Chapter 05

ராதா ஒன்றும் பரிசுத்தமான பத்தினி பெண் கிடையாது. அதற்காக கண்ணில்பட்ட ஆண்கள் அனைவரையும் தன் படுக்கையை பகிரும் அளவுக்கு அவள் வேசியுமல்ல.

அவள் காம பாடத்தில் சற்று பலகீனமானவள். உணர்ச்சிகளை கையாள தெரியாதவள். அனைத்துக்கும் மேலாக படுக்கையில் கையாலாகாத அவள் கணவன் ரமேஷ் அவளுக்கு வேறு வாய்த்து விட்டான்.

ராதாவை முதலிரவு முதல் இன்று வரை கட்டிலில் சந்தோஷப் படுத்த தெரியாத கணவன். வக்கீல் தொழிலில் வாதாட தேர்ச்சி பெற்றிருந்த ரமேஷக்கு தனது மனைவி ராதாவை படுக்கையில் முழுமையாக ஒ*கும் தேர்வில் தேர்ச்சி பெற தெரியாதவன்.

படுக்கையறையில் ராதா எப்போது வந்தாலும் முதலில் அவளை பிறந்த மேனியாக்கி அவள் கட்டழகை ரசிப்பான். பின்னர் அவளின் முலைகளை கசக்கி பிசைந்து பிழிந்து அவளது ஆசையைத் தூண்டி விட்டு விரக தாபத்தில் தள்ளுவான்.

அப்புறம் எழுந்து தன்னை புரட்டியெடுத்து ஒ*து தள்ளுவான் என ராதா முனகலோடு எதிர்பார்பாள். ஆனால் அவனோ அவள்

கோர்ட்டில் தன் வாய் வைத்து நீண்டநேரம் வாயாடி கொண்டிருப்பான்.

"அப்ஜக்ஷன் மை புருஷா.. வாயில வாதாடாம உன் சு*ணி மூலமா என் கோர்ட்ல வாதாட வாடா.." என செய்கை செய்தும் அவனிடமிருந்து ஒரு பிராஜனமில்லை.

ராதா துடித்துக்கொண்டு தன் தொடையை விரித்து பெண்மையின் பெட்டகத்தை திறந்து வைத்து "சீக்கிரம்.. திறக்க வாங்க..” என்று கூச்சத்தை துறந்து வாய் திறந்து வரவேற்றாலும், அமைதியாக அவளின் முலைகளில் பேஸ்கட் பால் வாலி பால் போன்ற ஏனைய பந்து சார்ந்த விளையாட்டுகளில் தீவிரமாக இருப்பான்.

ராதாவே அவனது தம்பியை வலிந்து அவளது புழையில் வைத்து ஒ*க நினைத்தாலும், அவள் புழை அருகாமையில் செல்லும் போதே அவனின் தம்பி கஞ்சி கக்கி விடும். சில வேளைகளில் அவனது தம்பி ஒரிரு நிமிடங்களில் அவள் புழையை துழாவி துடித்து விட்டு உஜாலா நீலம் போல சில சொட்டுகளை சிந்தி மசமசவென்று சுருங்கி அடங்கிவிடுவான்.

எத்தனை இரவுகளாக அவளின் விரக தாபத்தை தன் விரல்களின் உதவியுடன் ஒரளவு தணித்து கொண்டிருந்தாள். இது தான் ராதாவின் கண்ணீர் காம கதை.

நேற்றிரவு அந்நியர்களுடான முரட்டுத்தனமான சல்லாபங்கள் அவளுக்கு பரிபூரணமான காம சுகத்தை அளித்தது. இது வரை அனுபவித்திராத, கரை கடந்த காம வெள்ளத்தில் திளைத்து கொண்டிருந்தாள்.

பத்தினியாக எத்தனை நாள் தான் வெளியே வேஷம் கொண்டிருப்பது. ஒரிரவு அது முடியாமல் போகவே மீண்டும் படி தாண்டும் பத்தினியாக மாறி போனாள். தேக சுகத்தை தேடி 'பார்ட்டி'க்கு துணிச்சலாக கிளம்பி விட்டாள்.

மார்பு பிளவுகள் தொப்புள் தெரியும்படினான நைலான் ட்ரான்ஸ்பரன்ட் சேலையில், ஒரளவு மேக்கப் லீப்ஸ்டிக் பூச்சுகளோடு உயர்தர பெர்யூம் ஸ்பிரே அடித்து கொண்டாள்.

கண்ணாடியில் தன் சுண்டி இழுக்கும் அழகை பார்த்த அவளுக்கே, அவளை ஒ*க வேண்டும் என தோன்றியது. பின்னே முரட்டு ஆண்மகன்களின் கையில் கிடைத்தால் விடுவார்களா? புரட்டி‌ எடுத்து விட மாட்டார்கள்.

