Chapter 111
ராஜ் - தன் அம்மா பத்மாவைக் கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடல் வந்திருந்தான். அம்மாவுக்கு காய்ச்சலும் தலைசுற்றலும் இருந்ததால் விக்னேஷிடம் கூட்டிக்கொண்டு வந்திருந்தான். தீபா ஆபிஸில் திறமையாக ஸ்பீடாக கற்றுக்கொள்வது பற்றி அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். வெளியே பயங்கரமான மழை. செக்கப் முடிந்து பத்மா வெளியே வெயிட் பண்ணும்போது விக்னேஷ் கேட்டான்.
என்னடா காமினியை கண்டுக்கவே மாட்டெங்குறியாம்? என்னதான்டா உங்களுக்குள்ள பிரச்சினை?
ராஜ்க்கு நிஷா சொன்னது காதில் ஒலித்தது. அவள் ஊருக்கு செல்லும்போது சொன்னாள்.
அண்ணா நீ பிஸினஸ்ல முன்னுக்கு வரணும். அதுக்கு நேர்மையும் தனி மனித ஒழுக்கமும் ரொம்ப முக்கியம். வீட்டுல நிம்மதி முக்கியம். அதுக்கு பொண்டாட்டியை நல்லா பார்த்துக்கணும். முக்கியமா மத்த பொண்ணுங்க சகவாசத்தை விட்டுடு. கண்ட்ரோலா இரு.
ஏண்டி வாய் வலிக்க எனக்கு சொல்றதை எல்லாம் நீயும் பாலோ பண்ணலாம்ல?
ப்ச். சொல்றதை கேளு
ஓகே ஓகே மேடம்
அவன் மலரை வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் வைத்து ஓத்தான். மலர் திக்குமுக்காடிப் போனாள். தன் கணவனுக்கு திகட்டத் திகட்ட சுகத்தை அள்ளிக் கொடுத்தாள். இவன் ஆபிஸ்க்கு போகும்போது அவன்முன் அம்மணமாக திரிவாள். அப்புறம் ராஜ் அவளை தூக்கிப்போட்டு ஓத்ததுக்கு அப்புறம்தான் அடங்குவாள்.
மலருக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்பதால்... ஸாரி காமினி என்று அவன் சொல்ல, காமினி புரிந்துகொண்டாள். எனக்கு உன் முடிவு பிடிச்சிருக்கு ராஜ் என்றாள். வந்தனாதான் சண்டை போட்டாள்.
அம்மாவோடு ஹாஸ்பிடலுக்கு வெளியே வரும்போது அங்கே காவ்யா உட்கார்ந்திருப்பதை பார்த்தான். நிஷா ஒருமுறை அவனிடம் சொல்லியிருந்தாள். அவ கஷ்டப்பட்ட பொண்ணு அண்ணா. அவளையும் உன் தங்கச்சி மாதிரி நெனச்சிக்கோ. இனிமே கண்ணனை நாம டிஸ்டர்ப் பண்ணவேணாம்.
கர்ப்பிணியாக.... பாவமாக உட்கார்ந்திருக்கும் அவளைப்பார்க்க அவனுக்கு பாவமாக இருந்தது. இருந்தாலும் பேசாமல் அம்மாவோடு தன் காரில் ஏறப்போனான். அப்போது காவ்யா ஒரு டாக்சியில் ஏறி உட்கார, ராஜ் வேகமாக வந்து அந்த டிரைவரிடம் கேட்டான்.
எந்த வழியா போறீங்க?
அவன் சொன்னான்.
இந்த வழியா போனா மேடு பள்ளம் அதிகமா இருக்கும். ஸ்பீட் ப்ரேக்கர் நெறையா இருக்கு. ரோடு சரியில்ல. அவங்க கர்ப்பமா இருக்காங்க தெரியுமா?
தெரியாது ஸார்
காவ்யா ராஜ்ஜை நிமிர்ந்து பார்த்தாள். தொண்டை அடைத்துக்கொண்டு ஏதோ செய்தது.
கண்ணனை எங்கே காவ்யா?
முக்கியமான வேலையா போனார். நான் தொந்தரவு பண்ணவேணாம்னு சொல்லிக்காம வந்தேன்
சரி வா. நான் ட்ராப் பண்றேன். நீ போப்பா... என்று காசை டிரைவரிடம் கொடுத்தான்.
வீட்டில் ட்ராப் பண்ணும்வரை யாரும் எதுவும் பேசவில்லை. பத்மாவுக்கு இப்படி காவ்யாவுக்கு ஹெல்ப் பண்ணுவது சுத்தமாக பிடிக்கவில்லை. இவனிடம் பேசமுடியாது என்று அமைதியாக இருந்தாள்.
