Chapter 45

என் முகத்தை ஒரு வெட்கம் கலந்த புன்னகையுடன் பார்த்தார். "என் சுண்ணி அப்போது தான் எத்தனையோ வருடங்களுக்கு பிறகு அவ்வளவு கடினமாக விறைத்து இருந்தது. உங்களை பார்த்து இரண்டு முறை நான் என் விந்துவை வெளியாக்கினேன்."

என்னுடன் ஒரு முறை உடலுறவு வைத்துக்கொள்ள சிரமப்பட்டு தோற்றுபோனவர் அவர் மனைவியான நான் ஒரு 21 வயது வாலிபனுடன் பின்னிபிணைத்திருப்பதை பத்து இரண்டு முறை உச்சம் அடைந்திருக்கார். மேலும் ஆச்சரியம் இப்போதும் இனொரு முறை உடலுறவு வைத்துக்கொள்ள தயாராக இருக்கிறார். நானும் ராஜாவும் ஓக்கிறதை பார்ப்பது என் புருஷனின் வியாகரா. நான் எழுந்து அவர் இடுப்பின் மேல் முட்டியில் உட்கார்ந்தேன். அவர் பூளை பிடித்து என் சொர்கவாசலில் வைத்து அவர் இடுப்பின் மேல் அமர்ந்தேன். அவர் சுண்ணி என் வழுக்கும் புண்டைக்குள் சறுக்கிச் சென்றது. இப்போது நான் அவருக்கு இன்னொரு அற்புதமான செக்ஸ் விருந்து கொடுக்க போகிறேன். என் இடுப்பை அவர் இடுப்பின் மேல் அரைத்தேன், அவர் பூல் என் புண்டை உள்ளே இன்பத்தில் சிக்கி துள்ளியது.

"ராஜா சுண்ணிய நான் ஊம்புறதை பார்த்தீங்களா?"

"ங்ஹா," அவர் இன்ப வேதனையில் முணுமுணுத்தார்.

"அவனோடது பெருசுங்க..உங்களோடதைவிட பெருசு. என் வாயை முழுசா திறந்த தான் அதை வாயால் கவ்வ முடியும்." அவர் சுண்ணி ஜெர்க் ஆவது உணர முடிந்தது.

"அவன் தண்டை வாயில் வைத்து அதை நாக்கில் தீண்ட நெறைய பிசுபிசுப்பு தண்ணி கசியும்." நான் என் இடுப்பை முன்னும் பின்னும் ஆட்டினேன். எவ்வளவு இன்பத்தில் இருக்கிறார் என்பதை அவர் முகம் காட்டியது.

"டேஸ்ட் நல்ல இருக்குங்க. உங்களுக்கு தெரியுமா ஒரு முறை அவன் முழு கஞ்சியும் குடித்திருக்கேன். உங்களுக்கு கூட நான் அதை செய்யில." நான் ஹஸ்கி குரலில் கிசுகிசுத்தேன்.

"இந்த இரவும் மூன்று முறை அவன் பூலை உறிஞ்சி சுவைதேன்ங்க," என்று கூறி அவர் உதடுகளை முத்தமிட குனிந்தேன். அவர் என் தலையை இழுத்து பிடித்துக்கொண்டு ஆவேசமாக என் உதடுகளை சப்பி எடுத்தார்.

அவர் முனகியபடி அவர் இடுப்பை மேலே தூக்கி தூக்கி என் புண்டையை இடிக்க முயற்சித்தார். நான் கொடுக்கும் காம சித்திரவதையில் அவர் எவ்வளவு நேரம் தான் தாக்கு பிடிப்பர், பார்க்கலாம். நான் உச்சம் அடைய நினைக்கில, அவருக்கு தாங்க முடியாத இன்பம் கிடைக்கணும். என்னிடம் இருந்து இந்த வகையான இன்பத்துக்கு எங்கணும். நான் சொல்வதை எல்லாம் செய்யணும்.

"அவன் பூலு அவ்வளோ தடிங்க.. என் புஸ்ஸி உள்ளே போகும்போது அது ஃபுள்ள ஸ்ட்ரெச் ஆகும். என் புண்டை உள்ளே போகும் போது எவ்வளவு சுகமா இருக்கும் தெரியுமா." நான் என் இடுப்பு அசைவின் வேகத்தை அதிகரித்தேன்.

"ஆஹ்ஹ் .. ஆஹ்ஹ் .. சுந்தரி..சுந்தரி. உன்னை நல்ல ஓழ்ப்பாண.," இன்பத்தில் அவனது முகத் தசைகளின் சுருங்குதல் இருந்து தெரிந்தது அவர் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க மாட்டார்.

"அருமையா ஓப்பன்ங்க, அவன் சுண்ணி என் புண்டை உள்ளே எல்லா இடத்திலும் அழுத்தமாக ராப் பன்னுங்கா. சொர்கத்துக்கே போகுற மாதிரி இருக்கும்."

"அஹ்ஹ் .அஹ்ஹ்ஹ.," என்று உறுமியபடி இன்பம் அனுபவித்தார்.

"என்னை, நம்ம சோபாவில், டைனிங் டேபிளில்.ஏன் நம்ம கட்டிலில் ஓத்து இருக்கான். அவன் சூடான இளம் விந்து என்னுள் பீச்சி அடிக்கும் முன் நான் பல முறை பேரின்பமான ஆர்கஸத்தில் துடிப்பேன்ங்க." இப்போது 'சளக்' 'சளக்' என்று என் ஈர புண்டை அவர் வீங்கிய தண்டை திவேகத்தில் உரசியது.

"ஆமம்ம்.ஆமாம். எனக்கு தெரியும்.."

"பார்த்திருக்கீங்களா? அருமையா உங்கள் மனைவி புண்டையை கிழிச்சான்ல..இளம் இரத்தம்லா, அதான் அவ்வளவு வேகம்."

அவர் இப்போது குலுங்கும் என் இரு முலைகளையும் கண்டபடி பிசைந்தார். என் முலைக்காம்புகள் வீங்கி புடைத்து இருந்தது.

"ராஜா செய்யுறது போல, என் நிப்பிளை சப்பிகொண்டே ஒழுங்கா.ஹ்ம்ம்.வேகம்மா."

அவர் முழு பலம் கொண்டு அவர் இடுப்பை தூக்கி தூக்கி இடித்தார். "யெஸ்.. அப்படி தான். ராஜா என்னை ஓக்குறான் என்று கற்பனை செய்ய போறேன்," என்று என் கண்களை மூடினேன்.

"ஆஆஆஅஹ்ஹ்ஹ்ஹ. சுந்தரி.வருது.வருது..," என்று உச்சத்தில் துடித்தார்.

நமது இந்த ஆட்டம் முடிந்த பிறகு அவரிடம் கேட்டேன்," எப்படி இருந்தது?"

"செம்மடி, இவ்வளோ இன்பம் நான் அனுபவித்ததே இல்லை." இதை கேட்க எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது ராஜா மட்டும் இல்லை, என் கணவரும் என் கட்டுப்பாட்டில். என் கணவரின் உண்மை சுபாவம் அவருக்கு இப்போது புரிந்தது போல, ஆண்களை டாமினேட் பண்ண விரும்பும் என் சுபாவத்தையும் நான் இந்த ஒரு நாளில் தான் அறிந்துகொண்டேன்.

"சுந்தரி.ராஜா தான் உன் முதல் காதலன்னா?" தயக்கத்தோடு கேட்டார்.

