Chapter 108
சீனு பேசாமல் இருந்தான். அகல்யா அவன் அருகில் உட்கார்ந்தாள். தயங்கி தயங்கி சொன்னாள்.
அவன் ரொம்ப கெட்டவனா இருந்திருக்கான் சீனு. நாமதான் அவன் நல்லவன்னு நெனச்சி பழகிட்டு இருந்திருக்கோம்.
சீனு கைகளால் பெட்ஷீட்டை இருக்கமாகப் பிடித்துக்கொண்டு பித்துப் பிடித்ததுபோல் உட்கார்ந்திருக்க, அகல்யா தொடர்ந்தாள்.
அதான் அன்னைக்கே முடிஞ்சிடுச்சே...நான் இப்போ கல்யாணம்ப்பொண்ணு. என்ன விடுன்னு சொன்னேன். அப்போதான் முன்னாடி அவன் பண்ணும்போது நான் ஆர்கஸம் அடைஞ்சதை வீடியோ எடுத்திருக்கிறதா சொன்னான். நல்லா மாட்டிக்கிட்டோம்னு புரிஞ்சிடுச்சு. சரி, இதுக்கும் மேல என்ன கூப்பிடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டுட்டு ஒத்துக்கிட்டேன்.
எனக்கு போன் போட்டிருக்கலாமே அகல்யா
நான் யாருக்கு போன் பண்ணாலும் அவங்களுக்கு அந்த வீடியோ போகும்னு சொன்னான்
என்னதான் இருந்தாலும் நீ பண்ணது தப்பு அகல்யா. என்னால இதை ஏத்துக்க முடியாது.
அவன் அப்படி பண்ணான்னா அதுக்கு நான் என்ன பண்ணுவேன் சீனு? ச்சே.. இப்படிப்பட்ட ஒருத்தன் எப்படி உனக்கும் நவீனுக்கும் friend ஆ இருந்தான்?? உங்களுக்கு நல்ல நண்பர்களே கிடையாதா? உதவி கேட்குற நண்பனோட காதலிகிட்ட இப்படியா பண்ணுவாங்க? fingering பண்ண கூப்பிடறதே தப்பு. படுத்தாத்தான் போக விடுவேன்னு சொல்றதுலாம்... ச்சே
சீனு பேசாமல் இருந்தான். நண்பர்கள் வட்டம் முழுக்க அப்படித்தான். பேச்சுக்களும் அப்படித்தான். எவளை போடலாம், எவன் எவளை வச்சிருக்கான், எவள் எவன்கூட போனாள்.... ப்ச்... தப்பான நண்பர்கள்.
நீ அவனை அவாய்ட் பண்ணிட்டு வந்திருக்கலாம். உன் மேல தப்பு அகல்யா. என்னால இதை ஜீரணிக்கவே முடியல.
தப்புதான் சீனு. என்மேல தப்புதான். ஆனா என்ன செய்ரது சொல்லு? இன்னும் நாலு நாள்ல கல்யாணம். இவன் என்னை fingering பண்ண வீடியோவை வெளில விட்டுட்டான்னா? அதான் போனேன். புடவைல போய் நின்னேன். அவன் கொஞ்சம்கூட இரக்கப்படல. நண்பனோட மனைவியாச்சேங்கிற எண்ணமே இல்லாம புடவைய தூக்குடி, ஜட்டிய கழட்டுடி, பக்கத்துல வந்து காட்டுடின்னு.... ச்சே
சீனுவுக்கு தர்மசங்கடமாக இருந்தது. நான்தான் இப்படியெல்லாம் பண்ணிக்கொண்டிருந்தேன். எனக்கே இப்படி நடக்கிறது. ஷிட்.
