Chapter 128


நிஷாவுக்குப் புரிந்துவிட்டது. மறுபடியும் ஓக்கப்போகிறான்.

கதிர் வேணாம் வேணாம் என்று அவள் எழுந்திரிக்கப் போனாள். கதிர் காதில் அது வேணும் வேணும் என்று விழுந்தது.

அவன் அவளை எழுந்திரிக்கவிடாமல் போட்டுக் குத்த, நிஷா மறு பேச்சில்லாமல் அடங்கிக் கிடந்தாள். அவனது புண்டைக்குத்துகளை வாங்கிக்கொண்டாள். சத்தம் போட்டு முனகக்கூட சக்தியில்லாமல் தளர்ந்து கிடந்தாள். அவனோ அவளது மென்மையான தொடைகளை விரித்தும் தூக்கியும் பிளந்தும் வைத்துக்கொண்டு தொடர்ந்து அவள் புண்டையைத் துவம்சம் செய்தான். நிஷா.... நிஷா.... ஆஆஆ...என்று முனகிக்கொண்டே தனது விந்தை அவள் புண்டைக்குள் பீய்ச்சி அடித்தான்.

பல நாட்கள் காய்ந்துகிடந்த தன் புண்டைக்குள் திடீரென்று அடைமழை பெய்ததுபோல் இருந்தது நிஷாவுக்கு. பல மாதங்களாக கசக்கப்படாமல் இருந்த அவள் புண்டை தரமாக ஓக்கப்பட்டுத் தளர்ந்துபோயிருந்தது. அடிவாங்கி அடிவாங்கி நொந்துபோயிருந்தது. கதிரின் சுன்னி தன் புண்டைக்குள் துடிப்பதை... அந்த சுகத்தை நிஷா அனுபவித்து மகிழ்ந்தாள். புண்டையிலிருந்த தாகமும் அவள் மனதிலிருந்த ஏக்கமும் முழுவதும் அடங்கியிருந்தது. அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.

கதிருக்கு, நிஷா கர்ப்பமாயிருப்பதுபோலவும், குழந்தை பெறுவதுபோலவும் ஒரு காட்சி தோன்றி மறைய, அவளது கண்கள், நெற்றி, மூக்கு, கண்ணங்கள், உதடுகள் என்று இதமாக முத்தம் கொடுத்தான். நிஷா முகத்தை ஏந்திக்கொடுத்து அதையெல்லாம் மன நிறைவோடு வாங்கிக்கொண்டிருந்தாள். கல் போன்றிருந்த அவனது முதுகை வருடிக்கொண்டிருந்தாள்.

இருவரும் நேருக்கு நேர் ஒரு நிமிடம் பார்த்துக்கொண்டார்கள். நிஷாவுக்கு, எங்கோ போயிருந்த நாணம் திரும்ப ஓடி வந்து அவள் முகத்தில் ஒட்டிக்கொண்டது. பார்வையைத் திருப்பி, அங்கே தன்னைப் படுக்கப்போட்டு அந்த அறையை அவன் சுத்திக்காட்டியதற்கு அடையாளமாய் கிடந்த பெட்ஷீட்டைப் பார்த்து இன்னும் வெட்கப்பட்டுக்கொண்டிருந்தாள்.

கதிர் அவளது நிர்வாண அழகை எச்சில் விழுங்க பார்த்து ரசித்தான். அவளது அக்குள்களுக்குள் கையைக் கொடுத்து அவளைத் தூக்கி நிறுத்தினான். மீண்டும் கண்கள் விரிய அவளது இளமைகளை... அழகுகளை... பார்த்து ரசித்தான். ரசிக்க ரசிக்க மோகமானான்.

நிஷாவின் களையான முகத்துக்கும், எடுப்பான வடிவமான முலைகளுக்கும், செல்ல தொப்பையுடன் கூடிய இடுப்புக்கும், பல்லாங்குழி விளையாடலாம் போலிருந்த அவளது தொப்புள் குழிக்கும், இடுப்புச் செயினுக்கும், உப்பலான அடிவயிறுக்கும், புண்டை சரிவுக்கும்.... அவன் அடிமையாகியிருந்தான்.