"ஏன் அப்படி கேக்கிறிங்க?"

"இல்லை சும்மா தான். நீ யங்க இருக்கும் போது யாருடனாவது படுத்தியா?"

"ஏன் படுத்திருந்த இப்போது கோப பட போறிங்களா?" அவரை சீண்டினேன்.

"இல்ல..சும்மா தெரிஞ்சிக்க தான்.. பிலீஸ் சொல்லு."

"திருமணத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி ராஜா தான் நான் படுக்கும் இரண்டாவது ஆண்."

"அந்த குமார் கூட இல்லையா?"

அவர் யாரை குறிப்பிடுகிறார் என்று எனக்கு தெரியும். எனக்கு திருமணம் முடிந்து நான்கு அல்லது ஐந்து வருடங்கள் கழித்து (சரியாக ஞாபகம் இல்லை) என் உறவுக்கார பையனின் நண்பர் ஒருவன் எங்களுக்கு அறிமுகம் ஆனான். அவனுக்கு என் மீது பயங்கர மோகம். என்னை சுற்றி சுற்றி வந்தான். என்னை அடைய என்னென்னமோ முயற்சி செய்தான் அனால் நான் அவனுக்கு மயங்கவில்லை. இவருக்கும் அவன் மீதும், என் நடத்தை மீதும் சந்தேகம் வந்திருக்கு என்று இப்போது தான் தெரியுது. இவர் சந்தேகத்தின் நியாயம் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவன் வாட்டசாட்டமா அழகாக இருப்பான். அவனிடம் நான் சகஜமாக பேசுவேன். (உண்மையில் கொஞ்சம் டெம்ப்ட் ஆகிருக்கேன் அனால் அப்போது என் கணவருக்கு துரோகம் செய்யும் எண்ணம் வரவில்லை).

"நீங்க எங்கள் மீது சந்தேக பாத்திங்களா? இல்லங்க.. அவன் முயற்சி செய்தான் அனால் நான் அவனுக்கு இணங்கவில்லை."

"என்னை தப்ப நினைச்சிக்காத. ஆளு ரொம்ப ஹேண்ட்ஸம்மா இருப்பான். என் சந்தேகம் இயல்பு தானே. ஆமாம் நீ ஏன் அவன் வலையில் விலுள்ள?"

"அப்போது எனக்கு நமக்குள் இருந்த செக்ஸ் வாழ்க்கையே போதுமான திருப்தியாக இருந்தது. ஏன் இப்போது கூட உங்களுக்கு பிரச்சனை வராமல் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட முடிந்திருந்தால் நான் ராஜாவிடம் கூட படுத்திருக்க மாட்டேன்."

அவர் என்னை பார்த்து அன்போடு புன்னகைத்தார். நான் இப்போது குறும்பாக,"அப்படி நான் செய்யாட்டி இப்போ நாம அனுபவித்த புதுவிதமான இன்பம் கிடைத்திருக்குமா? இது உங்களுக்கு பிடித்திருந்தது தானே?"

"ஆமாம் சுந்தரி.. இதில் இவ்வளவு பரவசம் இருக்கு என்று தெரியாமலே பொய்யிறிச்சி."

"இது உங்களுக்கு முன்பே தெரிந்திருந்தால் நான் குமாருடன் அப்போதே படுத்திருப்பேன்," என்று சொல்லி கேலியாக சிரித்தேன்.

"சரிங்க.. நமக்குள் இப்போது எந்த ரகசியமும் இல்லை. நான் தொடர்ந்து ராஜாவுடன் படுத்தால் உங்களுக்கு ஓகேவா?"

அவர் சற்று யோசித்தார். "இப்போது இன்பமாக தான் இருந்தது அனால் நீ தொடர்ந்து அவனிடம் படுப்பதை பற்றி என்னால் என்ன சொல்வது என்று தெரியல. ஆசையும் இருக்கு அனால் இனியும் வேணாம் என்றும் இருக்கு."

இவர் வழியில் போய் தான் இவரை என் வழிக்கு கொண்டுவரனும். "சரிங்க..நீங்க ஓகே என்று சொல்லும்வரை நான் ராஜாவுடன் படுப்பதை நிறுத்தி விடுறேன்."

இப்படி ஒரு முடிவுக்கு வந்த நாங்கள் நான் அதற்க்கு பிறகு உண்மையிலயே ராஜாவுடன் படுப்பதை நிறுத்திவிட்டேன். அவன் ஒன்னும் புரியாமல் என் உடல் கொடுக்கும் இன்பத்துக்கு ஏங்கி கிடந்தான். என்னிடம் கெஞ்சிக்கொண்டே இருந்தான். 'பொறுத்திரு நேரம் வரும் என்று மட்டும் நான் அவனிடம் கூறினேன். நானும் என் கணவரும் உடலுறவில் இப்போது அடிக்கடி ஈடுபட்டோம். ராஜா என்னை எப்படியெல்லாம் புணர்ந்தான் எப்படி எல்லாம் என் உடலை ருசித்தான், நான் அவனுக்கு என்ன என்ன செய்தேன் என்று பேசியபடி உடலுறவில் ஈடுபட்டோம். இதை எல்லாம் கேட்கும் போது அவர் நல்ல மூட் ஆகி என்னை ஓப்பார். ராஜா செய்தது போல என்னை வீட்டில் வெவேறு இடத்தில புணர்ந்தார். அனால் ஒரு மாதம் கழித்து அவரின் வேகம் குறைய துவங்கியது.

ராஜாவுடன் நான் அனுபவித்த ஓழ் கதைகள் அவரிடம் முன்பு உள்ள தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இரண்டு மாதம் கழித்து, அவர் பூல் விறைப்படைவது சிரமம் ஆனது. இப்போது மூன்று மாதங்கள் கழித்து அவரே என்னிடம் தயக்கத்துடன் கேட்டார்.

"நீ ராஜாவுடன் படுக்க ஆசை படுறியா?"

"நான் அவனுடன் படுக்குனும்மா?" என்று பதிலுக்கு கேட்டேன்.

"நீ விருப்ப பட்டுரையா என்று கேட்டேன்."

"நீங்க சொன்ன நான் படுக்கிறேன், உங்களுக்கு நான் அப்படி செய்யவேணும் என்று ஆசையா?"

"ஆமாம் சுந்தரி.. நீயும் அவனும் செய்யிறதை பார்க்க ஆசையாக இருக்கு," என்று ஒப்புக்கொண்டார்.

என் மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். இப்படி தான் நடக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். இதற்க்கு பிறகு நான் ராஜாவுடன் ஓழ் போடுவதை எப்போதும்மே தடுக்க மாட்டார். ராஜா எப்படி எனக்கு தேவையோ, அவருக்கும் ராஜாவின் ஆண்மை என் உடலில் செய்யும் மாயம் அவருக்கும் தேவை.

அதன் விளைவு தான் நான் இப்போது என் கணவரின் விறைத்த பூலை ஆட்டிக்கொண்டு இருக்க. ராஜாவின் முகம் என் விரிந்த தொடைகளுக்கு இடையே என் புண்டையில் புதைந்து இருந்தது.

"ஸ்ஸ்ஸ்.என் க்ளிட்டை மெல்லமா கடிடா செல்லம்.ஊஹ்ஹ்ஹ.அப்படி தான்.உறிஞ்சி எடுடா கண்ணா."