என்ன கட்டிக்கிடுறது உனக்கு கஷ்டமாத்தான் இருக்கும் சீனு. என்னோட விதி. என்ன ஒண்ணு.. ஒரு தடவை கல்யாணம் நின்னுடுச்சின்னு இனிமே என்ன யாரும் கட்டிக்க முன்வரமாட்டாங்க. பரவாயில்ல. ஆனா ஒண்ணு சீனு. உன்ன ஜெயில்ல என்னால பார்க்க முடியல. எப்பாடு பட்டாவது வெளில எடுத்திடணும்னு வெறியோட இருந்தேன். உனக்காக இல்லாத உடம்பு எதுக்குன்னு பரத்துக்கு கொடுத்தேன். அவன் ப்ராமிஸ் பண்ணதை மீறி என்னை அனுபவிச்சிட்டான் பட் பின்னாடி இது உனக்கு தெரிஞ்சாலும் நீ தப்பா எடுத்துக்க மாட்டேன்னு நெனச்சேன். உனக்கு மத்த பொண்ணுங்களோட தொடர்பு இருந்ததை நான் பெரிசா எடுத்துக்காம பெருந்தன்மையா விட்டது மாதிரி நீயும் எடுத்துப்பேன்னு நெனச்சேன். நான் வரேன் சீனு. என்ன மன்னிச்சிடுடா. ப்ளீஸ்....
அகல்யா கண்களை துடைத்துவிட்டு நடக்க..... சீனு தலையை நிமிர்த்தி கண்களை மூடி உட்கார்ந்திருந்தான். ச்சே இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.
நடந்த அகல்யா நின்றாள். நமக்கு கல்யாணம் நடந்தபிறகு நாம ரெண்டு பேருமே பழசை எல்லாம் மறந்துட்டு புதுவாழ்க்கை வாழலாம்னு ஆசைப்படுறேன் சீனு... ப்ளீஸ் இந்த சின்ன விஷயத்துக்காக நம்ம கல்யாணத்தை நிறுத்திடாதீங்க.
அகல்யா போய்விட்டாள். சீனு இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. இதுவா சின்ன விஷயம்? கல்யாணத்துக்கு அப்புறம் ஒழுங்கா இருப்பேன்னு சொல்றாளே. நம்பலாமா? இவ்வளவு ஏற்பாடு பன்னபிறகு கல்யாணத்தை நிறுத்துவது சாதாரண காரியம் இல்லை. அகல்யா என்ன செய்வாள் பாவம். பரத் அவளை அனுபவிக்க நன்றாக ஸ்கெட்ச் போட்டிருக்கிறான்.
பரத்.. உன்ன சும்மா விடமாட்டேண்டா.
டாக்ஸியில் இருந்து தன் வீட்டு வாசலில் இறங்கிய அகல்யா, பரத்துக்கு போன் போட்டாள். அவன் போனை எடுத்ததும் கத்தினாள். உங்ககிட்ட எவ்வளவு படிச்சி படிச்சி சொன்னேன். இப்போ வேணாம் கல்யாணம் இருக்கு இன்னொரு நாள் படுக்கிறேன்னு. இன்னைக்கு அவர் நம்மளை பார்த்திருக்கார். வீட்டை லாக்கூட பண்ணாம இருந்திருக்கீங்க
சீனுவுக்கு தெரிஞ்சிடுச்சா? ஐயோ இப்போ என்னடி பண்றது?
கன்வின்ஸ் பண்ணியிருக்கேன்.
அடுத்து எப்போ அகல்யா?
ம்... செருப்பு
சரி.. நான் நல்லா பண்ணேனா
அவர் அளவுக்கு இல்ல. இருந்தாலும் இந்த த்ரில் ரொம்ப பிடிச்சிருக்கு. அவர்கிட்ட இதுபத்தி உட்கார்ந்து பேசுறது பிடிச்சிருக்கு.
இதாண்டி உன்கிட்ட எனக்கு பிடிச்சதே. என்ன... சீனு நவீனையும் உன்னையும் சேர்த்து வைப்பான். அப்புறம் நவீனை வெளிநாட்டுக்கு அனுப்பிட்டு உன்னை ஓத்துக்கிட்டு சந்தோஷமா காலத்தை ஓட்டலாம்னு நெனச்சேன். இப்போ எத்தனை நாள் காத்துக்கிடக்கணுமோ
ம்க்கும்
சரி ஈவினிங் வாடி
ஐயோ வேணாம்
அதான் அவனுக்கு தெரிஞ்சிடுச்சில்ல அப்புறம் என்ன வா வந்து படு
ம்ஹூம் கல்யாணம் முடியட்டும்
என்ன சொல்லி வச்சிருக்க அவன்கிட்ட?
