Chapter 41

⪼ கவி ⪻

கடைசியாக ஜீவிதா அக்காவை அவளது வீட்டில் பார்த்த நாளும் மதி இப்படித்தான் என் முலைகளை பிடித்து பிசைந்து அவன் சுண்ணியால் என் பின்புறம் தேய்த்தான். ஆனால் அது வீட்டில் நாலு சுவர்களுக்குள் என் ஜட்டியையும் கீழே இறக்கி வைத்து நடந்தது.

என் மதி இப்படி இன்னொரு பெண்ணை நினைத்து செய்வது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கல்யாணம் செய்து பல வருடங்கள் ஆன பிறகு இப்படி வேறு பெண்களை நினைத்து செய்தால் பரவாயில்லை. ஆனால் இவன் இப்பவே ஜீவிதாவை பார்க்கும் போதெல்லாம் அவளை நினைத்து செய்கிறான். கேட்டால் தேவதை என்பான். ஜீவிதா சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவனிடம் நேரடியாக பேச கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது.

நன்கு யோசித்தால் என் மதியை மட்டும் இந்த விஷயத்தில் குறை சொல்லி என்ன பயன்? அவனும் காம உணர்ச்சிகள் மிகுந்த சாதாரண ஆண் மகன் தானே.

நான் அவன் முன்னால் எதேச்சையாக குனிந்து நிமிரும் நாட்களில் கூட "உன்னைப் பார்த்தால் ஒரு மாதிரி இருக்குடி, இப்படி என் முன்ன பண்ணாத" என துரத்துவான்.

ஜீவிதா அக்காவின் பின்புறமும் அவளது முலைகளும் பார்க்க செம ஷேப்பாக என்னை விட இன்னொரு மடங்கு என சொல்லும் அளவுக்கு பெரியதாக இருக்கும். குறைந்தபட்சம் 50% என்னுடையதை விட பெரிதாக இருக்கும்.

இப்படி ஜீவிதா மாதிரி ஷேப் உள்ள பெண்கள் மதியின் கண்முன்னே குனிந்து நிமிர்ந்தால் பாவம் அவன் என்ன செய்வான். அவனது ஆசையை தீர்த்துக் கொள்ளும் எண்ணம் தானே வரும். அவனுக்கு வடிகாலாய் நான் இருப்பது வசதியாகப் போனது.

நர்சரியில் வைத்து மதி என் முலைகளைப் பிடித்து 2-3 நிமிடங்கள் பிசைந்து அவன் சுண்ணியால் என் பின்புறம் தேய்த்து என்னை மூடேற்றி விட்டு விலகினான்.

சாரி டி என்னால கன்ட்ரோல் பண்ண முடியல என சொன்னவனிடம் நான் என்ன சொல்ல?

இப்படி தனியாக ஒரு பெண்ணுடன் இருக்கும் போது காம ஆசை உச்சத்துக்கு ஏறிய பிறகு, அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்யாமல் எத்தனை நாள் என்னிடம் திரும்ப வருவான்?

ஜீவிதா அக்காவிடம் என் மதி எதுவும் தவறாக நடந்து கொள்ள மாட்டான் என நம்பிக்கை இருக்கிறது. ஆனால் தவறு செய்ய ஒரு வினாடி போதுமே.!

ஒருவேளை அவன் உணர்ச்சிகள் அதிகமாக தூண்டப்பட்டு அவள் மேல் கையை வைத்து, ஜீவிதா அக்கா அவனை திட்டுவதோடு மட்டுமல்லாமல் நீயெல்லாம் உயிரோடு ஏன் இருக்குற என எதுவும் கேட்டுவிட்டால்?

ஜீவிதா அப்படி எதுவும் பேசிவிட்டால் என்ன செய்ய என்ற எண்ணம் என் மனதை ஆட்கொள்ள, அதைப் பற்றி யோசித்துக் கொண்டே பைக்கில் வீட்டை நோக்கி பயணித்தேன்.

⪼ ஜீவிதா ⪻

மதியின் பாட்டி மற்றும் கவியின் அம்மா இருவருக்கும் என்னைப் பார்த்ததில் பயங்கர ரொம்ப சந்தோஷம், நீதான் அந்த பொண்ணு என ஆரம்பித்து மதியின் மாமா ஏற்கனவே என்னிடம் சொன்ன விஷயங்களை திரும்பவும் சொல்லி முடித்தார்கள்.

கொஞ்ச நேரம் வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தோம்.

உனக்கு என்ன வேணும் என கவியின் அம்மா என் மகனிடம் கேட்க, சாக்லேட் ஒன்றின் பெயரை சொன்னான். தம்பிக்கு வாங்கிக் கொடு என கவியிடம் சொல்லிவிட்டு கவியின் அம்மா அவர்களது வீட்டுக்கு கிளம்ப நானும் வர்றேன் என என் மகனும் கவியுடன் கடைக்கு சென்றான். மதியின் பாட்டி என்னை வீட்டுக்குள் அழைத்து வந்து ஷோபாவில் உட்கார வைத்து விட்டு, காப்பி போட்டுட்டு வர்றேன் என கிச்சன் போனார்கள்.