காவ்யாவை உட்காரவைத்துவிட்டு, ராஜ்தான் சொன்னான். இனிமேல் ஏதாவது உதவின்னா என்கிட்டே தயங்காம கேட்கணும் சரியா?
காவ்யா தலையசைத்தாள். அவளுக்கு கண்ணீர் கட்டிக்கொண்டு வந்தது
என்னாச்சு? என்றான் ராஜ்
அவரை அடிக்கடி ஒரு சிலபேரு வந்து மிரட்டுறாங்க. பயமாயிருக்கு அண்ணா
நான் பார்த்துக்கறேன் காவ்யா. நீ கவலைப்படக்கூடாது. - ராஜ் அவளது தலையை கோதிவிட்டுச் சொன்னான்.
நிஷா - சோகமாக பாடம் நடத்திக்கொண்டிருந்தாள். சீனுவிடம் சிரித்துப் பேசிவிடக்கூடாது என்று உறுதி கொண்டிருந்ததில் அவள் வெற்றி பெற்றிருந்தாள். ஆனால் சீனு அடி வாங்கியது அவளுக்கு வேதனையாக இருந்தது.
இப்போ என்னை தேடி வந்தமாதிரி முதல்லயே என்னை தேடி வந்திருக்கலாமே சீனு! மத்த பொண்ணுங்களை தொடாம இருந்திருக்கலாமே
நிஷா கண்கலங்கினாள். பின் தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள்.
இல்லை இல்லை. நீ வராமல் போனதால்தான் என்னை நானே சுய பரிசோதனை செய்துகொள்ள முடிந்தது. நான் யார் என்று எனக்கே புரிந்தது. என்மீது ஒருவன் எவ்வளவு காலமாய் காதல் கொண்டு இருந்திருக்கிறான் என்பது தெரிய வந்தது. தேங்க்ஸ் சீனு.
சீனு நீ நல்லா இருக்கணும். எல்லா கெட்ட பழக்கங்களையும் விட்டுட்டு நல்ல பெயர் எடுக்கணும். நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும். நீ சந்தோஷமா வாழனும்.
சீனு தன்னை தேடிவந்தது.... கெஞ்சியது... அடி வாங்கியது எல்லாம் இதயத்தின் ஓரத்தில் லேசாக இனித்துக்கொண்டிருக்க... அவள் வழக்கம்போல கதிருக்காக காத்திருந்தாள். இன்று காலையில் அவன் செய்த சில்மிஷங்கள் ஞாபகத்துக்கு வந்தன.
காலையில் அவன் கஞ்சி குடிக்கும்போது லட்சுமி இவளிடம் துவையல் கொடுத்து அனுப்ப, அவள் கொண்டு வந்து கொடுக்க, அவனோ நிஷாவை விரலில் எடுத்துக் கொடுக்கச் சொன்னான்.
போ கதிர்
ஏய் ஏய் ப்ளீஸ்டி
நிஷா நாணத்துடன் துவையலுக்குள் விரலை விட்டு எடுத்து நீட்ட, அவன் அவள் விரலை வாய்க்குள் வைத்து சுவைத்தான்.
ஹம்ம்ம்ம்ம்...... என்று அந்த ருசியை அனுபவித்தான். நிஷா கிறங்கினாள்.
இன்னொரு நாள் உன் தொப்புள்க்குள்ள துவையல் வச்சி சாப்பிடணும் - அவள் தொப்புளுக்குள் பின் விரல்களால் தட்டிச் சொன்னான்.
ஆவ்வ்....ச்சீய்.......
நினைக்க நினைக்க நிஷாவுக்கு முகம் இப்போதும் சிவந்தது. வயலுக்கு அவன் கிளம்பும்போது கேட்டதும் நினைவுக்கு வந்தது.
நிஷா உன்ன தாவணில நான் பார்க்கவே இல்லையே
நிஷா அவனுக்காக தாவணி உடுத்திக்கொண்டு காத்திருக்க, கதிர் வந்ததும் அவளை இழுத்து அணைத்து ஒரு முத்தம் கொடுத்தான்.
ப்ச்.. எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்....
அன்னைக்கு பம்ப் செட்டுல என்கூட அம்மணமா குளியல் போட்டுட்ட அப்புறம் என்னடி பம்மாத்து
ஐயோ நான் தனியாத்தானே குளிச்சேன் சேர்ந்து குளிச்சமாதிரி சொல்றீங்க?