தனக்கு எவ்வளவு பெரிய பொக்கிஷம் கிடைத்திருக்கிறது!! என்று அவளை பவ்யமாகப் பார்த்தான். நிஷா, நாணத்தோடு அவனை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, தளர்நடை நடந்து பாத்ரூமுக்குப் போனாள்.

நிஷா... பார்த்து......!

அக்கறையுடன் சொன்னான் கதிர். நிஷா இப்போது கால்களை வலுவாக தரையில் வைத்து, தடுமாற்றம் இல்லாமல் நடந்தாள். Its Ok.. என்று மெதுவாக உதடு பிரித்துச் சொன்னாள். அவனை வியப்போடு ஒரு பார்வை... ஒரு செகண்ட் பார்த்துவிட்டு, உள்ளே நுழைந்துகொண்டாள்.

நிஷாவின் குண்டிகளின் வடிவமும் அழகும் கதிரின் வாயில் எச்சிலை வரவைத்திருந்தன. அவள் நடக்கும்போது அவளது பின் தொடைகளுக்கும் குண்டிகளுக்கு நடுவில் தோன்றி மறைந்த horizantal கோடு... அவனை என்னென்னவோ செய்தது. அந்த இடத்தில் முகம் புதைத்து முகத்தை வைத்துத் தேய்க்க ஆசையாயிருந்தது. அவளைப் படுக்கப்போட்டு, தபேலா போலிருக்கும் அவள் குண்டிகளில் தட்டித் தட்டி விளையாடவேண்டும் என்று ஆசையாயிருந்தது.

நிஷா தலைமுடியை சரிசெய்துகொண்டு நைட்டியோடு வெளியே வர, அவன் வேகம் வேகமாக உடுத்திக்கொண்டான்.

அப்பா இங்க ஒரு பிரச்சினைல மாட்டிக்கிட்டாரு நிஷா அது சம்பந்தமா திரிஞ்சேன். உன் போன் வந்ததே எனக்குத் தெரியாது. ஸாரி நிஷா..

மாமாவுக்கு என்ன ஆச்சு?

ஒரு போலீஸ்காரனை பிடிச்சி அடிச்சிட்டார். சரி இதைப்பற்றி அப்புறம் பேசலாம். நீ போய் அம்மா என்ன பண்ணிட்டிருக்காங்கன்னு பாரு

அவன், கீழே கிடந்த துணிகளை அள்ளி கட்டிலில் போட்டுவிட்டு கண்ணாடி முன் நின்று தலைசீவ ஆரம்பித்தான்.

நான் பண்ணியது உனக்கு பிடிச்சிருந்ததா?, நல்லாயிருந்ததா? என்று ஏதாவது கேட்பான் என்று, வந்த அவளுக்கு, அவன் அங்கே சற்றுமுன் எதுவுமே நடக்காததுபோல் பேசியது ஆச்சரியமாக இருந்தது.

இருட்டிடுச்சுல்ல? என்றான்.

என்ன நினைப்பாங்களோ? என்றாள் இவள். கதிர் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

இதெல்லாம் நைட்டுல பண்ணனும். சும்மா பட்டப்பகல்ல இப்படித் தூக்கிட்டு வராதீங்க

கதிர் திரும்பி அங்கு கிடந்த அவளது அரக்கு கலர் புடவையைப் பார்த்தான். ப்ராவா? பிளவுசா? என்று கண்டுபிடிக்கமுடியாமல் கிடந்த துணியையும் அவளது முலைகளையும் மாறி மாறி பார்த்தான்.

அவன் தன்மேல் பழியை போடப்போகிறான் என்று நிஷா வேகமாக வெளியே வந்தாள். சில்லென்ற குளிர் காற்று முகத்தில் அடித்தது.

ஆஹா

மன நிறைவோடு அந்த சுகத்தை அனுபவித்தாள். வெளி லைட்டை ஆன் பண்ணினாள். கதிர் தன்னைப் போட்டதை நினைத்து உதட்டோரம் சிரித்துக்கொண்டே கீழே இறங்கிப் போனாள்.

