Chapter 125
வினய் எச்சில் விழுங்கினான். நிஷா உன்னை நான் அனுபவித்தபின்பு... உன்னை இப்படித்தான் பார்க்க விரும்பினேன்.
Nisha Marry Me Please
எ... எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி
என்கேஜ்மென்ட்தானே நடந்திருக்குது.
இல்ல எங்க கல்யாணமும் முடிஞ்சிடுச்சி. இங்க பாரு தாலி
நோ நீ பொய் சொல்ற
உண்மைலதான் நீ என்னையே நினைச்சிட்டு இருக்காத ப்ளீஸ்
நிஷா உனக்கு மட்டும்தான் என்ன பிடிக்கல. உனக்கு தெரியுமா எத்தனை பொண்ணுங்க என்மேல ஆசைப்பட்டாங்கன்னு. நீ மட்டும்தான்....
வினய் நீ நல்லவனா இருந்தா எனக்கு உன்ன ரொம்பப் பிடிக்கும்
வினய் அவள் உடம்பில் மூவ் செய்வதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.
நீ இந்த சமூகத்துக்கு நல்லது செய்றவனா இருக்கணும். இ..இருப்பியா?
அப்படி இருந்தா என்ன கல்யாணம் பண்ணிப்பியா? ஐ ரியலி வான்ட டு லிவ் வித் யு. A good life.
அவன் அவளைப் பார்த்து தீர்க்கமாக சொல்ல... அந்நேரம் பார்த்து ஸ்வேதாவிடமிருந்து போன் வந்தது. நிஷா எடுத்தாள்.
ஸாரி டு டிஸ்டர்ப்
ஏய் பரவால்ல சொல்லு
நான் சொன்ன மாதிரி.. ப்ளீஸ் நிஷா
ம்...
நிஷா போனை வைத்துவிட்டு, தயக்கத்தோடு அவனைப் பார்த்தாள். இத்தோடு வினய்க்கு முழு ஞாபகமும் வந்துவிடவேண்டும்!
தலைமுடியை சரிசெய்வதுபோல்.... அவள் தன் கையை லேசாகத் தூக்க, வினய் பார்த்துவிட்டான். நிஷா... நீ எவ்ளோ அழகு! எவ்ளோ செக்ஸி!!!
சொல்லிக்கொண்டே அவளை இழுத்து தனக்குமேல் போட்டுக்கொண்டான்.
ஏய்...
கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு அவளை தன் மடியில் சரிந்தவாக்கில் உட்காரவைத்துக்கொண்டான். அவளை நன்றாக அணைத்து வைத்துக்கொண்டான்.
வினய்... என்ன பண்ற? விடு....
நிஷாவுக்கு இப்படி அணைக்கப்பட்டு உட்கார்ந்திருப்பது பிடித்திருந்தது. தடுமாறினாள். பெண்மையில் சுகமான சூடு பரவிக்கொண்டிருந்தது. கதிர்... எப்போதுடா என்னை இப்படியெல்லாம் இழுத்து வச்சிக்கப்போற?
அவளுக்கு கதிரின் ஞாபகம் மின்னலடித்ததும் எழப்போனாள். வினய் சட்டென்று அவள் கையைத் தூக்கி அவள் அக்குளில் நக்கிவிட்டான்.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸா......
நிஷா நடுங்கிப்போனாள். முத்தம் கொடுப்பான் முகர்ந்து பார்ப்பான் என்றுதான் அவள் நினைத்திருந்தாள். அவன் இப்படி சட்டென்று நக்கியதும்.... அந்த சுகத்தில் துடித்துப்போனாள். முகம் கசங்கினாள்.
வினய்க்கு... சுர்ரென்று சுகம் தலைக்கேறியது. நாக்கு தேனாய் இனித்தது. நிஷா பதட்டத்தில் இருந்ததாலோ என்னவோ... அவளுக்கு அக்குளில் லேசாக வியர்த்திருந்தது. வினய் ஆசையோடு அவள் வியர்வையை நக்கினான்.
வினய்!!!!
அவனோ நாக்கை பட்டையாக வைத்துக்கொண்டு நிஷாவின் அக்குளை மீண்டும் மீண்டும் நக்கிச் சுவைத்தான்.
வினய்!! வினய்!!!
நிஷாவுக்கு மார்புக் காம்புகள் தடித்தன. பெண்மையில் நீர் கசிந்தது. ரத்தம் சூடாகப் பாய்ந்தது. இளமைகள் பூப்பூத்தன. பல மாதங்களாக அவள் கட்டில் சுகத்துக்காக ஏங்கிப்போயிருந்ததால் அவளால் அவன் பெயரைச்சொல்லி முனகாமல் இருக்க முடியவில்லை.