சேர்ந்து குளிக்கத்தானே போறோம் நான் உனக்கு சோப்பு போட்டு விடுவேன்
ஐ ஹேட் யு
அன்னைக்கு என் சாமானுக்கு முத்தம்லாம் கொடுத்துட்டு, இன்னைக்கு என்னடி ஹேட் யூ
பொறுக்கி... பொய் சொல்லாத. நான் எங்க முத்தம் கொடுத்தேன். நீதான் கொண்டுவந்து இடிச்ச
நிஷா இப்படி பேசுவது, அய்யோ என்று சொல்லுவது, சிணுங்குவது எல்லாமே கதிருக்கு மிகவும் பிடித்துப்போனது. அவளது முக பாவனைகளை அளவில்லாமல் ரசித்தான். அவளுக்கு என்னவெல்லாம் பிடிக்கிறது என்பதை புரிந்துகொண்டான். அவளை அடிக்கடி வம்புக்கிழுத்தான்.
என்னடீ இவ்ளோ ஏத்தி வச்சிருக்க. தாவணிக்கு வந்த சோதனை
நிஷா ஒழுங்கு காட்டிக்கொண்டே தொப்புளுக்கு கீழே... நன்றாக இறக்கிவைத்தாள்.
கதிர் இதுதான் சமயம் என்று அவள் தொப்புளை கடித்தான்.
ஸ்ஸ்ஸ்ஸ்.... வலிக்குது
இடுப்பு சதையையும் இழுத்து வைத்துக் கடித்தான்.
ஸ்ஸ்ஸ்ஸ்.... ஹான்....
அடிவயிற்று சதையையும் மென்மையாகக் கடித்து வைத்தான் கதிர்
அய்யோ விடுங்க... நீங்க ரொம்ப மோசம்
பாவாடையோடு சேர்த்து அவளது குண்டிகளில் ஒரு கடி.
இதுலயே நிஷாவுக்கு புண்டை கசிந்துவிட்டது. இது போதாதென்று அவளது இரண்டு முலைகளிலும் ஒவ்வொரு கடி. நிஷாவுக்கு தூக்கமே வரவில்லை.
ஒவ்வொரு நாளும் இருவரும் முற்றத்தில் உட்கார்ந்து இரவு முழுக்க பேசினார்கள். கிண்டல் பண்ணி சிரித்தார்கள். அவன் நிஷாவின் மடியில் படுத்துக்கொண்டு சேட்டைகள் செய்வான். அவள் முலைகளை பிடித்து தட்டி விளையாடுவதும்.. அமுக்கி விளையாடுவதுமாய்... நிஷா அவனைக் கண்டித்துக்கொண்டே இருப்பாள்.
அவர்கள் இருவருமே கல்யாணத்துக்குப் பிறகுதான் உடலுறவு என்று முடிவு செய்து வைத்திருந்தார்கள். கஷ்டப்பட்டு கண்ணியம் காத்தார்கள்.
அன்று.. வீட்டில் வேலையிருந்தது. வேலையை முடித்துவிட்டு அவன்.. கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தான். அவள் முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு அவனுக்கு எண்ணெய் தேய்த்து விட்டாள்.
அவன் உடம்பு கல்லு மாதிரி, நன்றாக உருண்டும் திரண்டும் இருந்தது. முத்தம் கொடுப்பதற்கு வாட்டமாக நிறைய மேடு பள்ளங்கள் இருந்தன.
அவனோ, கையை எண்ணெய்க்குள் விட்டு அவள் தொப்புளுக்குள் தேய்த்துவிட்டான்.
ஏய்.. பொருக்கி.. சும்மா இரு... - அவள் சிணுங்கினாள்.
என் தொப்புள் பார்த்தா இவனுங்களுக்கு எப்படித்தான் இருக்குமோ. ச்சே....
தண்ணீர் இறைக்கும்போது அவள் குண்டியில் தட்டினான்.
எங்கெங்கே இருந்தோ தப்பிச்சு கடைசில இங்க வந்து உங்ககிட்ட நல்லா மாட்டிக்கிட்டேன்
தொப்புள் காட்டிக்கிட்டே தேய்ச்சி விடுடி.. என்று சொருகியிருந்த அவள் முந்தானையை எடுத்து விட்டான்.
பார்க்க ஒன்னும் தெரியாதவர் மாதிரி இருந்தீங்க. பண்றதெல்லாம்.....
ஹீரோயின்ஸ் காட்டுற தொப்புள் பார்த்து ஏங்கிப்போயிருந்தேன்டி. அதைவிட அழகா உன்கிட்ட பார்த்ததும் மனசு அலைபாயுதுடி. அவளுங்கள்லாம் உன்கிட்ட பிச்சையெடுக்கணும்.