கீழே யாரும் இல்லை. அவளுக்கு நாணமாக இருந்தது. ச்சே... அத்தை என்ன நினைத்திருப்பார்கள்? கொஞ்சமாவது யோசிக்கிறானா இவன்?

வெளியே பேசிக்கொண்டிருந்த லக்ஷ்மியும் செல்வராசும் லைட் வெளிச்சம் பார்த்ததும் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தார்கள்.

நல்லாயிருக்கீங்களா மாமா?

நல்லாயிருக்கேன்மா. உனக்கு சென்னைல எதுவும் பிரச்சினை இல்லையே?

இ.. இல்ல மாமா ஏன் கேட்குறீங்க

இல்ல நீ நிறைய தடவை போன் பண்ணியிருந்தியாம் அவன் எடுக்கலையாம்

இல்ல மாமா சும்மாதான்....

அவன் எடுக்கலைன்னா உடனே எங்களுக்கு அடிக்க வேண்டியதுதானே

அவர் அவளைக் கண்டிப்பதுபோல் கேட்க, கதிர் இறங்கி வந்தான். ஏதோ விருந்து சாப்பிட்டதுபோல் ஏப்பம் விட்டுக்கொண்டே வந்தான். அவர்களை எல்லாம் முன்பின் பார்த்திராததுபோல் வெளியே போய்விட்டான்.

அடப்பாவி இவர் எனக்கு க்ளாஸ் எடுத்துக்கிட்டிருக்காரு நீ பாட்டுக்கு விட்டுட்டு போறியேடா

செல்வராஜ் சொல்லிக்கொண்டிருந்தார். ஊர்த்திருவிழா வருதும்மா. அம்மா அப்பா அண்ணன் தங்கச்சி எல்லாரையும் நம்மவீட்டுக்கு வரச்சொல்லு. நானும் பேசுறேன்

சரி மாமா

அவர் போய்விட, லட்சுமி, தன் மருமகளை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். பசியோட இருப்பியேம்மா ஏதாவது சாப்பிடு

அவர் வரட்டும் அத்தை

ம்...

கதிர் அடுத்து உள்ளே வரும்போது நிஷா தங்கள் அறையை சுத்தம் செய்து, மறுநாள் ஸ்கூல் செல்வதற்காக புத்தகங்களை எடுத்துவைத்துக்கொண்டிருந்தாள். கதிர் அவளைப் பின்னாலிருந்து கட்டிப்பிடித்தான். அவளது அடிவயிற்றில்... ஒரு அமுக்கு அமுக்கினான்.

ஏய்.....

நிஷா துள்ளிக்கொண்டு திரும்பினாள். அவன் அவளது பட்டுக் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.

என்ன? இன்னும் இந்த நைட்டியிலேயே இருக்குற?

அடப்பாவி உனக்கு எப்பவுமே புடவை கட்டணுமா? என்று நினைத்தபடியே நிஷா அவனைப் பார்க்க, அவன் தன் கையிலிருந்த மல்லிகைப் பூவை எடுத்தான்.

அந்த அறையெங்கும் மணந்தது.

திரும்பு. வச்சி விடுறேன்.

நிஷா சந்தோஷத்தை காட்டிக்கொள்ளாமல் திரும்பி நிற்க, அவன் அவள் கூந்தல் தொட்டு பூவைத்துவிட்டான். அவள் கூந்தலில் முத்தமிட்டான்.

இவன் மேலே வந்ததும் கீழிருந்து லட்சுமியின் குரல் கேட்டது. முதல்ல ரெண்டு பேரும் வந்து சாப்பிடுங்க.

இதோ வர்றோம் அத்தை!

குரல் கொடுத்துவிட்டு, இவனிடம் சொன்னாள். நீங்க கீழே போங்க. நான் புடவை மாத்திட்டு வரேன்.

நான் இங்கயே இருக்குறேனே...

ப்ச் மானத்தை வாங்காதீங்க போங்க

அவன் மனாசேயில்லாமல் போக, நிஷா உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே மெரூன் கலரில் புடவையொன்றை எடுத்து உடுத்தினாள்.

கதிர் ஆசையோடு வந்திருக்கிறான். இரவு இன்னொரு ரவுண்ட் போவான் போல!