உண்மையைத்தான் சொன்னேன். ஒரே ஒரு பொய். நீங்க வீடியோ எடுத்திருக்கீங்கன்னு சொல்லி வச்சிருக்கேன். அப்புறம் ஒரே ஒரு உண்மைய மறைச்சேன். இன்னைக்கு என்னோட குண்டில நீங்க fingering பண்ணும்போது நானே உங்கள, என்ன ஓழ்த்துவிடுங்க ப்ளீஸ்... என்ன நல்லா ஓத்துட்டு விடுங்க...ன்னு கெஞ்சுனது.
இருவரும் சிரித்தார்கள். அகல்யாவுக்கு நாணமாக இருந்தது. Fingering பண்ணியே என்ன சாய்ச்சிட்டானே!
சரி... எப்படி இவ்ளோ காண்பிடண்ட்டா என்கிட்டே மூவ் பண்ணீங்க?
நவீனை பார்க்கப்போய் நீ சீனுவோட வரும்போதே தெரிஞ்சிக்கிட்டேன். நீ ஒரு பெரிய கள்ளிதான்னு. அப்பவே முடிவு பண்ணிட்டேன் உன்ன படுக்க வச்சிடலாம்னு. அதான் அவன் ஜெயில்ல இருக்கும்போது உன்ன அணைச்சி ஆறுதல் சொன்னேன். உன் புண்டைக்குள்ள விட்டு நோண்டி ஆசை காட்டினேன். இன்னைக்கு புடவைய உறிஞ்சி...
ச்சீய்....
அகல்யாவுக்கு பரத் தன்னை குத்தி எடுத்ததை நினைக்க நினைக்க சுகமாக இருந்தது. கூடவே சீனுவிடம் தான் ஓல் வாங்கியதை பற்றி பேசியதை நினைக்க நினைக்க நாணமாக இருந்தது. நல்லவேளை எதையோ சொல்லி தப்பித்துவிட்டோம் என்ற நிம்மதி வந்தது. கண்டிப்பாக சீனு கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்வான் என்கிற நம்பிக்கை வந்தது.
சீனுவோ, வீட்டில் வேகம் வேகமாக தன் துணிமணிகளை எடுத்து பேகில் திணித்துக்கொண்டிருக்க, பார்வதி வந்து கேட்டாள்.
எங்கடா போற?
நிஷாவைப் பார்க்க
சீனுவோ, வீட்டில் வேகம் வேகமாக தன் துணிமணிகளை எடுத்து பேகில் திணித்துக்கொண்டிருக்க, பார்வதி வந்து கேட்டாள்.
எங்கடா போற?
நிஷாவைப் பார்க்க
கல்யாண தேதி நெருங்கிடுச்சு. இப்போ வந்து கல்யாணத்தை நிறுத்துங்கன்னு சொல்ற? உனக்கு கல்யாணம் அவ்வளவு விளையாட்டா போச்சா? இப்படி பொறுப்பில்லாத பிள்ளையை பெத்துருக்கீங்களேன்னு எங்களை எல்லாரும் காரித் துப்புவாங்க. அப்புறம் நாங்க வாழறதைவிட சாகறதே மேல்
அம்மா கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா
நிஷாவை எதுக்கு பார்க்கப் போற?
அவளைப் பார்த்தாதான் எனக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அவ அட்வைஸ் வேணும்.
அவ இருக்கிறவரைக்கும் நல்லா இருந்தியேடா. மதிப்போட இருந்தியே. இப்போ என்னடா ஆச்சு உனக்கு? பொண்ணு வீட்டுக்காரங்க வந்து கேட்டா என்னன்னு சொல்லுவேன்? இங்க பாரு உன் இஷ்டத்துக்கு நீ ஏதாவது செஞ்சி நாங்க அவமானப்பட்டுட்டா அப்புறம் நீ எங்களுக்கு புள்ளையே கிடையாது
சீனு எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினான். பரத் செய்த துரோகம் அவன் மண்டையை குடைந்துகொண்டிருந்தது. நான் ஜெயிலில் இருந்த நேரம், கொஞ்சம் வீக்காக இருந்த நேரம் இடையில் புகுந்து ஆறுதல் காட்டுவதுபோல் தடவி என் அகல்யாவை போட்டுவிட்டானே. ச்சே இவன் எல்லாம் மனிதனா? எச்சை. அவனை ரத்தம் வரும்வரை அடித்தால்தான் மனது ஆறும்.