"அவன் அருமையா நக்குறாங்க," என்று என் கணவருடன் கூறியபடி அவர் சுண்ணி தோலை கீழே இழுத்து இழுத்து அவர் சிவந்த மொட்டுவை மூடினேன். அவர் கண்கள் ராஜாவின் உதடுகள் செய்யும் லீலைகளை பார்த்தபடி இருந்தது.

என் ஜூஸ் அவன் வாய் உள்ளே ஒழுகி அவன் உதடுகளை நினைப்பதை அவரால் பார்க்க முடியுமா இல்லை அந்த கண்கொள்ளா காட்சியை அவன் தலை அவரிடம் இருந்து மறைக்குதா?

ராஜாவின் பிட்டத்தை பிடித்து என் பக்கம் இழுத்தன. அவன் நக்குவதை நிறுத்தாமல் அவன் உடலை என் பக்கம் திருப்பினான். எதிர் பார்த்தது போல அவன் சுண்ணி முழு விறைப்பில் இருந்தது. அதை பிடித்தேன், அவன் பூளையும் குலுக்கினேன்.

"நாக்குனது போதும் என் அருக வா," என்று என் இளம் காதலனை அழைத்தேன்.

உதடுகள் சுற்றி என் ரதி நீரின் சாயத்தால் பல பளக்கும் உதடுகளுடன் என் வலது பக்கம் முட்டி போட்டு நின்றான். நான் கட்டிலின் தலை பகுதியின் பின்தங்கியில் (பேக்ரெஸ்ட்) சாய்ந்தபடி உட்கார்ந்து இருந்ததால் அவன் சுண்ணி என் முகத்துக்கு நேராக இருந்தது.

"நீங்களும் இது போல வாங்க," என்றேன். இப்போது என் இடது பக்கம் என் கணவர் அதே போல வந்தார்.

இப்போது என் இடது கையில் என் கணவரின் பூல் என் வலது கையில் என் காதலனின் பூல். அது இரண்டுக்கும் இருக்கும் இடைவேளை என் உடம்பின் அகலம். இரண்டும் இவ்வளவு க்ளோஸாக இருப்பதால் அதற்கிடையே இருக்கும் வித்யாசம் நல்ல பார்க்க முடிந்தது. வெறும் அளவீட்டின் மூலம் நீங்கள் வேறுபாட்டைப் பார்த்தால், வேறுபாடு பெரிதாக இருக்காது. 5.5 இன்ச் 6.5 இன்ச் ஒப்பிட்டால் வெறும் ஒரு இன்ச் என்று தான் என்று நினைக்க கூடும். நாலரை இன்ச் சுற்றளவுக்கும் அஞ்சே முக்கால் இன்ச் சுற்றளவும் ஒரு இஞ்சுக்கு சற்று அதிகம் தான். அனால் வித்தியாசம் அப்படி ஒருவருக்கு தென்படாது. ராஜாவின் தண்டை முழுதாக என் விரல்கள் சுற்றி பிடிப்பது கடினம் அனால் என் புருஷனுக்கு அப்படி இல்லை. இரண்டையும் என் கைகளில் பிடித்திருக்கும் போது வித்தியாசம் பார்க்க பெருசாக தோன்றுது. அப்படி தான் என் கணவருக்கும் இருந்திருக்கும்.

"ராஜா நல்ல பெருசா வெச்சிருக்கான்ல?" என்று என் கணவரை கேட்டேன்.

அவர் பதில் சொல்லாமல் என் விரல்கள் ராஜாவின் தண்டை சீண்டிக்கொண்டு இருந்ததை மோகம் கொண்ட கண்களால் பார்த்தபடி இருந்தார். அதை பார்க்க அவர் சுண்ணி என் கையில் துடித்தது. ராஜாவின் பூளுக்கு இன்பம் கொடுக்க இவருக்கு தானாக அந்த இன்பம் பரவுது. நான் என் தலையை திருப்பி ராஜாவின் சுண்ணியை முத்தமிட்டேன். என் கணவர் முன்பே நான் இதை செய்ய ராஜாவின் உடல் சிலிர்த்தது. நான் அவன் ஈர மொட்டை நக்கி சுவைத்தேன்.

"ஹ்ம்ம்.. ரொம்ப நாள் ஆச்சி இதை டேஸ்ட் பண்ணி. இதை மிஸ் பண்ணினேன் கண்ணா."

நான் ராஜாவின் சுண்ணியை ஊம்ப துவங்கினேன். ஆழமாக அவன் தண்டை என் வாய் உள்ளே எடுத்து ஆசையுடன் உறிஞ்சினேன். ஐஸ் கிரீம் உறிஞ்சி எடுக்கும் போது வரும் அதே ஒலி இப்போது நான் ராஜாவின் சுண்ணியை உறிஞ்சும் போது வந்தது. இரண்டு நிமிடங்கள் போல ஊம்பிவிட்டு என் வாயில் இருந்து அவன் தண்டை வெளியே எடுத்தேன். என் உமிழ்நீரில் ஈரமாக இருந்தது.

"குனிங்களேன்," என்று என் கணவரிடம் சொன்னேன். அவர் குனிந்த போது அவர் உதடுகளை ஆவேசத்தோடு கவ்வினேன். அவரும் அதே வேகத்துடன் என் உதடுகளை சப்பி எடுத்தார்.

கணவன் மனைவி இடையே நடக்கும் இதை காதலன் வியப்புடன் பார்த்தான். அவள் காதலனின் பூலின் மணம் மற்றும் சுவை கொண்ட மனைவியின் வாயை இவ்வளவு ஆசியுடன் ஒரு கணவன் சப்பி சுவைப்பானா? முத்தமிட்ட பிறகு ராஜாவின் சுண்ணியை மீண்டும் ஊம்பினேன். அதற்கு பிறகு மீண்டும் என் கணவரை முத்தமிட்டேன். அவரும் ஆவலுடன் முத்தமிட்டார்.

"என் காதலன் என்னை இப்போ ஓக்க போறாங்க.. பார்த்து ரசிங்க."

நான் கீழே சரிந்து என் கால்களை விரித்தபடி படுத்தேன். என் இரு கைகளின் விரல்களை என் புண்டையின் இரு பக்கம் வைத்து என் காதலனுக்காக என் புண்டை இதழ்களை விரித்து பிடித்தேன். ராஜா என் கால்களுக்கு இடையே மண்டியிட்டான். அவன் சுண்ணியை அவன் பிடிக்க நான் அவனை தடுத்தேன்.

"உன் இரு கைகளால் என் இரு முலைகளையும் பிடித்து கசக்குடா," என்றேன்.

எப்படி அவன் சுண்ணியை என் புண்டை வாசலில் சரியாக பொருத்துவது என்று குழம்பி இருந்தான். அதற்க்கு தான் என் கணவர் இருக்காரே.

"ராஜா சுண்ணியை பிடித்து என் புண்டை வாசலில் வையுங்க."

அவர் சற்றும் தாமதிக்கவில்லை. ராஜாவின் சுண்ணியை பிடித்து என் புண்டை இதழ்களில் தேய்த்துவிட்டு என் ஓட்டை உள்ளே அதன் தலையை திணித்தார். இது தான் அவர் வாழ்க்கையில் முதமுறையாக இனொரு ஆணிண் விரைத்த சுண்ணியை பிடிக்கிறார். அதுவும் அவர் மனைவியின் கள்ள காதலனின் சுண்ணி. அவ்வளவு தான் ராஜா அவன் முழு சுன்னியும் உள்ளே திணித்தான். என்னை வெறிகொண்டு ஓக்க துவங்கினான். கணவர் கண் முன்னே அவர் மனைவியை ஓக்குற இனிமையான புது அனுபவம் இல்லையா. என் வலது கையால் ராஜாவின் முதுகை தழுவினேன், இடது கையால் என் கணவர் பூலை ஆட்டிக்கொண்டு இருந்தேன். அருமையான அனுபவம். மிகவும் சத்தமாக நான் இன்பத்தில் முனகிக்கொண்டு இருந்தேன். நல்லவேளை என் மருமகன், மகள் மற்றும் பேரன் வீட்டில் இல்லை, வெளியே போயிருந்தார்கள்.