ச்சீய்....

இந்த முறை நக்கச்சொல்லவேண்டும். எப்படியும் முரட்டுத்தனமாக நக்குவான். நல்லாயிருக்கும்.

தரையில் படுக்கப்போட்டு அவன் தன்னை செய்தது நினைவுக்கு வர, அவளது பெண்மை மலர்ந்துகொண்டு சுகமாக இருந்தது.

ச்சே.. இன்னைக்கு போதும்னு நெனச்சிருந்தேன். ஒரே ஒரு மல்லிகைப்பூ வச்சிட்டு, லேசா அடிவயித்துல தட்டிட்டுப் போனான். அதுக்குள்ளே மனசு ஆசைப்பட ஆரம்பிச்சிடுச்சே....

நிஷா அழகு தேவதையாக கீழே இறங்கி வந்தாள். பொறுப்பாக அவர்களுக்கு பரிமாறினாள்.

கதிர் கண்கள் விரிய அவளை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவளது ஒவ்வொரு அசைவும் அவனுக்கு மோகத்தை ஊட்டுவதாக இருந்தது. ஒட்டுத் துணியில்லாமல் அவளைப் பார்த்துவிட்ட பின்பு... இப்போது அவளை இப்படி முழுக்க முழுக்க மூடிக்கொண்டு, புடவையில் பார்க்கும்போது காமம் தலைக்கேறியது. ஆண்மை சுகமாக எழுந்து நின்றது.

ஈவினிங் அவளை ஓக்கும்போது அவள் முகத்தில் காட்டிய சுக ரியாக்சன்களை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்துவிட்டு, இப்போது அவள் முகத்தைப் பார்த்தான்.

குழம்பு ஊத்திக்கோங்க மாமா

இந்தாங்க அத்தை ரசம் ஊத்திக்கோங்க

கதிர் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது ஆண்மை அந்த கதகதப்புக்காக ஏங்கியது. நேரம் மிக மிக மெதுவாகப் போய்க்கொண்டிருந்தது.

இந்த முறை நிஷாவை ரசித்து ருசித்து செய்யவேண்டும். அவள் முகத்தில் காட்டும் சந்தோஷங்களைப் பார்க்கவேண்டும்!

நிஷாவின் கையழகு, காலழகு, பின்னழகு, முன்னழகு என்று.... ஒவ்வொன்றும் அவனை வாட்டிக்கொண்டிருந்தன. நிஷா, அவன் தன்னையே குறுகுறுவென்று பார்ப்பதை... பார்த்து... பெண்மை மலர உட்கார்ந்திருந்தாள்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் நன்றாக போட்டு குத்தப் போகிறான்.

நினைக்கும்போதே அவளுக்கு புண்டை கசிந்தது. உள்ளே புண்டை கசிந்துகொண்டிருக்க, வெளியே பொறுப்பான மருமகளாக அவர்களுக்கு பரிமாறுவது... ஒருவிதமான சுகமாக இருந்தது.

கதிர் சீக்கிரமே ரூமுக்கு போய்விட்டான். காத்திருந்தான். எல்லாவற்றையும் ஒதுங்கவைத்துவிட்டு... அவசரமில்லாததுபோல் அவள் நடித்துக்கொண்டிருந்தாள்.

அத்தையும் மாமாவும் வீட்டுக்கு வெளியே, மாட்டுத் தொழுவத்தை ஒட்டிய சிறிய குடிசைக்கு கிளம்ப.. அவள் தடுத்தாள். லக்ஷ்மியோ, கதவை நல்லா லாக் பண்ணிக்கோ என்று குறும்பாக சொல்லிவிட்டு போனாள்.

நிஷா நெற்றியில் கைவைத்து, லேசாக சிரித்துக்கொண்டே படியேறி வந்தாள்.

முடியை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டு, மல்லிகைப்பூ கூந்தல் மார்புகளில் தவழ, உள்ளே நுழைந்த அவளை கண்களை எடுக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் அவன். அவள் தன் முன்னால் அழகாக இருக்க விரும்புகிறாள், தான் அவளை ரசிக்க விரும்புகிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.