அப்படிப்பட்ட ஒரு ஆண்மகன், அவளை நீண்ட நேரம் புணரும் ஆண்மகன் கிடைத்தால் இன்றிரவு அவள் காமவெறி அடங்கும்.

வழுக்கையன் செல்வா அல்லது ட்ரைவர் மூர்த்தி இருவரில் இல்லை வேறு எவனுக்காவது தன் உடலைக் கொடுக்க அவள் விரும்பினாள்.

இன்றிரவு கண்டிப்பாகத் தன்னை எவனாவது ஒருவன் திருப்தியோடு ஓ*தே தீருவான் என்று திடப்படுத்தி பார்ட்டி இருக்கும் இடத்தை வந்தடைந்தாள்.

உள்ளே சென்றவளுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. வழுக்கையனும் அவனுடன் அன்று உடன் வந்த மற்ற இருவர் அங்கே இல்லை. வந்த திடகாத்திரமான ஆண்களும் தத்தமது ஜோடிகளோடு வந்திருந்தனர். ஒடிசலானவர்கள், வயதானவர்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர்.

வெறும் புன்னகை, அதிகபட்சம் கைகுலுக்கல்களோடு அங்கே நடப்பதைக் கண்காணித்து கொண்டிருந்தாள். எவனை உடன் அழைத்து சென்று ஒ*பது என அவளுக்கு குழப்பமாய் இருந்தது.

மிதமாய் குடித்து மிதமாய் உணவு எடுத்து விட்டு அங்கிருந்து அகன்றாள்.

வழுக்கையன் தான் நமக்கு இருக்கும் முதல் வழி. டேய்.. வந்து கூட்டிட்டு போய் தொலையேன்டா..

வழுக்கையனுக்கு ரிங் போய் கொண்டேயிருந்தது. அவன் எடுக்கவில்லை. பொறுமையிழந்து காணப்பட்டாள் ராதா.

கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல்.. ஒரு அழகிய பெண் படுக்கைக்கு அழைப்பது கூட தெரியாமல் அப்படி என்ன புடுங்கி கொண்டிருக்கிறான். ஒரு வேளை எவளையாவது தள்ளி கொண்டு போய் ஒ*து கொண்டிருக்கிறானோ?

சரி, அடுத்த ஆப்ஷன் ட்ரைவர் மூர்த்தி. அவராவது வருவாரா இல்லை இந்நேரம் தன் மனைவியை ஒ*து கொண்டிருப்பாரா?

கைபேசியில் அவர் நம்பர்களை தேடிக் கொண்டிருக்கையில்.. விலையுர்ந்த கார் அவள் முன் பிரேக்கடித்து நின்றது.

யாராக இருக்கும்? ஒரு வேளை ட்ரைவர் மூர்த்தி சரியான நேரத்திற்கு, நான் அழைக்காமலே வந்துவிட்டாரா? என படபடப்போடு உள்ளே எட்டி பார்க்கையில்.. ட்ரைவர் சீட்டில் அவள் கணவன் ரமேஷ் உதட்டில் ஒரு சின்ன புன்னகையோடு காணப்பட்டான்.

ராதாவிற்கு ஷாக் அடித்து தூக்கி வாரிப் போட்டது.

இவர் இங்கே எப்படி?

கல்யாணம் ஆன அஞ்சு வருஷத்துல, சாதாரண நாளிலே என் கூட வெளியே தல காட்ட மாட்டான் என் புருஷன் ரமேஷ். இந்த நேரத்தில் அதுவும் என்னை தேடி இவ்வளவு தூரம் வந்து இருக்காருன்னா சம்திங், ஏதோ பெரிய விஷயம் இதுக்கு பின்னாடி இருக்கனும் என எண்ணிக் கொண்டாள் ராதா.

"எ..என்னங்க.. இந்த பக்கம்.." அதிர்ச்சியை மறைத்து கொண்டு கேட்டாள்.

"உன்ன பாக்கலாம்னு தான் வந்தேன் டியர்.. ஏன் நான் வர கூடாதா..?" கிண்டலாக கேட்டான்.

அதானே பாத்தேன்.. உன்ன ஒ*கலாமுனு வந்தேன் சொல்விங்களோனு ஒரு கணம் பயந்துட்டேன் என மனதுக்குள் சொல்லி கொண்டாள் ராதா.

"ச்சே.. ச்சே.. தாராளமா வாங்க. திடீர்னு வந்து இருக்கிங்க.. அதான் கேட்டேன்‌.. ஏதாவது விசேஷமா..?" விஷமமான கேள்வியை அவனிடம் கேட்டு விட்டாள்.

"நீ இங்க வந்து இருக்கேன்னு வீட்ல சொன்னாங்க.. அதான் உன்ன பிக்கப் பண்ணிட்டு போலாம்னு வந்தேன்.. கார்ல ஏறு ராதா.. பேசிட்டே போலாம்.."