நேராக பரத்தின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டினான். யாரும் இல்லை. பக்கத்து வீட்டுக்காரி வந்தாள்.
சாந்தி இன்னும் வரல. பரத் எங்கயோ கிளம்பிப் போனார். வர நாலஞ்சு நாள் ஆகும் சாந்தியை பார்த்துக்கோங்கன்னு மட்டும் சொன்னார்.
ஷிட்
சீனு பைத்தியம் பிடித்தவன்போல் மதுரை பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். நிஷா... ம்... என்று ஒரு வார்த்தை சொல்லு நிஷா. சொல்லிடு நிஷா. ப்ளீஸ். உன் காலடியிலேயே கிடக்குறேன். எனக்கு வேற யாரையும் பிடிக்கல. யாரும் எனக்கு உண்மையா இல்ல. உன்ன மாதிரி... யாரும் என்ன ஒரு திறமையுள்ள மனிதனா மதிச்சு பார்க்கல. நான் உன்ன மிஸ் பண்ணிட்டேன். மிஸ் பண்ணிட்டேன். என் பேராசையால கிடைச்ச உன்ன அதே பேராசையாலேயே இழந்துட்டேனே!
அவன் கண்கள் கலங்கின.
இங்கே - கிராமத்தில் - ஒன்றிரண்டு தினங்களுக்கு முன்பு - இரவில் - மழைத்தூரலில் -
நிஷா கதிரின் கையிலிருந்து இறங்கி படிகளில் ஏறி ஓடினாள். ஏய்.. நில்லு நிஷா என்று கொஞ்சிக்கொண்டே கதிர் அவள் கையைப் பிடிக்க அவள் பொய்க்கோபத்தோடு உதறிவிட்டாள்.
புடவையை நல்லா ஈரமாக்கிட்டீங்க. உங்களுக்கு பனிஷ்மென்ட்! குட் நைட்! என்று சொல்லிவிட்டு கதவை அடைத்தாள்.
நிஷா... ஏய்... என்னடி அதுக்குள்ளே கேட் போட்டுட்ட?
போடா பொருக்கி உனக்கு எதுவும் கிடையாது
நீ எங்க போயிடப்போற. உன்ன நாளைக்கு வச்சிக்கறேண்டி.
கதிர் சிரித்துக்கொண்டே படியிறங்கிப் போக... நிஷா கண்ணாடி முன் வந்து நின்றாள். புடவையில்.. பெண்மை பள்ளத்தாக்கு வரை நனைந்திருந்தது. அதேபோல் ஜாக்கெட்டின் கீழ்ப்புறத்தில் பாதிவரை நனைந்திருந்தது. தனது வெட்கம் நிறைந்த முகத்தை ரசித்துக்கொண்டே நைட்டியை மாற்றிக்கொண்டு பெட்டில் விழுந்தாள். கதிர் வந்ததும் வராததுமாய் தன் இடுப்பைக் கிள்ளியதை... தண்ணீர் அடித்து விளையாண்டதை... கொஞ்சியதை... கெஞ்சியதை.. நினைத்து செயினைக் கடித்துக்கொண்டு கிடந்தாள்.
ஐயோ சாப்பாடு கொடுக்கலையே?
கீழே இறங்கி ஓடினாள். அவன் ரூமுக்குள் எட்டிப்பார்த்தாள். அவன் கைலியை இடதும் வலதுமாக அசைத்து இடுப்பில் கட்டிக்கொண்டிருந்தான்.
கதிர் சாப்பிட்டியா?
பரவால்லயே இப்பவாவது ஞாபகம் வந்ததே
ஹேய்.. ஸாரிடா
அவள் வேகம் வேகமாக கிச்சன் ஓடினாள். பாத்திரங்களை உருட்டினாள். கதிர், அவளது அக்கறையை... ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றான். குனிந்து நின்று கரண்டிகள் எடுத்துக்கொண்டிருந்தபோது அவளது பின்னழகுகளும் தொடையழகும் அவனை என்னவோ செய்தன.
இறைவா... எங்கயும் போகாம இவ கூடவே இருக்கனும்போல இருக்கே....