மதியின் குடும்பத்தினர் எல்லோரும் நான் சொல்லும் விஷயத்தை மீறாமல் கண்டிப்பாக மதி செய்வான் என நம்புகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரே பயம், நான் சொல்லும் விஷயங்களால் மதிக்கு எதுவும் நேர்ந்து விட்டால் என்ன செய்வது என்பது தான்.

என்னால் அவர்கள் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது. நிச்சயமாக மதிக்கு அசம்பாவிதம் நடக்கும் விதமாக நான் எதுவும் செய்ய மாட்டேன். என உறுதியாக சொன்னேன்

ம‌தியை என் தேவைகளுக்காக தவறாக யூஸ் பண்ணுகிறேன் என்பது எனக்கே தெரியும். நானும் மனுஷிதானே. அவனுடைய பெரிய சுண்ணியை அரை குறையாக அனுபவித்த பிறகு முழுமையாக அனுபவிக்கும் வேண்டும் என்ற எண்ணம் என்னை வதைக்கிறது.

மதியின் மேல் எனக்கு வரும் காம உணர்வுகளை தவிர்க்க முடியுமா என எனக்கு தெரியவில்லை. ஆனால் நானாக முயற்சி செய்யக் கூடாது என தீர்மானித்தேன். அவனாக கேட்டு சந்தர்ப்ப சூழ்நிலை அதற்கு ஒத்து வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.

ஷோபாவில் உட்கார்ந்திந்த என்னிடம் என்னக்கா ஒரு மாதிரி இருக்கீங்க எனக் கேட்ட மதி என்னையே குட்டிப் போட்ட பூனை மாதிரி சுற்றி சுற்றி வந்தான். எதையோ எதிர்பார்க்கிறான் என தெளிவாக புரிந்தது.

எனக்கு அவசரமாக டாய்லெட் போக வேண்டிய நிலை. மதியிடம் டாய்லெட் எங்கே என கேட்டேன். அவனது அறைக்கு என்னை அழைத்து சென்று எல்லா பல்லும் தெரியும் அளவுக்கு என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே டாய்லெட்டை காட்டினான்.

ஒருவேளை என்னுடைய வீட்டில் டாய்லெட்டுக்கு கூட்டிச் சென்று செய்தது போல செய்யச் சொல்லி கேட்பேன் என நினைத்தானோ என்னவோ.

மதியின் ஆசைகளை தூண்டி விட்டுவிட்டு "இப்படி எதிர்பார்க்கிறான், அப்படி எதிர்பார்க்கிறான்" என யோசிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

⪼ ஜீவிதா ⪻

என்னடா ஒரு மாதிரி பார்க்குற?

சிரித்தான்.

என்னடா?

பெருமூச்சுடன் ஒண்ணும் இல்லை என்பதைப் போல தலையை அசைத்தான்.

யூரின் போகணும் என டாய்லெட் உள்ளே நுழைந்து சிறுநீர் கழித்து முடித்து என் பெண்ணுருப்பை கழுவிவிட்டு கதவை திறந்தேன். கொஞ்சம் கூட நகராமல் என் வருகைக்காக அதே இடத்தில் காத்திருப்பது போல இருந்தது.

அக்கா எனக் கூப்பிட்டு தாமதிக்காமல் சட்டென்று என் உதட்டை கவ்வினான். நிதானமாக என் உதடுகளை சப்பி உறிஞ்சி, சுவைத்தான். என் முலைகளை கசக்கி என் உணர்ச்சிகளை தூண்டி விட்டான்.

அவனது வீடு என்பதால் கொஞ்சம் தைரியமாக அப்படி நடந்து கொள்வது போல இருந்தது.

டேய் கவி வந்துருவா என அவனை தள்ளி விட்டேன்.

அவ இப்ப வரமாட்டா என சொல்லி என் முலைகளைப் பிடித்து நன்கு கசக்க, எனக்கு காம ஆசை ஜிவ்வென்று ஏறியது. இருந்தாலும் டேய் யாராவது வரப் போறாங்க என அவனது கைகளை என் முலையிலிருந்து விடுவித்தேன்.

அக்கா பிளீஸ் என மீண்டும் கையை வைத்தான்.

டேய் இன்னொரு நாள் உனக்கு எல்லாம் தரேன். இது தேவையில்லாதது.

ஹம் என மீண்டும் என் முலைகளைப் பிடித்து கசக்கினான்.

டேய், யாராவது வந்துட்டா என்ன்ன பண்றது என என் முலைகளில் இருந்த அவனது கையின் மேல் என் கையை வைத்தேன்.

யாராவது வந்தா நீங்க டாய்லெட் போங்க என நான் என் வீட்டில் வைத்து சொன்ன விஷயத்தை எனக்கே திரும்ப சொன்னான்..

ஓஹ்! இதுக்குதான் வீட்டுக்கு வர சொன்னியா?

அவனது கையை என் முலைகளிலிருந்து எடுத்தான். என்னை விட்டு ஒதுங்கியவன் சாரி என்றான்.

என்னடா கோபமா?

இல்லை, மீண்டும் சாரி அக்கா என்றான்.

அவனது அவன் முகம் வாடியிருந்தது.

டேய் நீ பண்ணுனா சத்தம் போடாம கன்ட்ரோல் பண்றது கஷ்டம். புரிஞ்சுக்க. இது தேவையில்லாத ரிஸ்க் என அவன் உதட்டில் என் உதட்டை ஒத்தி எடுத்தேன்.