என்ன பாக்குறீங்க?

எந்த அலங்காரமும் இல்லாம... எப்படிடீ இவ்ளோ அழகா இருக்குற?

நிஷா தலையை குனிந்துகொண்டு நின்றாள். தூங்குவோமா? என்றாள்.

நாளைக்கு ஸ்கூல்ல போய் தூங்கிக்கோ

சொல்லிக்கொண்டே அவளைத் தூக்கிக்கொண்டு கிணற்றடிக்குப் போனான்.

இப்போதானே மேலே வந்தேன். அதுக்குள்ள என்ன கீழ கொண்டுபோறீங்களே?

இப்போதான் புடவை உடுத்தியிருக்க. அதை நாம அவுக்கப்போறதில்லையா? அதுமாதிரிதான்.

எங்க கொண்டுபோறீங்க?

நிஷா சிணுங்கினாள்.

நிலவு வெளிச்சத்துல... வெறும் பாவாடை ப்ளவுஸ்ல.... இடுப்புல நீ போட்டிருக்கிற செயினோட சேர்த்து... என் அழகு ராணி உன்னோட தொப்புள் அழகை ரசிக்கவேண்டாமா ம்ம்?

அய்யோ வேணாம்

நிஷா மெதுவாக... அழகாக சிணுங்கினாள்.

ஏன்?

நி.. நீங்க... மண் போடுவீங்க

கதிர் சிரித்தான். அவளை கிணற்றடியில் இறக்கிவிட்டான்.

உன் தொப்புள்ள விளையாடுறது உனக்கு ரொம்ப பிடிச்சிருக்குள்ள? என்றான்.

நிஷா தலை குனிந்து நின்றாள். ம் என்பதுபோல் தலையை ஆட்டினாள்.

புடவையை அந்த மரக்கொப்புல தொங்கவிடு

எதுக்கு?

அவன் பதில் பேசாமல் அவளையே ரசித்துப் பார்க்க, அவள், சரி சரி என்று புடவையை உரிந்து அங்கே மரத்தில் தொங்கவிட்டாள். இப்படி வெட்டவெளியில் புடவையை களைவது அவளுக்கு ஒருமாதிரியாக இருந்தது. அவன் தன்னை ரசிப்பதை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

பாவாடையை இறக்கி வை

ம்க்கும்... என்று அழகாக உதட்டைச் சுழித்தபடியே அவள் தன் ஸ்கர்ட்டை லோ ஹிப்பில் வைக்க... அவன் ஆழமடித்துக்கிடந்த அவளது வட்ட வடிவ தொப்புள் அழகை கண்களால் பருகினான்.

உனக்காக தோட்டத்துலேர்ந்து என்ன கொண்டுவந்திருக்கேன் பாரு

அவன்போய் ஒரு கூண்டை எடுத்துக்கொண்டு வர.... பறவைகள் சத்தம் கேட்டது. அதை அவன் அவள் முன்னால் தூக்கிக் காட்ட, நிஷா கண்களை விரித்தாள்.

வாவ்... இத்தனை குருவிகளா? புறா கூட இருக்கா? ஹேய்.... மைனா மைனா!

நிஷா தன்னையும் மறந்து துள்ளிக் குதித்தாள். சிறு வயதில் அவள் பறவைகளோடு நேரம் காலம் தெரியாமல் சலிப்பே தட்டாமல் விளையாடுவாள்.

சூப்பரா இருக்கு கதிர். வாவ்... சின்ன வயசுல நாம இதுங்க கூட விளையாண்டிருக்கோம். கைல பிடிச்சி பிடிச்சி. எனக்கு ஞாபகம் இருக்கு.

சின்ன வயசுல நாம கைல பிடிச்சி விளையாண்டோம். இப்போ நாம அடல்ட் ஆகிட்டோம்ல

கதிர் குறும்பாக சொல்ல, நிஷா அவனைப் புரியாமல் பார்த்தாள். அவனோ உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே அவளை அந்த மண் தரையில் மல்லாக்கப் படுக்கவைத்தான்.

கைகளை மேலே தூக்கிக்கோ...

எதுக்கு?

