லி ஃபோனை ரெஜினாவிடம் கொடுத்தேன். கணவனும் மனைவியும் சிறிது நேரம் பேசிக் கொண்டார்கள்.

ரெஜினா.

சொல்லுங்கண்ணா.

டாக்ஸி பிடிக்கவா?

எதுக்குண்ணா.

பைக்ல போனா குழந்தை முகத்தில் காத்து படும், அதான் என பொய் சொல்லி அவளை பைக்கில் கூட்டிச் செல்வதை தவிர்க்க நினைத்தான். கட்டிபிடித்ததில் ரெஜினா மேல் வந்த சபலம் இன்னும் அவனுக்கு போகவில்லை.

அய்யோ அண்ணா, வாங்குற சம்பளத்த விட இந்த மாசம் செலவு அதிகம். இதுல டாக்ஸி வேறயா? பைக்ல போய்டலாம்.

சரி என சொல்லி பைக்கில் கிளம்பினோம். ஹாஸ்பிட்டல் செல்லும் போது இருந்த பதட்டம் இப்போது இல்லை. குழந்தையை நடுவில் உட்கார வைத்துக் கொண்டாள். அவளது கை அவ்வப்போது என் உடலில் உரசும் போது என் உணர்ச்சிகளில் நிறைய தடுமாற்றம் இருந்தது.

வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகு சுனிதா வீட்டு கதவைத் தட்டி / காலிங் பெல் அடித்து சாவியை வாங்கிக் கொண்டு அவள் வீட்டிற்கு சென்றாள் ரெஜினா. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் அண்ணா என ஒரு வாட்ஸ்ஸாப்பில் ஒரு மெசேஜ். பரவாயில்லை, ரெஸ்ட் எடு என்று அவளுக்கு பதில் அனுப்பினேன்.

மறுநாள் காலை நான் நாய்க்குட்டியை வாக்கிங் கூட்டிச் சென்று வீட்டுக்கு வரும்வரை ரெஜினா வீட்டு கதவு திறக்கவில்லை. வீட்டுக்கு வந்து, எல்லாம் ஓகேவா என அவளுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன். 7:30 அளவில், தூங்கிட்டு இருந்தேன் அண்ணா என பதில் அனுப்பியிருந்தாள்.

பைய்யனுக்கு இப்ப எப்படி இருக்கு?

ஃபீவர் இல்லை, இன்னும் தூங்குறான்.

ஓகே, டேக் கேர், பை.

நீங்க என்ன பண்றீங்க அண்ணா என்று மெசேஜ் பிரிவியூ காட்டியது, நான் ஓபன் பண்ணும் போது அந்த மெசேஜ் டெலீட் ஆகியிருந்து..

நா‌ன் ரெஜினாவுக்கு கால் செய்தேன்.

சமைக்கிற அக்காவ இட்லி எக்ஸ்ட்ரா பண்ண சொல்றேன் வந்து எடுத்துக்க.

அய்யோ அண்ணா அதெல்லாம் வேண்டாம்.

பரவாயில்லை, இதுல என்ன இருக்கு. எனக்கு உடம்பு சரியில்லைன்னா நீங்க எல்லாரும் என்னை பார்த்துக்க மாட்டீங்களா.

சமையல்கார அக்காவிடம் இட்லி ரெடி செய்து ரெஜினாவிடம் கொடுக்க சொன்னேன். 8:30 அளவில் இட்லி கொடுத்த ஹாட் பாக்ஸ் திரும்ப கொண்டு வந்தாள். கூடவே இரண்டு குட்டிகளும், சுனிதா அம்மாவும் வந்தார்கள். மீண்டும் தாங்க்ஸ் சொன்னாள். அங்கிளுக்கு தாங்க்ஸ் சொல்லு என சுனிதாவின் அம்மா சொல்ல, அவனும் தாங்க்ஸ் அங்கிள் என்றான்.

நீங்க மட்டும் இல்லைன்னா டென்ஷன் தான். காசு கையில வேற இல்லாம என்று சுனிதா அம்மா சொல்ல, ரெஜினா ஆமா என தலையை ஆட்டினாள்.

நீங்க டிபன் சாப்பிட்டாச்சா அண்ணா?

ஆமா, நீங்க எல்லாரும்.

நாங்களும் தான்.

வாங்க வந்து உட்காருங்க என சொன்னேன். அங்கிள் கார்ட்டூன் எனக் கேட்ட ரெஜினா மகனுக்கு கார்ட்டூன் பிளே செய்தேன்.

ரெஜினா நேற்றிரவு அணிந்திருந்த அதே சுடிதாரில் துப்பட்டா இல்லாமல் இருந்தாள். அவளது எடுப்பான முன்னழகு சுடியின் டாப்பில் புடைத்துக் கொண்டிருந்தது. சுனிதாவின் அம்மா முகத்தைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தேன்.