எப்போதும் சதா வக்கீல் வேலை கோர்ட்டு க்ளையண்ட் மீட்டிங் என பீஸியாக தன்னை வைத்து கொள்வான் ரமேஷ்.

திருமண ஆன புதிதில் இருவரும் வெளியே ஒன்றாக போனதோடு சரி, அதன்பின் ஒருமுறை கூட அவளை வெளியே அழைத்து கொண்டு போனதில்லை‌. இன்று அவனே வலிய வந்து பிக்கப் செய்கிறான் என்றால் ஏதோ ஒரு வலுவான காரணம் இருக்கும். அது என்னவென்று தான் அவளுக்கும் புரியவில்லை.

ராதாவை ஏற்றிக் கொண்டு கார் பறந்தது.

"ரேவ் பார்ட்டி எப்படி போச்சு..?"

"சுத்த போர்.. பேசாம வீட்டிலேயே இருந்திருக்கலாம்.."

'ட்ரைவர ஒ*க எனக்கு ஒரு சான்ஸ் கிடைச்சாலும் கிடைச்சிருக்கும். நீ கரடி மாறி வந்து அதையும் கெடுத்திட்டியேடா பாவி மனுஷா.' என தன் கணவன் ரமேஷின் சட்டையை பிடித்து உலுக்கத் தான் ஆசை.

"ஒகே.. கவலைப்படாத ராதா டியர்.. உனக்கு போரடிக்காத மாதிரி ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்.. தயாரா இரு.."

"எங்கங்க.." ஆவலுடன் கேட்டாள் ராதா.

"சர்ப்ரைஸ்.. நீயே பார்த்து தெரிஞ்சிக்க.." பீடிகை போட்டான்.

என்ன இடமாக இருக்கும்? எதாவது ஆபிஸ் டின்னர் பார்ட்டியாக இருக்கும். அதுக்கு நா ஏன் கூட வரனும்?

"ஒரு கேள்வி என் மனசில ரொம்ப நாளா குத்திட்டிருக்கு.. கேட்கட்டுமா டியர்?"

"ம்ம்.. கேளுங்க..?"

"என் மேல உனக்கு எதாச்சும் கோபமிருக்கா..?" தடாலடியாக கேட்டு விட்டான்.

"ஏன் அப்படி கேக்குறிங்க..? உங்க மேல நா எதுக்குங்க கோபப்பட போறேன்..? கேட்டதெல்லாம் வாங்கி குடுக்குறிங்க.. வெளியே சுதந்திரமா போக அலவ் பண்ணுறிங்க‌‌.‌.. மொத்தத்துல கசங்காத பூவை போல மகாராணியாட்டம் என்ன பாத்துக்குறிங்க.." அப்படியே வெளியே கால் கேர்ள் போல என்ன மாற வைச்சுட்டடா என்று கணவனிடம் சேர்த்து கேட்கத் தான் ஆசை.

"தாங்க் காட்.‌ நா உன்னை பெட்ரூம்ல ஒரு நைட் கூட சந்தோஷமா வைச்சிருந்தது கிடையாது.. அதுக்காக என் மேல உனக்கு நிறைய கோபமிருக்கும்.. அப்படி இப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன்‌‌.. நீ இந்தளவு என்ன புரிஞ்சி வைச்சிட்டிருப்பனு நா கனவுல கூட நினைக்கல.. ஐ ஆம் லக்கி டூ ஹேவ் வொய்ஃப் லைக் யூ.." திரும்பி அவள் கன்னங்களை தட்டி புன்னகை சிந்தினான்.

'பட் ஐ ஆம் அன்லக்கி டூ ஹேவ் ஹஸ்பண்ட் லைக் யூ..' என கூறத்தான் அவளுக்கு ஆசை.

பதிலுக்கு புன்முறுவலித்தாள்‌.

கார் ஒரு பெரிய பங்களாவிற்குள் நுழைந்தது. சில பேர் வெளியே நின்றிருந்தனர். பெரிய பார்ட்டி நடப்பதற்கான அறிகுறி அங்கே தென்பட்டிருந்தது. காரை பார்க் செய்து விட்டு உள்ளே நுழைந்தார்கள்.

"என்ன ராதா.. இப்படி மலைச்சுட்ட?"

"யாருங்க வீடு இது.. இவ்ளோ பிரமாண்டமா கட்டியிருக்காங்க.."

பங்களாவின் உள்வேலைப்பாடுகளை கண்டு அசந்து போனாள் ராதா.

"தி ஃபேமஸ் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராம்பிரசாத்.. தெரியும்ல.. அவரோட கெஸ்ட் ஹவுஸ் பங்களா இது.."

கெஸ்ட் ஹவுஸே இப்படின்னா.. அப்ப அவரு குடியிருக்குற பங்களா எப்படியிருக்கும் என வியந்தாள் ராதா.

"நம்பள அவர் வீட்டு விருந்துக்கு கூப்பிட்டாரு.. உனக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேனு சொல்லல.."

