Chapter 123
நிஷாவுக்கு உடம்பில் கரண்ட் பாய்ந்ததுபோல் இருந்தது. த்ரில்லாக இருந்தது. அய்யோ கீழே அத்தை.... என்று தவிப்பாக இருந்தது.
கதிரோ எண்ணெயோடு சேர்த்து அவளது சூடான காம்பை வாய்க்குள் இழுத்துக்கொண்டு சப்பினான். ஆஹா ஆஹா சுகமோ சுகம். முகத்தை அவள் இரு முலைகளுக்கும் நடுவில் புதைத்துத் தேய்த்தான். பின் முகத்தை அவளது இரண்டு முலைகளிலும் வைத்துத் தேய்த்தான். கண்டபடி அவள் முலைகளை நக்கினான். முட்டினான். உரசினான். அவள் காம்புகளை வாய்க்குள் இழுத்து இழுத்து வைத்துச் சுவைத்தான்.
ஆஹா இதுல இவ்வளவு சுகமா ஐயோ நிஷா
அவன் அவள்மேல் பைத்தியமானான். அவள் அவனுக்கு சப்ப கொடுத்துக்கொண்டு நிற்கமுடியாமல் நின்றுகொண்டிருந்தாள். கீழே மாமனாரின் குரலும் ஒரு பெண்ணின் குரலும் கேட்டது
நிஷா உன்ன பார்க்கணுமாம். கொஞ்சம் வந்திட்டுப் போயேன்
இங்கே நிஷா கதிரை தள்ளிவிட்டுவிட்டு வேகம் வேகமாக சப்பப்பட்ட தன் முலைகளை ப்ரா ப்ளவுசுக்குள் திணித்து மூடினாள்.
கதிர் ஏக்கத்தோடு அவள் பக்கத்தில் வந்தான்
நைட்டு தர்றேன் அவசரப்படாதீங்க
எண்ணெயாய் இருக்கும் அவனது முகத்தையும் உதடுகளையும் பார்த்து கிண்டலாக சிரித்துக்கொண்டு வெட்கத்தோடு கீழே ஓடிவந்தாள். அவளது ஸ்டூடன்ட் ஒருத்தியின் அம்மா நின்றுகொண்டிருந்தாள். பக்கத்து ஊர்.
கல்யாணத்துக்கு வர முடியலைம்மா. நீ நல்லாயிருக்கணும் தாயி. நீ சொல்றதைத்தான் பிள்ளைகள் கேட்குதுக. நீ சொன்னாத்தான் பிள்ளைகள் நல்லா படிக்குதுக
நிஷா திரும்பி படியில் நின்ற கதிரை ஓரப்பார்வை பார்த்தாள். பொறுக்கி நல்லா புடிச்சி கசக்கி சப்பிட்டு எப்படி ஒன்னும் தெரியாதமாதிரி நிற்கிறான்!
மார்புகள் பூரித்து... விம்மிக்கொண்டு நிற்க... அந்த அம்மாவுக்கு தேங்க்ஸ் சொன்னாள். லட்சுமி பலகாரம் கொடுத்து அனுப்பி வைத்தாள்.
இன்னும் இவன் குளிக்கலையா? என்றார் செல்வராஜ்
மருமக அவனுக்குத் தண்டனை கொடுத்திருக்கா.
அவர் சிரித்துக்கொண்டே தன் வேலையை பார்க்கப் போய்விட, கதிர் போய் பழைய இடத்தில் உட்கார்ந்தான். அவளைக் கூப்பிட்டான்.
என்ன?
தேச்சுவிடு
நிஷா அத்தைக்கு கேட்காமல்... குறும்பாக.... ச்சீ போ என்பதுபோல் சொன்னாள்.
போடா
கதிருக்கு அவள் கொடுத்த ரியாக்ஷன் சுகமாக இருந்தது. அவள் முலைகளை பார்த்து கையைக் காட்டி சொன்னான்.
மறந்துபோச்சா?
பொறுக்கி.
இப்படி வம்பு பண்ணினா பின்னாடி... உன் குண்டிகள்ல தேய்க்கவேண்டியிருக்கும்
அவன் குறும்பாகச் சொல்ல... நிஷாவுக்கு அந்தக் காட்சியை நினைக்கவே சுகமாக இருந்தது. கைகளை பின்னால் வைத்துக் கோர்த்துக்கொண்டு, உதடுகளை வாய்க்குள் மடித்து வைத்துக்கொண்டு ஸ்டைலாக நடந்து அவன் பக்கத்தில் வந்தாள்.