"வேகமா ஓலுடா செல்லம்.. ஸ்ஸ்ஸ்ஸ். சொர்க்கம்டா.. உன் சுண்ணியை ரொம்ப மிஸ் பண்ணினேன்டா லவர்."

என் காமம் அதிகரிக்க நான் என் கணவரின் பூளை விட்டுவிட்டு என் இரு கைகளால் ராஜாவின் உடலை தழுவினேன். இப்போது அவரே அவர் பூளை ஆட்டிக்கொண்டு இருந்தார்.

"ஒஹ்ஹ யெஸ் .ஃபக் மீ டா கண்ணா. உன் சுண்ணியை ஆழமா விட்டு இடிடா ஸ்ஸ்ஸ்."

நாங்கள் உணர்ச்சிமிக்க முத்தங்கள் பரிமாறி கொண்டே புணர்ந்தோம். நான் அவன் உடலை வருடினேன்..என் விரல்கள் அவன் உடலை அழுத்தியது. அவர் வெறிகொண்டு இடிக்கும் வேகத்தில் என் புண்டையை சிவக்க செய்தான். வெகு நேரம் ஓத்தோம். என் கணவர் சீக்கிரமாக முடிக்காமல் இருக்க அவருக்கு உச்சம் வரப்போகிற மாதிரி இருந்தால் அவர் கையை எடுத்துவிடுவார். ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு தான் அவர் அதை மீண்டும் பிடிப்பார். என் காதலனும் நானும் ஓக்குறதை என் கணவர் ரசிப்பதை ஓரக்கண்ணால் நான் பார்த்து ரசித்தேன்.

"ஆஹ்ஹ்ஹ்.வேகமா ராஜா..ஸ்ஸ்ஸ்ஸ்.. எனக்கு வர போகுதுடா.. என் புண்டையை ஃபுள்ள நீ நிரப்பனும். என் கணவருக்காக நிரப்பனும்.யெஸ்ஸ்ஸ்ஸ்..அரஹ்ஹ்ஹ.." என் கணவர் என்ன செய்ய வேண்டும் என்று மறைமுகமாக அவருக்கும் சொல்லிவிட்டேன்.

என் உடல் அளவில்லா பரவசத்தில் துடிக்க, அவன் விந்துவை என் கணவர் பருக போகிறார் என்ற உணர்ச்சியில் ராஜாவும் உச்சம் அடைந்தார். இதற்காக காத்திருந்தது போல என் கணவரும் வேகமாக அவர் சுண்ணியை ஆட்டி அவர் விந்துவை மெத்தையில் பிபிசி அடித்த்தார். ராஜா என் உடலில் இருந்து சரிந்து படுக்க என் கணவரின் முகம் என் புண்டையில் இருந்தது. சூடான விருந்து அவருக்கு, பத்து நிமிடங்களுக்கு பிறகு என் இடது பக்கம் என் கணவர் என் முலையை பிடித்தபடி படுத்திருக்க என் வலது பக்கம் அதே போல ராஜா படுத்திருந்தான். என் கணவரும் என் காதலனும் என்னை தழுவியபடி படுத்து இருந்தார்கள்.

இந்த புது வாழ்கை முறையில் என் கணவரும் நானும் எங்கள் விருப்பப்படி வாழ்கிறோம். இது தப்பு.. மோசம் என்று யாருக்கு சொல்ல உரிமை இருக்கு. இதில் நாம் இருவருக்குமே இன்பம் காண்கிறோம். என் கணவர் இழந்த செக்ஸ் வாழ்க்கையை அவர் மீண்டும் பெறுகிறார். அளவுக்கு அதிகமாக இன்பம் அனுபவிக்கிறார். நான் அவருக்கும் இன்பம் கொடுக்குறேன் என் காதலனுக்கும் இன்பம் கொடுக்குறேன். பதிலுக்கு அவர்கள் இருவரும் என்னை மகிழ்விக்கிறார்கள். எங்கள் வாழ்கை எப்படி வாழ விரும்புறோம் என்பது எங்கள் உரிமை. என்னை தடுக்க உரிமை கொண்ட ஒரே நபர் என் கணவர். அவரே இதற்க்கு சம்மதிக்கும் போது வேறு எவருக்கும் எங்களை தடுக்க உரிமை இல்லை, எங்கள் பிள்ளைகள் உள்பட. எவளோ காலம் இது நீடிக்குமோ தெரியாது. நீடிக்கும் வரை அனுபவிப்போம்.

சுமலதா பார்வையில்

கிரிஷாந்த் அவர் கேபினில் அமர்ந்து இருந்தார். அவர் அறியாமலே அவரின் சைடு வகையில் தெரியும் முக தோற்ற வடிவம் கண்டு மெய்மறந்து ரசித்துக்கொண்டு இருந்தேன். படத்தில் வரும் ஹீரோக்கள் போல கவர்ச்சியாக இருக்கார். இவர் மட்டும் படத்தில் நடிக்க வந்திருந்தாள் பல முன்னணி நடிகர்களுக்கு 'tough' கொடுத்திருப்பார். அந்த 'ஷார்ப்' மூக்கு, சிரித்தால் குழி விழும் கன்னம், வலுவான தாடை, அப்புறம் அது. அந்த உதடுகள். முத்தமிடும் போது எவ்வளவோ சுவை ஊட்டும். எனக்கு மட்டும் அல்லவ அது தெரியும் . இல்லை இல்லை, எனக்கு மட்டுமில்லை, அவர் மனைவி சுலோச்சனாவுக்கு அது என்னைவிட அதிகம் தெரியும். அவர் மனைவியை நினைத்தபோது எனக்கு பொறாமை வருவதை தடுக்க முடியவில்லை. ஏன் சில பெண்கள் இவ்வளவு பாக்யசாலியாக இருக்கிறார்கள்? அவரின் தேவைகளை கவனித்துக்கொள்ளும் அதிர்ஷ்டம் உள்ளவள். அவருக்கு ருசியாக சமைத்து போடுவாள் .அப்புறம்..அப்புறம். இரவில் அந்த முக்கியமா சேவை அவருக்கு செய்ய உரிமை கொண்டவள். அவருடன் கட்டிப்பிடித்து படுத்திருக்க பாக்கியம் செய்தவள். அதன் விளைவாக அவரின் பிள்ளையை சும்மாக்கும் உரிமை கொண்டவள் இதை நினைக்கும் போது என் இதயத்தில் பொறாமை மேலும் அதிகமாகி அத்துடன் சேர்ந்து ஒரு வலியும் ஏற்பட்டது. இப்படிப்பட்டவர் மூலம் சுலோச்சனாவின் பெண்மை முழுமைபெற்றது. அனால் அந்த பாக்கியம் எனக்கு கிடைக்க போவதில்லை.

