Chapter 18

சுந்தரின் பார்வையில்.

கன்யா நான் சொன்னதை எல்லாம் கட்சிதமாக செய்துவிட்டாள். சுலோச்சனாவின் மூளையில் ஆசை என்ற விதை விதைக்கப்பட்டுள்ளது. ஓரளவுக்கு தான் கன்யா உதவ முடியும். விதை முளைத்து வளர்ந்து பெரிய மரமாக மாறுவதை நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அந்த மரத்தின் கனிகளைத் தின்றுவிடப் போகிறவன் நான். நான் அங்கே இருந்து கிளம்பும் முன் எனக்கு உதவியதற்காக கன்யா தனக்கு சேரவேண்டிய வெகுமதியை கேட்டாள். அவள் செய்த உதவிக்கு நான் கொடுக்காமல இருப்பேன்.

என் சுண்ணியை முத்தமிட்டு அதுடன் பேசுவது போல கூறினாள். "முரட்டு பையலே.. உனக்கு இன்னும் இரண்டு நாளில் புது விருந்து கிடைக்க போகுதா? ஹ்ம்ம்?"

அவள் ஓரிரு முறை என் சுண்ணியை சப்பிவிட்டு சொன்னாள்," சுலோ உதடுகள் என் உதடுகளைவிட சற்று நிரம்பியதாகவும், அதிக நறுஞ்சுவையுள்ளதாக இருக்கும். அவன் உன்னை முதல் முறை சுவைக்க போற."

என்னை தூண்டிவிடுகிற என்று எனக்கு புரிந்தது அதே நேரத்தில் அவளை போல தன் தோழியையும் ஒரு தேவடியாளாக ஆக்க எப்படி துடிக்கிறாள்.

"அவள் புண்டை அவள் புருஷன் பூல் மற்றும் பார்த்த புண்டை ரொம்ப டைட்டா இருக்கும், முரட்டுத்தனமா இடிச்சி அதை கிளிச்சிடாதே, சரியா," என்று சொல்லி ஊம்ப துவங்கினாள்.

அவள் செய்ய நினைத்ததை வெற்றிகரமாக செய்துவிட்டாள். எனக்கு வெறி வர அவளை திருப்பி போட்டு, சுலோச்சனாவை ஓக்குறது போல கற்பனை செய்துகொண்டு கன்யா கூதியை நார் நாராக கிழித்தேன்.

"ஆஹ்ஹ். அம்மா. ஐயோ. ஸ்ஸ்ஸ்.கடவுளே. தேவடியா மகம். ஒழு டா ஃபக் பாஸ்டர்ட் ஃபக்," என்று அலறியபடி அன்று மட்டும் பல முறை உச்சம் அடைந்தாள்.

நானும் கவலை இல்லாமல் இரண்டு முறை அவள் கூதியை நிரப்பினேன். "முழுசா கழுவாத, மிச்சம் எடுத்திட்டு போய் உன் போட்ட புருஷனுக்கு ஊட்டு," ரென்றேன்.

"நான் அப்படி செய்தால் உனக்கு ரொம்ப பிடிக்கும் தானே?" என்று சொல்லிவிட்டு மர்மமாக சிரித்தாள்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் சுலோ வந்திடுவாள். நான் நிர்வாணமாக ஹோட்டல் ரூமில் உள்ள கண்ணாடியில் என் உருவத்தை பார்த்தேன். என் சுண்ணியை என் கையில் தாங்கியபடி தனம்தனியாக பேசிக்கொண்டேன். "உனக்கு இன்றைக்கு சுலோச்சனாவின் அற்புத புண்டை கிடைக்குமா? கிடைத்தால் பூந்து விளையாடு"

நான் ஆடைகளை உடுத்திக்கொண்டு கீழ செல்ல தயாரானேன். சுலோ இன்னும் பத்து நிமிடத்துக்குள் வந்துவிடுவாள். நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த படுக்கையைப் பார்த்தேன். இன்னும் சில மணி நேரத்தில் இப்படி இருக்கும்மா அல்லது இன்ப வெறியில் நம் இருவரின் உடல்களும் அதில் துடித்து புரள அது மோசமாக கசங்கிக் கிடக்குமா?

சுந்தரி பார்வையில்

வித்தியாசமான செக்ஸ் அனுபவிக்கும் வயசில் ஒழுக்கம், ஒழுக்கம் என்று இருந்துவிட்டு இப்போது இந்த வயதில் எல்லாத்துக்கும் சேர்த்துவெச்சி செய்யிறேன். என் வீட்டின் நாடு ஹாலில், மேல் வீட்டில் தங்குபவரின் 21 வயது மகனை நிர்வாணம் ஆக்கி, அவன் பருமனான சுண்ணி என் வாயில் நிரம்பி இருக்க ஆசையுடன் ஊம்பிக்கொண்டு இருக்கேன். ராஜாவின் பெற்றோர்கள் இதை பார்த்தால் ரொம்ப கோபப்பட்டு என்னிடம் சண்டைக்கு வந்துவிடுவார்கள் அனால் ராஜா பொறுத்தவரை அவன் ஒரு அதிர்ஷ்டசாலி. எதனை வாலிபர்களளுக்கு ஒரு அனுபவம்வாய்த்த பெண் மூலம் பாலியல் பாடம் காத்திருக்க வாய்ப்பு கிடைக்கும். அவனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் இந்த வயதிலும் இருக்கும் என் அழகு மற்றும் கட்டுக்கோப்பான உடல் அதோடு சேர்ந்த என் அனுபவம். எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் அவன் இளமை, அப்பாவித்தனம், ஆற்றல் மற்றும் அவனின் ஈர்க்கக்கூடிய காதல் கருவி. அவன் தேவையை பூர்த்தி செய்ய எப்படி நான் அவனுக்கு சிறந்த ஜோடியோ அதே போல என் தேவையை பூர்த்தி செய்ய அவன் எனக்கு சிறந்த ஜோடி.

அவன் சுண்ணியை என் வாயில் இருந்து எடுத்து அதை குலுக்கிக்கொண்டு அதற்க்கு முத்தமிட்டேன். என் அறையில், மூடிய கதவு, ஜன்னல் மற்றும் ஜன்னல் வெளிச்சை மறைக்கும் திரையினால் உண்டான மங்கலான வெளிச்சத்திலும் அல்லது நடு இரவில் நிலவின் வெளிச்சத்தில் பார்த்த என் கள்ள ஓலனின் அந்தரங்க உறுப்பை முழு வெளிச்சத்தில் முதல் முறையாக பார்க்குறேன். என் பெண்மை உள்ளே சென்று அதிசயம் செய்த இன்ப ஆயுதத்தின் அழகை ரசித்தேன். கரும்பழுப்பு நிறத் தோலுடைய நீண்ட, தடித்த கடினமான சதை என் எச்சிலால் பளபளத்தது. பாதி மூடிய நுனித்தோலில் இருந்து அவனது சிவப்பு மொட்டு எட்டிப்பார்த்தது. சிவப்பு மொட்டின் முனையில் உள்ள துளையிலிருந்து அவன் முன் திரவம் கசிந்து கொண்டிருந்தது. அதை ஆசையுடன் நக்கி சுவைத்தேன். அவன் லேசாக முனகினான். கடினமான தண்டின் மீது நரம்புகள் புடைத்திருந்தன. ஒரு வீரியமுள்ள இளம் பூல் ஒரு தனி ஈர்ப்பைக் கொண்டிருந்தது.ஆசை தாங்க முடியாமல் அதை கண்டபடி முத்தமிட்டு நக்கினேன். என் ஈரமான வாய் உள்ளே அதை முதலில் எடுத்தேன். பிறகு அது என் ஈரமான புண்டை உள்ளே நுழையட்டும்.