"எதுக்குங்க டின்னரேல்லாம்.."

"அவரோட கம்பெனியோட கேஸ் ஒண்ணுல நா வாதாடி இப்ப அது அவருக்கு சாதகமா தீர்ப்பு வந்துருக்கு.. அதான் சக்ஸஸ் பார்ட்டி வச்சு எல்லாரையும் கூப்பிட்டுக்காரு.. அது மட்டுமில்ல இனி வர்ர கேஸ்ஸாம் என்கிட்ட தான் கொடுக்க போறாரு.. எவ்ளோ பெரிய சான்ஸ் தெரியுமா.." கண்கள் விரிய பேசினான்.

"இதுக்கெல்லாம பார்ட்டி வைப்பாங்க.."

விருந்து நடைபெற்றுக்கொண்டிருந்த ஹாலுக்குள்ளே நுழைந்தனர். கதவைத் தள்ளியதுமே மெல்லிசை காதுகளில் வந்து விழுந்தது.

இருவரும் கூட்டத்தில் நுழைந்து துழாவத் தொடங்கினர். அதற்குள்ளாக ஒருவர் அவர்களைக் கண்டு விட்டிருந்தார்.

"வாங்க வாங்க.." என்று அவர்கள் முன்னால் வந்தார் ஒரு வயதானவர். வயது அறுபத்தைந்தை தாண்டாது. தேக்குமர உடம்பு.

ரமேஷை விட சற்று உயரமாக, சராசரியான வழுக்கையில், பைஜாமா சில்க் உடையில் இருந்தார். ரமேஷும் அவரும் கைகுலுக்கியபடி சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

"ஷி இஸ் மை வொய்ஃப் ராதா.." ரமேஷ் ராதாவை அறிமுகப்படுத்தினான்.

ராதாவோடு கைகுலுக்கியபோது, சற்று அதிக நேரம் பிடித்து வைத்து அழுத்தினாற் போலிருந்தது அவரது முரட்டு கை. மிக சாமர்த்தியமாக அவரது கண்கள் தனது முலைகளின் மீது விழுந்ததை ராதா கவனித்தாள். அவர் புன்னகைத்தார்.

"ராம்பிரசாத்.." என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்

"நைஸ் டூ மிட் யூ.." என்றாள் அவள்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த முவரின் கவனமும், பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்பட்டு, குறை வெளிச்சத்தில் எல்லாரும் கூச்சல் கூவியபடியே ஆடத்தொடங்கியதில் கலைந்தது.

"நீங்க பேசிட்டு இருங்க.. ஐ ஹேவ் அ கால்.." என ரமேஷ் பாதியில் கழண்டு கொண்டான்.

"டான்ஸ் ஆடலாமா..?"

ராதாவின் பதிலுக்கு காத்திராமல் துணிச்சலாக அவளின் வெண்ணெய் இடுப்பில் கைபோட்டு புன்னகைத்தார் ராம் பிரசாத்.

இணைந்து ஆடலாமா இல்லை இடுப்பில் கை வைக்காதிங்க என விலக்கி விடலாமா. தாலி கட்டின படுபாவி மனுஷன், இப்ப பார்த்து எங்க போய் தொலைஞ்சானு தெரியலயே.. யோசித்து கொண்டிருந்தாள் ராதா.

"ஹலோ.. " என்று அவள் முகத்தின் முன்பே விரல் சொடுக்கினார் ராம்பிரசாத். "என்ன உம்முன்னு இருக்கீங்க.. டான்ஸ் ஆட பிடிக்கலையா?"

"ம்ம்.. ஆடலாம்.." அனுமதி தந்தாள்.

மெல்லிசைகேற்ப அவளின் ஒரு கையை தூக்கி பிடித்து கொண்டார். ராதாவின் மற்றோரு கையை தன் தோளில் வைத்து கொள்ள சைகை காட்டினார். ஏற்கனவே அவள் இடுப்பில் இருந்த கையை மேலும் லாவகமாக பிடித்து கொண்டு நடமாடினார். அவருடன் இணைந்து ராதாவும் ஆடினாள்.

கணவன் கூட ஆடாமல் வேறோருவனோடு நான் ஆடலாமா? ஏற்கனவே நான்கு பேர் என்னை போட்டு புரட்டி எடுத்து இருக்கிறார்கள். இதேன்ன எனக்கு புதிதா?

ராம் பிரசாத்தின் கைவிரல்கள் அவள் இடுப்பில் மேலும் கீழூம் ஒடின. தடவின. தாளமிட்டன. இடுப்பு சதையில் அழுத்தம் கொடுத்தன.

"ஸ்ஸ்.." என நெளிந்தாள். அனைவரும் நடனமாடுகையில் அவள் நெளிவதும் அவர் விரல்களால் சீண்டுவதும் வேறு எவரும் கவனிக்கவில்லை.