அப்படி எனக்கும் அது நடக்கவேண்டும் என்று நான் தீர்மானித்தால், நான் அவர் குடும்ப வாழ்க்கையை கெடுக்கணும். சுலோச்சனா இருக்கும் இடத்திற்கு நான் வரவேண்டும். இது அவர் வாழ்க்கையில் ஒரு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும். என்னால் அவர் நிம்மதி கேட்டு போகலாம். அவர் மனைவியை விரட்டிவிட்டு அவள் இடத்துக்கு அவருடன் வேலை செய்யும் ஒருத்தியான நான் வந்துவிட்டேன் என்பது ஒரு ஸ்கேன்டல் ஏற்படும். இது அவருக்கு கேட்ட பெயர் ஏற்படுத்தி அவரது தொழில் முன்னேற்றத்தை பாதிக்கலாம், இதனால் அவருக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். அனால் அது மட்டும் இல்லை. இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் ஆகும் அளவுக்கு நான் மோசமான பெண் இல்லை.

அனால் என்ன செய்வது அவரை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது என் இதயத்தில் கட்டுப்படுத்தி வைத்திருந்த அவர் மீதான காதல், தடைகள் எல்லாம் உடைத்துக்கொண்டு பொங்கி வரும். அப்போதே அவரை எல்லோரும் முன்பு கட்டிப்பிடித்து, இவர் எனக்கு சொந்தமானவர் என்று பெருமையுடன் எல்லோரிடமும் கூற என் இதயம் துடிக்கும். உடலுறவில் கிடைக்கும் பரவசத்தை இன்ப வேதனை என்றும் சில சமயம் குறிப்பிடப்படும். இந்த காதல் உணர்வுக்கும் அதே போன்ற உணர்ச்சி வலிமை இருந்தது. அவரும் நானும் காதலர்களாக.. கணவன் மனைவியாக வாழ்வது போல கற்பனை செய்யும் போது எவ்வளவு இனிமையாகவும், இன்பமாகவும் இருக்கும். அனால் இது நிஜம் இல்லை, சத்தியம் இல்லாத கற்பனையே என்ற உண்மை குறுக்கிடும் போது அந்த இன்பம் வலியாக மாறிவிடும். காதலில் மட்டும் தான் இன்பத்தோடு வலியும் ஒன்றாக கலந்திருக்க முடியும். என் வாழ்க்கையில் முதல்முறையாக காதல்வய படுகிறேன். அப்போது ஒவ்வொரு தருணம்மும் மிகவும் இனிமையான தருணங்களாக இருக்கணும். அனால் எனக்கு இந்த தூய்மையான உணர்வு ஒரு திருமணமானவரிடம் ஏற்பட்டுவிட்டது. அந்த இனிமையைக்கூட முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. அந்த நபரை பார்க்காமல் இருந்தான் ஒருவேளை அவரை மெல்ல மெல்ல மறக்க முயற்சிக்கலாம் அனால் நான் கிரிஷாந்தை கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் சந்திக்கிறேன். அவரை பார்க்கும் போதெல்லாம் காதலின் சித்திரவதையை அனுபவிக்கிறேன். அந்த வலியிலும் ஒரு இன்பம் இருந்தது.

அவரை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது தைலேண்டில் அந்த இரவு (எங்கள் முதலிரவு) தான் ஞாபகத்துக்கு வந்தது. என்னை அன்று பேரின்பத்தில் தத்தளிக்க செய்த அவரின் அந்தரங்கமான அணைப்புக்காக ஏங்கியது. அன்று அவர் உடல் மற்றும் அந்தரங்கத்தை ஆண்மையை கண்டு வியந்தேன், மயங்கினேன். அந்த ஆண்மையின் சின்னதாய் கண்டு என் பெண்மை என்ன பாடுபட போகுதோ என்று அஞ்சினேன். பயம் என்பது தேவை இல்லை, எனக்கு இன்பத்தை அல்லி அல்லி தருவதற்கு தான் இருக்கிறது என்று அவர் நிரூபித்தார். எதிர்காலத்தில், என் காதல் கணவனுக்காக பாதுகாத்து வைத்திருக்கவேண்டும், எங்கள் முதல் இரவில் மட்டும் தான் நான் அதை பறிகொடுக்க வேண்டும் என்ற, கற்பு என்னும் பொக்கிஷத்தை அவருக்கு அன்றே பறிகொடுத்தேன். அப்படி நான் க்ரிஷத்துக்கு அதை கொடுத்துவிட்டேன் என்று இப்போதும் வருந்தவில்லை அனால் என் வருங்கால கணவரை ஏமாற்ற போகிறேன் என்று தான் கஷ்டமாக இருந்தது. முதலிரவில் உடலுறவு கொள்ளும் போது அவன் மனைவியின் பெண்மையில் இருந்து இரத்தம் கசிவதை கண்டு எந்த கணவன் தான் மகிழாமல் இருப்பான். இதற்க்கு என்ன நிவாரணம் இருக்கு? அதனாலே அவரை அன்றில் இருந்து தாயகம் திரும்பும்வரை தவிர்த்தேன். அவரை யாரோ கவனிக்கிறார்கள் என்ற உணர்வு வந்து அவர் தலையை திருப்பி என் திசை பார்க்கும்போது நான் உடனே என் மேஜையில் இருக்கும் சில பேப்பர்களை படிப்பது போல நடித்தேன்.

நாங்கள் மீண்டும் இங்கே வந்த இந்த மூன்று மாதங்களில் அவர் எத்தனையோ முறை என்னுடன் அன்று நடந்ததை பற்றி பேச முயற்சித்தார் அனால் நான், நடந்தது நடந்துவிட்டது இனி அதை பற்றி பேச வேண்டாம் என்று உறுதியாக அவரிடம் சொல்லிவிட்டேன். என் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து நானாக முன் வந்து பேச விருப்பும்வரை அமைதுகாப்பது என்று முடிவெடுத்தார். ஒவ்வொரு நாளும் அவரை பார்க்கும் போது என் ஆசையும், வேதனையும் அதிகரித்தே போனது. காலப்போக்கில் எல்லாம் சரியாகும் என்று நினைத்தேன் அனால் அப்படி நடப்பதாக தெரியவில்லை. என் மனதில், பின்னோட்டத்தில் ஓடி கொண்டு இருந்த எண்ணத்தை சீரியஸாக பரிசளிக்கணும் என்று தோன்றியது. இது ஒரு கடுமையான நடவடிக்கை, ஆனால் அவசியமான ஒன்று, இல்லையெனில் நான் என் மனதை இழக்க நேரிடும். என் தவிப்பை யாருதான் புரிஞ்சிக்க முடியும். என் மனது நிறைத்த ஒருவன நிறைய நேரங்களில் என் அருகேயே இருக்கான். அவனை பார்க்கும் போது என் இதய துடிப்பு அதிகரிக்காத, என் மனதில் ஒரு சந்தோசம் வழியுது. என் கட்டுப்பாட்டை கொஞ்சம் விட்டுக்கொடுத்தல் எனக்கு அலாதி இன்பங்கங்கள் காத்திருக்கு என்று தெரியும். இருப்பினும் அதை செய்ய முடியாத நிலையில் இருக்கேன். நான் வேலை நேரம் முடிந்ததும் உடனே வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். என் வீடு இங்கே இல்லை. நான் ஒரு வீட்டில் ஒரு அறையை வாடகை எடுத்து தங்குகிறேன். அந்த வீட்டில் ஒரு வயதான தம்பதிகள் மட்டும் இருக்கிறார்கள். அவர்களின் ஒரே மகன் அவன் குடும்பத்துடன் வெளிநாட்டில் சென்டல் ஆகிட்டான். இரண்டு வருடங்கள் ஒரு முறை தான் லீவில் குடும்பத்துடன் இங்கே வருவான். நான் வாடகைக்கு இருப்பதைவிட அவர்கள் என்னை ஒரு மகள் போல பாசமாக பார்த்துக்கொள்வார்கள். அவர்கள் எனக்கு தகுந்தாப்பல ஒரு நல்ல மாயிலை பார்த்து எனக்கு அறிமுகம் படுத்தனும் என்று குறியாக இருந்தார்கள். என் மனதில் தான் கிரிஷாந்த் இருந்தாரே. அவர் இடத்தில வேறு ஒருவரை கற்பனை செய்ய என் மனம் ஒத்துக்கொள்ள மறுத்தது. இப்படியே காலம் போக கூடாது. நான் ஒரு முடிவு எடுக்கும் நேரம் வந்துவிட்டது.