எவ்வளவு முடியும்மொ அவ்வளவு என் வாய் உள்ளே கவ்வினேன். நான் அவன் தண்டை என் உதடுகளால் இறுக்கமாகப் பிடித்தேன். என் வாயின் மேற்கூரையும், என் அகன்ற நாக்கும் அவனது சுண்ணியை அழுத்திக் கொண்டிருந்தன. இப்போது மெதுவாக அவனது ஆண்மையின் தோலை மெதுவாக பின்னே இழுத்தேன்.

"ஃஹ்ஹா. ,"என்ற புயம்பினான். அவன் சுண்ணியை வாயால் உறுஞ்சினேன். அவன் மேலும் புலம்பினான்.

அவன் கொட்டைகளை பிசைத்தேன். குழந்தை உருவாக்கும் உயிரினங்கள் அதில் நிரம்பிக்கொண்டு இருந்தது. ரொம்ப கனமாக இருந்தது. நல்லவேளை நான் குடும்பக்கட்டுப்பாடு செய்துவிட்டேன் இல்லையென்றால் இந்த வயதில் என் மகள்களுக்கு ஒரு தம்பியோ அல்லது தங்கையோ கிடைத்து இருக்கும். நான் என் தலையை முன்னும் பின்னும் அசைக்க அவன் இடுப்பும் முன்னும் பின்னும் அசைந்தது. வேகத்தை மெல்ல மெல்ல அதிகரித்து அவனது காம வீரனை ஊம்பினேன். என் எச்சில் நீரோட்டம் சில அவனது தண்டின் கீழே ஒழுகி அவனது காம்பின் அடிவாரத்தில் உள்ள முடியில் மறைந்தது. பதினைந்து நிமிடங்கள் போல ஊம்பினேன் அனால் அவன் உச்சம் அடைவது போல தெரியல. ஆனால் அவனது சூடான இரத்தம் அவனது ஆண்மையில் தொடர்ந்து பாய்ந்திருக்கும். அவனுடைய பூல் குறைந்தது அரை அங்குலம் மேலும் தடிமனாகவும் நீளமாகவும் மாறியிருந்தது. அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தோம். நான் சோபாவின் முன் விளிம்பில் அமர்ந்து பின்னால் சாய்ந்தேன். நான் என் உள்பாவாடையை என் தொடைகளுக்கு மேல் இழுத்து என் கால்களை விரித்தேன்.

"வாடா செல்லம், உன் கை மற்றும் முழங்கால்களில் தவழ்ந்து வந்து என் புண்டையை நக்கு. வா."

நான் கட்டளையிட்டபடியே அவன் தவழ்ந்து என் தேன் பனியை சுவைக்கும் எதிர்பார்ப்பில் உதடுகளை நக்கினான். அவன் தவழும்போது அவனது விறைப்பான சுண்ணி கெடிக்கார பெண்டுலம் போல அசைந்து கொண்டிருந்தது. அவன் உதடுகள் என் புண்டையின் உதடுகளில் பதிந்தபோது நான் அவன் தலையையும் பாதி முதுகையும் என் உள்பாவாடையால் மூடினேன். இப்போது சுவரில் தொங்கும் புகைப்படத்தில் உள்ள என் குடும்ப உறுப்பினர்களால் என் காதலன் என் பொக்கிஷத்தில் இருந்து என் காதல் ரசம் குடிப்பதைப் பார்க்க முடியாது. அப்படியொரு அற்புதமான காட்சி அவர்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றமடைய வேண்டும், ஆனால் அவர்கள் அனைவரும் இன்னும் சிரித்துக் கொண்டே இருந்தனர். இப்போது இன்பத்தில் புலம்புவதற்கு என் டர்ன்.

சுலோச்சனா பார்வையில்

நான் கார் விட்டு இறங்கும் போது எனக்காக சுந்தர் லோபியின் வெளியின் கார் ஆட்களை இருக்கும் இடத்தில் எனக்காக கோர்த்துக்கொண்டு இருந்தான். நான் அலங்காரம் செய்து வந்ததை சில நொடிக்கல் பிரமித்து பார்த்தான். அவன் முகத்தில் தெரிந்த பிரமிப்பு எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அவன் கண்கள் என் உடலை மேய்த்து. என் கண்கள், என் சிவந்த உதடுகள், என் கொழுத்த மார்பங்கள். என் வயற்றில் வந்து நின்றது. என் தொப்புள் கண்டதும் அவன் கண்கள் விரிந்தன. நான் வெட்கப்பட்டு சுய கான்ஷெஸ்ஸுடன் அதை விரைவாக என் சேலையால் மூடினேன். அவன் முகம் ஆனந்தத்தில் மலர்ந்தது. நான் அவனுக்காக அழகாக உடுத்தி வந்திருக்கேன் என்று அவன் நினைத்திருப்பான். (இது உண்மை தானே?).

"ஹை சுலோ, யு லுக் ஸ்டன்நிங்லி பியூடிபுல்," என்றான்.

அவன் என்னை அணைத்த போது என் மார்பகங்கள் அவன் மார்பில் லேசாக அழுத்தியது. அவன் வந்து என்னை கட்டி அணைத்து வரவேற்றான். சுந்தர் இது போல முன்பு செய்ததில்லை, அவன் இப்படி செய்தது இதுவே முதல்முறை. அங்கே இருந்த சூழ்நிலையில் நான் அவனை தடுக்க முடியவில்லை. அவனது கைகள் வலுவாகவும், உடல் கடினமாகவும் இருப்பதை என்னால் உணர முடிந்தது. என் இதயம் பல துடிப்புகள் உயர்ந்தது என் கால்கள் நடுங்கியது. நான் எப்போதும் தன் முனைப்புடான் அவன்னை கையாளுவேன் ஆனால் இன்று நான் பலவீனமாகவும் பாதிக்கும் நிலையில் இருப்பதாக உணர்ந்தேன். எங்களுக்கு லோபி கதவை திறக்க காத்திருந்த டோர்மேன் எங்களை பார்த்து புன்னகைத்தபடி நின்றான். ஒரு காதலன் தன காதலியை வரவேட்கிறான் என்று நினைத்திருப்பான். பின்பு நாங்கள் உள்ளே செல்லும் போது என் கழுத்தில் இருந்த தாலிக்கொடி மற்றும் நெற்றி வகுடில் இருந்த குங்குமத்தை பார்த்து அவன் புருவம் யுறந்தது. அவன் உதடுகளில் இருந்த சாதாரண புன்னகை குறும்பான புன்னகையாக மாறியது. சங்கடத்தில் என் முகம் சிவந்தது. அவன் இது போல மாற்றான் மனைவியை உள்ளே அழைத்து செல்லும் பல ஆண்களை பார்த்திருப்பான். பாவி இப்படி என்னை கட்டிபிடிச்சிட்டானே என்று அவனை மனதில் திட்டினேன்.