போதும்
தொப்புள் குழியே இவ்ளோ அழகா இருக்கே... அப்போ உன்னோட மத்ததெல்லாம்....?
அய்யோ வர வர ரொம்ப மோசமா பேசுறீங்க
அவன் அவள் தொப்புளைப் பிடித்துக் கிள்ளினான். அடிவயித்துச் சதையை காட்டு நிஷா என்றான்.
கடைக்குப் போயிருந்த அத்தை அப்போது உள்ளே வர, தப்பித்து ஓடினாள்
தொப்புளை எல்லாம் ப்ராப்பராக மூடிக்கொண்டு, அப்போதுதான் கீழே வருவதுபோல் வந்தாள்.
நிஷா கொடுக்கும் டீ காபிக்கு அடிமை ஆகியிருந்தான் கதிர். முற்றத்தில் உட்கார்ந்து அவன் டீ குடித்துக்கொண்டிருக்க, இவள்தான் குறும்புக்காரியாச்சே... கிச்சனுக்கும் ஸ்டோர் ரூமுக்குமாய் நடந்துகொண்டிருந்தாள்.
லக்ஷ்மி தன்வேலையை பார்த்துக்கொண்டு அந்தப்பக்கம் திரும்பிக்கொண்டு இவர்களோடு பேசிக்கொண்டிருக்க,
வறுத்த முந்திரியை.... தொப்புளுக்குள் வைத்துக்கொண்டு.. வந்து அவன்முன் நின்றாள். லக்ஷ்மிக்கு தெரியாமல்.. கதிர் அவள் தொப்புளுக்குள் முத்தம் கொடுத்தான். லாவகமாக முந்திரியை வாய்க்குள் இழுத்துக்கொண்டு தின்றான்.
நிஷா உதட்டைக் கடித்துக்கொண்டு அவனிடமிருந்து விலகிப்போனாள். நாணத்தோடு முந்திரியை தொப்புளுக்குள் வைத்துக்கொண்டு பாவாடையை ஆட்டிக்கொண்டு வந்தாள்.
நிஷா கொஞ்சம் தண்ணி எடுத்துக்கொடும்மா
இதோ வர்றேன் அத்தை
முந்திரியை தொப்புளுக்குள் வைத்துக்கொண்டே நாணத்தோடு நிஷா நடந்து சென்று அத்தைக்காரிக்கு தண்ணீர் கொடுக்க, முந்திரி கொடு நிஷா என்றான் கதிர் சத்தமாக.
நிஷா முறைத்தாள். அவன் சிரித்தான்.
நிஷா கள்ளப்பார்வை பார்த்துக்கொண்டே மறுபடியும் மறுபடியும் அவனிடம் நடந்து வந்தாள். தொப்புளிலிருந்து முந்திரியை அவனுக்கு ஊட்டினாள்.
எல்லார்கிட்டயும் இருக்குறதுதானேடா என்கிட்டயும் இருக்கு. இப்படி பண்றீங்களேடா
நிஷாவுக்கு சுகமாக இருந்தது. முகம் சிவக்க... அத்தையோடு பேசிக்கொண்டே... அவ்வப்போது அவனுக்கு ஊட்டிவிட்டாள்.
என்ன நடந்தாலும், இந்த உலகமே இருண்டாலும் நிஷாவை விட்டுவிடக்கூடாது என்று கதிர் முடிவு செய்துவிட்டான். முதலில் மாமாவிடமும் ராஜ்ஜிடமும் பேசி சம்மதம் வாங்கி நாள் குறிக்கவேண்டும். அப்பா ஜெயிலில் இருந்து வருவதற்கும் கல்யாணத்துக்கும் சரியாக இருக்கும்.
நானும் நிஷாவும் நாளைக்கு சென்னை போறோம் அம்மா என்றான். நிஷா உடனே குழந்தைபோல் கண்ணை மூடி ப்ரேயர் பண்ணினாள். கடவுளே நானும் கதிரும் குழந்தை குட்டிகளோடு சந்தோஷமா இருக்கணும். எல்லாம் நல்லபடியா நடக்கணும். தீபா குறுக்கே வரக்கூடாது!
சென்னையில் அவர்களுக்காக ஆபத்து காத்துக்கொண்டிருந்தது.
காயத்ரி, சீனுவை கட்டுப்பாடாக இரு என்றாள். அவளே காமினியை நினைவுபடுத்திவிட்டுவிட்டாள். சீனு தவித்தான்.