நான் இரவு உணவு சாப்பிட்ட பிறகு என் அறையில் படாதபடி யோசித்துக்கொண்டு இருந்தேன். 'நான் உங்களுடன் நாளைக்கு தனியாக பேசணும்' என்ற மெஸேஜ் நான் அனுப்பியதை கிரிஷாந்த் பிடித்துவிட்டார். 'சரி நாம மீட் பண்ணலாம்' என்று பதில் அனுப்பி இருந்தார். என்ன சொல்லணும், என்ன பேசணும் என்று என் மனதில் ரிஹெர்ஸ் பண்ணிக்கொண்டு இருந்தேன். இதற்க்கு காரணம் நான் அன்று நடந்துகொண்டது தான் காரணம். ஆனாலும் அது என் வாழ்க்கையில் மறக்க முடிந்த இரவுவா? அவர் கடுக்கும் முத்தங்களில் முதலில் கிறங்கிபோனேன். ஒரு ஆண் விரல்களின் சீண்டுதலில் இவ்வளவு இன்பங்கள் இருக்குதா? என் உடலில் தான் இவ்வளவு இடங்களில் இன்பங்கள் ஒளிந்து இருக்குதா. என் கழுத்தில் அவர் விரல்கள் வருடும் போது.. என் வீங்கிய முலைக்காம்புகளை அவர் செல்லமாக கிள்ளியபோது. என் வளைவான இடுப்பில் அவர் விரல்கள் கொடு போடும் போது. என் நடுக்கும் வயற்றி தசைகளில், என் டீப் த்போப்புல் அவர் விரல்கள் கோலமிட்ட போது.. என் வாழைத்தண்டு போன்ற வழவழப்பான தொடைகளில் அவர் விரல்கள் வருடிய போது.. இதற்க்கெல்லாம் உச்சம் போல என் பெண்மையின் உணர்ச்சியும், ஆழத்தையும் அவர் விரல்கள் சந்தித்தபோது என்னை மறந்த நிலையில் இன்பத்தில் மூழ்கி இருந்தேன். இதற்க்கே இப்படி என்றால் அவர் விரல்கள் ஆராய்ந்த இடங்கள் அனைத்தும் அவர் உதடுகள் ஆரையும் போது நான் எப்படி துடித்து பொய் போயிருப்பேன்.

முதல் இரண்டு முறை அவர் கம்பீரமான ஆண்மை என் பெண்மையை வென்றெடுத்தபோது நான் ஐந்து முறை சொர்கத்தின் எல்லையை தொட்டுவந்தேன். கன்னி பெண், செக்ஸ்க்கு புது பெண் என்று அவர் என்னை அதிகம் பயன்படுத்த கூடாது என்று எனக்கு ரெஸ்ட் கொடுக்கையில் நானே அவரை மூன்றாவது கூடலுக்கு சீண்டியதை நினைத்து இப்போது எனக்கு புன்னகை வந்தது. புன்னகை மட்டும் இல்லை. என் விரல்கள் மீண்டும் என் பெண்மையை தேடி சென்றது. இது ஒன்னும் புதுசு இல்லை. இப்படி தானே அன்று நடந்தை நினைத்து எத்தனையோ முறை என் ஆசைகளை திருப்தி படுத்திகொண்டு இருந்தேன். அன்று அந்த இரவில் நடந்ததும் இது ஈடாக இருக்க முடியாவிட்டாலும் எனக்கு வேற என்ன வழி? இதை முடிவுக்கு கொண்டுவர நான் அவரை நாளைக்கு சந்திக்கணும்.

என் கண்களை மூடினேன். அன்று நடந்தது மீண்டும் என் நினைவுக்கு வந்தது. எங்கள் இரண்டாவது இன்ப கூடல் முடிந்து இரண்டு மணி நேரம் இருக்கும். ஒரு சிறிய தூக்கம். என் கூந்தல் அவர் நெஞ்சில் விரித்து படர்ந்தபடி என் தலையை அவர் மார்பில் வைத்து படுத்திருந்தேன். திடிரென்று விழித்துக்கொண்டேன். ஒரு கனவு என் தூக்கத்தை கெடுத்தது. இரண்டு முறை அவருடன் உடல் காதல் செய்தும் கனவுளிலும் அவர் என்னை புணர்கிறார். அப்போது உச்சம் அடைய என் உடல் துடிக்கும் போது தான் நான் விழுதுகொண்டேன். என்ன நிலையில் இருக்கிறேன் என்று அறைய சில வினாடிகள் எடுத்தது. முழு நிர்வாணமாக இன்னொருத்தியின் கணவரை நான் அணைத்தபடி படுத்து இருக்கேன். என் ஆடை இல்லாத நிலை தான் அவருக்கும். அவர் முகத்தை பார்த்தேன்.. இன்னும் உறங்கிக்கொண்டு இருந்தார். அவர் நெஞ்சில் முத்தமிட்டேன். அந்த முத்தத்தில் நிறைய அன்பு இருந்தது. அன்பு காமமாக மாறும் வகையில் என் தொடர் முத்தங்கள் அழுத்தமும் தீண்டலும் அதிகம் ஆனது. தூக்கத்தில் அவர் உடல் நெளிய ஆரம்பித்தாது. என் முத்தங்கள் அவர் வயிற்றை அடைய என் கைகளின் வருடல் அவரின் தொடைகளில் இருந்தது.

"ஹ்ம்ம்.லதா.பேப்."

என் உதடுகள் அவர் வயற்றில் அழுத்தி இருந்தபடி என் கண்களை மட்டும் உயர்த்தி அவர் முகத்தை பார்த்தேன். அவர் விழித்துவிட்டார். அவர் முகத்தை பார்த்தபடி ஏன் நுனிநாக்கு அவர் வயிற்றின் தோலை சீண்டியது. என் கை அவர் தொடையில் இருந்து அவர் இன்ப கம்பை பிடித்தது. நான் அதை உருவ அது மீண்டும் என்னை இன்பத்தில் அழுத்தம் ரூபத்துக்கு மாறியது. இப்போது என் முகம் நேராக அவர் காதல் கம்புக்கு நேராக இருந்தது. நான் அதை முறைக்க அதுவும் பதிலுக்கு என்னை முறைத்தது. செய்யறதை எல்லாம் செஞ்சிட்டு என்னடா முறைக்குற, இரு உன்னை அடக்குறேன்' என்று மனதில் நினைத்துக்கொண்டு அந்த ஆனந்த தண்டை என் வாயில் கவ்வினேன். முதல் முறையைவிட இந்த முறை இன்னும் நல்லாக ஊம்பினேன் என்று நினைக்கிறேன். என் நாக்கால் அந்த சூடான தண்டை தீண்டிக்கொண்டே அதை உறிஞ்சி எடுத்தேன்.