சும்மா இருக்கமாட்டீங்களா அத்தைக்குக் கேட்கும்.
கதிர் வம்புக்கென்றே அவள் புடவையை விலக்கி அவள் தொப்புளுக்குள் ஒரு முத்தம் கொடுத்தான்
மறுபடியும் அவள் உடம்புக்குள் மின்சாரம் பாய, நிஷா தவிப்போடு பின்னால் திரும்பிப் பார்த்தாள். யாரும் இல்லை. கோபத்தோடு அவனைப் பார்த்துச் சொன்னாள்.
கொஞ்சமாவது அறிவிருக்கா உங்களுக்கு. யாராவது வந்துடப்போறாங்க
கதிர் இப்போது அவள் இடுப்பை இருபுறமும் பிடித்துக்கொண்டு நிறுத்தி நிதானமாக அவள் தொப்புளுக்குள் நக்கினான்.
நிஷாவுக்கு பெண்மை மலர்ந்துகொண்டு... சுகமோ சுகமாக இருந்தது. வெட்கத்தில் முகம் சிவந்தது. அவன் கண்ணத்தில் ஒரு அடி கொடுத்தாள்.
சும்மாயிருங்க கதிர் ப்ளீஸ்
குழைந்தாள். அங்கேயேதான் நின்றாள். தொப்புள் துடித்துக்கொண்டிருந்தது. பெண்மை சூடேறிக்கொண்டிருந்தது.
கதிர் அவள் தொப்புளுக்குள் மறுபடியும் நக்கினான். அவள் கொசுவத்துக்கருகில் அடிவயிற்றில் முத்தம் கொடுத்தான். சுகத்தை அனுபவித்துக்கொண்டு... ஆனால் தவிப்போடு நிற்கும் அவளைப்பார்த்துச் சொன்னான்.
அப்பா அம்மா ரெண்டுபேருமே வெளில போய்ட்டாங்க. நீ என்பக்கமா திரும்பி நிக்குறதால உனக்கு தெரியல. அவங்க வந்தா கதவு சத்தம் கொடுக்கும்
ஓ... அதனாலதான் ஓவரா போறீங்களா? - நிஷா கொஞ்சும் குரலில் கேட்டாள். அவளுக்கு நிம்மதியாக இருந்தது. தன் தொப்புளுக்குள் அவன் நக்குவது சுகமாக இருந்தது. உடம்பெல்லாம் குறுகுறுப்பாக இருந்தது. கதிர் அவளைப்பார்த்துச் சொன்னான்.
இறக்கி வச்சுக்கோ
நிஷா நாணத்தோடு கொசுவத்தை இறக்கி அவனுக்கு தன் அழகான செல்ல தொப்பையுடன் கூடிய அடிவயிறைக் காட்டினாள். போதுமா?? என்று கேட்டாள். அப்படிக் கேட்கும்போது... வெட்கத்தில் அப்படி ஒரு அழகாய் இருந்தாள்.
கதிர் சுக்கு நூறாக நொருங்கிக்கொண்டிருந்தான். இறைவா... தெய்வீகக் காட்சி. அவனுக்கு போதையேறியது.
நிஷாவின் அடிவயிறை ரசித்துப் பார்த்தான். பித்துப்பிடித்தன்போல் ஆனான்.
நிஷா தலைகுனிந்து... அவனுக்குக் காட்டிக்கொண்டு நின்றாள். பெண்மையில் இன்பநீர் கசிந்து வழிந்தது.
நிஷாவின் தொப்புளை சுற்றிலும் உளுந்த வடைபோல் வட்டமாக சதை தெரிந்தது. அடிவயிறு சதை மாலை வடிவிலான கோடுடன்... படு செக்சியாக இருந்தது. வெயில் படாத இடம் என்பதால் மாசு மறுவற்று பளிச்சென்று இருந்தது.
முத்தம் கொடுத்து நக்கிக்கொண்டே இருக்கலாம். இறைவா!
கதிர் காமவயப்பட்டிருந்தான். அவனது ஆண்மை முறுக்கேறிக்கொண்டிருந்தது.