தெரிந்து தான் செய்கிறாரா? இல்லை வேண்டுமென சில்மிஷத்தில் ஈடுபடுகிறாரா? அவர் முகபாவங்களை அவளால் படிக்க முடியவில்லை.

திடீரேன ராம்பிரசாத் அவளது இடுப்பை தன் பக்கமாக திருப்பினார். நடனமாடுவதை நிறுத்தி விட்டார்.

"இந்த மாதிரி டான்ஸெல்லாம் கொஞ்சம் நேரம் தான். அப்புறம் போரடிக்க ஆரம்பிச்சுடும்.. எதாச்சும் டிரிங்க்ஸ் சாப்பிடுவோமா?" இது ஒன்றும் ராதா எதிர்பார்த்திராத கேள்வி அல்ல.

ஒ*க போலாமா என குறிப்பால் உணர்த்துகிறாரா இல்லை நிஜமாகவே ட்ரிங்க்ஸ் சாப்பிடுவதற்கு கூப்பிடுகிறாரா?

"ரமேஷ் வந்திடட்டும்.. சேர்ந்து போலாமே.."

"ஐ வில் இன்பார்ம் இம் நௌ.." யாரையோ கைதட்டி அழைத்து தகவல் கொடுத்தார்.

"வந்துடுவான்.. நாம போலாமா..?" அவளை அவசரப்படுத்தினார்.

’சரி’ என்பது போலத் தலையசைத்தாள் ராதா.

மற்றொரு ஆண் தன்னை தொடுகிறான் என்ற பயமெல்லாம் ஓடிப்போய் பல நாட்களாகி விட்டிருந்தன ராதாவுக்கு. அவள் அருகில் நிற்பவர், அளவுக்கதிகமான பணம் படைத்தவர் என்பது அவளுக்குத் தெரிந்தேயிருந்தது.

பார்த்து சூதானமா நடக்கனும். இல்லையென்றால் ரமேஷுக்கு ஏதேனும் பிரச்சனை என் மூலமாக ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அவர்கள் இருவரையும் கடந்து சென்ற பல பெண்கள், அவளைப் பொறாமையோடு பார்ப்பதை அவள் கவனித்திருந்தாள்.

மது அளிக்கும் மினி ஃபாரை நோக்கி போய்க்கொண்டிருந்தபோது அவரது கண்கள் அவளது உடலை மேலும் கீழும் அளவெடுத்துக்கொண்டிருந்தன.

அப்போதே அவளைத் தனது பிடியில் வைத்துக்கொண்டிருப்பவரை போல, அவர் அவளது உடலின் வளைவு நெளிவுகளைக் கண்களால் ரசித்துக்கொண்டிருந்தார். ஆனால், அவள் மீது அவர் உடனே பாய்ந்திருக்கவில்லை.

ராம்பிரசாத் போன்ற மேல்தட்டு ஆண்கள், கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பெண்களின் மீது பாய்ந்து பிறாண்டுகிற முரட்டு ஆண்கள் கூட்டத்தில் எப்போதும் சேர்வதில்லை.

எப்படி பேசினால், எப்போது எங்கே தொட்டால், எந்தப் பெண் தொடைகளை விரித்துக்காட்டுவாள் என்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கக்கூடிய புத்திசாலியான, பொறுமையான ஆண்கள் அவர்கள்.

அதனால் எங்கே தனது உடல் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவருக்கு உரியதாகி விடுமோ என்ற பயம் அவளுக்குள் உறுதியாக ஆட் கொண்டது.

அந்த பங்களாவின் மேல்தளத்தில் இருந்தது மினி பார். அங்கிருந்த சிறிய மொட்டைமாடி போன்ற பால்கனியிலிருந்து சிட்டி முழுக்கத் தெரிந்தது.

சில்லென்ற காற்றில் கூந்தல் பறந்து கொண்டிருக்க, கைகளைக் குறுக்கே கட்டியவண்ணம் ராதா அங்கிருந்து வேடிக்கை பார்த்தபடி கொண்டிருக்கும்போதே, ராம்பிரசாத் அவர்கள் இருவருக்கும் ஆளுக்கொரு கோப்பை விஸ்கி கொண்டு வந்தார்.

"பியூட்டிஃபுல்.." என்றார் ராம்பிரசாத்.

"ஆமா.. இந்த வீயூ நல்லா இருக்கு.." என்று ஆமோதித்தாள் ராதா.

"நான் உன்னோட பின்புற வளைவு நெளிவ சொன்னேன்.. சேலையில கூட உன் ஸ்டரக்சர் நல்லா தெரியுது.." என்று சொல்லி சிரித்தார்.

ராதா அமைதியாக இருந்தாள். அடுத்தது என்ன செய்ய போகிறார் என ஒருவித பெண்மைக்குரிய அச்சத்தில் இருந்தாள். ராம்பிரசாத் காம வலையை வீச ஆரம்பித்தது விட்டார்.