அந்த நட்சத்திர ஹோட்டலில் உள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றில் எங்களுக்காக ஒரு மேஜையை சுந்தர் முன்பே புக் செய்திருந்தான். காதலர்கள் எப்படி எப்போதும் தியேட்டரில் இருண்ட மூலையில் இருக்கும் சீட்களை தேடுவார்கள்ளோ அதே போல இங்கேயும் அப்படி செய்திருக்கான். ஒரு முடிவோட தான் இருக்கிறான். அந்த மேஜைக்கு 'L' வடிவில் ஒரு சோபாவும் மேஜையின் எதிர்புறம் இரண்டு நாற்காலியும் இருந்தது. நான் வேறுவழி இல்லாமல் சோபாவில் உட்கார வேண்டும் என்று வகையில் அவன் என்னை வழிநடத்தினான். அந்த ஹாலின் மிகவும் மங்கலான வெளிச்சம் உள்ள இடம் அதுதான். நான் பெரும்பாலும் மற்றவர்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டேன். சுந்தர் 'L ' வடிவான சோபாவில் மறுபக்கம் உட்கார்ந்தான். இப்படி உட்கார்ந்து இருக்கையில் எங்கள் முட்டிகள் அடிக்கடி லேசாக உரசிக்கொண்டது. அந்த உரசல் கூட என்னுள்ளே ஒரு கிளுகிளுப்பு கலந்த பதற்றம் உண்டுபண்ணியது. அவன் ஒரு சிறு புன்னகையோடு என் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் கண்களில் ரசித்தல் மட்டும் தெரியவில்லை, ஆழ்ந்த ஆசையும் தெரிந்தது. எந்தவொரு பெண்ணும் ஒரு ஆணுக்கு, குறிப்பாக ஒரு கவர்ச்சியான ஆணுக்கு இந்த மாதிரியான விளைவை ஏற்படுதிகுறாள் என்பதில் மகிழ்ச்சி மற்றும் பெருமை இருக்கும் என்று நான் நம்பினேன். அந்த ஆண் மீது அவளுக்கு விருப்பமில்லையென்றாலும் அவள் தன்னைப் பற்றி பெருமைப்படுவாள். நானும் மற்ற பெண்களுக்கு விதிவிலக்கு இல்லை. அவன் கூர்ந்த பார்வை என்னுள் ஒரு கூச்சம் எழுப்பியது. அந்த சங்கடத்தில் இருந்து மீள நானே முதலில் பேசனினேன்.

"எப்படி இருக்க சுந்தர், பார்த்து ரொம்ப நாளாச்சு."

"இதுவரைக்கும் சுமாரா தான் இருந்தேன் இப்போது தான் சூப்பரா இருக்கேன்," என்றான் புன்னகைத்தபடி.

அவன் சொல்லவந்தது எனக்குப் புரிந்தாலும் நான் தெரியாதது போல் நடித்தேன். "ஏன் அப்படி சொல்லுற சுந்தர்?" நான் பதட்டமான சிரிப்புடன் சொன்னேன்.

"உன்னை கோவையில் வாரத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறையாவது பார்ப்பேன். அதுவே எனக்கு வாரம் முழுவதும் தேவையான எனெர்ஜி கொடுக்கும். நீ இல்லாமல் எனக்கு சோர்வுதான். இப்போ உன்னை பார்த்ததும் முழு எனெர்ஜி வந்துவிட்டது."

"என்னது?? முழு எனெர்ஜியா?"

"ஆமாம், என்னால் இப்போது பல மணிநேரம் தீவிரமாகச் செயல்பட முடியும்."

என்ன செய்ய முடியும்? செக்ஸ் பற்றித்தான் குறிப்பிடுகுரான. நான் அவனை பார்த்து முறைத்தேன்.

"ஆமாம் சுலோ, இப்பொது எனக்கு என்ன டாஸ்க் கொடுத்தாலும் சிறப்பாக, சோர்வடையாமல் செய்வேன்," என்று என்னை அர்த்தத்துடன் பார்த்தான்.

என் உணர்ச்சிகள் லேசாக தூண்டப்பட்டதை நான் மறுக்க முடியவில்லை. மேஜைமேல் இருந்த என் கையை நோக்கி அவன் கை மெல்ல நகர்ந்து வந்தது. என் மூளை என்னிடம் என் கையை எடுத்துவிட சொன்னது, என் உணர்வுகள் என் கைக்கு நகர்த்த வலுவில்லாமல் செய்தது. அதிர்ஷ்டவசமாக எங்கள் ஆர்டரை எடுக்க அந்த நேரத்தில் அங்கு வந்து வெய்ட்டர் என்னை காப்பாற்றினான். இந்த முக்கியமான நேரத்தில் எதிர்பாராத இந்த ஊடுருவலால் சுந்தர் எரிச்சலடைந்ததை என்னால் பார்க்க முடிந்தது. நான் சுந்தரின் எரிச்சலை கண்டு என்னுள் சிரித்துக்கொண்டேன். மாயத்தால் மயக்கம் வசிய ஆற்றல் அந்த கணத்தில் உடைந்துபோனது. நான் என் இயல்பான நிலைக்கு மாறினேன்.

"சும்மா கதைவிடதே. நீ யாவது என்னை மிஸ் பண்ணுவாவது. உனக்கு நிறைய ஆள் இருக்கே, பத்மினி, ரம்யா, ஷிப்ல அப்புறம் கன்யாவும் இருக்காளே," என்று யோசிக்காமல் உளறிவிட்டேன்.

அவன் வேறு பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதை பற்றி எனக்கு தெரியும் என்று காட்டிவிட்டேனே. கன்யாவுக்கு தான் இதனால் பிரச்சனை வரும். அவள் தான் என்னிடம் இதை பற்றி சொல்லி இருப்பாள் என்று சந்தேகப்படுவான். பிறகு இன்னொரு எண்ணமும் வந்தது. கன்யா சுந்தருக்கு தெரியாமல் தானே அந்த மெஸேஜ் எல்லாம் காபி பண்ணினாள். அதனால் அவர்கள் பெயர் எனக்கு தெரியும் அனால் அவன் லீலைகள் தெரியாது என்று நினைப்பான்.

"யாரு உனக்கு அவர்களை பற்றி சொன்ன, கன்யாவா? கன்யா என்னுடன் இருக்கும் போது அவர்களுடன் சில சமயம் பேசி இருக்கேன். எல்லோருக்குமே ஜஸ்ட் பிரெண்ட்ஸ். கன்யா தான் அதற்க்கு மேலே எதோ இருக்கு என்று கற்பனை செய்கிறாள்."