நிஷா கிண்ணத்துக்குள் எண்ணெயை ஊற்ற.... கதிர் தன் கையை உள்ளே விட்டு எண்ணெயை அள்ளினான். அவள் புரியாமல் பார்க்க, அவன் அவள் தொப்புளுக்குள்ளும் அடிவயிறிலும் எண்ணெயை தடவினான்.
நிஷா கண்களை மூடி அந்த சுகத்தை அனுபவித்தாள். அவனது சில்மிஷத்தில் பூவாக மலர்ந்தாள்.
நிஷாவின் மென்மையான சதைகளை... கதிர் பிடித்து பிடித்து அழுத்தி மசாஜ் செய்து செய்து... விட்டான். இடுப்பு சதைகள் இஷ்டத்துக்கு பிதுங்கின. அதே நிலைதான் அவள் அடிவயிற்றுக்கும்.
இதே முரட்டுக் கைகளால் அவன் தன் புண்டையை கசக்கினால் எப்படியிருக்கும்??? என்று நிஷா ஒரு வினாடி நினைத்துப்பார்த்தாள். புண்டைத்தண்ணீர் இன்னும் வேகமாகக் கசிந்தது. புடவை இடுப்பிலிருப்பதே தெரியாமல்... கீழே நழுவுவதுபோல் இருந்தது.
இப்போது கதிரின் விரல்கள் அவள் தொப்புள் குழியை மீட்டிக்கொண்டிருந்தன. வாசலில் ஒரு கண் வைத்துக்கொண்டே இவள் தொப்புளைப் பிடித்து பிடித்து இழுத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
மேல... நல்லாயிருந்தது! என்று அவள் முலைகளைப் பார்த்துச் சொன்னான். அவன் கண்டபடி தன் முலைகளை கவ்விக்கொண்டு சுவைத்தது நிஷாவின் கண்முன் தோன்றி மறைய, அவள் காம்புகள் தடித்தன.
நிஷா அவனை காதலோடும் காமத்தோடும்.... ரசித்துப் பார்த்தாள். மெதுவாக உதடு பிரித்துச் சொன்னாள்.
நான்தான் உங்களுக்கு எண்ணெய் தேய்ச்சு விடணும்னு ஆரம்பிச்சோம். ஆனா இப்போ நீங்கதான் தேச்சுவிட்டுட்டு இருக்கீங்க
அவங்க இருக்குறப்போ நீ தேய்ச்சு விடுவியாம். இல்லாதப்போ நான் தேய்ச்சு விடுவேனாம்.
சொல்லிக்கொண்டே அவன் அவள் தொப்புளுக்குள் சத்தென்று அடித்தான்.
ச்சீய்ய்.....
நிஷா வெட்கப்பட்டுக்கொண்டிருக்கும்போதே கதவு சத்தம் கேட்டது. உடனே தொப்புளை மூடினாள். வேகம் வேகமாக அவனுக்கு தேய்த்துவிட்டாள்.
இன்னுமா எண்ணெய் தேய்ப்பு நடக்குது??? என்று லட்சுமி அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்துகொண்டாள். நிஷா, லக்ஷ்மிக்கு முதுகு காட்டியபடி நின்றுகொண்டிருந்ததால் முகத்தில் இன்னும் அதே வெட்கம்.
கதிர் அவள் கொசுவத்துக்குள் கையை கொடுத்துப் பிடித்து அவளை தன்பக்கம் இழுத்தான். அவள் அவன்மேல் விழுந்துவிடுவதுபோல் முன்னால் போய் நின்றாள்.
மலர்ந்த பெண்மையோடு அவனுக்குத் தேய்த்துவிட்டாள். கதிர் அவளையே அணு அணுவாக ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
காட்டு... என்றான். நிஷா அவனைப் பார்த்து முறைத்தாள்.
இன்னும் என்ன??? - என்று பொய்க்கோபத்தோடு அவனை மெதுவாகத் திட்டினாள்.
கதிர் அவள் முலைகளைப் பார்த்து விரலை நீட்ட....அவள் வெட்கப்பட்டுக்கொண்டு... பின்னால் திரும்பிப் பார்த்தாள். பின் அவனைப் பார்த்து சிணுங்கலும் முறைப்பும் கலந்து சொன்னாள்.