காமினி மேம் - நீங்கள்தான் எவ்வளவு அழகு! ஆபிசில்... ஹை ஹீல்ஸில்... நடந்துபோனால் சும்மா அரபிக்குதிரை மாதிரி.... ஹ்ம்.... மேம் உங்ககிட்ட எனக்கு பிடிச்சதே நீங்க பிகு பண்ற அழகும் அப்புறம் என்னை அலையவைக்குறதும்தான். உங்களை ஓத்தது எல்லாம் என் வாழ்க்கைல மறக்கமுடியாத விஷயங்கள். அதுலயும் உங்க காம்புல நான் பால் குடிக்கும்போது முகத்தை ஒருமாதிரி கிறக்கமா வச்சிப்பீங்க பாருங்க ஹ்ம்..... கோடி கொடுத்தாலும் கிடைக்காது.
காமினியை பார்த்திருந்தால் எப்போதோ ஒரு நல்ல வேலை கிடைத்திருக்கும்தான். ஆனால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு போய் பார்ப்பது? என்கேஜ்மென்ட் முடிந்துவிட்டது என்று சொன்னதோடு சரி. அதன்பிறகு ஒன்றுமே சொல்லவில்லை. உங்களை போட்டது நிஷாவுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டேன். நேரில் பேசிக்கொள்ளலாம் என்றுவிட்டாள். அவளும் போன் போடுவதில்லை. கெத்து காட்டுவாள். திமிர் பிடித்தவள்.
நிஷா சேர்த்துவிட்ட வேலையில் மீண்டும் சேர வாய்ப்பிருக்கா? பார்க்கலாம். மன்னிப்பு கேட்டால் ராஜ் மனமிறங்க வாய்ப்பிருக்கிறது.
சீனு நன்றாக கிளம்பி போய் அவள் வீட்டு ஹாலிங் பெல்லை அடிக்க, அங்கே யாரும் இல்லை. கொஞ்ச நேரம் வீட்டு முன் இருந்த பூச்செடிகளை பார்த்துக்கொண்டிருக்க, பென்ஸ் கார் மிதந்துகொண்டு வந்து நின்றது. உள்ளேயிருந்து காமினி ஸ்டைலாக இறங்கினாள். புடவையை பெண்மையோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு கொலுசு தெரிய அவள் இறங்கிய அழகைப் பார்த்து சொக்கிப்போய் நின்றான் சீனு.
மேம்...
காமினி அவனைப் பார்த்ததும் கண்ணில் தெரிந்த ஆச்சரியத்தை மறைத்துக்கொண்டு அவனை முறைத்தாள். அவளுக்கும் கோபம் இருந்தது. இத்தனை நாள் இவன் என்னைத் தேடவே இல்லையே. அன்றைக்கு குத்தவிட்டது தப்பு. நல்லா அலை என்று விட்டிருக்கணும்.
முறைத்துக்கொண்டே பதில் சொல்லாமல் வீட்டுக்குள் போய்விட்டாள். சீனு நின்றுகொண்டேயிருந்தான். பின்னாலேயே விக்னேஷின் கார் வந்து நின்றது.
வா சீனு நல்லாயிருக்கியா ஏன் இங்கயே நிக்குற?
மேமை பார்க்கணும்
உள்ள வாப்பா
அவங்க கோபமா இருக்காங்கன்னு நினைக்குறேன்
அட நீ வேற. வா நான் பார்த்துக்கிடுறேன்
ஸ்டெதஸ்க்கோப்பை ஆட்டிச் சொல்லிக்கொண்டு அவன் நடக்க, சீனு அவன் பின்னாலேயே வீட்டுக்குள் வந்தான். காமினி முகம் கழுவிவிட்டு அதே புடவையில் முகத்தை துடைத்துக்கொண்டு அவனைக் கடந்துபோனாள். இடுப்பு நன்றாக மூடப்பட்டிருந்தது. பின்னழகுகள் எப்போதும்போல் அழகாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தன. முலைகள் இன்னும் பெரிதாகி அவளுக்குக் கவர்ச்சியை ஏற்றிக்கொடுத்துக்கொண்டிருந்தன.
மேம்...
அவள் கிச்சனுக்குள் நின்றாள். பதில் இல்லை.
காமினி அவன் உன்கிட்டத்தான் பேசுறான். ஏன் இப்படி பண்ற?
துரைக்கு நம்மளை எல்லாம் ஞாபகம் இருக்காமா? இத்தனை நாள் எங்க போனாராம்? என்று கேட்டுக்கொண்டே வந்து உட்கார்ந்தாள். சீனுவுக்குப் பிடித்தமாதிரி கால்மேல் கால் போட்டுக்கொண்டிருந்தாள்.
ஸாரி மேம்
நிஷாவைத்தான் லவ் பன்றேன்னு ஏண்டா என்கிட்ட சொல்லல?