அது இல்லைன்னா பரவாயில்லை. பால் குடுங்க என்பதை போல என் முலைகளை பார்த்தான்.

ரொம்ப தான் ஆசை என அவனது கன்னத்தை கிள்ளினேன். என் சுடிதாரை கழுத்து வரை தூக்க, அவன் என் ப்ராவை முலைகளுக்கு மேலே தூக்கிவிட்டு இடது முலையை சப்பினான்.

கவி வர்றாளா பாரு என சொல்ல வெளியே சென்றான். அவனது பாட்டி அக்கா எங்கே எனக் கேட்டது என் காதில் விழுந்தது. அக்கா டாய்லெட் போனாங்க என் சொல்லி மீண்டும் பெட்ரூம் வந்தான்.

அக்கா அவ வந்தா பைக், கொலுசு சத்தம் கேக்கும், பிளீஸ் என் சுடிதாரை தூக்கி முலைகளை சப்பபினான். அவனது வீடு என்பதால் கொஞ்சம் தைரியமாக அவன் விருப்பம் போல பிடித்து முலைகளை மாற்றி மாற்றி சூப்பினான்.

எனக்கு காம உணர்ச்சிகள் உச்சத்தை நெருங்கியது. என் காம்புகள் அதன் முழு விறைப்பை அடைந்தது. ஒரு நிமிடம் தாண்டும் போது என் முலைகளில் இருந்து வாயை எடுத்தவன் எதையோ கூர்ந்து கேட்டான். அக்கா கவி வர்றா என சொல்லி இரண்டு காம்புகளுக்கும் முத்தம் கொடுத்து தாங்க்ஸ் என சொல்லி அந்த அறையை விட்டு வெளியேறினான்.

⪼ கவி ⪻

நா‌ன் கடையில் சாக்லேட் வாங்கிவிட்டு, வீட்டுக்கு வந்த பிறகு ஜீவிதா அக்காவை எங்கே எனக் கேட்டேன். அவனது அறையை கைகாட்டி டாய்லெட் என்றான்.

நா‌ன் ஜீவிதா அக்கா வெளியே வந்த பிறகு நர்சரியில் நடந்த விஷயங்களையும் எனக்கு இருக்கும் பயத்தையும் சொன்னேன்.

அவளும் செல்போன் எடுக்கும் போது நடந்ததை பார்த்ததாகவும், மதியின் நிலைமையை புரிந்து கொள்ள முடிகிறது எனவும். தன்னிடம் மதி அப்படியெல்லாம் எதுவும் தவறாக நடந்து கொள்ள மாட்டான் என உறுதியாக சொன்னாள்.

தவறு செய்ய ஒரு வினாடி மட்டும் போதுமே என்று நான் சொன்னதை, அது என்னவோ கரெக்ட் என ஆமோதித்தாள்.

வீட்ல கல்யாணம்னு பேசி முடிவாயிடுச்சு, ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமா வேற இருக்குறத பார்த்து உங்களுக்குள்ள எல்லாம் ஆச்சுன்னு நினைச்சேன் என என்னிடம் வெளிப்படையாகவே சொன்னாள்.

இல்லக்கா, இந்த காதலர் தினத்தில் செய்யும் ஆசை இருந்தது. அவனது அவ்ளோ பெருசு என என் கையில் அளவை காட்டி, உள்ள விட்டா மேட்டர் பண்ணுன விஷயம் ஊருக்கே தெரிஞ்சிரும் அதனால நாங்க பண்ணல என சொன்னேன்.

ஜீவிதா அக்கா வாயை பிளந்த படி என் கையை பார்த்துக் கொண்டிருந்தாள். என் தோழி வீடியோவை பார்த்த பிறகு கொடுத்த அதே ரியாக்ஷன்.

என்னக்கா?

உண்மையாவே அவ்ளோ பெருசா?

ஆமா என தலையை ஆட்டினேன்.

எச்சில் விழுங்கி பெருமூச்சு விட்டுக் கொண்டாள். இதுவரை அவ்ளோ பெருசா அவள் பார்த்ததில்லை என்பதைப் போல இருந்தது.

அந்த விஷயத்துல நீ கொடுத்து வச்சவடி என என் கன்னத்தை கிள்ளினாள்.

எனக்கு வெட்கமாக வந்தது. அவள் மீண்டும் மீண்டும் என் கையைப் பார்த்தாள். நானே ஜீவிதா அக்காவின் ஆசையை தூண்டி விட்டது போல ஆகிவிட்டது.

சாரி கவி, வீடியோவுல வெளிநாட்டுக் காரங்களோடத பெருசா பாத்துருக்கேன். நம்ம ஊருல உள்ளவங்களுக்கு அப்படி இருக்காதுன்னு பரத் சொல்லுவான். நீ கை வச்சு காட்டுன பிறகு எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு.

பரவாயில்லக்கா.

உள்ளே வந்த மதியை போடா என துரத்திவிட்டேன்.

மதி வெளியே போக, ஜீவிதா அக்கா தன் துப்பட்டாவை கழுத்துக்கு தூக்கிப் போட்டு பின்னர் கீழே இறக்கினாள்.

அவள் காம்பு அரை குறை விறைப்பு நிலையில் இருப்பதை கவனித்தேன்.