சுனிதாவின் அம்மா சுகன்யா டைம் ஆச்சு வேலைக்கு கிளம்பணும் என வெளியே சென்றாள்.

ராஜா கால் பண்ணுனானா ரெஜினா?

ஆமா அண்ணா, அவங்க தான் காலையில் கால் பண்ணி எழுப்பி விட்டாங்க, அதுக்கு பிறகு தான் உங்களுக்கு ரிப்ளை பண்ணுனேன்.

ரெஜினா கண்களை பார்த்து பேச வேண்டிய நிலமை. ஆனால் என் கண்கள் அவளது முலைகள் மேல் விழுவதை ரெஜினா பார்த்திருக்க வேண்டும். சுனிதாவின் அம்மா கிளம்பிய சில நிமிடங்களில் ரெஜினா கிளம்பிவிட்டாள்.

அன்று மதியம் கையில் குழந்தை மற்றும் சாப்பாட்டுடன் வந்து காலிங் பெல் அடித்தாள் ரெஜினா. அவள் கூடவே வாயாடி & ரெஜினாவின் மூத்த மகன். நாய்க்குட்டியை பார்த்தா சீக்கிரம் சாப்பிட்டுருவான் என சொல்லி வீட்டுக்குள் வந்தாள்.

முட்டை பிசைந்த சாப்பாடு வாசம் வர நாய்க்குட்டி ரெஜினா காலடியில் போய் நின்றது. உனக்கும் வேணுமா என நாயிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் ரெஜினா..

வாயாடியை சுனிதா அழைக்க, இதோ வர்றேன் என வெளியே சென்றாள். ரெஜினாவின் முதல் மகன் நாயின் வால் பிடித்து இழுத்தான். நாய் பயத்தில் கத்தி வால் பிடித்திருந்த ரெஜினா மகனை கடிக்க வாயை கொண்டு போக, நல்ல நேரம் வால் பிடித்திருந்த கையை விடுவித்தான். நாய்க்குட்டி அவனை கடிக்காமல் என் பக்கத்தில் ஓடி வந்து அழுது கம்ப்ளெயின்ட் செய்வது போல குறைத்தது.

நாய் மகனை கடித்து விடக்கூடாது என்று பயத்தில் குனிந்த ரெஜினாவின் நைட்டியை பயத்தில் இரண்டாவது குழந்தை பிடித்து இழுத்த காரணமா இல்லை என்ன காரணமோ. அவளது ஜிப் கீழே இறங்கிவிட்டது. எனக்கு அவளின் இடது முலை ப்ராவுடன் தரிசனமாக கிடைத்தது.

நா‌ன் அவளது முலையை பார்த்தேன். நான் பார்ப்பதை அவளும் பார்த்து விட்டாள். அவசர அவசரமாக குழந்தையை கீழே இறக்கிவிட்டு தன்னுடைய ஜிப்பை சரி செய்தாள். அடுத்த வினாடியே கிளம்பி விட்டாள்.

அங்கிள் கார்ட்டூன் என ரெஜினாவின் முதல் குழந்தை என்னிடம் கேட்டான். நானும் கார்ட்டூன் சேனல் வைத்துக் கொடுத்தேன். 10 நிமிடங்களில் ரெஜினா மீண்டும் வீட்டுக்குள் மூத்த மகனை அழைத்து செல்வதற்காக வந்தாள். அவள் மகன் வரமாட்டேன் என அடம் பிடித்தான். நா‌ன் இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கட்டும் என்றேன். என்னிடம் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை.

சரிண்ணா..

சாரி சொன்னேன்.

குழந்தை அப்படி பண்ணுனா நீங்க என்ன பண்ண முடியும், பரவாயில்லை என சொல்லிவிட்டு கிளம்பி சென்றாள்.

ஞாயிற்றுக்கிழமை காலை நாயை வாக்கிங் கூட்டிச் செல்ல வெளியே வந்த போது குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் ரெஜினா. அவள் சூத்தை நைட்டியுடன் பார்த்த எனக்கு கொஞ்சம் சபலமாக இருந்தது. வெள்ளிக் கிழமை இரவு அவள் என்னைக் கட்டிபிடித்த பிறகு அவள் மீதான என் பார்வையில் நிறைய மாற்றம்.

நா‌ன் அவளைப் பார்த்து "குட் மார்னிங்" என சொல்லி சிரித்தேன்.