மறுநாள், நிஷா அத்தைக்காரியோடு கோயிலுக்குப் போயிருந்தாள். தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைவதற்காகவும் கதிரையும் தன்னையும் சேர்த்து வைக்கும்படியும் மனம் உருகி வேண்டிக்கொண்டாள். கோயிலுக்கு வெளியே வந்தபோது அந்த சூழ்நிலை மனதுக்கு இதமாக இருந்தது. அருகில் ஒரு பெரிய ஆலமரம். குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அதன் பின்னால் ஒரு பெரிய குளம்.
அவள் வீட்டுக்குள் நுழைந்தபோது கதிர், ஊர்க்காரர்களோடு வேகம் வேகமாக வெளியே கிளம்பிக்கொண்டிருந்தான். பேச்சில் ஆத்திரமும் வேகமும் தெரிந்தது. நிஷா ஓடிப்போய் அவனுக்கு திருநீர் வைத்துவிட்டாள். அவன் நெற்றியை காட்டிக்கொண்டு ஒரு நிமிடம் கண்மூடி நின்றான். பின் கண் திறந்தான்.
கதிர் கதிர் அந்த ஆலமரத்துல ஒரு பெரிய ஊஞ்சல் தொங்குது. அதுல என்ன வச்சி ஆட்டி விடுறியா
அவசரமாக வெளியே கிளம்பிக்கொண்டிருந்த கதிர், இவள் இப்படிச் சொன்னதும் அவள் மண்டையில் ஒரு தட்டு தட்ட, அவள் கையிலிருந்த empty பூக்கூடை கீழே விழுந்தது.
ஸ்ஸ்ஸ்ஸ்.... என்று நிஷா தலையை தடவிவிட்டுக்கொண்டே அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் வாசலில் பைக்கை ஸ்டார்ட் செய்துகொண்டிருந்தான். இவளைப் பார்த்து விரல் காட்டிச் சொன்னான்.
உன்ன வந்து வச்சிக்கிடுறேன்
பைக் சர்ரென்று கிளம்பிப் போக, நிஷா அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். ப்ச். டென்சன் பண்ணிட்டேனா? இப்படி முறைக்கிறான்?
என்னம்மா நீ இன்னைக்கு ஸ்கூலுக்குப் போகலையா?
நிஷா மனசே இல்லாமல் கிளம்பினாள். அவளுக்கு அவன்கூடவே இருக்கவேண்டும்போல் இருந்தது. ஸ்கூல்ல ட்ராப் கூட பண்ணாம போகுது பாரு மூதேவி!
முணுமுணுத்துக்கொண்டே... வீட்டுக்கருகில் வரும்போது இறக்கி அட்ஜஸ்ட் செய்திருந்த புடவையை, தன் குழிந்த வட்ட தொப்புளுக்கு மேலே ஏற்றிவைத்தாள்.
அன்று இரவு கதிர் வீட்டுக்கு வந்தபோது அவனோடு கூட அமர்ந்து சாப்பிட இரண்டு சிறுமிகள் இருந்தார்கள். ஆச்சரியத்தோடு, என்ன விஷயம் நிஷா? என்று கேட்டான்.
படிப்பு சுத்தமா வராதுன்னு இந்தப் பொண்ணுங்களே முடிவெடுத்துட்டாளுங்க. மத்த குழந்தைங்களை கம்பேர் பண்ணா கொஞ்சம் லேட் பிக்கப் அவ்வளவுதான். அதான் கூடவே இருக்க வச்சி சொல்லிக்கொடுத்திட்டிருக்கேன்.
அந்த சாப்பாடும் ஒரு விதத்தில் நன்றாகத்தான் இருந்தது. சாப்பிட்டு முடித்ததும் நிஷா அந்த சிறுமிகளுக்கு பொறுப்பாக உட்கார்ந்து சொல்லிக்கொடுக்க, கதிர் அவளது பேச்சு சத்தத்தையே ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தான்.
மறுநாள் நிஷாவுக்கு விடுமுறை.
அதிகாலையில் வேலைக்குப் போன கதிர், காலை ஒரு பத்து மணிவாக்கில் வீட்டுக்குள் வந்தான். தோளில் டவல் மற்றும் மாற்றுத் துணிகளோடு நிஷா போய்க்கொண்டிருந்தாள்.
எங்க போயிட்டிருக்க?
ம்.. கல்யாணத்துக்கு. பார்க்க எப்படித் தெரியுது. குளிக்கப் போறேன்.