திருட்டு பொருக்கி, என்னம்மா பொய் சொல்லுறான். எனக்கு தெரியாது என்று நினைக்கிறேன். எல்லோரையும் மேட்டர் முடித்து மட்டும் இல்லாமல் இப்போது கன்யாவையும் மேட்டர் முடித்திட்டான்.

"அதுனால என்ன. உனக்கு தான் அத்தனை பிரெண்ட்ஸ் இருக்காங்களே. உனக்கு எதற்கு சலிப்பு ஏற்பட போகுது."

"நீயும் அவுங்களும் ஒண்ணா? "நான் அவர்களைப் பார்க்கும்போது எனக்கு எதுவும் நடக்காது, ஆனால் நான் உன்னைப் பார்க்கும்போதெல்லாம் என் இதயம் மகிழ்ச்சியில் கார்ட்வீல் செய்கிறது, என் உணர்ச்சிகள் உயர்ந்து பறக்கிறது." என் முகத்தை ஆசையுடன் பார்த்தபடி பேசினான். அங்கு ஒரு ரொமேன்டிக் நெருங்கிய உறவுடைய மூட் உருவாக்க பார்க்கிறான்.

இந்த நிலை ஆபத்து. தீவிரத்தன்மையை நீக்கி, மனநிலையை இலகுவாக்க வேண்டும். எதையோ தேடுவது போல் அங்கு சுற்றி பார்த்தேன்.

"என்ன பார்க்குற சுலோ," என்று ஒன்னும் விளங்காமல் பார்த்தான்.

“உன் இதயம் கார்ட்வீல் செய்யுது என்று சொன்ன .. நானும் பார்க்குறேன் எங்கேயும் கானும்மே," என்றேன் சிரித்தபடி. நான் எதுவும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்று காட்டினேன். அவன் விடுவதாக இல்லை. நான் எதிர்பார்ராததை ஒன்று செய்தான்.

என் கையை பிடித்து அவன் மார்பில் வைத்தான். "என் இதயம் ஒரு நிலையிலா இருக்கு, நீயே பீல் பண்ணு."

அவன் இதயமும் வேகமாக தான் துடித்தது. பெண்களை வசீகரிக்கும் அனுபவசாலியான இவன் கூட என்னுடன் இருந்தபோது படபடப்பாக உணர்கிறான். மற்ற பெண்களுடன் இருக்கும் திடம் என்னிடம் இருக்கும்போது இல்லையா? அவன் கையை என் நெஞ்சில் வைத்தால் என் நிலையம் அப்படி தான் என்று அவனுக்கு தெரிந்திருக்கும். அவன் கை என் மார்பு மீது என்று யோசித்துப்பார்த்தேன். என் உடல் நடுங்கியது. இப்போதும் வெய்ட்டர் தான் என்னை காப்பாற்ற வந்தான். அவன் என் உணவை எடுத்துக்கொண்டு வருவதை பார்த்து சுயநினைவுக்கு வந்து என் கையை இழுத்துக்கொண்டேன்.

ராஜா பார்வையில்

சுந்தரி ஆன்டி என் கையை இழுத்து அவள் முலை மேல் வைத்தாள். அவள் பாவாடை என் தலையை மூடி இருந்த அந்த வரையறுக்கப்பட்ட சின்ன இடத்தில் அவளின் காமம் தூண்டப்பட்ட புண்டையில் இருந்து வெளிப்படும் வாசனை அதீதமாக இருந்தது. அந்த மணம் என்னை கிறக்கம் கொண்டு வெறியுடன் அவள் புண்டையை முத்தமிட செய்தது. அவளின் மதநீரை ஒழுகும் ஐஸ் எப்படி சதாமுடன் உறிஞ்சி சாப்பிடுவோம்மோ அதுபோல சத்தத்துடன் உறிஞ்சினேன். அவள் முலையை பிசைந்துகொண்டு அவள் புண்டையில் காம ரசம் பருகினேன்.

அவள் பாவாடை மேல் இருந்து என் தலையை அவள் புண்டையில் அழுத்தினாள்.

"ஆவ்வ்வ்வ்வ். நாக்கு டா என் செல்லம், என் புண்டை உனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உன் நக்குதலில் எனக்கு காமி."

நான் எவ்வளவு பிடிக்கும் என்று காமித்தேன். அவள் உரையில் ஒளிந்திருக்கும் அவளின் யோனிக் காம்பு என் நாக்கால் தீண்டினேன். இருவிரல்களால் அவள் புண்டையை ஓத்துகொண்டு அவள் உணர்ச்சிப்பீடத்தை நக்கினேன்.

"அம்ம. அம்ம. ஹ்ஹ. அம்ம.," என்று முனகிக்கொண்டு இருந்தவள் நான் உறையோடு சேர்த்து அவள் காமபீடத்தை உறிஞ்சி எடுக்கும் போது." ஒஹ்ஹ. ஒஹ்ஹஹ்.. ஒஹ்ஹஹ்," என்று சத்தமாக சினிங்கினாள். காற்று போகாமல் இருந்ததால் என் முகம் வியர்வையில் நனைய அது அவள் வாழைத்தண்டு தொடைகளையும் நனைத்தது.

நான் நக்குவதில் மட்டும் குறியாக இல்லை அப்பப்போ ஆழ்ந்த மூச்சி இழுப்பேன். காமம் கொண்ட பெண்ணின் பெண்மை வீசும் மணம் எனக்கு போதை ஏற்றிக்கொண்டு இருந்தது. அவள் புண்டையை தெளிவாக பார்க்க ஆசை. பெட்டிக்கோட்டில் மூடி இருந்ததால் நான் அந்த அழகு பொக்கிஷத்தை பார்க்க முடியவில்லை. நான் அவள் கீழ் உதடுகளுடன் என் உதடுகளை பூட்டிக்கொண்டு சாதாரணமாக நாக்கை உள்ளே விட்டு முத்தமிடுவேன்னா அதே போல முத்தமிட்டேன். சுந்தரி இன்பம் தாங்க முடியாமல் அழுவது போல சிணுங்கினாள். அநேகமாக இதுதான் முதல் முறை அந்த வீட்டின் குடும்ப தலைவியின் இன்ப அலறல் அவள் வீட்டின் ஹாலில் ஒலித்து இருக்கும். இது போன்ற புது அனுபவங்கள் கொடுக்கும் என் அன்பு ஆன்டி மீது பைத்தியம் ஆனேன். நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. ஒரு கற்புடைய இல்லத்தரசி தன் கற்பைப் பறிக்கும் முதல் ஆளாக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறாள். என் வயது இளைஞர்கள் எந்தப் பெண்ணுடனும் உடலுறவு கொள்ளக் கிடைத்தாலே போதும் என்று மகிழ்ச்சி அடைவார்கள். அந்த பெண் அழகா இல்லை என்றாலும் ஒரு கூதி கிடைத்தது என்று நன்றியுடன் இருப்பார்கள். ஆனால் எனக்கு ஒரு வயது கூடுதலான ஆன்டி கிடைத்தாள், அதுவும் இன்னொருவரின் மனைவி. எல்லாவற்றிற்கும் மேலாக அவள் மிகவும் கவர்ச்சியாக இருந்தாள். எந்த இளைஞனுக்கும் இது ஒரு கனவாக இருக்கும்.