இப்படி ஏங்கிப்போயிருந்த ஒரு சமயத்தில்தான் நீ என் தேவதை தேவதை என்று சொல்லி சீனு நன்றாக ருசி பார்த்துவிட்டான். அந்த சுகத்துக்கு அடிமையாகி கண்ணனை... ஒரு நல்ல வாழ்க்கையை இழக்கவேண்டியதாயிற்று.
அதுபோல் கதிரையும் என்னால் இழக்க முடியாது. எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது. அதை நான் இழந்துவிடக்கூடாது.
நிஷா மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு எழுந்தாள். அவனோ அவளை இழுத்து நன்றாக உட்காரவைத்துக்கொண்டான்.
வினய் போதும். விடு
நிஷா நிஷா ப்ளீஸ் அந்த அக்குளையும் காட்டு
ம்ஹூம்
அவள் தலையை அசைத்து நோ சொல்ல, அவனோ உரிமையாக... உறுதியாக அவளது இன்னொரு கையைத் தூக்கினான். வைரக்கற்கள் போல் துளித்துளியாய் அவள் அக்குளுக்குள் மின்னிக்கொண்டிருந்த வியர்வைத் துளிகளைப் பார்த்தான்.
நிஷா பதட்டத்தோடு அவனைப் பார்த்து நோ.... நோ... என்று தலையை அசைக்க, அவன் ஆசையோடு அவள் அக்குளை அழுத்தி நக்கினான். நிஷா கண்களை மூடிக்கொண்டாள்.
வினய்.....
நிஷா கசங்கிய முகத்தோடு உதடு பிரித்து முனக, அவன் அவளை அப்படியே படுக்கவைத்துவிட்டான். அவள்மேல் விழுந்தான்.
வினய்க்கு... அவனது ஆண்மை முழு வீரியத்தில் நின்றுகொண்டு... சுகமாக இருந்தது. ஆஹா நான் ஆசைப்பட்ட பெண்... எனக்குக் கீழே கிறக்கத்துடன் கிடக்கிறாள்.
நிஷாவின் அக்குளை அவன் நன்றாக நக்கிச் சுவைத்தான். ம்ம்ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்ம்ம்..... என்று முனகிக்கொண்டே அவளது அக்குள் முழுவதும் முத்தம் கொடுத்தான்.
போதும் வினய்.... - நிஷா கசங்கிய முகத்துடன் சொன்னாள். அவனது ஆண்மை அவளது தொடைகளில்... பெண்மை மேட்டில்... என்று இடித்துக்கொண்டிருந்தது. கதிரைக் கட்டிக்கொண்டு, இவனுக்குக் கீழே இப்படி படுத்திருப்பது அவளை என்னவோ செய்தது.
வினய், நிஷாவின் ப்ளவுஸ் பார்டர் விளிம்புவரை...நாக்கால் நக்கி நக்கி சுவைத்துக்கொண்டிருந்தான். நாக்காலேயே ப்ளவுசை தூக்கி... அதற்குள் நாக்கை நுழைத்து... முடிந்தவரை அவளைத் தொட்டு....நக்கினான்.
நிஷாவின் காம்புகள் சப்பப்படுவதற்காய் ஏங்கின. மூச்சை இழுத்து விட்டாள். அவள் முலைகள் ஏறி இறங்கின. வினய் தன் ப்ளவுஸை கழட்டிவிட்டு தன் முலைகளை கவ்விக்கொள்ளமாட்டானா என்று ஏங்கினாள்.
அவளுக்கு குப்பென்று வியர்த்தது.
நோ. நான் கதிருக்கு சொந்தமானவள். கெட்டுப்போனபின்னும் என்னை மனுஷியாகப் பார்த்த கதிருக்கு... நான் ஒருபோதும் துரோகம் செய்துவிடக் கூடாது
வினய்.. நான் போறேன்
அவள் அவனை விலக்கிவிட்டுவிட்டு எழுந்தாள். விடுவிடுவென்று போய் கதவைத் திறந்தாள். வினய் அவள் வளையல் கையை அழுத்தமாகப் பிடித்து நிறுத்தினான்.
அவளுக்கு குப்பென்று வியர்த்தது.