போய் டிராக்டர்ல ஏறி உட்காரு. வர்றேன்
எதுக்கு?
பம்ப் செட்ல குளிச்சிருக்கியா?
ம்ஹூம்
இன்னைக்கு அங்கதான் குளிக்கப்போற
சோப்பு?
நீ பள பளன்னுதானடி இருக்க. அப்புறம் எதுக்கு சோப்பு
ரொம்ப முத்திப்போச்சு... என்று சொல்லிக்கொண்டே நிஷா டிராக்டரில் போய் உட்கார்ந்தாள். டிராக்டரில் அவனோடு போகப் போக அவளுக்கு சுகமாக இருந்தது. ஆஹா என்ன பசுமை!
தோட்டத்துக்குப் போனதும் மாமரத்துக்கு ஓடினாள். கதிர்... தூக்கி விடு...
கதிர் அவளை ரசித்துக்கொண்டே அவளது குண்டிகளுக்கு கீழே கையைக் கொடுத்துத் தூக்கினான். புடவை ஒதுக்கத்தில் தெரிந்த அவளது அடிவயிற்றில் முத்தம் கொடுத்தான்.
அவள் துள்ளிக்கொண்டு இறங்கினாள். ரொம்ப மோசம் நீங்க.. என்று அவனைத் தள்ளிவிட்டுவிட்டு வெட்கத்தோடு நடந்தாள். ஐயோ ஒரே ஒரு முத்தம்தான் கொடுத்தான். அதுக்கே உடம்பு இப்படி நடுங்குதே
முந்திரி வேணாமா... என்று அவள் முந்தானையைப் பிடித்து இழுத்தான்.
ஒன்னும் வேணாம். விடுங்க
அவள் பொய்க் கோபத்தோடு அவனைவிட்டு விலகி நடக்க.... ரொம்பத்தாண்டி பிகு பண்ற.... என்று அவள் குண்டியில் ஒரு மாங்காயைத் தூக்கி எறிந்தான். அது பொத்தென்று விழுந்து அவள் குண்டிகளை குலுங்க வைத்தது.
நிஷா அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள். விளையாடாதீங்க கதிர்! என்றுவிட்டு வேகமாக நடந்தாள்.
டீச்சர் ரொம்பத்தான் கோபப்படுறாங்க!
மறுபடியும்.. அவள் குண்டிகளில்... நடுவில்... இன்னொரு மாங்காய் வந்து விழுந்தது. நிஷாவின் பெண்மை மலர்ந்து சரசரவென்று மதன நீர் கசிந்தது. சுகத்தில் ஒரு நிமிடம் கண்களை முடித் திறந்தாள்.
ரொம்ப பண்றீங்க நீங்க.. உங்கள.... அவள் பல்லைக் கடித்துக்கொண்டு அவனை நோக்கி வர... அவனோ, குறும்பாக இன்னொரு மாங்காயைத் தூக்கிப் போட்டான். அது அவளது தொடைகளுக்கு நடுவே... சரியாக அவளது புண்டைக்கு மேலே வந்து விழுந்தது.
ஹான்.....
நிஷாவின் பெண்மை கிடந்து துடித்தது. தவித்தது. ச்சே.. சர்வ சாதாரணமா புண்டைல தூக்கிப்போட்டு விளையாடுறான்.
சும்மா இரு கதிர்.....
அன்றும் மழை பெய்து ஓய்ந்திருந்தது. அவன் அவள் கைபிடித்து நடந்தான். அன்று திருமண மண்டபத்தில் நடந்ததுபோல்.. சுகமாக இருந்தது. மாங்காய் தூக்கிப்போடும்போது அவள் சிணுங்கியது... அவனுக்குப் படு கிளர்ச்சியாக இருந்தது.
அவளைக் கூட்டிக்கொண்டு நடந்தான். இலையைப் பறித்து, அதில் தங்கியிருந்த நீரோடு அவள் இடுப்பு வளைவில் வருடினான். நீரை அவள் முதுகில் ஊற்றினான்.
சும்மா இரு கதிர்..... - நிஷா முகம் சிவந்துகொண்டே இருந்தாள்.
கல்யாணத்துக்கப்புறம்... புடவையில்லாம உன்ன இங்க கூட்டிட்டு நடக்கணும் நிஷா
ச்சீய்....