"ஃபக் மீ.. என்னை ஓலுடா.. ," என்று ஒரு ஆன்டி புலம்பும் போது அந்த அனுபவம் கிடைத்த ஒரு இளைஞனுக்கு மட்டுமே அதன் அருமை தெரியும்.

நான் சுந்தரி புண்டையை சாப்பிட்டுக்கொண்டே அவள் பெட்டிகோட் முடிச்சியை அவிழ்த்தேன். சுந்தரி ஆன்டி அவள் குண்டியை எக்கி அவள் பாவாடையை என் முதுகை வழி உருவி கழட்டினாள். இப்போது அவள் சிவந்த புண்டை என் கண்ணுக்கு தெளிவாக தெரிந்தது. ஈரத்தில் ஜொலிக்கிற இந்த புண்டைக்கு தான் என்னவொரு அழகு.

"ஆன்டி உங்க புஸ்ஸி ரொம்ப அழகாக இருக்கு," என்றேன்.

அவள் வெட்கத்தில் சிவந்தாள். இது தான் சுந்தரி போன்ற முதல் முறை தப்பு பண்ணும் ஆன்டிக்கும், வழக்கமாக பலருடன் திருட்டு ஓல் போட்ட ஆன்டிக்கும் உள்ள வித்யாசம். இன்னும் நானும் உண்டு சுந்தரிக்கு. அதுவே மோகம் தாந்தது.

"ச்சீ போடா, வெட்கமாக இருக்கு."

"உண்மை தான் ஆன்டி, உங்க புண்டை ரொம்ப கவர்ச்சியாக இருக்கு."

அவள் என்னை அன்போட பார்த்தாள். அங்கிள் அவள் புண்டையை எப்போதாவது இப்படி புகழ்ந்து இருப்பாரா? அப்படி செய்திருந்தால் அவர் மனைவி இப்போது அவர் வீட்டின் நாடு ஹாலில் நிர்வாணமாக கால்களை பரப்பியபடி அவருக்கு சொந்தமான புண்டையை எனக்கு கொடுத்துக்கொண்டு இருப்பாளா?

நான் மீண்டும் நக்க துவங்கினேன். அந்த அன்பு பார்வை இப்போது உதடுகள் சுளித்து கண்கள் சொருகி மோக பார்வையாக மாறியது. நான் அவள் புண்டையை விரல்களால் ஓத்துக்கொண்டே நக்கினேன். அவள் முனகல் அலறல் ஆனது. அவள் விரல்கள் என் தலையை பலமாக அழுத்தியது. என் பத்துநிமிட நக்குதலுக்கு எனக்கு பலன் கிடைத்தது.

"அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ.," அவள் புண்டை பொங்கியது. நான் அந்த போதை பாணம் வழிய வழிய பருகினேன்.

அவள் உடல் அடங்கிய பிறகு சுந்தரி என்னை இழுத்து ஒரு ஆவேச முத்தம் கொடுத்தாள். என் உதடுகளில் அவளின் மதன நீர் இருப்பதை பற்றி அவள் பொறுப்படுத்தவில்லை. நான் அவள் முன் நின்றேன். அவள் சோபாவில் திருப்தியுடன் நிர்வாணமாக அமர்ந்திருந்த கவர்ச்சியான வயதான பெண்ணைப் பார்த்தேன். கூந்தல் விரிந்த முடி, காதில்சின்ன தோடு, மூக்குத்தி, அவள் பருத்த முலைகளில் கிடந்த அவள் தாலி, ஒரு கையில் மட்டும் இரண்டு தங்க வளையல்கள். புண்டையை சுற்றி அவள் வெள்ளை உடலுக்கு அழகு சேர்க்கும் சிறு சுருளுடன் இருக்கும் கரும் பூனை முடிகள், கால்களில் வெள்ளி கொலுசு, கால் விரலில் மெட்டி. இந்த வீட்டின் குடும்ப மதிப்பும் கணவனின் மானத்தையும் காக்க வேண்டிய பெண். பல வருடம் காம விரக்தியினால் அவள் நிலை மறந்து அவள் உடலை ஒரு இளம் வயது ஆணுக்கு நாணம் மறந்து காட்டிக்கொண்டு இருந்தாள். முழு விறைப்புடன் இருக்கும் என் சுண்ணியை பார்த்து சுந்தரி தனது உதடுகளை ஈரப்படுத்தினாள். அவள் சோபாவில் உட்கார்ந்தபடியே அவள் காலை நீட்டி அவள் பதத்தில் என் சுண்ணியின் ஆதி பகுதியை தேய்த்தாள்.

சுந்தர் பார்வையில்.

என் காலால் சுலோ காலை லேசாக உரசினேன். மேஜைக்கு அடியில் நடப்பது யாருக்கும் தெரியப்போவதில்லை. இன்று நான் சுலோச்சனாவை அனுபவிக்க வேணும் என்றால் நான் கொஞ்சம் போல்டாக செயல் பாடணும். அதனால் தான் அவள் காரில் இருந்து இறங்கும் போது அவளை கட்டிப்பிடித்து வரவேற்றேன். அதற்க்கு அவள் கோபித்துக்கொள்ளவில்லை, எதுவும் சொல்லவில்லை. நான் சொன்னது போல கன்யாவின் செயலிலும் அன்றைக்கு நான் வீடியோ கல்லில் செய்ததும் ஓரளவுக்கு வேலை செய்துவிட்டது. அவள் தன்னை கொடுக்குலாம்மா, வேண்டாம்மா என்று குழப்ப மனநிலைக்கு வந்துவிட்டாள். அதுவே எனக்கு போதும். அவள் எனக்காக அழகாக உடுத்தி வந்திருக்காள். அதுவே அவள் தன்னை கொடுக்கும் மனநிலையில் இருக்கிறாள் என்ற அறிகுறி. அதை அவள் அறிவாள என்று எனக்கு தெரியவில்லை. அந்த வெய்ட்டேரை கொன்றுவிடலாமா என்று எனக்கு எரிச்சல் வந்தது. இரண்டு முக்கியமான நேரங்களில் அவன் வந்து குறிக்கிட்டுவிட்டான்.

இப்போது நான் தற்செயலாக செய்வதுபோல அவள் காலை என் காலால் உரசும் போது அவள் காலை நகர்த்திக்கொண்டாள்.

"இது தான் இந்த ஹோட்டலில் ஸ்பேசில், இந்த பட்டர் இறால்களை டேஸ்ட் பண்ணி பாரு," என்றேன்.

"ஒகே, நான் அப்புறம் அதை சாப்பிடுறேன்," என்றாள்.

அவள் மறந்தாப்பல அவள் காலை நகர்த்த அது மறுபடியும் என் காலில் உரசியது. அவள் மீண்டு எடுத்துவிட்டாள்.