ச்சீ போ
கதிர் அவளது தொப்புளுக்குள் விரல்விட்டு இழுத்துப் பிடித்துக்கொண்டே அவளை மோகத்துடன் பார்த்தான். நிஷாவுக்கு அவன் அப்படிப் பார்ப்பது என்னவோ செய்தது.
குனிந்தபடி நின்று... படபடவென்று கீழேயிருந்து பிளவுஸ் ஹூக்குகள் மூன்றை கழட்டிவிட்டு, பிளவுசை ப்ராவோடு சேர்த்து மேலே உயர்த்தி இடது முலையை திருட்டுத்தனமாகக் காட்டினாள்.
கதிருக்கு இப்போது அவள் முலை பளிச்சென்று இருந்தது. கருவட்டமும் திடமான காம்பும் பளிச்சென்று படு செக்சியாக இருந்தது. பைத்தியமானான். கண்கள் விரிய பார்த்து ரசித்தான்.
அந்தப் பக்கம் அந்தப் பக்கம்.. என்று அவன் நாக்கைச் சுழட்டிக்கொண்டு கேட்க, நிஷா, காட்டிக்கொண்டிருந்ததையும் புடவையால் மூடிவிட்டுச் சொன்னாள்.
அவ்வளவுதான்.... என்று அவன் தலையில் கொட்டினாள். கதிர் தலையில் கைவைத்துத் தடவிவிட்டுக்கொண்டே அழகாக அவளைப் பார்த்தான். சட்டென்று அவளது இடுப்பு முடிச்சைப் பிடித்து அவளை நன்றாகத் தன்பக்கம் இழுத்து முகத்தால் தேய்த்து புடவையை ஒதுக்கிவிட்டு அவளது காம்பை வாய்க்குள் இழுத்துக்கொண்டான்.
ஸ்ஸ்ஸ்ஸ்.....ஆஆஆ.....
நிஷா சுகத்தில் தன்னை மறந்து முனகினாள். கதிர், கருவட்டத்தோடு சேர்த்து அவள் காம்பை வாய்க்குள் இழுத்துக்கொண்டு, சப்பிச் சப்பிச் சுவைத்தான். திடமான... ஆனால் உதடுகளால் பிடித்து இழுக்கும்போது ரப்பர்போல் இழுபடும் அவள் காம்பை ரசித்துச் சுவைத்தான். அவள் சுவையில் கிறங்கினாள்.
கிடைத்த கொஞ்ச நேரத்தில் அவன் அவள் முலையை நன்றாகச் சுவைத்துவிட்டான். நிஷா தட்டுத் தடுமாறி எழுந்து நின்றாள். முகமெல்லாம் பூரிப்பும் வெட்கமும் திருட்டுத்தனமுமாய்.... ஒருவிதமாக ஜிவ்வென்று இருந்தது.
கதிர் அவளைத் தூக்கிக்கொண்டு ரூமுக்குள் ஒடத் தயாராக இருந்தான். அது நிஷாவுக்கு புரிய... அவளுக்கு சுகமாக இருந்தது. பெருமிதமாக இருந்தது.
ரூமுக்கு வெளியே... அதுவும் அத்தை வீட்டிலிருக்கும்போது இப்படி இன்டிமேட்டாக இருப்பது நல்லாயிருக்காது என்று... போதும்!!! என்றாள். கதிர் மனசேயில்லாமல் அவளை விட்டான்.
இதில் இவ்வளவு சுகம் இருக்கும் என்று நேற்று தெரியாமல் போச்சே.... மிஸ் பண்ணிட்டேனே...
தனது ஒவ்வொரு தீண்டலுக்கும் நிஷாவின் முக பாவனைகளை நினைத்துப் பார்த்து நினைத்துப் பார்த்து அதை ரசித்தான். போதையாக இருந்தது.
குளிக்கும் சத்தம் கேட்டு லட்சுமி வெளியே வந்தாள். தன்னை மறந்து, அவன் குளிப்பதையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த மருமகள் நிஷாவிடம் சொன்னாள்.
துண்டை எடுத்து ரெடியா வச்சுக்கோம்மா
நிஷா ஓடிப்போய் கொடியில் காய்ந்துகொண்டிருந்த துண்டை எடுக்க... நிஷாவின் இடுப்பில்... அவள் புடவை இருந்த இடம் பார்த்து லக்ஷ்மி தலையை குனிந்து கொண்டாள். அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.