"குட் மார்னிங் அண்ணா" என சொல்லி எழுந்து புறங்கையால் நெற்றியின் ஓரத்தில் இருந்த முடியை விலக்க கையை தூக்கினாள். நான் அவளது மார்பை பார்ப்பதை அவளும் பார்த்தாள்.

யாரும் இல்லை என்பதை உறுதி செய்து சிரித்துக் கொண்டே "பார்த்து" என்றாள்.

அவள் அதை கண்டுக்காமல் விட்டிருந்தால் நானும் அமைதியாக போய்ருப்பேன். சிரித்துக் கொண்டே "பார்த்து" எ‌ன அவள் சொன்னது எனக்கு ஒருவித தைரியத்தைக் கொடுத்தது.

ஒண்ணும் தெரியலையே..

என்னைப் பார்த்து முறைத்தாள். நேற்று பார்க்கலியா?

ஓஹ்! அதுவா என சிரித்துக் கொண்டே வெளியில் சென்றேன்.

காலையில் உணவுடன் வீட்டுக்கு வந்தாள். அவள் மடியில் இருந்த குழந்தை கீழே இறங்க அடம் பிடிக்க அவள் குழந்தையை கீழே விட்டாள். அவள் குனிந்த போது முலைகள் என் கண்களுக்கு விருந்தாகின.

இதுவரை சில விநாடிகளில் முகத்தை திருப்பிக் கொள்ளும் நான் சில விநாடிகளுக்கு மேல் பார்ப்பதால் நான் பார்ப்பதை அவளும் கவனித்து விட்டாள்.

உங்க பார்வையே வரவர சரியில்லை.

ஹம். ஆமா, இப்ப ரெண்டு நாளா சரியில்லை.

உங்களை என தலையில் கொட்டுவதற்காக வலது கையை ஓங்கியபடி வந்தாள். வெள்ளிக்கிழமை நைட் ஹெல்ப் பண்ணுனதால உங்களை சும்மா விடுறேன்.

நா‌ன் மீண்டும் முலைகளைப் பார்த்தேன்.

வாயில் ஏதோ முனகினாள்..

என்ன ரெஜினா..? அவளுக்கு நான் பார்ப்பது பிடிக்கவில்லை. என் முகம் கொஞ்சம் வாடிப் போனது.

ஒண்ணுமில்லண்ணா. உங்க முகம் ஏண்ணா வாடிப் போய் இருக்கு..

அது எப்பவும் அப்படித்தான் இருக்கும்..

இல்லை, நீங்க பொய் சொல்றீங்க..

இதுல என்ன பொய்..

சும்மா தயங்காம மனசுல இருக்குற விஷயத்தை தங்கச்சி மாதிரி நினைச்சு சொல்லுங்கண்ணா..

அங்க தான பிரச்சனை..

அங்க என்ன பிரச்சனை, எனக்கு புரியலை..

ஒரு பக்கம் பார்த்த பிறகு கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு என இழுத்தேன்

நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்..

சாரி ரெஜினா..

நீங்க ஏன் சாரி சொல்றீங்க, தப்பு என் மேலையும் இருக்கு, நான் கவனமா இருந்திருக்கணும்..

நா‌ன் சொல்லப் போற விஷயம் தப்புன்னு எனக்கு தெரியும். ஆனாலும் எனக்கு அதை முழுசா பார்க்குற ஆசை வந்துடுச்சு எ‌ன்று‌ சொல்லி முடிக்க..

ரெஜினா அவனது மகன்களை கூட்டிக் கொண்டு போய் விட்டாள்.

⪼ ஜீவிதா ⪻

சனிக்கிழமை ஏதோ வேலையாக வெளியே சென்ற மதி, அக்கா ஞாயிற்றுக்கிழமை பைக் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்றான்.

ஞாயிற்றுக்கிழமை எங்கள் ஊருக்கு வந்த பிறகு எனக்கு ஃபோன்கால் செய்து வீட்டு நம்பர் அண்ட் அடையாளம் கேட்டான். நான் அவன் கேட்ட தகவலை சொன்னேன். அவசர அவசரமாக குப்பையாக கிடந்த விளையாட்டுப் பொருட்களை ஓரமாக எடுத்து வைக்கும் போதே மதி வந்து விட்டான். அவன் கூடவே இன்னொரு பைக்கில் அவனது மாமா மகள் கவியும் வந்திருந்தாள்.

இருவருக்கும் ஜூஸ் எடுத்துக் கொண்டு வரும் போது என் கால் கீழே கிடந்த பொருளில் இடறி மொத்த ஜூஸ்ஸையும் கவிமேல் கொட்டி விட்டேன்.

நா‌ன் அவளிடம் மன்னிப்பு கேட்டேன். அவள் பரவாயில்லைக்கா, தெரியாம நடந்தது தான இதுக்கு போய் எதுக்கு சாரி என்றாள்.