"நோ, நோ, இப்பூ டேஸ்ட் பண்ணு சுலோ," என்று என் முள்ளு கரண்டியில் ஒரு இறாலை எடுத்து அவள் வாய் அருகே நீட்டினேன். சாப்பிடுவாளா, மறுப்பாளா? அவள் தயங்கினாள் அனால் மிகவும் கவனமாக அந்த இறாலை மட்டும் அவள் பற்களால் கவ்வினாள்.

எப்படி இருந்தாலும் என் எச்சில் பட்ட முள்ளு கரண்டியில் அவள் உதடுகள் பட்டுவிட்டது. எதோ அவள் உதடுகளும் என் உதடுகளும் ஒன்று சேர்ந்தது போல எனக்கு ஓர் உணர்வு. இப்படி நடக்கையில் அவள் கால்கள் என் கால்களை உரசுவதை அவள் உணரவில்லை.

நான் சுற்றி பார்த்துவிட்டு மெல்ல புன்னகைத்தேன்.

"என்ன இளிக்கிறா ," என்று என்னை முறைத்தபடி சொன்னாள்.

"இங்கே இருக்கும் ஆண்களுக்கு எல்லாம் என் மீது கடுப்பும் பொறாமையும் இருக்கும்," என்றேன் மறுபடியும் புன்னகைத்தபடி.

"ஏன்? சார் ரொம்ப ஹேண்ட்சம் என்ற நினைப்போ," சுலோ கிண்டலாக கூறினாள்.

"என்னால இல்லை சுலோ உன்னால."

"என்னாலையா? புரியில."

"ஆமாம், இவ்வளவு அழகான பிகெர்ரை தள்ளிக்கிட்டு வந்திருக்கான் என்று பொறாமை இருக்கும்," என்றேன்.

"டேய், உதைபடுவ. நீ என்னை தள்ளிக்கிட்டு வரவில்லை. நண்பர்கள் லன்ச் சாப்பிடுறோம், அவ்வளவு தான்."

"அவங்களுக்கு அது தெரியாதே, அநேகமாக என்னை லக்கி பாஸ்டர்ட் என்று திட்டுவார்கள்."

"சும்மா உலராத, யாரும் அப்படி நினைக்க மாட்டார்கள்," என்று வாதிட்டாள்.

"இல்லையா. மெதுவாக ரைட் கார்நேரில் உள்ள மேஜையை பாரு, அவன் உன்னை விழுங்கற மாதிரி பார்க்குறேன். அது மட்டுமா, என்னை எரிச்சலுடன் பார்க்கிறான்."

எனக்கு தெரியும், ஒருவன் அவள் அழகை ரசிக்கிறான் என்றால் ஒரு பெண்ணால் அதை ரேசிஸ்ட் பண்ண முடியாது. சுலோச்சனா மெல்ல கேஷுவலாக திரும்பி பார்த்தாள். இவள் பார்க்கிறாள் என்று அந்த நபர் சற்றென்று பார்வையை விலகிக்கொண்டான். அந்த நபருக்கு ஐம்பது வயதுக்கு மேலே இருக்கும்.

"சீ அவர் வயசானவர், அவரும் இப்படி பார்க்குறார்ரா?" என்றாள் வியப்புடன்.

"நான் சொன்ன நீ நம்ப மாட்டுறா, உன் அழகு அப்படி, கிழவனுக்கும் ஆசை வரும்."

" டெர்டி ஓல்ட் மேன்," என்று முணுமுணுத்தாள்.

"அவன் பரவாயில்ல, உன் இடது பக்கம் இரண்டு டேபிள் தள்ளி பாரு. அவன் பொண்டாட்டியோ, காதலியோ கூட இருக்கும் போதே அவனால் உன்னை அடிக்கடி பார்க்காமல் இருக்க முடியில," என்றேன்.

இப்போது சுலோச்சனா ஒரே கண்ணால் அவனை கவனிக்க துவங்கினாள். அவனுக்கு முப்பதில் இருந்து முப்பத்தி இரண்டு வயது தான் இருக்கும்.

"என்ன அவன் கூட இருக்குறவள் கூட என்னை பார்த்து முறைக்கிறாள்."

"அவனுக்கு என் மீது பொறாமை, அவள் ஆள் உன்னை ரசிக்கிறான் என்று அவளுக்கு பொறாமை. அதனால் தான் முறைக்கிறாள்."

"அவனை வெறுப்பேற்றுலாமா?" என்று சுலோச்சனாவிடம் கேட்டேன்.

"எப்படி?" அவள் புரியாமல் கேட்டாள்.

"இப்படி," என்று சுலோச்சனா கையை எடுத்து அவள் நீண்ட மெல்லிய விரல்களுக்கு முத்தம் கொடுத்தேன். அவள் இதை எதிர்பார்க்காததால் அப்படி உறைந்து இறந்துவிட்டாள். அந்த அதிர்ச்சி நிலையில் என் முழங்கால் தண்டு அவள் கெண்டைக்கால் மீது உராய்ந்து கொண்டிருந்ததை உணரவில்லை.

குணசுந்தரி பார்வையில்.

நக்கியே என்னை உச்சம் அடைய வைத்துவிட்டான் என் செல்ல குட்டி பையன். என் பாதத்தால் அவன் கவர்ச்சியான சுண்ணியை தேய்த்தேன். நான் அவனது முழு சுண்ணியையும் என் பாதத்தின் மீது தள்ளினேன். அவனுடைய சுண்ணியின் நீளம் சரியாக என் உள்ளங்காலின் நீளமாக இருந்தது. இவ்வளவு பெரிய சுண்ணியா என் புண்டை உள்ளே சென்றது. என் மெட்டி அவன் சிவந்த மொட்டில் உரச அவன் பிசுபிசுப்பான நீர் அதில் ஒட்டிக்கொண்டது. இதுவும் என் திருமணத்தின் மற்றொரு அடையாளமாகும், அதன் தூய்மை இப்போது குலைச்சல் ஆக்கப்பட்டது. அப்போதும் நான் இந்த புதிய பாலியல் சாகசத்தில் களிப்படைந்தேன். நான் ஒருபோதும் பாலியல் ரீதியாக இப்படி வெளிப்படையாக இருந்ததில்லை.

நான் இறுதியாக என் பெண்மையைக் கொண்டாடும் நிறைவான உணர்வைப் பெற்றதாக உணர்ந்தேன். அந்த உணர்வை 21 வயது இளைஞன் கொண்டுவந்துவிட்டான். நான் ஒரு மிகவும் விரும்பத்தக்க பெண்ணாக இருந்தேன். ஒரு ஆணுக்கு என் உடல் பொக்கிஷமாக இருக்க வேண்டும். அத்தகைய ஆண் மட்டுமே என் உடல் தரும் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பான். அந்த பாக்கியம் என் ராஜாவுக்கு மட்டும் தான் கிடைத்திருக்கு.கிடைக்கபோகுது. பட்டப்பகலில், திறந்த வெளியில் சோபாவில் கால்களை பிறப்பியபடி என் காதலனை என்னை எடுத்துக்கொள்ள அழைத்தேன். என்னை முதல் முதலில் இங்கே புணர போகும் ஆண் அவன் தான். அவன் சோபா முன் மண்டியிட்டான். அவன் சுண்ணி என் துடிதுடிக்கும் சொர்க வாசலுக்கு நேராக இருந்தது. அவன் சுண்ணியை பிடித்து என் புண்டை நீரில் நனைத்தேன். அவள் தலையை பிடித்து எங்கள் மூக்குகள் உரசும் அளவுக்கு நெருக்கமாக இழுத்தேன்.