மகனுக்கும் பிடித்தமாதிரி... எங்களுக்கும் பிடித்தமாதிரி... ஒரு அழகு தேவதை வந்துவிட்டாள்.
நிஷாவின் தொப்புளிலும் அடிவயிற்றிலும் தேங்கிக்கிடந்த எண்ணெயை பார்த்துவிட்டு, ஒருவித சந்தோஷத்துடன் சொன்னாள்.
நீயும் வேணும்னா குளிச்சிடும்மா
நான்தான் குளிச்சிட்டேனே அத்தை
நிஷா துடுக்காகக் கேட்டுவிட, லட்சுமி சிரித்தாள். நிஷாவின் ப்ளவுஸ் முதற்கொண்டு ஆங்காங்கே திட்டுத்திட்டாக எண்ணெய் இருப்பதை அவள் பார்த்துவிட்டிருந்தாள்.
எதுவும் பேசாமல் மருமகளை பாசத்தோடு பார்த்தாள்.
கதிர் மாற்றி மாற்றி தன்னுடைய முலைகளிலும் தொப்புளிலும் எண்ணெய் தேய்த்துவிட்டது அத்தைக்கு தெரிந்துவிட்டதோ?
ச்ச்சே.... என்னைப்பற்றி என்ன நினைப்பாங்க? என்று நாணத்தோடு தலைகுனிந்தாள்.
இனி கவனமா இருக்கணும்! இனி கவனமா இருக்கணும்! என்று வெளியே கேட்காதமாதிரி... கோவிலில் வேண்டுதல் வைப்பதுபோல்... இதயம் படபடக்க அவள் உதட்டுக்குள் முணுமுணுத்தாள்.
வெளில கிளம்பனும்னு சொல்லிட்டிருந்தீங்கள்லம்மா... அதுக்காக சொன்னேன்... என்றாள் லட்சுமி.
நிஷாவுக்கு நாணமாக இருந்தது. சரி அத்தை... குளிச்சிட்டு கிளம்புறேன்...
நிஷா பூரிப்போடு சொன்னாள்.
நிஷா குளித்துவிட்டு வருவதற்குள் கதிர் வேஷ்டி சட்டைக்கு மாறியிருந்தான்.
கோவிலுக்குப் போகவேண்டும். அப்படியே நிஷா அன்று ஆசைப்பட்ட ஆலமரத்தில் அவளை ஊஞ்சல் ஆடவைத்து ரசிக்கவேண்டும்.
நிஷா எப்போது வெளியே வருவாள் என்று அட்டாச்ட் பாத்ரூமையே பார்த்துக்கொண்டிருந்தான். மேலுக்கு குளித்து முடித்துவிட்டு, பாத் ரூம் கதவைத் திறந்துகொண்டு மணமாக வெளியே வந்தாள் நிஷா. வெறும் டவல் மட்டும் கட்டியிருந்தாள். ஆனால் ஷோல்டர் தெரியாத அளவுக்கு புடவையை கழுத்தைச்சுற்றிப் போட்டிருந்தாள்.
கதிர் நிஷாவை இதுவரை இந்தக் கோலத்தில் பார்த்திராததால் ஆ என்று பார்த்துக்கொண்டிருந்தான். நிஷா... நீ புடவையில்தான் பேரழகு என்று நினைத்திருந்தேன். இப்படி அரைகுறை ஆடையில்.... இன்னும் அழகு. காமப்பிசாசு!
கதிருக்கு அவளை அப்பொழுதே படுக்கையில் சாய்த்து அவளோடு கட்டிப்புரளவேண்டும் என்று இருந்தது. நாக்கில் எச்சில் ஊற அவன் குறும்பாக அவளை நெருங்க, நிஷாவோ அவனைப் பார்த்து வெடித்தாள்.
அத்தை மாமா இருக்கும்போது ஏன் இப்படி அறிவில்லாம பண்றீங்க? பாருங்க இப்போ அத்தைக்கு தெரிஞ்சுபோச்சு. என்னை மறுபடியும் குளிக்கச் சொல்றாங்க
நாம புருஷன் பொண்டாட்டிதான. அவங்களுக்குத் தெரிஞ்சா என்ன?
அவன் அவளை இழுத்து அணைத்தான். கோவைப்பழம்போல் சிவந்திருந்த அவள் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.
ப்ச். விடுங்க
நிஷா அவனிடமிருந்து விலகிக்கொள்ள, அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.