அவளது கையை உயர்த்தி நீ இவ்ளோ பெருசுன்னு சொன்னது ஒரு மாதிரி ஆயிடுச்சு என்றாள்.

என் மதி எதுவும் தவறு செய்து அவனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என நினைத்து பேச ஆரம்பித்து ஜீவிதாவே மதியை வா என கூப்பிடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டேன்.

வேலியில் போன ஓணானை எடுத்து என்பது தான் நியாபகம் வந்தது.

மதி அக்கா என்று கூப்பிட்டான்.

இதைப்பற்றி ரொம்ப யோசிக்க வேண்டாம் என தன் முலைக் காம்புகளை நோக்கி கை காட்டினாள்.

நீ பயப்படற மாதிரி எதுவும் நடக்காது என என் கையைப் பிடித்து ஹாலுக்கு அழைத்துச் சென்றாள்.

⪼ ஜீவிதா ⪻

கவி என் முலைக்காம்பின் விறைப்பை பார்த்த பிறகு அவளிடம் நான் எதுவும் செய்ய மாட்டேன் என்பதற்கு மாற்றாக "நீ பயப்படற மாதிரி எதுவும் நடக்காது" என பொய் சொன்னேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை.

இனிமேல் மதியை தீண்டக் கூடாது என நினைத்துக் கொண்டே ஹாலுக்கு வந்தேன்.

மதியின் பாட்டி எங்களுக்கு காபி கொடுத்தார்கள். எல்லோரும் அதைக் குடித்து விட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம்.

எனக்கென்னவோ மதியின் கண்கள் என் சுடிதார் உள்ளே இருக்கும் என் ஒருபக்க முன்னழகை வெறித்தனமாக மேய்ந்தது போல இருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து கவியை அவளது அம்மா அழைக்க அவள் வெளியே சென்றாள். மதியின் பாட்டியும் கவியுடன் வெளியே சென்றார்கள். என் மகனும் அவர்கள் பின்னால் ஓடினான்.

அக்கா இங்க வாங்களேன் என சொல்லி கொஞ்சம் ஓரமாக கூட்டிச் சென்று முத்தம் கொடுத்து ஒருபக்க குண்டியை அழுத்திப் பிடித்துப் பிசைந்தான். இன்னொரு கையால் முலைகளைப் பிசைய, எங்கள் உதடுகள் சண்டை போட்டன..

என்னை திரும்பி நிற்க வைத்து என் முலைகளை கசக்கினான். நர்சரியில் கவியிடம் செய்தது போல அவனது சுண்ணியை வெளியே எடுத்து என் பின்புறம் தேய்க்க ஆரம்பித்தான்.

டேய் வேண்டாம் சொன்னா கேளுடா என என் வாய் சொன்னது ஆனால் உடல் இன்னும் வேண்டும் எனக் கேட்டது.

கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கவியும் என் மகனும் வீட்டுக்குள் வந்தார்கள். நான் விலகினேன், மதியைப் பார்த்து சிரித்தேன். நாங்கள் மூவரும் மீண்டும் பேசிக் கொண்டிருந்தோம்.

நேரம் 5:30 தாண்ட நானும் எனது மகனும் எல்லோருக்கும் பை சொல்லிவிட்டு கிளம்பினோம். மதி & கவி எங்களுக்கு காவலாக வீடு வரை வந்தார்கள்.

⪼ பரத் ⪻

சில நாட்களில் சுனிதாவின் இரண்டாவது செமஸ்டர் எக்ஸாம் முடிந்து லீவு விட்டார்கள்.

சில வாரங்களுக்கு முன்புவரை சுனிதா & வாயாடி என்னுடன் இருப்பதை விரும்பாத என் அப்பா இப்போது ஓரளவுக்கு அமைதியாகி விட்டார். வாயாடி அவரிடம் பேச ஆரம்பித்த பிறகு நிறைய மாற்றங்கள் வாயாடி கதையளக்க ஆரம்பித்தால் அவளுடன் பேசும் நபர் யாராக இருந்தாலும் நெருங்கிப் பழக ஆரம்பித்து விடுவார்கள்.

என்னுடைய அப்பா சுனிதா அண்ட் வாயாடி இருவரையும் ஊருக்கு அழைத்து வர சொன்னார்கள். ரயிலில் டிக்கெட் இல்லை. நான் ஊருக்கு செல்ல வேண்டிய நாள் ஏதோ முகூர்த்த நாள் போல. ஏசி வசதி இல்லாத பஸ் டிக்கெட் விலை 1500+. விலையைப் பார்த்த எனக்கு அவர்களை இந்த மாதம் அழைத்து செல்ல விருப்பமில்லை. ஏற்கனவே காலேஜ் ஃபீஸ் அது இதுவென ஏகப்பட்ட செலவுகள் வேறு இருக்கிறது. செலவை பற்றி யோசித்தேன். அவர்களை ஊருக்கு கூட்டிச் செல்ல வேண்டாம் என முடிவு செய்தேன்.

என் நண்பன் நான் கேட்ட தொகையை அடகு வைத்துக் கொடுத்தான். மாதக் கடைசியில் தேவையெனில் மீண்டும் அடகு வைக்கலாம் என நினைத்து அதிக வட்டியிலிருந்த என் மோதிரத்தை மீட்டேன்.