"என் உள்ளே வாடா, உன் ஆன்டியை ஒழு, ரொம்ப நேரம் ஒழு. என்னை பரவசம் அடைய செய்யு."

அவன் சுண்ணி அங்குலம் அங்குலமாக உள்ளே நுழையா அவனை மோகத்துடன் முத்தமிட்டேன். ஒவ்வொரு இன்ச்சும் சொர்கம். அவன் இடுப்பு அதன் ஆட்டத்தை துவங்கியது. அவன் பெரிய கம்பு என் உள்ளே சீறிக்கொண்டு என் இன்ப சுரங்கப்பாதையை ஆராய்ந்தேன். என் உள்தசைகள் காவல்காரர்களை போல அதை இறுக்கி பிடித்து தடுத்தது. அந்த பிடியை மீறி உள்ளே சென்று சென்று வந்தது. இல்லை இல்லை என் காவல் தசைகள் தடுப்பது போல பாவனை செய்தது அனால் தடுக்கவில்லை. இல்லை என்றால் அவைகள் அவன் கம்பு மீது பிசுபிசுப்பான என்னை பூசி அதன் செயலுக்கு உதவுமா?

நான் அவன் கழுத்தை நக்கினேன். அவன் காதில் முத்தமிட்டு மெதுவாக கிசுகிசுத்தேன்," ஃபக் மீ. உன் விர்ஜினிட்டி பறித்த என் புண்டையை ஒழு.அங்.அங். அப்படி தான்.யெஸ் ..அங்.."

என் கணவர் என்னை புணரும் போது சிலசமயம் என் கட்டில் கிரீச்ள் சத்தம் எழுப்பி இருக்கு. முதன்முறையாக என் சோபா அதே மாதிரியான செயலுக்காக அதே மாதிரியான சத்தம் எழுப்பியது. அனால் என் மேலே என் கணவர் இல்லை.. என் காதலன், அவர் அந்தரங்க உறுப்பு இல்லை என் காதலனின் பெரிய காதல் ஆயுதம். இந்த புதிய அனுபவம் மிகவும் தூண்டுதலாக இருந்தது, ஐந்து அல்லது ஆறு நிமிடங்களில் என் உடல் இடியுடன் கூடிய உச்சியில் நடுங்கியது.

நான் சோபாவின் பின்பகுதியைப் பிடித்து, மண்டியிட்டு என் இளம் காதலனிடம் என் அகன்ற பிட்டத்தைக் காட்டினேன். அவனது நீண்ட ஈட்டி துளைக்கக் காத்திருந்த என் புண்டையின் உதடுகள் வெளியே பிதுங்கியபடி இருந்தது. அவன் என் பின்னல் நின்றுகொண்டு அவன் சுண்ணியை உள்ளே சொருகினான்.

"அங்க்க்க் ," என்று முனகினேன். என் இடுப்பை பிடித்துக்கொண்டு நின்றபடி புணர்ந்தான்.

என் மகளின் நண்பனுக்கு தான் நான் நன்றி சொல்லணும். அவன் வந்ததால் தான் நான் முதல் முறையாக தடை எதுவும் இல்லாமல் முழுமையாக என் காதலனின் சிறப்பான ஓலை அனுபவிக்க முடிந்தது. 'தட்' 'தட்' என்று எங்கள் உடல்கள் மோதிக்கொண்டன. "அங்'.. ஒழு..ஹ்ம்ம் வேகமா. அஹ்ஹ் இடிடா ஸ்ஸ்ஸ்." எங்கள் இன்ப ஒலிகள் என் வீட்டின் ஹால் முழுதும் ஒலித்தது.

பத்து நிமிடங்கள் போல ஒதுகொண்ண்டு இருந்தபோது ராஜா சொன்னான்," எனக்கு வர போகுற மாதிரி இருக்கு ஆன்டி."

"ஹோல்டு பண்ணு . எனக்கும் நெருங்கிடிச்சி. நான் சிக்னல் கொடுக்குறேன்.. ஒன்றாக முடிப்போம்," என்று நான் மூச்சிரைக்க அவனிடம் சொன்னேன்.

என் காம உச்ச்த்தை விரைவில் கொண்டு வர அவன் இடிக்கும் போது நான் நான் என் இடுப்பைப் பின்னுக்குத் தள்ளினேன்.

"ஹ்ம்ம்.. இன்னும் கொஞ்சம்.. அங்.. யெஸ் இன்னும் கொஞ்சம்.. ஹோல்டு பண்ணுடா.." என்று மனதில் வேண்டிக்கொண்டேன்.

திடீரென்று ஒரு கொந்தளிப்பான புயல் என் உடலில் திரண்டது, என் தசைகள் இறுகியது.

"ஆஅஹ்ஹ்ஹ்ஹ. யெஸ் . இப்போ.இப்போ.," என்று அலறினேன்.

அவன் ஆண்மை என்னுள் வீங்குவது போல இருந்தது, அவன் சில வினாடிகளில் வெடித்தான், நான் அவனுடன் சேர்ந்து துடித்தேன். அருமை.. அருமை. சொர்கம். அந்த பரவசத்தில் என்னை என்னை மறந்தேன். எல்லாம் முடிந்தவுடன் ஒரு காதலி போல அவன் மடியில் உட்கார்ந்து இருந்தேன். ஒன்று எனக்கு புரிந்தது. ராஜா மீது இருக்கும் என் மோகம் இப்போதைக்கு தனியா போவதில்லை. இந்த இன்பமான கள்ள உறவு நெடுங்காலம் தொடரும்.

சுலோச்சனா பார்வையில்.

என் விரல்களை அவன் முத்தமிட நான் என்ன செய்வது என்று முழித்தேன். நான் அவனை தடுக்க வேண்டும் அனால் என் கை நகர மாட்டிங்குது. நான் அவனிடம் சாதாரணமாக நடந்துகொள்ள நினைத்தேன் அனால் அவள் என்னை விடவில்லை. என் இதயம் படபடத்தது, எண்ணுக்குள் ஒரு கிளிர்ச்சி ஏற்பட்டது. ரம்யா, ஷில்பா, பத்மினி, கன்யா.. இப்போது சுலோச்சனா அந்த வரிசையில் சேர போகிறாளா? அவனுக்கு நான் வேண்டும் .. எனக்கு? என்னை சாதாரணமா தொடுவதற்கு நான் இடம் கொடுத்துவிட்டேன். இப்போது அதை பின் வாங்குவது சிரமம். ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தோம். அப்போது வெய்ட்டர் ஓர் வைன் பாட்டில் கொண்டு வந்தான்.