நோ. நான் கதிருக்கு சொந்தமானவள். கெட்டுப்போனபின்னும் என்னை மனுஷியாகப் பார்த்த கதிருக்கு... நான் ஒருபோதும் துரோகம் செய்துவிடக் கூடாது
வினய்.. நான் போறேன்
அவள் அவனை விலக்கிவிட்டுவிட்டு எழுந்தாள். விடுவிடுவென்று போய் கதவைத் திறந்தாள். வினய் அவள் வளையல் கையை அழுத்தமாகப் பிடித்து நிறுத்தினான்.
நிஷா உண்மையிலேயே அவனை முறைத்துப் பார்த்தாள். அவள் பார்வை அவனை எரிப்பதுபோல் இருந்தது.
நிஷா நான் நீ சொல்றபடியெல்லாம் கேட்குறேன். நீ நினைக்குறமாதிரி நல்லவனா வாழுறேன். நீ எனக்கு வேணும். என்ன கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கோ. நான் உன்ன ராணி மாதிரி பார்த்துக்கறேன். எனக்கு வேற எந்தப் பொண்ணும் வேணாம்.
அவன் கெஞ்சினான்.
எவ்வளவு திமிரோடு.... எவ்வளவு arrogant ஆக இருந்தவன்! என்று நிஷா அவனை வியப்போடு பார்த்துக்கொண்டிருக்க, ஸ்வேதா உள்ளே நுழைந்தாள். சோகமாக இருக்கும் தன் அண்ணனையும், முறைப்பாக நிற்கும் நிஷாவையும் பார்த்தாள்.
நிஷா நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்
நிஷா வெளியே போனதும் வினய் வேகமாக அவளிடம் வந்தான். ஸ்வேதா... நான் அவகிட்ட தப்பா நடந்துக்கிட்டேன்னு தெரிஞ்சும் அவ எனக்காக வந்திருக்கா பாரு. ஐ ஆம் எ ஸ்டுப்பிட். அவ அருமை தெரியாம அவகிட்ட தப்பா நடந்துக்கிட்டேன். நான் நிஷாவை கல்யாணம் பண்ணிக்கப்போறேன். ஐ வான்ட ஹெர். ஐ வான்ட் ஹெர்
உனக்கு என்ன பைத்தியமா அவளுக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சு.
what????
அப்படியிருந்தும் அவ உனக்காகத்தான்... நீ குணமாகுறதுக்காகத்தான்... வந்திருக்கா. வந்து உன்கூட படுத்திருக்கா.
ஸ்வேதா....
வினய் தளர்ந்துபோய் உட்கார, ஸ்வேதா நடந்தது எல்லாவற்றையும் அவனிடம் சொன்னாள். நிஷா முதலில் மறுத்தது... அம்மாவும் அப்பாவும் அவள் காலில் விழுந்தது.... அவள் ஒத்துக்கொண்டு வந்தது.... பின் அவனுக்கு ஞாபகம் ஸ்பீடாக வருவதற்காக ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் போட ஒத்துக்கொண்டது....
வினய் எதுவும் பேசாமல் உட்கார்ந்துவிட்டான். அவனால் நம்பவே முடியவில்லை. இது எப்படி சாத்தியம்?
சிறிது நேரம் கழித்து நிதானமாக நிஷாவிடம் வந்தான். நிஷா நான் உன்ன ரேப் பண்ணனும்னு நெனச்சேன். ஆனா நீ எனக்கு நல்லது செய்யணும்னு வந்திருக்கியே.... எ...எப்படி?
நிஷா திரும்பி அவனது அப்பாவையும் அம்மாவையும் பார்த்தாள். அவனது அம்மா சொன்னார்கள்.
நிஷா இனிமே நம்ம வீட்டுப் பொண்ணு மாதிரி. அவளுக்கு என்ன உதவினாலும் நாம செய்யணும். அவ சொல்லுக்கு மதிப்பு கொடுக்கணும்.
நிஷாவுக்கு அவர்களின் அன்பு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இதற்குள் ஸ்வேதா அவனை கூட்டிக்கொண்டு போனாள். அவனுக்கு 90% வரை குணமாகியிருக்கிறது என்றாள். டாக்டர்கள் அவன் நிஷாவோடு நேரம் செலவழிக்கட்டும் என்றார்கள். இப்போது வினய்யும் நிஷாவும் தனியாக ரூமில் இருந்தார்கள்.
தேங்க் யூ ஸோ மச் நிஷா என்று அவன் நிஷாவை உணர்வுப்பூர்வமாக கட்டிப்பிடித்துக்கொண்டு நின்றான். நிஷாவுக்கு மறுபடியும் உடம்பு ஜிவ்வென்றிருந்தது.
உன்னோட வாசம் எனக்கு கிடைச்சிட்டே இருக்கணுமாம்!