தேன் சாப்பிடுறியா? - அவன் மரத்தில் கிளையில் இருந்த தேன் கூட்டைக் காட்டினான்.
ம்...
அவன் சர்வ சாதாரணமாக பாதி கூட்டை பிய்த்துக்கொண்டு வந்தான். அவன் அவள் வாயைத் திறக்கச்சொல்லி அவள் வாய்க்குள் பிழிந்து விட்டான்.
அவள் வாயை திறந்துகாட்டும் அழகை ரசித்தான். அவனது ஆண்மை தூக்கிக்கொண்டு... அவனுக்கு சுகமாக இருந்தது.
வாவ்.. இப்படிச் சாப்பிடுறது நல்லாயிருக்கு. ப்ப்பா... எவ்ளோ டேஸ்ட்!... தித்திப்பா இருக்கு
அவள் நாக்கைச் சுழட்டி நக்கினாள். அவன் அவள் நாக்கையும்... உதடுகளையுமே பார்த்துக்கொண்டு நின்றான்.
நீயும் சாப்பிடு
சாப்பிடத்தான் போறேன் என்று சொல்லிக்கொண்டே அவன் அவள் வாய்க்குள் பிழிந்து விட்டான். தேன் நிஷாவின் உதடுகளில் வழிந்தது. அவள் தன் நாக்கைச் சுழட்டி நக்குவதற்கு முன், நிஷாவை இழுத்து அணைத்து அவள் உதடுகளைக் கவ்வினான்.
ம்ம்ம்ம்ம்.... கதிர்....ம்ம்ம்ம்....
உன்னோட லிப்ஸ்.... சான்ஸே இல்ல நிஷா. ஆவேசமாக அவள் கீழுத்தத்தைக் கடித்து இழுத்தான்.
ஸ்ஸ்ஸ்ஸ்...ஆஆஆ.. வலிக்குது...
நிஷாவுக்கு கிறக்கமாக இருந்தது. இப்படியா தேன் சாப்பிடுவாங்க?? என்றாள்.
எனக்கு உன்கிட்டத்தான் தேன் சாப்பிடணும்
அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்
கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன்கிட்ட தேன் சாப்பிடுற இடமே வேற
ச்சீய்... பொறுக்கி பொறுக்கி
வயல் வரப்புகளில் வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த நீரில்... நீந்திக்கொண்டிருந்த சிறிய துடிப்பான மீன்களைப் பார்த்துத் துள்ளிக் குதித்தாள்.
கதிர் கதிர்...மீன்.... வாவ் ஸோ க்யூட்
கதிருக்கு அவளோடு சேர்ந்து இதையெல்லாம் ரசிப்பது சுகமாக இருந்தது. நிஷா மிகவும் சந்தோஷமாகத் தெரிந்தாள். அவளது இடப்புறம்... தேங்காய் சைஸில் தெரிந்த அவளது முலையழகும்... கீழே பாதி தெரிந்த அவளது தொப்புள் குழியும் வேறு அவனை பாடாய் படுத்தின.
கதிர்... நாம சின்ன பசங்களா இருக்கும்போது இந்த மீன்களையெல்லாம் உள்ளங்கைய குவிச்சு அதுல தண்ணியோட மீன்களை வச்சிக்கிட்டு விளையாடுவோம்ல?
ஆமா நிஷா சின்ன வயசுல அப்படித்தான் விளையாடுவோம்.
எனக்கு அதுமாதிரிலாம் விளையாடனும் கதிர்... என்று சொல்லிக்கொண்டே நிஷா தண்ணீருக்குள் கையை விட்டாள். கதிர் அவளைத் தடுத்தான். அவளை ஆசையோடு பார்த்துக்கொண்டே அவளைத் தூக்கினான். வரப்போரம் அவளைப் படுக்க வைத்தான்.
கதிர் என்ன பண்ற?
அவன் மோகத்தோடு அவள் புடவையை ஒதுக்கினான். அவளது அழகுத் தொப்புளைப் பார்த்தான். அவன் அப்படிப் பார்ப்பது நிஷாவை என்னவோ செய்தது. வயிற்றை உள்ளே இழுத்துக்கொண்டாள். தொப்புள் இன்னும் ஆழமடித்தது.