ஸாரி மேம்
உன் கல்யாணம் என்னாச்சு?
ஒத்துவரல மேம். நிஷாவை ஒத்துக்கவச்சிடலாம்னு கல்யாணத்தை வேணாம்னு சொல்லிட்டேன். - அவன் நிஷாவை பார்க்கப்போனதையும் அங்கு நடந்ததையும் சொன்னான். அடி வாங்கிவிட்டு வந்ததை சொன்னான்.
காமினிக்கு கஷ்டமாக இருந்தது. விக்னேஷ் உள்ளே போன நேரம் சொன்னாள். அன்னைக்கு ராஜ் என்கிட்ட ரொம்ப கோபமா நடந்துக்கிட்டான். உன்னோட பிஹேவியர் பற்றி கேட்டான். ஹைதராபாத்ல எப்படி இருந்தான்?னு கேட்டான். அங்க நீ தங்கமான பையனா இருந்தேன்னு சொன்னேன். அவன் ரொம்ப கோபமா இருந்தான். அவன்கிட்ட என்னால உண்மையை சொல்லாம இருக்கவும் முடியல. ஏன்னா என்னைக்காவது தெரிஞ்சதுன்னா அவ்வளவுதான். அதான் இங்க வச்சு ஒருதடவை எங்களுக்குள்ள நடந்துருச்சுன்னு சொல்லிட்டேன். ஸாரிடா....
அவர் அதை நிஷாகிட்ட சொல்லிட்டார். இந்த விஷயத்தை நல்லா பயன்படுத்திக்கிட்டார். சாடிஸ்ட்.
அண்ணனா இருந்தா இதுகூட யோசிக்கமாட்டாங்களா? பெரிய இடத்துல கை வைக்கிறோமேன்னு உனக்கு அறிவு இல்ல?
மேம் நீங்க கூடத்தான் பெரிய இடம்
கை மட்டுமாடா வச்ச?
காமினி உதடுகளை வாய்க்குள் வைத்துக்கொண்டு குறும்பாக அவனைப் பார்த்துக் கேட்க, அவன் அந்த அழகில் சொக்கினான். மனதை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தான். காமினிக்கு ஆச்சரியமாக இருந்தது.
காமினி எழுந்து நடந்தாள். தன் பின்னழகுகளை அவன் ரசிக்கிறானா என்று பார்த்தாள். அவனோ தலையை குனிந்துகொண்டிருக்க, ஏமாற்றமாக இருந்தது. என்னாச்சு இவனுக்கு? ரொம்ப நொந்துபோயிருக்கிறான்.
மேம்... அதே வேலைல நான் ஜாயின் பண்ண வாய்ப்பிருக்கா? இப்போ பார்க்குறதுல சம்பளம் ரொம்ப ரொம்ப குறைவு. அப்பா அம்மா வேற சந்தோஷமா இல்ல. எனக்கு பழைய சூழ்நிலை திரும்ப வரணும்
அதுக்கு வாய்ப்பேயில்லை சீனு. ராஜ் உன்னை மன்னிக்க மாட்டான். No way.
சீனுவின் முகம் வாடிப்போனதைப் பார்த்து, இவனுக்கு என்ன பண்ணலாம்? என்று யோசித்துக்கொண்டிருந்தாள். அப்போது பார்த்து வந்தனா உள்ளே என்ட்ரி ஆக, மை காட்! வந்தனா மேம் என்று சீனு பயபக்தியோடு எழுந்து நின்றான்.
வந்தனா லோ ஹிப்பில் இருந்தாள். நடந்துவரும்போதே அவள் புடவை அசைவில் தெரிந்து மறைந்த அவள் தொப்புளை சீனு பார்த்துவிட்டான். ரத்தம் சூடாக நின்றுகொண்டிருந்தான். கடவுளே... நிஷா மாதிரியே தொப்புளை நல்லா வட்டமா குழிவா வச்சிருக்கா. இவ எல்லாம் கிடைச்சா.....
சீனுவின் ஆண்மை சட்டென்று தூக்க, நோ... இப்படி பார்க்குற பெண்களை எல்லாம் போட நினைப்பது அவள்கள் மேல் ஆசைப்படுவது தப்பு என்று மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டு நின்றான்.
சிரித்த முகத்தோடு வந்த வந்தனா சீனுவைப் பார்த்ததும் கோபம் கொப்பளிக்க காமினியைப் பார்த்தாள். இவன் எதுக்கு இங்க வந்தான்?