மோதிரத்தை வாங்கிவிட்டு அலுவலகம் செல்லும் போது ஷெரின் அண்ட் நண்பர்களுடன் படம் பார்க்க செல்வதாக சொன்ன சுனிதா ஒரு பையனுடன் பைக்கில் செல்வதைப் பார்த்தேன். எதிரில் வரும் என்னைப் பார்த்தவள், ஹாய் அங்கிள் என எனக்கு கை காட்டினாள். அவர்கள் பின்னால் ஷெரின் மற்றும் மேலும் சிலர் பைக்கில் போவதைப் பார்த்தேன். எனக்கு டவுட் எதுவும் பெரிதாக வரவில்லை.

அன்று அலுவலகம் சென்ற பிறகு பி.எஃப் லோன் அப்ளை செய்தேன். பி.எஃப் லோன் தகவலை தேடும் போது தவறாக பி.பி.எஃப் லோன் என டைப் செய்ய அதைப் பற்றிய தகவலும் கிடைத்தது.

இரண்டு நாள் கழித்து பி.பி.எஃப் லோன் எடுக்க சென்றேன். பாஸ் புக் வேண்டும் என வங்கி ஊழியர் சொல்ல அதை எடுக்க மீண்டும் வீட்டுக்கு வரவேண்டிய நிலை. வீட்டுக்கு வந்தால் சுனிதாவைக் காணவில்லை. ஒருவேளை ஷெரினை பார்க்க சென்றிருப்பாள் என நினைத்தேன்.

நா‌ன் கிளம்பி பாங்க் செல்லும் போது சுனிதாவைப் பார்த்தேன். மீண்டும் அதே பய்யன் அதே பைக். அவன் முதுகில் அடித்தபடி எல்லா பல்லும் தெரிய அவனுடன் சிரித்தபடி சென்றவள் என்னை கவனிக்கவில்லை.

எனக்கு ரொம்ப மனவருத்தம். வெளியே போகிறேன் என எதுவும் சுனிதா சொல்லவில்லை. இருவரையும் அவர்கள் விருப்பத்துக்கு விடுவது தவறு என நினைத்தேன். என் மனதில் இருக்கும் விஷயங்களை சுனிதாவிடம் நேரடியாக பேசுவது என முடிவு செய்தேன்.

அன்று மாலை ஆபீஸ் விட்டு வந்த போது சுனிதா, வனிதா, ரெஜினா & சமையல் செய்யும் அக்கா என அனைவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

நான் முகம், கை, கால் கழுவி ஹாலுக்கு வந்த பிறகு குக் அண்ட் ரெஜினா இருவரும் கிளம்பினர். நான் ரெஜினா கிளம்பும் போது அவளைப் பார்த்தேன். சுனிதா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஹே, வாயாடி கொஞ்சம் உள்ள போ, நான் சுனிதா கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.

நான் ஏன் போகணும்? இன்னும் ரெண்டு ரூம் இருக்கு நீங்க போங்க என எப்போதும் போல வீம்பாக பதில் சொன்னாள்.

போப்பா பிளீஸ்.

மாட்டேன்.

சுனிதா போக போறியா இல்லையா எனக் கேட்க,

5 மினிட்ஸ் தான் என சொல்லிவிட்டு போனாள்.

சுனிதா, பேசலாமா?

சொல்லுங்க அங்கிள்.

நான் சொல்ற விஷயத்தை கவனமா கேளு, யோசி.. அப்படியே எடுத்துக்கணும்னு இல்லை. சரியா.

சரி அங்கிள்.

நான் பேசி முடிக்கிற வரை இடையில பேசாத சரியா..

சரி அங்கிள்.

நீ இன்னைக்கு பைக்ல அந்த பய்யன் கூட போறத பார்த்தேன். அது உன்னோட நண்பன் அல்லது காதலன் யாரா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். அது உன் விருப்பம், அதுல நான் தலையிட முடியாது. ஆனால் படிச்சு முடிக்கிற வரைக்கும் முட்டாள்தனமா எந்த முடிவும் எடுக்க மாட்டேன்னு நம்புறேன்.

அய்யோ அங்கிள். அது என் ப்ரண்டு.

ஓகே, உனக்கு புரியலையா. நீ இன்னும் கவலையா இருக்க, இப்ப யாராவது மனசு ஆறுதலா பேசுனா அவங்க மேல ஒரு ஈர்ப்பு இருக்கும். நான் என்ன சொல்ல வரேன்னா, கவனமா இரு. நீ படிச்சு முடிக்கிற வரை முட்டாள்தனமான முடிவு எதுவும் எடுக்க மாட்டேன்னு நம்புறேன்.

சத்தியமா அங்கிள், நான் அப்படி எதுவும் பண்ண மாட்டேன். நம்புங்க.

உன்ன நம்பாம சொல்லல. என்னைக்காவது கோபத்துல நான் எதாவது சொன்னா, படிக்க ஹெல்ப் பண்றான் அதான் தேவையில்லாமல் பேசுறான். இவன் பேசுவதை நாம ஏன் கேக்கணும்னு

தோணும்.

புரியுது அங்கிள். அம்மா ஏற்கனவே சொல்லிருக்காங்க. உங்களுக்கு எந்த அசிங்கமும் வராது. நான் படிச்சு வேலைக்கு போனால் தான தங்கச்சிக்கு ஹெல்ப் பண்ண முடியும்.