"சியர்ஸ்.."

இருவரது கோப்பைகளும் இளைப்பாறின.

"உன்ன மாதிரி அழகிய பெண்கள் என் பங்களாவுக்கு வர நா தவம் பண்ணியிருக்கனும்.."

ராதா மௌனமாய் இருக்க ராம்பிரசாத் மேலும் முன்னேறினார்.

அவளுக்குப் பின்னால் சென்று நின்றபடி, அவளது கூந்தலில் முகம் புதைத்துக்கொண்டார். அவளது காதுமடலை வாயால் கவ்வினார். அவளுக்கு ஜிவ்வேன்றது.

ராதா அவர் மார்பில் கை வைத்து தள்ளி விலக்கினாள்.

"சார்.. நா ரமேஷோட வொய்ஃப்.. ப்ளீஸ்.. என்ன தப்பா தொடாதிங்க.."

"அதான் பார்த்தவுடனே அறிமுகப்படுத்திகிட்டோமே.. திரும்ப திரும்ப அதையே சொல்லாத.. ரொம்ப சூடா இருக்க.. வா, கொஞ்ச நேரம் பெட்ரூம்ல ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்.."

இளித்து கொண்டே முன்னால் வந்தார். அவளை பிடிக்க முயன்றார்.

"இது ரொம்ப தப்பு சார்.. அதுவும் ரமேஷ் இல்லாத நேரத்துல.." பின்னால் இரண்டடி நடந்து அவர் பிடியிலிருந்து நழுவினாள்.

ராதா கணவன் இல்லாத நேரத்தில் அந்நியரோடு படுத்திருக்கிறாள். ஆனால் கணவன் இருக்கும் போது அது ரொம்ப தப்பு என அவள் முளைக்குள் உறைத்தது.

இந்த ஆடு புலி ஆட்டம் ஆட ராம்பிரசாத்திற்கு விருப்பமில்லை என அவர் முகம் சொல்லியது.

"கமான் ராதா.. நீ இழக்கறதுக்கு இங்க ஒண்ணுமில்ல.. எனக்கு பாடி டிமாண்டு இருக்கு.. அதுபோல உனக்கும் இருக்குல.. நாம படுத்து செக்ஸ ஷேர் பண்ணினா என்ன தப்பு.."

ராதாவை யோசிக்க வைத்தார். எனக்கு பாடி டிமாண்டு இருக்கிற விஷயம் இவருக்கு எப்படி தெரியும்?

அவள் சிலையாக நின்று யோசிக்கும் கணத்தை பயன்படுத்தி கொண்டவர், அவள் முன் வந்து இறுக்க அணைத்து கொண்டார். அவள் முலைகள் அவர் மார்பில் நசுங்கி அவருக்கு கிளுகிளுப்பை தந்தது.

"என்ன விடுங்க சார்.. ரமேஷ் வந்துட போறாரு.. ப்ளீஸ் விட்டுட்டுங்க.."

ராம் பிரசாத் அவளை ஒரு கையால் அணைத்தபடியே, மற்றொரு கையின் துணையால் அவளது முலைகளைத் தொட்டுத் தடவினார்.

"வாவ்.. சூப்பர்.." என அவரின் வாய் தன்னிச்சையாக வார்த்தைகளை உதிர்த்தது.

எழுச்சி பெறத் தொடங்கியிருந்த அவரது ஆண்மை ராதாவின் தொடையோடு அழுந்திக்கொண்டிருந்தது.

முடிந்த வரை பலங்கொண்டு அவர் பிடியிலிருந்து விடுபட்டு வாசல் நோக்கி வந்தாள்.

பின்னால் ராம் பிரசாத் வருவதற்குள் கதவை திறக்க முயல.. அந்த கதவு இடைவெளியில் அவள் கணவன் ரமேஷ் வெளியே படபடப்போடு நின்றிருந்தான்.

ராம்பிரசாத்தின் ஆசைக்கு இணங்கி, அவருடன் படுக்கையை பகிர ராதாவிற்கு ஒன்றும் பிரச்சனையில்லை, அவள் கணவன் ரமேஷ் மட்டும் அங்கு இல்லாதிருந்தால்.

கணவனை பக்கத்தில் வைத்துகொண்டு வேறு ஒருவனை ஒ*க அவள் மனம் விரும்பவில்லை. சஞ்சல மனத்தோடு காமக் களியாட்டத்தை நடத்த அவள் மனம் ஏனோ ஒம்பவில்லை.

கணவன் ரமேஷை கண்டவுடன், கதவை நன்றாக திறக்க விட்டு, அவன் பின்னால் போய் பதுங்கி கொண்டாள் ராதா.

"ராதா.. என்னாச்சு.. ஏன் இப்படி பதட்டத்தோட ஒடி வர்ர..?"