அவள் சுடிதாரை துடைத்து விட்டு வந்த பிறகு நாங்கள் மூவரும் உட்கார்ந்து ரொம்ப நேரம் பேசினோம். என் அப்பா அம்மா கல்யாண வீட்டிற்கு சென்று திரும்ப வரும் வரை வீட்டில் இருவரும் இருந்தனர்.

அன்றிரவு பேசும்போது அரவிந்த் இன்னைக்கு "த்ரீசமா" என கிண்டல் செய்ய எனக்கு கோபம் வந்து "சும்மா சும்மா மதியையும் என்னையும் சேர்த்து வச்சு பேசாத" என அரவிந்தை திட்டினேன்.

அன்றிரவு எனக்கு வந்த கனவில், கவி என் முலைகளை பிடித்து கசக்கி சப்பிக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு உருவம் என்னை நெருங்கியது. அந்த உருவத்தை கவியின் தலை மறைத்துக் கொண்டிருந்ததால் என்னால் யாரென்று பார்க்க முடியவில்லை.

டேய், அக்கா பாவம். அவங்க புண்டையை கிளிச்சிடுதா. அது அரவிந்த் அண்ணாவோடது என்றாள் கவி.

அந்த உருவம் என் கால்களைப் பிடித்து விரித்தது. அக்கா என்னோட தேவதை, அவங்கள நான் கஷ்டப் படுத்துவனா என மதியின் குரல் கேட்டது.

அடுத்த வினாடி என் புண்டையில் வெள்ளரிக்காய் சைஸில் டைட்டாக ஏதோ உள்ளே நுழைய நான் கவியின் தலையை கொஞ்சம் தள்ளிவிட்டு தலையை சற்று உயர்த்திப் பார்த்தேன். என் கால்களுக்கு நடுவில் மதி நின்று கொண்டிருந்தான்.

என் புண்டையின் உள்ளே நுழைவது என்னவென்று பார்க்க தலையை இன்னும் உயர்த்த, மதி தன் கையில் அவன் சுண்ணியை பிடித்து என் புண்டையில் விட்டுக் கொண்டிருந்தான்.

அடேயப்பா, எவ்ளோ பெருசு என வாயைப் பிளந்து கண்ணில் மிரட்சியுடன் சுண்ணியைப் பார்த்தேன். டேய் என்னை விடு "என் புண்டை கிழிஞ்சிட போகுது" என கனவில் சொல்ல, நிஜத்தில் திடுக்கிட்டு எழுந்தேன்.

எனக்கு வியர்த்து கொட்டியது. ஏன் இப்படி கெட்ட கனவு வருது என யோசிக்க எல்லாம் இந்த அரவிந்த் எதாவது லூசுத்தனமா பேசுறதால தான் என நினைத்தேன்.

நா‌ன் கனவில் பார்த்த மதியின் சுண்ணி, அரவிந்த் சுண்ணியை விட குறைந்தது 25 சதவீதம் நீளமாகவும் 30-35 சதவீதம் தடிமனாகவும் இருந்தது. பரத்தை விட 30 சதவீதம் நீளமாகவும் 25-30 சதவீதம் தடிமனாகவும் இருந்தது. எனக்கு இதுவரை சுகம் கொடுத்த இரண்டு சுண்ணிகளுடன் என்னால் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

இன்று என் கனவில் வந்த மதியின் சுண்ணி, நானும் பரத்தும் போர்ன் வீடியோ பார்த்த போது, "அடேயப்பா, உரம் போட்டு வளர்த்த மாதிரி இருக்கு, எவ்ளோ பெருசா வளர்த்து வச்சிருக்கான். எப்படின்னு கேளுங்க" என சொன்ன சுண்ணி அளவுக்கு பெரிதாக இருந்தது.

பரத் தன் சுண்ணியை பிடித்து ஆட்டிக் கொண்டு, "இதுக்கே பாதி நாள், வேண்டாம் என்ன விடுங்கன்னு அலறுற, அவ்ளோ பெருசு உள்ள போனா இது யாருக்கும் உதவாம கிழிஞ்சி போய்டும்" என என் புண்டையில் கையை வைத்தான். அத ரொம்ப பார்க்காத, நம்ம ஊருல லட்சத்துல ஒருத்தனுக்கு கூட இப்படி இருக்காது, உனக்கு இது போதுண்டி என சொன்னது நியாபகம் வந்தது.

ஒருவேளை மதிக்கு கனவில் வந்தது மாதிரி பெரிதாக இருக்குமா என்று நினைக்கும் போதே என் புண்டையில் ஒழுகியது..​
Next page: Chapter 23
Previous page: Chapter 21