ஹம்.

அடுத்த விஷயம். இது ரொம்ப ரொம்ப சென்சிடிவ் விஷயம். நல்லா புரிஞ்சுக்க. தங்கச்சிகிட்ட கொஞ்சம் என்னை எதுக்காகவும் கட்டிப் பிடிக்க வேணாம்னு சொல்லு. அவ மனசுல கள்ளம் கபடம் எதுவும் இல்லை. எனக்கும் இப்போதைக்கு அப்படி எதுவும் இப்ப இல்லை. என்ன இருந்தாலும் நான் மூணாவது மனுசன்.

அய்யோ அங்கிள், அப்படி எதுவும் இல்லை. நீங்கதான் எங்களுக்கு எல்லாம். அவ அப்பா கிட்ட அப்படி தான் இருப்பா.

ஹம். அப்படியே கொஞ்சம் அவளை வீட்லயும் கரெக்ட்டா டிரஸ் பண்ண சொல்லு.

ஹம். ஆஹா! ஓகே. புரியுது அங்கிள் அவகிட்ட சொல்றேன்.

கோபத்துல எதுவும் பேசாத, அப்புறம் வேணும்னே எதாவது பண்ணினாலும் பண்ணுவா.

ஆமா, அவ அப்படிதான். திமிரு பிடிச்சவ. நான் அவளுக்கு சொல்லி புரிய வைக்க ட்ரை பண்றேன்.

தாங்க்ஸ். அப்புறம் வர்ற சனிக்கிழமை ஊருக்கு போறேன். திங்கள் தான் திரும்ப வருவேன். அவள பார்த்துக்க. என்னோட மகனை பார்க்க முடியலன்னா கொஞ்சம் கடுப்புல இருப்பேன். எதாவது கோபத்துல சொன்னா கண்டுக்காம விடுங்க, சரியா.

சரி அங்கிள் என வாயாடி இருந்த அறைக்கு போனாள்.

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்த வாயாடி என் மேல் சாய்ந்து, நான் இப்படிதான் இருப்பேன், உனக்கென்ன பொறாமை புடிச்சவளே என்றாள்.

நான் தலையில் அடித்துக் கொண்டேன்.

சுனிதா அவளை வெறுப்பேற்ற என் தோளில் தலை வைத்தாள்.

"நோ " நீ எழும்புடி என்றாள் வாயாடி.

அவர்கள் ரெண்டு பேரும் தேவையில்லாமல் சண்டை போட்டார்கள்.

நீங்க என்னை ஜெயிலுக்கு அனுப்பாம விடமாட்டீங்க என சிரித்துக் கொண்டே சொன்னேன்.

என்ன என்றாள் வாயாடி..

சுனிதா, என் அருகே வந்து, சாரி அங்கிள். மெல்ல பேசிப் புரிய வைக்கிறேன்.

⪼ ஜூலை ⪻

⪼ ஜீவிதா ⪻

மழையில் நனைந்த என் மகனுக்கு திடிரென உடல்நிலை சரியில்லாமல் ஆனது. என் மகனை அவனது அப்பாவைப் பார்க்க அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலை என்பதால் என் வக்கீலுக்கு சனிக்கிழமை மாலை தகவல் கொடுத்தோம்.

⪼ பரத் ⪻

விழுப்புரத்தை நெருங்கும் போது என்னுடைய லாயர் மூலம் என் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்தது. நான் விழுப்புரத்தில் இறங்கி வீட்டுக்கு வந்து சேர இரவு 11 மணி ஆகிவிட்டது. சமையல் செய்யும் அக்காவை அவர்களது வீட்டில் கொண்டு விட்ட பிறகு, டிவி பார்க்காமல் என் அறையில் வந்து படுத்துவிட்டேன்.

மறுநாள் காலை வாயாடி என் அறைக்குள் வந்து என்னை எழுப்பி, அக்காவுக்கு டிரஸ் வாங்க காசு வேணும் என்றாள். பர்ஸ் எடுத்துக் கொடுத்தேன். வெளியில் சென்றவள் திரும்ப வந்து பர்ஸ் கொடுக்கும் போது சுனிதாவுக்கு 1000, எனக்கு 500 என்றாள்.

9 மணியளவில் ரெஜினா கால் செய்தாள்.

அண்ணா கொஞ்சம் அவசரம், காசு கிடைக்குமா?

ஹம்.

அவங்க சொந்தம் ஒருத்தங்க இறந்துட்டாங்க.

ஹம். எவ்ளோ?

அவள் கேட்ட காசை அவளது கணவனுக்கு அனுப்பி வைத்தேன்.

கால் மணி நேரம் கழித்து மீண்டும் கால் செய்து தாங்க்ஸ் என்றாள். நோ ப்ராப்ளம் என்றேன்.

சுனி & வாயாடி வெளியில் கிளம்பிய பிறகு, நானும் நாயை வெளியில் அழைத்து செல்லும் போது ரெஜினாவைப் பார்த்தேன். நைட்டியில் இருந்தாள். வீட்டுக்குள் அவளது கணவன் யாருடனோ பேசுவது போல் இருந்தது.

நீ போகலயா?