உன்ன பத்தித்தாண்டி நினைச்சுட்டு இருந்தேன். சுந்தர்கிட்ட சொல்லி அவர் ஆபிஸ்ல இவனுக்கு ஒரு வேலை போட்டுக் கொடுடி
இவனுக்கா? காமி உனக்கு என்ன பைத்தியமா? இவன் செஞ்ச வேலைக்கு ரகமெண்டேஷன் வேறயா? இவனுக்கு என்ன தகுதி இருக்கு? அங்க வேலை பார்த்த கொஞ்ச நாள்ல இவன் எத்தனை நாள் லீவு போட்டான்னு தெரியுமா உனக்கு?
வந்தனா கோபத்தில் தாம் தூமென்று குதிக்க, சீனுவுக்கு மொத்த நம்பிக்கையும் போனது. பேசாமல் ஒரு ஓரமாக ஒதுங்கிப் போய்விடவேண்டியதுதான். நிஷா கண்டிப்பாகக் கிடைக்கப்போவதில்லை! எனக்காக விவாகரத்து வரை போனவளை இப்படி மிஸ் பண்ணிட்டேனே. கதிர் அழகா உள்ள நுழைஞ்சிட்டான்.
மேம் ஐ ஆம் ஸாரி மேம். இப்போ நான் திருந்தி வந்திருக்கேன்
வந்தனா அவனை எரிச்சலோடு பார்த்தாள். பார்வையில் திமிர்த்தனம் தெரிந்தது. சீனுவின் பார்வை, பாதி தெரிந்துகொண்டிருந்த தனது தொப்புளுக்கும் முகத்துக்குமாக அலைபாய்வதை பார்த்து இன்னும் கோபமானாள்.
சீனு... இனிமேல் என் முன்னாடி வேலை, ரெகமென்டஷன்னு வந்து நிக்காதே. அப்புறம் நான் பொல்லாதவளா ஆயிடுவேன்.
அவள் விரலைக் காட்டிச் சொல்ல, சீனுவுக்கு தொண்டை வறண்டது. ச்சே... என்னைப் பார்த்தாலே எரிஞ்சு விழறாளே
வர்றேன் காமினி.
வந்தனா விடுவிடுவென்று நடக்க, ஹேய்... ரெஸ்டாரண்ட் போகலாம்னுதானே வந்தே... வா போகலாம் என்று காமினி கூப்பிட, இன்னொரு நாள் வரேன் என்றுவிட்டு அவள் போய்விட்டாள்.
காமினியும் விக்னேஷும் சீனுவை கூட்டிக்கொண்டு சாப்பிட போனார்கள். அவனோ சரியாக சாப்பிடாமல் சோகமாவே இருக்க, காமினி ஏன் என்று கேட்டாள்.
அம்மாவும் அப்பாவும் really unhappy about me Mam... நானெல்லாம் சுத்த வேஸ்ட் மேம். யூஸ்லெஸ். நிஷா இல்லைனா நான் இப்படித்தான். ஜீரோ.
காமினிக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. எப்படி இருந்தவன்? எவ்வ்ளவு இளமையாக... துள்ளிக்கொண்டு திரிவான்? நான் பார்த்து ரசித்த சீனுவா இவன்?
விக்னேஷ் வாங்க ஆன் தி wayல சீனுவோட அப்பா அம்மாவை பார்த்துட்டுப் போயிடலாம்.
சீனுவுக்கு அவளை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. நிஷாவுக்கு அடுத்து காயத்ரி. அதற்கடுத்து காமினிதான்.
காமினியும் விக்னேஷும் ரிச்சாக சீனுவின் வீட்டுக்குள் நுழைந்ததுமே அங்கிருந்த சோகமான environment மாறியது. சீனு திறமையான பையன். அவனுக்கு சீக்கிரமா ஒரு நல்லவேளை கிடைக்க நான் கியாரண்டி. நீங்க கவலைப்படமா இருக்கணும் என்று காமினி சொல்ல, பார்வதிக்கு அப்போதுதான் முகத்தில் சிரிப்பு வந்தது.
கல்யாணத்தை கேன்சல் பண்ணிட்டாம்மா. சுத்தமா பொறுப்பே.......
எல்லாம் சரியாகிடும் அம்மா. டோன்ட் ஓரி. நாங்க எல்லாம் இருக்கோம்.
இவர்தான் உன் வீட்டுக்காரராம்மா? என்னம்மா பன்றாரு?
டாக்டரா இருக்கார்.
பார்வதிக்கு மயக்கமே வந்துவிடுவதுபோல் இருந்தது. டாக்டரா? நம்ம வீடு தேடி வந்திருக்கிறது?