நிஷா என்னால சும்மா இருக்க முடியலடி. நீ அவ்ளோ அழகா இருக்கே என்று அவள் கைபிடித்து இழுத்தான். கழுத்தைச் சுற்றி அவள் போட்டிருந்த புடவையை விலக்கி அவள் வெற்று தோள்பட்டையில் முத்தம் கொடுத்தான். அவளது வாசம் சுகமாக இருக்க, அப்படியே முகத்தை அவள் கழுத்தில் வைத்து உரசிக்கொண்டு க்ளீவேஜை நோக்கிப் போனான்.
சும்மா இருக்கீங்களா இல்லையா
நிஷா அவன் தலையில் தட்டினாள்.
எனக்கு வேணும். - கதிர் அவள் இரு முலைகளையும் டவலோடு சேர்த்துப் பிடித்தான். அவள் அவன் கையில் அடித்தாள்.
இதுக்குத்தான் முதலிரவுன்னு ஒண்ணு நடந்தது. நீங்க அப்போல்லாம் சும்மா இருந்துட்டு.... போங்க கதிர்
நேத்து நீ அவ்ளோ அழகா இருந்தேடி. உன்ன ரசிக்குறதுக்கே எனக்கு நேரம் பத்தலை.
நிஷாவுக்கு சந்தோஷமாக இருந்தது. வேறுபக்கம் திரும்பி சிரித்துக்கொண்டாள்.
அப்போ இன்னைக்கு நைட்டு வரைக்கும் வெயிட் பண்ணுங்க
அய்யோ அதுவரைக்கும் வெயிட் பண்ண முடியாது. எனக்கு உன்னப் பார்க்கப் பார்க்க ஒருமாதிரியா இருக்கு
நிஷா பொய்க்கோபத்தோடு திரும்பினாள். இனிமே அத்தை மாமா இருக்கும்போது உங்களுக்கு ஒன்னும் கிடைக்காது. நைட்டு மட்டும்தான். இப்போ வெளியே போங்க.
அவனை வெளியே தள்ளி கதவை அடைத்தாள். நாணத்தோடு வேறு புடவை, ஸ்கர்ட், இன்னர்ஸ், ப்ளவுஸ் போட்டாள். கோவிலுக்குப் போகிறோம் என்பதால் புடவையை தொப்புளுக்கு மேலே வைத்துக் கட்டிக்கொண்டு, முடி முதல் கால்விரல் நெயில் பாலிஷ் வரை எல்லாவற்றையும் சரிசெய்துகொண்டு வெளியே வந்தாள்.
கதிர் அவளையே காமத்தோடு ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். நேத்து நைட்டு கையும் ஓடல. காலும் ஓடல. ஆனா இப்போ பர பரன்னு வருதே. அவன் தன் ஆண்மையை கஷ்டப்பட்டு அடக்கினான்.
அம்மா இருக்கிறாள். நிஷா எரிந்து விழுவாள்!
நல்லாயிருக்கா அத்தை? என்று நிஷா லக்ஷ்மியின் முன்னால் போய் நிற்க, லட்சுமி அவளுக்கு திருஷ்டி கழித்தாள்.
கதிர் தன் பொண்டாட்டியின் குடும்பப் பாங்கான அழகில் சொக்கிப்போய் நின்றான். பல வருட கனவு - நிறைவேறியே விட்டது.
நிஷா இனிமே எனக்குத்தான் என்கிற கர்வம் அவனுக்கு வந்தது.
நிஷா இனிமே கண்ணனுக்கும் கிடையாது. அந்தப் பொறுக்கி நாய்க்கும் கிடையாது. களங்கத்தில் சிக்கிக்கொண்டு அதிலேயே மூழ்கித் தவிக்காமல்... மேலும் மேலும் தவறு செய்யாமல்... நான் கூறிய அட்வைஸை ஏற்றுக்கொண்டு தன்னை மாற்றிக்கொண்டு... ஊருக்கும் ஊர்ப்பிள்ளைகளுக்கும் நல்லது செய்யவேண்டும் என்று.... தன்னுடைய வேல்யூவைப் புரிந்துகொண்டு, கள்ளத்தொடர்பிலிருந்து மீண்டு.... இதோ அழகு தேவதையாக இங்கே நிற்கும் இவள்... இந்த ஊரின் ராணி. இந்த வீட்டின் மஹாராணி. என் அழகுராணி.