"ஓஹ்..யெஸ் டார்லிங். அப்படி தான்," என்று அவரின் முனகல் நான் நினைத்தது சரி என்று காட்டியது.

அவர் மனைவி சுலோச்சனா அவருக்கு இதை எத்தனையோ முறை செய்துருப்பாள். இதில் அனுபவம்கொண்ட அவள் அவருக்கு இதில் அதிகமான இன்பத்தை கொடுத்திருப்பாள். அவ்வளவு அழகான மனைவி இதை அனுபவ திறனுடன் அவருக்கு செய்திருக்க நான் இப்போது செய்வது அதற்க்கு ஈடாகும்மா? நிச்சயமாக பல ஆண்கள் அவள் அழகும் செக்சி தோற்றமும் கண்டு கிரிஷாந்த் மீது பொறாமை கொண்டிருப்பார்கள். ஆண்கள் மிகவும் விரும்பும் இந்த வகையான இன்பத்தை சுலோச்சனா அவர்களுக்கும் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று ஏங்கி உருகி இருப்பார்கள். அனால் கிரிஷாந்த் போன்ற கணவன் அவளுக்கு கிடைத்தையில் வேறு எவருக்கும் இது அவளிடம் இருந்து கிடைக்க வாய்ப்பில்லை.

(லதாவுக்கு எப்படி தெரிய போகுது, அவள் வாய் உள்ளே கிரிஷாந்த் சுண்ணி இன்பத்தை அனுபவிக்கும் அதே நேரத்தில் கிரிஷாந்த் மனைவியான சுலோச்சனாவின் வாய் உள்ளே சுலோச்சனாவின் கள்ள காதலன் சுந்தரின் சுண்ணி அடைந்து இருந்து இன்பம் பெருது)

க்ரிஷத்துக்கு முழு திருப்தி கிடைக்கவேண்டும் என்று மிக ஆர்வத்துடனும், ஆசையுடனும் அவன் தடியை சுவைத்தேன். கிரிஷாந்த் அந்தரங்க இருப்பு மேலும் வீங்கி என் தொண்டையை இடிப்பது போல ஆனது. அவ்வளவு நேரம் ஊம்பினேன். கடைசியில் அவர் மீது ஏறி சாரி செய்து என் காம தேடுதலை திருப்தி படுத்தினேன். அனால் அவர் என்னை புரட்டிப்போட்டு அவர் காமத்தை அடுக்கும்போது என் உடலில் மேலும் இரண்டு முறை இன்ப மின்னல் தாக்கியது. இது மீண்டும் நினைத்துக்கொண்டே சுயஇன்ப உச்சத்தை அடைந்தேன். இது இன்று மட்டுமா நடக்குது. பல இரவுகள் இப்படி தான் செய்தபின்பு தூக்கம் வரும். இந்த தவிப்பை போக்குவதற்கு க்ரிஷத்துடன் மீண்டும் உடலுறவில் ஈடுபடுவது மிகவும் சுலபம் தான் அனால் வரும் பின்விளைவுகளை கருதி தானே நான் இதை தவிர்த்தேன். இதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தான் நான் நாளைக்கு அவரை சந்திக்கணும்.

அடுத்த நாள் காலை ஒரு பதினொன்னு அளவில் நானும் அவரும் அவர் கார் உள்ளே அமர்ந்தபடி பேசிக்கொண்டு இருந்தோம். சிட்டி வெளியில், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு ஒதுக்கு புரா சாலையின் ஓரத்தில் கார் பார்க் பண்ணி இருந்தது.

"இன்றைக்காவது பேசணும் என்று வந்தியே, நான் எவ்வளவு முறை முயற்சித்தும் நீ என்னை தவிர்த்துக்கொண்டே இருந்த," என்றார்.

"என் பீலிங்ஸ் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். நாம பெரிய தப்பு செய்துவிட்டோம். உங்க மனைவிக்கு துரோகம் செய்துவிட்டோம். இதை எல்லாம் நான் ஜீரணிக்க எனக்கு அவகாசம் தேவை பட்டது."

"எனக்கு புரியாது லதா, நாம இழக்க கூடாத கட்டுப்பாட்டை இழந்தோம்."

அவர் என் முகத்தை உற்று பார்த்துக்கொண்டு மேலும் பேசினார். "எனக்கு இரண்டு வகையில் கில்டியாக இருந்தது. நீ ஒரு இன்னசென்ட் நல்ல பெண்ணு, உன் வாழ்க்கையை கெடுத்துவிட்டேன். என் மனைவி என் மீது ரொம்ப பாசம் கொண்டவள், அவளுக்கு துரோகம் செய்துவிட்டேன்."

"தப்பு உங்க மேலே மட்டும் இல்லையே, நானும் உங்க மேல் ஆசை பட்டு தானே என்னை கொடுத்தேன்."

"இருக்கலாம் லதா, அனால் நீ ஒரு யாங் கேர்ள், இது போன்ற புது உணர்வுகள் ஏற்படும் போது உணர்ச்சிவச படுவது இயற்க்கை. நான் திருமணமானவன், வாழ்கை பொறுப்புகளை அறிந்தவன். நான் அப்படி செய்திருக்கலாம்மா."

அவர் என் கையை பிடித்து அழுத்தினார். இது எனக்கு ஆறுதலாக செய்கிறார்ரா, என் மீது இருக்கும் ஆசையை காட்ட செய்கிறார்ரா என்று எனக்கு தெரியவில்லை.

"மேலும் நான் உன்னோடைய பாஸ். அதிகாரத்தில் இருக்கும் நபர் மீது இப்படி உணர்ச்சிகள் சில சமயம் உண்டாகும். என் பொசிஷன் பயன்படுத்தி உன்னை அனுபவிச்சிட்டேன் என்று குத்தலாக இருக்கு."

இப்போது நான் அவர் கையை பதிலுக்கு அழுத்தினேன். "அப்படி சொல்லாதீங்க. நீங்க என்னை எந்த எட்வான்டேஜ்ஜும் எடுக்கவில்லை. நானே உங்கள் மீது காதல் கொண்டுவிட்டேன்."

நேராக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தவர் இப்போது என் பக்கம் முழுதாக அவர் உடலை திருப்பினார்.

"நீ சொல்வது உண்மையா, நீ என்னை காதலிக்கிறியா?"

"ஆமாம் கிரிஷாந்த், நான் உங்களை ரொம்ப நேசிக்கிறேன்.. வித் ஆல் மாய் ஹெர்ட்."

நான் இதை சொன்னவுடன் அவர் என் உதடுகளை மென்மையாக முத்தமிட்டார். அந்த முத்தம் எவ்வளவு தித்திப்பாக இருந்தது. அவர் உதடுகளின் உரசல் என் உதடுகள் மீது மீண்டும் ஒரு முறை படுவதற்ககு விரும்பினேன்.

என் கண்களில் வரும் கண்ணீரை பார்த்து," கவலை படாதே லதா, உன்னை கைவிட மாட்டேன். உன்னை பார்த்துக்கொள்வது என் பொறுப்பு."

"உங்க பொறுப்பா? என்ன செய்வீங்க?" என்று கேட்டேன்.