பத்து நிமிடங்களில் அங்கே சந்தோஷத்தை கொண்டுவந்துவிட்டாள் காமினி. சீனுவுக்கு சந்தோசம் பொத்துக்கொண்டு வந்தது. அவள் கிளம்பும்போது சொன்னான். தேங்க் யூ மேம். தேங்க் யூ சோ மச்.
காமினிக்கு... ஒரு மாதிரியாக இருந்தது. ஏதோ ஒன்றை இழந்ததுபோல்....
கேட்கவேண்டாம் என்று நினைத்தாள். ஆனால் அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
என்னாச்சு சீனு? முதல்ல எல்லாம் ஏதாவது கமெண்ட் அடிச்சுக்கிட்டே இருப்ப? கிண்டல் பண்ணுவ? ரசிச்சு ரசிச்சு பார்ப்ப?
கேட்டுவிட்டு... காமினி தலையை குனிந்துகொண்டாள். அவளுக்குள் ஏதேதோ மாற்றங்கள் நடந்துகொண்டிருந்தன. சீனுவுக்கு... ஜிவ்வென்றிருந்தது. இளமை பூத்தது. ஆண்மையில் ஒரு சுகமான சுகம்.
காமினி மேமா இப்படிப் பேசுவது? அய்யோ நான் இப்போ என்ன செய்வேன்? மனசு மீண்டும் அலைபாயுதே
அவன் பதில் பேசாமல்.. பேசத் தெரியாமல் நிற்க... காமினி ஏமாற்றத்துடனே அவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள். இருவரும் தனியாக...அவன் ரூமுக்குள் நின்றார்கள்.
மேம்.. அது.. அது வந்து.... ஒரு புது மனுசனா... நிஷா....
காமினி ஒரு காலை பின்னால் வைத்து வெளியே எட்டிப் பார்த்தாள். அவர்கள் மும்முரமாக பேசிக்கொண்டிருந்தார்கள். காமினிக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. வெட்கம் விட்டு கேட்டேவிட்டாள்.
பால் குடிக்கிறியா சீனு?
சீனு அமைதியாக நின்றான். அவன் அவனாகவே இல்லை. உடம்பெல்லாம் சூடான ரத்தம் சீறிக்கொண்டு பாய்ந்தது. மேமின் அந்த வார்த்தை கேட்டு காய்ச்சல் வருவதுபோல் இருந்தது.
அவனது மவுனம் பார்த்து காமினிக்கு வேதனையாக இருந்தது. ஏதோ ஒரு குழப்பத்தில் இருக்கிறான். நிஷா கிடைப்பாள் என்று இன்னும் நம்புகிறான் போல. அவள் கைக்கு எட்டாத கனி என்று இவனுக்கு எப்படிப் புரியவைப்பேன்? கைக்கு எட்டும் கனியை பாரேன்டா...
அவள் அவனையே காமத்துடன் பார்த்துக்கொண்டிருக்க.... சீனு, தலைகுனிந்து, அவனுக்காக அவள் திறந்துவைத்திருந்த அவளது கவிழ்ந்த தொப்புளையே விழுங்குவதுபோல் பார்த்துக்கொண்டு நின்றான். அவனுக்கு நாக்கில் எச்சில் ஊறியது. ஆனால்...ஆனால்... மறுபடியும் மூளை மழுங்கிவிடுமோ.... நிஷா... காயத்ரி.... லைஃப்... காமினி...
காமினிக்கு விரகதாபத்தில் ஒரு சொட்டு கண்ணீர் எட்டிப் பார்த்தது. அவள் யாரிடமும் இப்படி வாய்விட்டுக் கேட்டதில்லை. வர்றேன் சீனு... என்றுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வேகம் வேகமாக திரும்பி நடந்தாள்.
சீனு, அவள் அப்படிக் கேட்டதை... அவள் இப்படி நடந்துகொண்டதை நம்பமுடியாமல் அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றான்.
காமினியின் வீட்டுக்குள் கார் நுழைந்தது. அவள் இறங்கும்போது பார்த்துவிட்டு விக்னேஷ் கேட்டான்.
என்ன காமினி.... Bra இல்லாம blouse போட்டுட்டு வந்திருக்க? யூசுவலா நீ இப்படி வரமாட்டியே?
காமினி சோகத்தோடு போய் பெட்டில் விழுந்தாள். இரண்டு காம்புகளும்... நன்றாக நீட்டிக்கொண்டு... பஞ்சுபோல் இருந்த பெட்ஷீட்டில் குத்திக்கொண்டு நின்றன.
சீனுவின் வாய்க்குள் நுழைப்பதுபோல் நினைத்துக்கொண்டு...
தன் நீண்ட காம்புகளை சுகமாக படுக்கையில் அழுத்தினாள் காமினி மேம்.