லட்சுமியோடு, பெண்கள் க்ரூப் ஒன்று ஜாலியாக பேசிக்கொண்டிருந்தது.
பரவால்லயே நல்ல அழகுப்பெண்ணா கதிருக்கு முடிச்சிட்டாளே நம்ம லட்சுமி
அட நீ வேற இதுங்க கல்யாணம் பண்ணிக்கப்போகுதுங்கன்னு எனக்கு 20 வருஷத்துக்கு முன்னாடியே தெரியும் - ஒரு கிழவி வெத்தலையை மென்றுகொண்டே சொன்னது.
எப்படி?
சின்ன வயசுலேயே தோட்டத்துல அந்தப் பொண்ணுகிட்ட மச்சம் பார்த்து விளையாண்டுக்கிட்டிருந்த பயல்தானே இவன். கருவாப்பய
அவர்கள் குபீரென்று சிரிக்க, கதிரும் அவர்களோடு சேர்ந்து சிரித்தான்.
நிஷாவுக்கு போன் வந்தது. மோகன்தான் பண்ணியிருந்தார்.
நிஷா குட்டிமா நல்லாயிருக்கியாமா?
நல்லா சந்தோஷமா இருக்கேன்பா. நீங்க எப்படி இருக்கீங்க? அம்மா தங்கச்சி அண்ணன் அண்ணிலாம் எப்படி இருக்காங்க
அண்ணன் மும்பை போயிருக்கான். தங்கச்சி ஆபிஸ் போயிருக்கா. அண்ணி அவங்க வீட்டுல இருக்காங்க
ஏம்பா... அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஏதாவது பிரச்சினையா?
ஏன்?
இல்ல... எப்பவுமே அண்ணியும் கிளம்பி மும்பை போவாங்களே...
இல்ல நிஷா. இங்க தீபாவுக்கு சப்போர்ட்டா அடிக்கடி ஆபிஸ் போறா மலர்
அண்ணி ஆபிஸ் போறாங்களா? ஏன்ப்பா??
தீபாதான் கூட்டிட்டுப் போறா. ஜஸ்ட் கம்பெனிக்கு.
ஏம்ப்பா அண்ணியைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே. எல்லாரும் அவங்களைத்தான் கொண்டாடணும்னு நினைப்பாங்க. ஆபிஸ்ல.. நிலைமையே வேற. காமினி வேற இருக்கா
நாடு நாடாக அலைந்துகொண்டிருக்கும் மோகன்... தடுமாறினார். இ..இல்லமா... தீபாதான்
ப்ச். ராஜ் இதையெல்லாம் யோசிக்க மாட்டானா?
தீபா அவன் சொல்றதையெல்லாம் இப்போ கேட்குறதே இல்ல. அண்ணியோடு சேர்ந்துக்கிட்டு எதிர்த்துப் பேசுறது. அம்மா நொந்துபோய் சுத்தமா இந்த பிரச்சினையிலிருந்து விலகிட்டா
நிலைமை மோசமாகுறதுக்குள்ள காமினியையும் வந்தனாவையும் ட்ராப் பண்ணுங்க. ராஜ் ஒத்துக்கலைன்னா தற்போதைக்கு காமினியையும் வந்தனாவையும் மும்பை பிரான்ச்க்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடுங்க. நமக்கு அண்ணனும் அண்ணியும் சந்தோஷமா இருக்கணும்!
சரிம்மா
அண்ணிக்கும் ராஜ்க்கும் ஏதாவது பிரச்சினைன்னா உடனே எனக்கு இன்பார்ம் பண்ணுங்க. நான் ராஜ்கிட்ட பேசி சரி பண்ணிடுவேன். ஓகேவா?
ஓகேடா செல்லம். நீ எதையும் நெனச்சி கவலைப்படாதே. கதிரை நல்லா பார்த்துக்கோ
சரிப்பா
நிஷா போனை கட் பண்ணிவிட்டு யோசித்துக்கொண்டு நிற்க, கதிர் அருகில் வந்தான். யாரு நிஷா... காயத்ரியா?