இல்லன்னா, கொஞ்சம் தூரத்து சொந்தம், அவங்க வேண்டாம்னு சொன்னாங்க.

ஓஹ்! சரி.

நாயும் நானும் வெளியே சென்று திரும்ப வரும்போது ஊருக்கு செல்லும் ராஜாவை பார்த்தேன். எனக்கு பை என கை காண்பித்தான்.

காம்பவுண்ட்க்குள் வந்த பிறகு, என்னைப் பார்த்த சிறுசு ரெண்டும் கார்ட்டூன் எனக் கேட்க, அவர்களுக்கு டிவி போட்டு கொடுத்து விட்டு நான் பெட்ரூம் சென்று டவல் உடுத்தி குளிக்க தயாரானேன்.

அண்ணா என்றபடி ரெஜினா உள்ளே வந்தாள்.

ஏன் ஊருக்கு போகல, ஏன் டல்லா இருக்கீங்க?

நடந்த விஷயங்களை சொன்னேன்.

வருத்தப்படாதீங்க அண்ணா, எல்லாம் சரியாகிடும்.

ஹம்.

என் பசங்கள உங்க பசங்க மாதிரி நினைச்சுக்கோங்க. நாங்க எல்லாரும் உங்களுக்கு இருக்கோம்.

நா‌ன் அவளைப் பார்த்து புன்னகைத்து தாங்க்ஸ் என்றேன்.

உண்மையில் எனக்கு அவளது வார்த்தை அசவுகரியமாக இரு‌ந்தது. மேட்டர் செய்த பிறகு உங்க பசங்க மாதிரி என்ற வார்த்தையை சொன்னால் அசவுகரியமாக இல்லாமல் எப்படியிருக்கும்.?

நோ ப்ராப்ளம் அண்ணா..

பசங்க என் குழந்தைங்கன்னா? அப்ப நீ யாரு? என அவள் காதுக்கு மட்டும் கேட்கும்படி கேட்டேன்.

போங்க அண்ணா என வெட்கப்பட்டாள்.

ரொம்ப வெட்கப்படுற, நான் போறேன் என குளிக்க சென்றேன். அவளது மகன்கள் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்ததால் சில்மிஷம் செய்யவில்லை.

பெட்ரூம் உள்ளே அவளாக வந்தால் இன்றும் வாய்ப்பு இருக்கிறது என சில நிமிடங்கள் வெயிட் பண்ணலாம் என உட்கார்ந்தேன்..

நா‌ன் எதிர்பார்த்த மாதிரி அவள் என் பெட்ரூம் உள்ளே வரவில்லை. நான் பெட்ரூம் கதவை திறந்து அவளைப் பார்த்தேன். உதட்டைக் குவித்து முத்தம் கொடுப்பது போல செய்தேன். பார்த்து சிரித்துக் கொண்டே பெட்ரூம் நோக்கி வந்தாள்.

நா‌ன் அவளைக் கட்டிப் பிடித்தேன்.

இந்த ரூம் உள்ள நான் உங்க பொண்டாட்டி என முத்தம் கொடுத்தாள்.

சில நிமிடங்களில் ஜட்டிக்குள் கைவிட்டவள் அண்ணா உங்க தம்பி ரெடி என கிச கிசுத்தாள்.

இப்படி தொட்டு தடவுனா அவன் ரெடியாகாம என்ன பண்ணுவான்.

அப்ப நான் தான் எல்லாத்துக்கும் காரணம்.

ஆமா. உன்ன கடைசியா பண்ணுன பிறகு இன்னும் சுயஇன்பம் கூட செய்யல. அதான் உடனே ரெடியாகிட்டான்.

என்ன?

ஹம், உனக்காக வெயிட்டிங் என அவ‌ளது முலைகளை பிடித்து பிசைந்தேன்.

அண்ணா இதுக்கெல்லாம் நேரமில்லை! நீங்க டல்லா இருந்தீங்க அதான் உள்ள வந்தேன்.

சிரித்தேன், ஐ மிஸ் யூ.நீ அழகா இருக்க. ஒரு முத்தம் உதட்டில்.

அவளும் முத்தமிட்டாள்.

இருவரும் ஒருவர் உதட்டை இன்னொருவர் சாப்பிட்டோம்.

நீங்க ரொம்ப சூடா இருக்கீங்க அண்ணா.

உன்னைப் பார்த்ததும் அப்படி ஆகிடுச்சு. எண்ணெய் தேச்சு விடு சரியாகிடும்.

ச்சீ, போங்க..

இடுப்பைச் சுற்றி பிடித்து இழுத்து குண்டியை பிசைந்தேன். உன் குண்டி ஷேப் செம, ஒரு நாள் உன்ன குண்டில விடணும்.

ச்சீ,.

என்ன ச்சீ? குண்டியில் ஒரு அடி கொடுத்தேன். முகத்தை கழுத்தின் வைத்து கடித்து சப்பினேன். நைட்டி கழட்டி வயிற்றை தடவி, முலைக்காம்புகளை பிரா உள்ளே கைவிட்டு கிள்ளினேன். அவள் பெருமூச்சு விட்டாள். முலைகள் மீது முகத்தை வைத்து தேய்த்தேன்.

அவள் ஜட்டிக்குள் கை விட்டு புண்டையை பிசைய.. அவள் நல்ல ஈரமாக இருந்தாள். என் டவல் கழட்டி, சுண்ணியை தடவினாள். குலுக்கி விட அது அவள் கையில் துடித்தது.