ராதா மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கி கொண்டிருந்தாள். ஒடி வந்த அதிர்ச்சியில் வார்த்தைகளும் வரவில்லை.

"மிஸ்டர் ரமேஷ் என்ன இதேல்லாம்?" ராம் பிரசாத் சோஃபாவில் மிடுக்காக அமர்ந்தபடி கேள்வி கேட்டார்.

இந்த கேள்வியை என் புருஷன் தானே கேட்க வேண்டும், ஆனால் இவன் ஏன் கேட்டு தொலைக்கிறான் என குழப்பமடைந்தாள் ராதா.

"நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்.. உங்ககிட்ட பிஸ்னஸ் கான்ட்ராக்ட் போடரப்போ என்ன பேசினேன்.. ஞாபகத்துல இருக்கா மிஸ்டர் ரமேஷ்.. இந்த சின்ன விஷயத்த கூட உங்களாலே செய்து கொடுக்க முடியலனா எப்படி சார்.." மேலும் தொடர்ந்து ராதாவை குழப்பத்தில் ஆழ்த்தினார்.

அறைக்குள் நுழைந்த ரமேஷ் ராம்பிரசாத்தின் அருகில் வந்தார். அவன் பின்னாடியே ராதாவும் பின் தொடர்ந்தாள்.

"சார்.. அது வந்து.. கொஞ்சம் டயம் கொடுங்க.. நா சரி பண்ணிடுறேன்.." கெஞ்சினார்.

"டேக் யூவர் டயம்.. பட் நாட் மச்.." ராம் பிரசாத் ராதாவை உற்று பார்த்தபடி தன் மோவாயை தேய்த்து கொண்டிருந்தார்.

"என்னங்க.. இங்க இருக்குறது சரியா படல.. இங்க இருக்க வேணாம்.. வீட்டுக்கு போயிடலாம்.." கணவனை அவசரப்படுத்தினாள் ராதா.

"டென்ஷன் ஆகாத ராதா.. இப்ப தானே வந்தோம்.."

"என்ன தொட்டு படுக்கைக்கு வானு அசிங்கமா கூப்பிடுறாருங்க மிஸ்டர் ராம்பிரசாத்.. இனி எப்படி நா இங்க இருக்க முடியும்.."

ராம் பிரசாத்தின் கண்களை உற்று பார்த்து ப்ளீஸ்.. கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க என்பது போல பார்த்தார் ரமேஷ். மற்றோரு கோப்பை எடுத்து வந்து விஸ்கி ஊற்றினார் ராம் பிரசாத்.

"டியர்.. ஏதோ தப்பு நடந்திருக்கு.. ராம் பிரசாத் ரொம்ப நல்லவருமா.." மழுப்பினான் ரமேஷ்.

"அப்ப நா பொய் சொல்றேனா.. அவர எதிர்த்து நாலு கேக்காம ஏதோ பிஸ்னஸ் டீல்னு உங்க ஆபிஸ் விவகாரத்த மட்டும் பேசிட்டிருக்கிங்க.. இது கொஞ்சம் கூட நல்லா இல்லங்க.. வாங்க கிளம்பலாம்.." ரமேஷின் கைகளை பற்றி இழுத்தாள் ராதா.

"எனக்கு ஒரு வழி சொல்லிட்டு கிளம்பி போயிட்டே இருங்க ரமேஷ்.." விஸ்கியை ஒரு சிப் அடித்து விட்டு ரமேஷை பார்த்து கேட்டார்.

"ராதா.. அது வந்து.. இது பிஸ்னஸ் டில்.. அக்ரீமென்ட்.. சைன் பண்ணிட்டேன்.. எனக்கு வேற வழி இல்ல.." ராதா ஒன்றும் புரியாமல் ரமேஷை குழப்பத்துடன் பார்த்தாள்.

"கோர்ட்ல நல்லா வாதாட தெரிஞ்ச உன் புருஷனால.. இந்த சின்ன விஷயத்த கூட தெளிவா உன்கிட்ட எடுத்து சொல்ல தெரியல.‌ என்ன பண்ணுறது.. மானப் பிரச்சனையாச்சே.. சரி, ப்ரவாயில்ல நானே சொல்லுறேன் ராதா டியர்.." கோப்பையில் இருந்த கடைசி சிப்பையும் உறிஞ்சி விட்டு ராதாவின் அழகை கண்களால் பருகினார்.