இல்ல. அப்பா போன் பண்ணியிருந்தாங்க
நான் உன் தோழி காயத்ரியோன்னு நெனச்சேன்
அவதான் காலைல பேசிட்டாளே. இனிமே நாளைக்கு காலைல போன் பண்ணுவா
காயத்ரியைப் பற்றி அப்புறம் சொல்றேன் அப்புறம் சொல்றேன்னு சொன்னியே இப்போவாவது சொல்லேன்
நிஷா சிறிதுநேரம் அமைதியாக நின்றுவிட்டு பின் சொன்னாள். நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்குறவங்கள்ல காயத்ரியும் ஒருத்தி கதிர். சில வருஷங்களாத்தான் அவ எனக்குப் பழக்கம். ஆனா என்மேல எவ்வளவு பாசமா இருப்பா தெரியுமா? அவகூட இருந்தா சிரிச்சிக்கிட்டே இருக்கலாம். நேரம் போறதே தெரியாது. அப்பப்போ கொஞ்சம் பொறாமைப்படுவா. அதெல்லாம் சும்மா. ஆனா நான் சண்டை போட்டாலும்... அவளே வந்து பேசுவா. அவளுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதையெல்லாம் காட்டிக்கிடவே மாட்டா. என்கிட்டே மட்டும்தான் அவ பெர்சனல் விஷயங்கள் ஷேர் பண்ணுவா.
வாவ் சூப்பர். அவ ஹஸ்பண்ட்?
நிஷாவின் முகம் சோகமானது.
என்னாச்சு நிஷா?
அவ கணவன் மகேஷ் நல்ல வசதியான background. ஆனா ஒரு பிஸினஸும் ஒழுங்கா பண்ணாம.... பணத்தை எல்லாம் அழிச்சிட்டார்.
ஐயோ
பாவம் காயத்ரி. எப்போதாவது நான் கம்பெல் பண்ணி கேட்டா மட்டும் இதையெல்லாம் சொல்லுவா. அழுவா. அவர் என்னை கண்டுக்கிறதே இல்லைனு சொல்லி அழுவா.
நிஷாவின் கண்கள் கலங்கின. கதிருக்கு கஷ்டமாயிருந்தது.
போதாக்குறைக்கு குடிப்பழக்கம் வேற. எப்போ பார்த்தாலும் குடி. குடி. மாமியார் வேற சரியான நச்சு. ஒருசில நாட்கள் மனசு கேட்காம என்கிட்ட சொல்லி அழுவா. என் மடில படுத்துப்பா. பாவம் கதிர் அவ.
சரி நெக்ஸ்ட் டைம் நாம அவங்க வீட்டுக்குப் போகலாம். நான் மகேஷ்கிட்ட பேசிப்பார்க்குறேன்.
எத்தனையோ பேர் பேசிப்பார்த்துட்டாங்க கதிர். அவன் குடியை நிப்பாட்டுறதா இல்ல. பொண்டாட்டியை சந்தோஷமா வச்சுக்கணும் நல்லா பார்த்துக்கணும்கிற எண்ணமும் இல்ல. இதெல்லாம் தெரியாதவங்க காயத்ரியைப் பற்றி தப்பா பேசுவாங்க
கதிருக்கு, நிஷாவை கண்கலங்க வைத்துப் பார்ப்பதில் விருப்பமில்லை. இவளை டைவர்ட் பண்ணி நல்ல மூடுக்கு கொண்டுவரவேண்டுமே என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
(கோவிலுக்கு) போலாமா? என்றாள் நிஷா
என் போன் மேலே இருக்கும். எடுத்துட்டு வந்துடுறியா?
மேலேயே விட்டுட்டு வந்துட்டீங்களா... சரிங்க!
நிஷா புடவையை லேசாக தூக்கிப் பிடித்துக்கொண்டு படியேறிப்போக.... கதிர் அவளது பின்னழகுகள் அசையும் அழகை தன்னை மறந்து கண்களை எடுக்காமல் பார்த்து ரசித்தான்.
மகன் அவள்மேல் பைத்தியமாய் இருப்பதை பார்த்து லக்ஷ்மிக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. இவன் கோவிலுக்கு போய் என்னத்த வேண்டிக்கப்போறான்!
நிஷா வாசலை திறப்பதற்கு முன்னால் கொஞ்சம் சரிவாக நிற்க.... கதிர் அவளது இடது முலை அழகை நாக்கில் எச்சில் ஊற பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். என் மனைவியை நான் ரசிக்க... எதற்கு நேரம் காலம்?