வச்சுக்கோ

நிஷா தயங்கித் தயங்கி... கைகளை மேலே தூக்கி தலைக்குமேல் வைத்துக்கொள்ள, கதிர் கொஞ்சம் தானியங்களை எடுத்து நிஷாவின் தொப்புளுக்குள் போட்டான்.

ஏய்ய்ய்.....!!!!!!!

தன் குழிக்குள் தானியங்கள் விழுந்ததும் நிஷாவுக்கு ஏதோ ஸ்ட்ரைக் ஆக, ஏய்ய்ய்.....!!!!!!! என்று துள்ளிக்கொண்டு எழுந்தாள். அடப்பாவி! என்ன பண்ற? என்று கேட்டுக்கொண்டே தொப்புளை பொத்திக்கொண்டு நின்றாள். அவனை முறைத்துப் பார்த்தாள்.

பறவைகள் சாப்பிட ஒரு பளிங்குக் கிண்ணம் வேண்டாமா?

நிஷாவுக்கு சட்டென்று சீனுவின் ஞாபகம் வந்தது. ச்சே எவ்வளவு முயன்றாலும் அவன் ஞாபகம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லையே. ஆனால் இப்போது பரவாயில்லை. முன்புபோல் அடிக்கடி வருவதில்லை. காலப்போக்கில் சுத்தமாக மறந்து, அவன் என் வாழ்க்கையில் தூரத்தில் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு புள்ளியாகிப் போவான்.

இந்த தொப்புள் விளையாட்டு... இப்போது வேண்டாமே என்று அவள் நினைத்தாள்.

ச்சே எல்லாருக்குமே என் தொப்புள் ஒரு... bowl, கிண்ணம், பல்லாங்குழி, ஒன் ருபீ காயின் மாதிரி தெரியும்போல. விளையாட ஆரம்பிச்சிடுறானுங்க

ரொம்பத்தான் கொழுப்பு உனக்கு. நீ சொல்றதை கேட்டு நானும் புடவையை அவிழ்த்தேன் பாரு

குணட்டிக்கொண்டு போய் புடவையை எடுத்தாள். முதுகில்.. பின்னிடையில் ஒட்டியிருந்த மணல் துகள்களை துடைத்துவிட்டு, புடவையை கட்ட ஆரம்பித்தாள்.

பறவைகள் எல்லாம் பசியா இருக்குடி. இப்படி எழுந்துட்டியே

போ கதிர் வலிக்கும்

கதிர், அவள் அருகே போய் அவள் காதில் சொன்னான். முன்னாடிலாம் உன்ன புடவைல பார்க்கத்தான் பிடிக்கும். ஆனா இப்போலாம் புடவையில்லாம பார்க்கத்தான் பிடிக்குது

நிஷாவுக்கு சந்தோஷமாக இருந்தது. அவனுக்கு ஒழுங்கு காட்டிக்கொண்டே கொசுவத்தை சொருகினாள். அவன் அதை எடுத்து விட்டான்.

சும்மா இரு கதிர். நான் தூங்கப்போறேன்.

அடிப்பாவி அம்மாவும் அப்பாவும் வீட்டுல இல்ல. இந்த சான்ஸ் கிடைக்கிறதே அபூர்வம்

அவங்க இருந்தா மட்டும் சும்மா இருப்பீங்களாக்கும்?

கிணற்றில் வைத்து அவள் முலையை கசக்கியது அவனுக்கு ஞாபகம் வர, சிரித்துக்கொண்டே அவள் கண்ணத்தில் முத்தமிட்டான். அவளது இடது முலையை புடவையோடு சேர்த்து தொட்டுப் பார்த்தான்.

செமையா இருக்குடி உன்னோட மாம்பழம்

இருக்கும் இருக்கும்

நிஷா குழைவாகப் பேச, கதிருக்கு கிக்காக இருந்தது. நிஷா இப்போது கிணற்றருகே இருந்த தென்னை மரத்தில் சாய்ந்துகொண்டு நின்றாள். கதிர் அவள் உதடுகளை விரலால் வருடிக்கொண்டு நின்றான். அவளைப்பார்த்து, பரீட்சைல பாஸ் ஆகிட்டேனா டீச்சர்? என்று கேட்கும் மாணவன்போல் கேட்டான்.