சொல்லிக்கொண்டே அவன் அவளை அணைத்தபடியே கட்டிலில் விழுந்தான். நிஷா அவனுக்கு மேலே கிடந்தாள்.
நாம (உட்கார்ந்து) பேசிட்டிருக்கலாம்.... என்று லேசாக குழைந்தபடியே நிஷா கைகளை ஊன்றி எழப்போக, அவளது முந்தானை சரிந்து கீழே விழுந்தது. பிளவுஸில் அவள் மாங்கனிகள் வடிவமாகத் தெரிந்தன.
வினய் அவளது க்ளீவேஜில் முத்தம் கொடுத்தான்.
நிஷா அவனை முறைத்தபடியே க்ளீவேஜை மூடினாள்.
ஏய் ஏன் மறைக்கிற? நான் உன்ன வாசம் பிடிச்சிக்கிட்டே இருக்கணும். - குறும்பாக சொல்லிக்கொண்டே அவன் அவளது முந்தானையை விலக்கி அவளது மார்புகளுக்கு நடுவே முகத்தைப் புதைத்துக்கொண்டான். நிஷாவின் வாசனையை முகர்ந்தான்.
ம்ம்ம்ம்ம்ம்ம்..... என்று முனகினான்.
ஸ்வேதா நம்மளை பேசிட்டுத்தான் இருக்கச்சொன்னா. நீ இதான் சாக்குன்னு சும்மா சும்மா கட்டிப்பிடிச்சிக்கிடுற
நிஷா எழுந்துகொள்ள, அவன் அவள் புடவைக்குள் கையைக்கொடுத்து அவளது இடது முலையை பிடித்துக்கொண்டு சொன்னான்.
நான்தான் அன்னைக்கு இதையெல்லாம் டேஸ்ட் பார்த்துட்டேனே. அதனால இப்போ டேஸ்ட் பண்ணா ஒன்னும் தப்பில்லையே...
வினய் ஏக்கமாகக் கேட்க, அவள் அவன் கையைத் தட்டிவிட்டாள். பார்த்தியா உன் புத்தியை காட்டுற!
நிஷா ப்ளீஸ் நிஷா. என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்ட. இதையாவது கொடுக்கக்கூடாதா..... - பாவமாகக் கேட்டான்.
அவன் தன் முலைகளை சப்புவதற்கு பர்மிஷன் கேட்கிறான் என்பது நிஷாவுக்குப் புரிந்தது. அதான! ஓவர் நைட்ல எவன் திருந்தியிருக்கிறான்!
அதெல்லாம் கிடையாது. ஐ ஆம் wife of Kadhir. அது ஞாபகம் இருக்கட்டும். உருப்படியா ஏதாவது பேசு.
சொல்லிக்கொண்டே நிஷா தன் முலைகளை நன்றாக மூடிக்கொள்ள, அவன் அவளையே ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
இந்தப் பேரழகி இன்னும் கொஞ்ச நேரத்தில் என்னைவிட்டுப் போய்விடுவாள். அப்புறம் அவள் யாரோ நான் யாரோ. ஒரே ஒரு தடவை நிஷாவை படுக்கப்போட்டு சந்தோஷம் அனுபவித்துவிட்டால் போதும் வாழ்க்கை முழுவதும் நினைத்துக்கொண்டு இருக்கலாம்.
ஒரே ஒரு தடவை என்கூட படுத்துட்டுப் போ நிஷா ப்ளீஸ். உன்மேல ரொம்ப ஏக்கமா இருக்கேன்.
அவன் ஓப்பனாகவே கேட்டுவிட்டான். அவனுக்கு.... பெண்களிடம் கெஞ்சி பழக்கமே இல்லை.அதற்கு அவசியமும் இருந்திருக்கவில்லை.
நிஷா எழுந்து நின்றுகொண்டு அவனுக்கு விரல் காட்டி பேசினாள். நீ இப்படிலாம் பண்ணா நான் ஸ்வேதாவைக் கூப்பிடுவேன்.
தயவு செஞ்சி அவளை கூப்பிடாத. கேள்வியா கேட்டு சாகடிக்கிறா.
அப்போ ஒழுங்கா இரு. நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா?
என்னது?
உனக்கு ஞாபகம் முழுசா வந்தபிறகு மற்ற பெண்களோடு சேர்ந்து கூத்தடிக்காம உன் வேலைல கான்செண்ட்ரேட் பண்ணனும். உன்னோட அப்பா அம்மாவை நீ சந்தோஷமா வச்சுக்கணும். ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லவனா வாழனும். இந்த சமூகத்துக்கு உன்னால முடிஞ்ச உதவிகளை செய்யணும். எந்த சமூக விரோத செயல்கள்லயும் ஈடுபடக்கூடாது. யார் வாழ்க்கையையும் கெடுக்கக்கூடாது.