"இது எதற்கு?" என்று சுந்தரை முறைத்தபடி கேட்டேன்.

"இது பிரமாதமான வைன் சுலோ, நம்ம மீட் பண்ணுவதை கொண்டாட நான் இதை ஆர்டர் பண்ணினேன்."

"எனக்கு ஒன்னும் வேணாம், இதை அனுப்பிட்டு," என்றேன்.

"நீ தான் வைன் குடிப்பியே? இது ரொம்ப ஸ்பெஷெல் உனக்காக தான் ஆர்டர் பண்ணினேன். இதற்க்கு காசு கட்டிட்டேன், திரும்ப எடுத்துக்க மாடங்கா."

அவன் பொய் சொல்லுறானா என்று எனக்கு தெரியவில்லை. "அதற்காக? நான் குடிக்கனும்மா? நான் வெய்ட் பண்ணுறேன், நீ வென குடி." என் கணவருடன் சில கம்பெனி நிகழ்ச்சியில் வைன் அருந்தி இருக்கேன் அதுவும் ஒரு கிளாசுக்கு மேல் போனதில்லை. இந்த விஷயத்தை இவனிடம் சொன்னதுக்கு வம்பாக போச்சி.

"நான் மட்டும் எப்படி.. ஜஸ்ட் ஒன் க்ளாஸ் அதற்க்கு மேலே போர்ஸ் பண்ண மாட்டேன். பிலீஸ்.. பிலீஸ் ," என்று கெஞ்சினான்.

என் எச்சரிப்பு உணர்வுக்கு எதிராக நான் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டேன். நாங்கள் மெதுவாக குடித்தபடி பேசிக்கொண்டு இருந்தோம்.

"இங்கே பாரேன், அந்த பெண் உன் ரசிகனை இழுத்துக்கொண்டு போய்விட்டாள் அனால் அந்த கிழவன் சாப்பிட்டு முடிந்து உன்னை பார்த்துக்கொண்டே போகாமல் இருக்கிறான்."

நான் அதற்க்கு புன்னகைத்தேன். "பாவம் அந்த ஆளு, உன்னை நினைத்துக்கொண்டே அவன் மனைவியை என்ன பாடுபடுத்தபோறான்னா. கிழவி செத்தாள்."

இதை கேட்டு நான் சிரித்துவிட்டேன். "பொருக்கி சும்மா இரு. நீ திருந்தவே மாட்ட."

"என்னை திருத்திரத்துக்கு உன்னை போல் ஒரு பெண் வேணும்," என்றான் குறும்பாக.

பேசிக்கொண்டே இருக்கையில் நான் உணராமல் என்னை இரண்டு கிளாஸ் குடிக்க வைத்துவிட்டான். நான் டைம் பார்த்தேன், மணி இரண்டை நெருங்கி இருந்தது. நான் 2.30 பிறகு தான் வீட்டுக்கு வருவேன் என்று சொல்லி இருந்தேன். இப்போது போனால் என் அம்மாவுக்கு இடைஞ்சல் ஆகும்மா? இந்நேரம் அவளும் ராஜாவும் முடித்து இருப்பார்களா அல்லது இன்னொரு ரவுண்டு போய்க்கொண்டு இருப்பார்களா? நான் குடித்த வைன்கும் என் மனதில் ஓடிய அந்த காட்சிக்கும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவன் கால் என் காலை உரசிக்கொண்டு இருந்ததை உணர்ந்தேன்.

"சரி சுந்தர் நான் கிளம்பனும். தேங்க்ஸ் போர் தி லன்ச்."

"என்ன சுலோ, உன்னை எத்தனை மாதங்களுக்கு பிறகு பார்க்குறேன், உடனே போகணும் என்கிறியே? வா என் ரூம்முக்கு போகலாம். கொஞ்ச நேரம் பேசிவிட்டு பிறகு போ."

"எப்படி டா நான் உன் ரூம்முக்கு தனியாக வர முடியும். அது தப்பில்ல."

"என்ன தப்பு, இரண்டு பிரெண்ட்ஸ் சும்மா பேசிக்கொண்டு இருக்க போகிறோம். ஏன் நீ எதுவும் தப்பு செய்வ என்று பயம்மா?"

"ராஸ்கல், நீ ஏதும் தப்பாக நடக்க பரப்ப என்று நினைத்தால் நீ என் மீது பழி போடுறியா."

"சரி, அப்படியே இருக்கட்டும், நான் எது ஒன்னு செய்தால் நீ சும்மா இருப்பியா?" சற்று யோசித்தது போல," ஹ்ம்ம் நீ அதுக்கு தான் பேய்பிடிரியா. ஒன்னும் செய்யாமல் என்னிடம் மயங்கிடுவேன் என்று."

அவன் என் ஈகோ டச் பண்ணிட்டான். "இவரு பெரிய மன்மதன், எல்லா பெண்களும் இவரிடம் மயங்கிடுவாங்கலாம்."

அவன் பதில் சொல்லாமல் என்னை பார்த்து குறும்பாக சிரித்தான். எனக்கு கோபம் வந்தது. நான் குடித்த வைன் வேலை செய்தது. "சும்மா ஈலிக்காதே, நீ என்னை எதுவும் செய்ய முடியாது. நீ ஜஸ்ட் பிரென்ட் நத்திங் மோர்."

"அப்போ ப்ரூவ் பண்ணு. என் ரூமில் ஜஸ்ட் அரை மணி நேரம் பேசிட்டு போ, இல்ல உன்னால் முடியாது என்று பயம்மா?"

நான் ஆமாம் பயம் என்று ஒப்புக்கொண்டு அங்கே இருந்து போய் இருக்கணும். அனால் என் கர்வம், அசட்டு தைரியம் மற்றும் நான் அருந்திய மது என்னை அந்த சவாலை ஏற்றுக்கொள்ள வைத்தது.

"சரி வா, அனால் நீ நினைத்தபடி ஒன்னும் நடக்காது. அதற்க்கு பிறகு நீ உன் தோல்வியை ஒப்புக்கொள்ளனும்."

அவள் வெற்றிகரமான மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டான். மீதி வைன் இருக்கும் பாட்டில் எடுத்துக்கொண்டு இருவரும் அவன் ரூமுக்கு செல்வதற்கு லிப்ட்டில் ஏறினோம். எங்களுக்கு பிறகு மேலும் ஒரு ஆணும் பெண்ணும் எங்கள் பின்னாலேயே உள்ளே நுழைந்தார்கள். அவர்களுக்கு வழிவிட என் கரத்தை பிடித்து என்னை பின்னுக்கு இழுத்தான். கையை பிடித்தவன் அதை விடவே இல்லை. எதோ ஒரு தைரியத்தில் ஒப்புக்கொண்டேன் அனால் உள்ளுக்குள் அச்சம் இருந்தது. அல்லது அவன் உண்மையிலேயே என்னை ஏமாற்றி ஒப்புக்கொள்ள வைதானா, இல்லை நான் ஒப்புக்கொள்ள எனக்கு ஒரு காரணம் தேவைப்பட்டதா?​
Next page: Chapter 19
Previous page: Chapter 17