கதிர், அந்த அழகியின் கொசுவத்துக்குள் கைவிட்டு இரண்டு இன்ச் அளவுக்கு கீழே இறக்கினான். நிஷாவின் மென்மையான இள மஞ்சள் அடிவயிறை ரசித்தான்.
என்ன பண்ற கதிர்? - அவன் முத்தம் கொடுத்துவிடுவானோ என்று தவித்தாள். அவள் தொப்புள் துடித்தது. மார்புகள் ஏறி இறங்கின.
கதிர், தன் கீழுதட்டை வாய்க்குள் வைத்துக்கொண்டு, நிஷாவின் தொப்புள் குழியை சுற்றிலும் நுனி விரலால் வட்டம் போட்டான். நிஷா சுகத்தில் நடுங்கினாள்.
கதிர்...
கைகளை மேலே வச்சுக்கோ
ம்ஹூம்
மேலே வச்சுக்கோ... - சொல்லிக்கொண்டே மூன்று விரல்களால் அவள் தொப்புளுக்குள் தட்டினான்.
ஹான்...
நிஷாவின் பெண்மை மலர்ந்தது. உடம்பெல்லாம் இன்ப சுகம் பரவியது.
நிஷா இப்படி துடிப்பதைப் பார்க்க அவனுக்கும் சுகமாக இருந்தது. மறுபடியும் அவள் தொப்புளுக்குள் தட்டினான்.
ஹான்.....ம்......
கதிர் மோகத்தோடு அவள் தொப்புள் விளிம்புகளை பிடித்து வருடினான். அவளது மென் சதையை பிடித்து இழுத்துப் பார்த்தான். நீ ரொம்ப அழகு நிஷா... என்று மெய்ம்மறந்து சொன்னான்.
கதிர்.. நான் இங்க ரொம்ப சென்சிடிவ் கதிர். ஒரு மாதிரியா இருக்கு..... போலாம்.... ப்ளீஸ்... - நிஷா கிறக்கமாக.... பாவமாக சொன்னாள். பாதி கசங்கிப்போய் இருந்தாள்.
கைல மீன் போட்டு விளையாண்டதுலாம் சின்ன பசங்களா இருக்கும்போது விளையாண்டது நிஷா. இப்போ நாம பெரிய பசங்களாகிட்டோம்ல. வேற மாதிரி விளையாடனும்
சொல்லிக்கொண்டே புடவையை இன்னும் கொஞ்சம் இறக்கினான்.
கதிர்.....
அவன் தன் இரு கைகளையும் சேர்த்து வைத்து நீரோடு சேர்த்து ஒரு மீனை பிடித்து நிஷாவின் தொப்புளுக்குள் போட்டான்.
கதிர்......!!!!!!!
நிஷா கசங்கிய முகத்தோடு கண்களை மூடிக்கொண்டு முனகினாள். அந்த துடுக்கான மீனோ நிஷாவின் கதகதப்பான குழிக்குள் சுகமாகத் துள்ள..... சுகத்தில் நிஷா தலையை இடதும் வலதுமாக அசைத்துத் துடித்தாள். அவளது பெண்மை அநியாயத்துக்கு கெட்டியான இன்ப நீரை சுரந்தது.
கதிர்... எனக்கு ஒருமாதிரியா இருக்கு...
அவனோ அருகில் இருந்த ஒரு புல்லை பிடுங்கினான். அவளது அடிவயிறில் வருடினான்.
நோ... கதிர்.....
நிஷா முகத்தை சுழித்துக்கொண்டு முனகினாள். இடுப்பை லேசாகத் தூக்கினாள். அவனோ அவளது இடுப்பு வளைவில் வருட, நிஷா ஹான்....என்று பெரிதாக முனகிக்கொண்டே சரிந்து படுத்தாள். அவள் தொப்புளுக்குள் துள்ளிக்கொண்டிருந்த மீன் வாய்க்காலுக்குள் விழுந்து ஓடியது.
இதுதான் பெரியவங்க விளையாடுற game.. என்று சொல்லிக்கொண்டே கதிர் நிஷாவின் குண்டியில் ஒரு அடி கொடுத்து, குண்டியில் கைவைத்தவாறே அவளை லேசாகத் தள்ள.... நிஷா கசங்கிய பூவாய் வாய்க்காலுக்குள் விழுந்தாள்.