அவன் களைப்பாக பெட்டில் விழுந்தான். நிஷா திஸ் இஸ் டூ மச்
கல்யாணம் முடிஞ்சி ரெண்டாவது நாள் நான் வந்து உன்கூட இருந்திருக்கேன் வினய். கதிர் என்ன அனுப்பி வச்சிருக்கார். எல்லாம் எதுக்காக? ப்ளீஸ் வினய். இது என்னோட ஆசை மட்டும் இல்ல. ஸ்வேதா, அம்மா, அப்பா, உன் ரிலேட்டிவ்ஸ்...எல்லோரோட ஆசையும். எல்லோரும் புகழுற மாதிரி உன்ன புது வினய்யா பார்க்க நான் ஆசையா இருக்கேன் வினய்.
வினய் அமைதியாக அவள் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தான்.
அவனை உட்காரவைத்து அவனுக்கு இதுவரை யாரும் இவ்வளவு அட்வைஸ் செய்ததில்லை. அவன் இவ்வளவு நேரம் மற்றவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்ததுமில்லை.
எனக்காக... செய்வியா வினய்?
நிஷா நி..நீ வரலைன்னா எனக்கு என்ன ஆகியிருக்குமோ தெரியாது. எனக்கு நிறைய எதிரிகள். சொத்துக்கு சில பேர். இப்போ ரோஹித்தோட ஆட்கள். அந்த எஸ் ஐ கூட யாரோ சொல்லித்தான் என்ன அடிச்சிருக்கான். இப்போ எனக்கு ஞாபகம் வராம போயிருந்ததுன்னா எனக்கு என்ன வேணா நடந்திருக்கலாம். நீ வந்ததுனால தப்பிச்சிருக்கேன்.
நிஷா அவன் அருகில் வந்து அவன் கைகளை பிடித்துக்கொண்டாள். அவன் தலையை கோதிவிட்டாள்.
வினய்யின் கண்கள் குளமாகிக்கொண்டிருந்தன. அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டான். பின் அவளிடம் இருந்து விடுபட்டு குரல் தழுதழுக்கச் சொன்னான்.
நிஷா நீ மட்டும் எனக்கு மனைவியா கிடைச்சிருந்தா என் வாழ்க்கையே வசந்தம் ஆகியிருக்கும். நாங்க எல்லோரும் சந்தோஷமா இருந்திருப்போம்.
நிஷா அவனை சமாதானப்படுத்தினாள். நான் கிளம்பட்டுமா? என்றாள். அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
உனக்கு முழுசா குணமாகிடுச்சுன்னு எனக்கு தெரியும் வினய்!
ஆமா நிஷா. எப்போ உன்னோட வாசம் என்ன தூண்டிவிட்டதோ அப்பவே எனக்கு ஒவ்வொண்ணா ஞாபகம் வந்துவிட்டது. நான்தான் 90% ன்னு அவளை பொய் சொல்லச் சொன்னேன். எனக்கு உன்கூட இருக்க, உன்ன கட்டிப்பிடிக்க...to be frank, உன்கூட செக்ஸ் வச்சிக்க...ரொம்ப ஏக்கமா இருக்கு நிஷா.
வினய்.... நான் கதிரோட மனைவிங்கிறதை நீ மறந்துடக்கூடாது. இனிமே இப்படிலாம். - அவள் தலையை இடதும் வலதுமாக அசைத்தாள்.
I know நிஷா. I know.
அவன் விரக்தியாகச் சொன்னான். ஓகே. நீ சொல்றமாதிரி நான் நடக்குறேன். ஐ வில் டூ இட். ஐ வில் டூ இட் பார் யூ. பார் மை பேமிலி.
தேங்க்ஸ் வினய்
இப்போது வினய் அவளைப்பார்த்து லேசாக சிரித்தபடி சொன்னான். பட் உன்னோட அக்குள் வாசம்தான் எனக்கு மருந்தாகியிருக்குன்னா... என்னால நம்பவே முடியல.
ச்சீய்....
நிஷா வெட்கத்தோடு புடவையை இழுத்து தன் ஷோல்டரை மூடிக்கொள்ள, அவன் சிரித்துக்கொண்டே எழுந்தான். மனப்பூர்வமாக சொன்னான்.
இந்த வீடு, என்னைக்குமே உன்னையும் நீ செஞ்ச உதவியையும் மறக்காது நிஷா.