அவர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். "உன்னை கல்யாணம் செய்துக்கிறேன், உன்னை ஒரு வீடு பார்த்து வைக்கிறேன்."

"உங்கள் மனைவியும், குழந்தையும், விட்டிட போறிங்களா? இல்லை நாம வாழ் நாள் பூரா திருட்டுத்தனமாக குடும்பம் நடத்துணும்மா? நீங்களே சொல்லுங்க?"

அவர் கண்களை மூடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவரை இந்த வேதனையான நிலையில் பார்ப்பதற்கு எனக்கு கஷ்டமாக இருந்தது.

அவர் மீண்டும் என்னை பார்த்து கேட்டார். "நீ எப்படியான வாழ்கை அமையனும் என்று விரும்புற? தப்பு செஞ்சவன் நான், எந்த பிரச்னை வந்தாலும் நான் தான் பெஸ் பண்ணனும்."

"உங்க குடும்பத்தை விட்டுவிட்டு எனக்காக வருவீர்களா?"

அவர் முகத்தில் வேதனை, கவலை எல்லாம் தெரிந்தது. "நீ அதை தான் விரும்புரியா?" என்று பதிலுக்கு கேட்டார்.

"என் கேள்விக்கு இன்னொரு கேள்வி பதிலாக சொல்லுறிங்களே."

"அதற்க்கு இல்லை லதா, உன்னை ஏமாற்றிவிட விருப்பம் இல்லை, அதே நேரத்தில் சுலோச்சனாவுக்கு எவ்வளவு துன்பம் கொடுக்க போகுறேன். என் பையனும் ரொம்ப பாதிக்க படுவான். நான் ரொம்ப குழம்பிய நிலையில் இருக்கிறேன்."

"சரி எந்த ஒருத்தரையும் இந்த சங்கடத்துக்கு தள்ள கூடாது, ஒப்புக்குறேன். ஒன்னு மட்டும் சொல்லுங்க . என் மீது உங்களுக்கு அன்பு இருக்கா? இல்லை நான் பயன்படுத்திக்க வேண்டிய உடல் மட்டும் தான்னா?"

"நீ என்னை அந்த மாதிரி ஆண் என்று நினைக்கிறியா? அவர் முகத்தில் பெரும் வலி தெரிந்தது.

அவரை அப்படியா அணைத்துக்கொண்டு ஆறுதல் சொல்லவேண்டாம் என்று என் மனம் துடித்தது அனால் என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன்.

"இல்லை நீங்க அப்படி மோசமான ஒரு ஆண் என்று நினைக்கில."

அவர் என் முகத்தை பார்த்து ,சொன்னார்," நீ நம்பினாலோ இல்லையோ அனால் ஒன்னு சொல்லுறேன். அந்த இரவுக்கு முன்பு உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும், அன்று என் உணர்ச்சிகள் தூண்டுவதை கட்டுப்படுத்த முடியாமல் உன்னுடன் படுத்த பின்பு தான் தெரிந்தது அது வெறும் பிரியம் மட்டும் இல்லை. என்னை அறியாமல் நான் உன்னை விரும்ப துவங்கிவிட்டேன். ஒரு ஆண் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் நேசிக்க முடியும்மா? இந்த மனா போராட்டத்தில் தான் நான் இந்த மூன்று மாதங்களாக தவித்துக்கொண்டு இருக்கேன்."

இது எனக்கு போதும். அவர் என்னை காதலிக்கிறார். இப்போது நான் எடுக்கவேண்டிய முடிவுதெளிவானது. நான் என் பேகில் இருந்த லெட்டரை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவர் குழப்பத்தில் அதை எடுத்து திறந்துபார்த்துவிட்டு என்னை அதிர்ச்சியுடன் பார்த்தார்.

"என்ன இது லதா? என்ன செய்யிற? ஐ டோன்'ட் அண்டர்ஸ்டாண்ட் இட்."

"ஆமாம் கிரிஷாந்த் இது தான் சரியான முடிவு, நான் ராஜினாமா செய்துவிட்டு சில காலம் என் பெற்றோருடன் சொந்த ஊருக்கே போய் தங்கப்போறேன்."

"இல்ல வேண்டாம் லதா, இது எல்லாம் என்னால் தானே? நான் யோசித்து ஒரு நல்ல முடிவு எடுக்குறேன்."

"இல்ல கிரிஷாந்த். எந்த முடிவு எடுத்தாலும் யாரோ ஒருவர் பாதிக்க படுவர். அது நானாக இருந்துட்டு போகட்டும்."

"நீ சரியா யோசித்துட்டு தான சொல்லுற?"

"ஆமாம். இது தான் நல்ல முடிவு. எனக்கு முதலில் இருந்து உங்க குடும்பத்தை சீரழிக்க விரும்பவில்லை. உங்களையும் வேதனை படுத்த நினைக்கில."

அவர் முகத்தை அன்போடு வருடினேன். "ஒழிந்து வாழும் வாழ்கை நான் விரும்பவில்லை. உங்களை நான் இழுத்துட்டு போனால், என் குடுப்பதிலேயே என்னை தப்பாக பார்ப்பார்கள். அது உங்க குடும்பம் மட்டும் இல்லை, என் குடும்பத்தையும் பாதிக்கும்."

"அதற்காக நீ ஏன் வேலை விடணும். நாம பழைய படி ஜஸ்ட் சகா ஊழியர்களாக இருப்போம்."

"அது உங்களால் முடியும்மா? என்னால் முடியாது. உங்களை பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் இதயம் துடிக்குது. நான் இங்கேயே இருந்தால் மோசமான முடிவு தான் ஏற்படும்."

இவ்வளவு தான். கூடிய சீக்கிரம் நான் கிரிஷாந்த் விட்டு நிரந்தரமாக பிரிய போறேன் என்று நினைத்தபோது நான் கட்டுப்படுத்தி வைத்திருந்த கணீர் 'போல' 'போல' என்று தரலாமா என் கன்னத்தில் வழிந்தது.

"அழாதே லதா, எனக்கும் ரொம்ப வருத்தமாக இருக்கு. வேற வழி இல்லையா?"

"இல்லை கிரிஷாந்த், நான் இப்போது உங்களைவிட்டு போகாவிட்டால் என்னால் எப்போதும் அதை செய்ய முடியாததாகும். ஐ லவ் யு டூ மச் போர் இட் ."

என் ஆசைகளையெல்லாம் புத்திக்கும் வண்ணம். அவரை கடைசியாக ஒரு முறை இருக்க கட்டிப்பிடித்து முத்தமிட்டேன். என் வேதனை பெறுக அவரை தள்ளிவிட்டு மெளனமாக அழுதேன். அப்படியே இருவரும் ஒரு அரைமணி நேரம் போல மனவலியுடன் அமர்ந்து இருந்தோம். இரண்டு மாதம் நோட்டீஸ், என்னை ஒரு மாதத்திலையே விடுத்தார்கள் ஏனென்றால் என் பதிலுக்கு ஆள் வந்துவிட்டது. அது ஒரு ஆண் என்று பார்க்கும் போது எனக்கு நிம்மதியாக இருந்தது. இப்பொது என் அறையை காலி பண்ணிவிட்டு என் ஊருக்கு போக டிரெனில் அமர்ந்து இருந்தேன். என் காதலை விட்டு செல்லும் வலி இன்னும் பலமாக என் இதயத்தில் இருந்தது.​
Next page: Chapter 46
Previous page: Chapter 44