"ஒன்ஸ் அபான் அ நைட்.. ஒரு ரேவ் பார்ட்டில இந்த கிழட்டு முண்டம் உன் அழக பார்த்து மயங்கி தொலைச்சிட்டான். ஆசைப்பட்டு அடைய துடிச்சான். அங்க நீ என்ன கண்டுக்கவே இல்லை. அப்புறம் தான் தெரிஞ்சது நீ நம்ம லாயர் ரமேஷ் சாரோட வொய்ப்னு.. அதே நேரத்துல எனக்கு அடிச்சது யோகம்.. எனக்கும் உன் புருஷனக்கும் ஒரு பெரிய பிஸினஸ் டீலிங் நடக்க இருந்தது. இது தான் நல்ல சந்தர்ப்பம்னு உன்னையும் இந்த டீலிங்ல சேர்த்து கிட்டேன். என்ன புரியலையா..? பச்சையாவே சொல்லிடுறேன்.. மிஸ்டர் ரமேஷோட வொய்ஃப் ராதா ராம்பிரசாத் ஆன என் கூட ஒரு நைட் படுத்தா தான் இந்த பிஸ்னஸ் டீல் முழுமையாகும்.. இது பல கோடி ரூபா டீல்மா.. நல்லா யோசிச்சு முடிவெடு.‌ இல்லனா உன் புருஷன் தலையில துண்டு போட்டு தான் போகனும்.."

"என்னங்க.. அவரு சொல்லுறது உண்மையா..? என்ன வெச்சு பிஸ்னஸ் டீல் போட்டது உண்மையா? சொல்லுங்க.." ரமேஷின் சட்டையை பிடித்து உலுக்கினாள் ராதா. ரமேஷ் அமைதியாக இருந்தான்.

"அவன் பேச மாட்டான். அவனை எதுக்கு தேவையில்லாம தொந்தரவு பண்ணிகிட்டு.. வா, நாம டயத்த வேஸ்ட் பண்ணாம பெட்ரூம்க்கு போயிடலாம்.. வாடி செல்லம்.. கிழவன் உனக்காக எவ்ளோ நேரம் தான் வெய்ட் பண்றது.." தன் ஆண்மை தடியை தொட்டு தடவியபடி பேசினார் ராம் பிரசாத்.

"உங்க முன்னாடியே அவன் என்ன கூப்பிடுறான்.. சைலன்டா இருக்கீங்க.. எதிர்த்து பேச மாட்டிங்களா..?"

"சாரி ராதா.. டீல மீறி என்னால எதுவும் செய்ய முடியாது.. என்னாலதான் உன்ன சந்தோஷமா வைச்சிருக்க முடியல.. நீயாவது அவரு கூட படுத்." அதன் பிறகு வார்த்தைகள் ரமேஷின் வாயிலிருந்து வெளி வர மறுத்தன. தலை கவிழ்ந்து கொண்டான்‌.

அவன் கன்னத்தில் நாலு அறை வைத்தாள். அப்போதும் அவளுக்கு ஆத்திரம் அடங்கவில்லை.

"நீயெல்லாம் ஒரு புருஷனா..?" ரமேஷை காறி துப்பினாள் ராதா. கையாலாகாத தன் கணவனை நம்பி இனி பிரயோஜனமில்லை. நானே களம் இறங்க வேண்டும். தீர்க்கமாக யோசித்து முடிவெடுத்து விட்டாள் ராதா.

"உங்க புருஷன் பொண்டாட்டி சண்டையெல்லாம் வீட்ல வச்சிக்கோங்க.. இப்ப வந்து என் கூட வந்து படுக்குறியா இல்ல டீல கான்சல் பண்ணிட்டா.." அதிகாரமாக கேட்டார் ராம் பிரசாத்.

"எனக்கு டீல் ஒகே.." ராம் பிரசாத்தின் வயிற்றில் விஸ்கியை வார்த்தாள் ராதா.

"அப்படி சொல்லு ராதா டியர்.. நீயே ரூமுக்கு வந்துடுறியா.. இல்ல உன்ன தூக்கிட்டு போகட்டா.. படுக்கையறை பாடத்த எல்லாத்தையும் சொல்லி தர்றேன்.. கிழவனா இருக்கானு பார்க்காத.. ஒ*கறதுல உன் புருஷன விட நா பெட்டர்னு உன் வாயால சொல்ல வைப்பேன்.. அதுக்கு நா கியாரண்டி.."

ஜொள்ளு வழிய நாக்கை தொங்க போட்டு கொண்டு ராதாவின் மீது பாய தாயாரானார் ராம் பிரசாத். ரமேஷ் தலையை கவிழ்த்து கொண்டு வேறு பக்கமாக திரும்பி கொண்டான்.

"பட்.. ஒன் கண்டிஷன்.." அவர் ஆவலை தடுத்தாள்.

"சீக்கிரமாக சொல்லுமா.." பரபரத்தார்.

"நா என்ன சொல்லறேனோ அதன்படி நீங்க நடக்கனும்.. என்ன தொட்டு செய்யனும்.. மீறி வேற எதாச்சும் வேலையை செய்ய துணிஞ்சிங்கனா.. நா போயிட்டே இருப்பேன்.. என்னோட டீல் ஒகே வா..?"

ராதா மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு ராம்பிரசாத்தின் பதிலுக்காக காத்திருந்தாள்.​
Next page: Chapter 06
Previous page: Chapter 04