அவளை படுக்க வைத்து ஜட்டியை கழட்டாமல், அதை சற்று ஓரமாக சற்று ஒதுக்கி என் சுண்ணித் தலையை வைத்து அவள் புண்டை நுழைவாயிலைச் சுற்றியும், புண்டையை சுற்றியும் தேய்த்தேன். அவள் சிணுங்க, நான் என் சுண்ணியை உள்ளே தள்ளினேன்.

இருவரும் முனகினோம். என் சுண்ணி அவளுக்குள் இன்று கொஞ்சம் இறுக்கமாக இருந்தது.

என்னடி இவ்ளோ டைட்., மேட்டர் பண்ணி எத்தனை நாள் ஆச்சு?

நீங்க தான் லாஸ்ட். பீரியட் முடிஞ்ச பிறகு அவனை பண்ண விடல என சொல்லி கால்களை மடக்கி வைத்து இடிகளை வாங்க தயாரானாள்.

குட், என சொல்லி உள்ளே வெளியே என என் உந்துதலை ஆரம்பித்து, அவள் புண்டை பருப்பை தேய்த்தேன்.

ரொம்ப கேப் விடுவீங்களா?

இல்லை. உங்க கூட பண்ணுன பிறகு அவன் கூட பண்ண விருப்பம் வரலை.

இன்று முனகல் கொஞ்சம் அவளிடமிருந்து அதிகமாக வந்தது. கண்டிப்பாக அவள் உடல் முழுவதும் இன்பம் பரவியிருக்கும் என எனக்கு தோணியது.

நா‌ன் அவள் மேல் கவிழ்ந்து படுத்து என்னுடைய இடுப்பை அசைத்து, மெதுவாக இயங்கிக் கொண்டே உன்னை டெய்லி போட ஆசையா இருக்குடி.

ம்ம்ம் என கண்களை மூடி முனகிக் கொண்டே எனக்கு ஈடு கொடுத்தாள்.

நான் என் சுண்ணியை உருவி எடுத்தேன்.

போதுமா அண்ணா?

நா‌ன் எதுவும் சொல்லாமல் அவளது ஜட்டியை கழட்டினேன். நான் கீழே இறங்கி என் கைகளை நீட்ட.

என்னாச்சு அண்ணா என்றாள்..

வா, வந்து பெட் ஓரத்தில் குனிந்து நில்லு.

எப்பவும் உங்களுக்கு பின்னால நின்னு தான் பண்ணனுமா என சிணுங்கிக் கொண்டே குனிந்து நின்றாள். அவளது குண்டியைத் தடவி பின்னர் புண்டையில் விரலை வைத்து தடவினேன். என் சுண்ணி அவளது குண்டி கன்னங்களை இடித்தது.

கொஞ்சம் இடுப்பை வளைத்து, குண்டிய தூக்குடி என சொல்ல அவள் தனது குண்டியை எனக்கு வசதியாக தூக்கிக் காட்டினாள்.

அழகான குண்டி என சொல்லி அவளது குண்டியை கொஞ்சம் தூக்கிப் பிடித்து சுண்ணியை உள்ளே அழுத்தினேன். அவள் தோளில் கை வைத்து சுண்ணியை முழுவதும் உள்ளே தள்ள.

அண்ணா..

என்னடி? கஷ்டமா இருக்கா..

ஒண்ணுமில்லை அண்ணா.

இடி தாங்குவியாடி?

ஹம்..

நான் ஒரு கையை அவன் தோளில் இருந்து முதுகு வழியே தடவி இடுப்பை பிடித்தேன். இன்னொரு கையால் கூந்தலை பிடித்தேன்.

வெளியே இழுத்து ஒரு இடி இடிக்க..

ஹம், ஆஆஆ, ம்ம்ம் என்று முனகி, அவளது குண்டிகளை தூக்கி அண்ணா என்றாள்.

வேணாமா? கஷ்டமா இருக்கா?

ஆமா.

நா‌ன் மீண்டும் என் சுண்ணியை உருவி எடுத்தேன்.

கட்டிலுக்கு போடி என்றேன்.

என் விருப்பம் தெரிந்தவள் போல நாயி மாதிரி நாலு காலில் நின்றாள்.

நா‌ன் அவள் பின்னால் வந்து என் சுண்ணியை அவள் புண்டையில் சொருகி குண்டியைத் தடவி செமயா இருக்குடி என தடவி முதுகு வழியே என் கையை நகர்த்தி அவள் தோளைப் பிடித்து தடவினேன்.

மெல்ல அவளது கூந்தலை என் சப்போர்ட்க்கு பிடித்து இடிக்க ஆரம்பித்தேன். அறை முழுக்க தப் தப் என்ற சத்தம்.

பாவம் முடியைப் பிடித்து வலித்தது போல. அண்ணா என்றாள்.

நா‌ன் அவளது முடியை விட்டுவிட்டு தோள் மற்றும் கழுத்துப் பகுதியில் சேர்த்துப் பிடித்து இடிக்க ஆரம்பித்தேன். ரெஜினா அ. ண்.. ணா என அலற ஆரம்பித்தாள்.​
Next page: Chapter 42
Previous page: Chapter 40