நான் பண்ணது உனக்கு பிடிச்சிருந்ததா நிஷா?

நிஷாவுக்கு சட் சட்டென்று அவன் தன் தொடைகளைப் பிளந்து வைத்துக்கொண்டு குத்தியது... அவள் அய்யோ அம்மா என்று முனகிக்கொண்டே புண்டைக்குத்துகளை வாங்கிக்கொண்டு சுகம் அனுபவித்தது எல்லாம் ஞாபகத்துக்கு வர, தலையை குனிந்துகொண்டாள்.

கதிர் அவளது இடுப்பை இருபுறமும் பிடித்து தடவிக்கொண்டே அவள் கழுத்தில் முகம் புதைத்தான். சூடாக மூச்சு விட்டான். நாணத்தோடு நின்ற அவள் உதடுகளைப் பார்த்தான். உதடுகளின் ஓரத்தில் முத்தமிட்டான்.

நிஷாவுக்கு, இப்படி அணைக்கப்பட்டபடி இருப்பது மிகவும் பிடிக்கும். அதுவும் இணைக்கப்பட்டிருக்கும் நேரம் இந்த டாபிக் பேசுவது... ரொம்பவே பிடிக்கும்.

பிடிச்சிருந்ததா?

ஹஸ்கி வாய்ஸில் கேட்டுக்கொண்டே கதிர் அவள் உதடுகளுக்கு நடுவில் நச்சென்று ஒரு முத்தமிட, நிஷா அவனை வெட்கத்தோடு பார்த்தபடி தன் உதடுகள் பிரித்து, ம் என்றாள்.

கதிருக்கு வானத்தில் பறப்பது போலிருந்தது. சட்டென்று அவளை இழுத்து அணைத்து அவள் மூக்கு, உதடு, கண்ணங்கள் என்று ஆவேசமாக முத்தமிட்டான். ஆனால் பேசும்போது மட்டும்... மெதுவாக, நிதானமாக பேசினான்.

என்ன பிடிச்சிருந்தது?

பிடிச்சிருந்தது. அவ்ளோதான்

ஏய் ஏய்....சொல்லு நிஷா என் செல்லம்ல

அவன் அவள் கண்ணங்களைப் பிடித்துக் கிள்ளிக்கொண்டே கேட்க, அவள் அவனை பொய்யாக முறைத்துப் பார்த்தாள். அவன் சட்டையைப் பிடித்து தன்பக்கம் இழுத்தாள்.

பிடிச்சிருக்குன்னு சொன்னேன்ல. அப்புறம் என்ன?

அப்போ அதே மாதிரி இப்போ செய்யலாமா?

கொஞ்சம் மெதுவா

கதிர் அவள் தேன் உதடுகளைக் கவ்விக்கொண்டான். அவள் சுவையை அனுபவித்து ருசித்தான். அவள் உதடுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக இழுத்து இழுத்து தன் வாய்க்குள் வைத்துச் சுவைத்தான். நிஷா கிறங்கிய கண்களால் அவனைப் பார்த்தாள்.

மெதுவா செய்யணுமா......

ம்.....

வேற எப்படில்லாம் செய்யணும்.....

இதையெல்லாமா கேட்பாங்க?

இல்ல... எங்கேஜ்மென்ட்க்கு அப்புறம்... புக் படிச்சேன். வீடியோக்கள் பார்த்தேன். எனக்கு அதெல்லாம் செய்யணும்னு ஆசை. ஆனா உனக்கு பிடிக்குமோ இல்லையோன்னு... ஒரு பெரியவர் வேற சொன்னாரு, ஸ்டார்ட்டிங்க்ல பிடிக்காதமாதிரி ஒரு விஷயம் பண்ணிட்டா அப்புறம் அது பிடிக்காமலே போயிடும், பொண்ணுக்கு பிடிச்சிருக்கான்னு..... கேட்டுட்டு....

இதுக்குத்தான் வெளில போனீங்களா?

இல்ல இவரு அடிக்கடி பார்ப்பாரு. வயல்ல

ம்... பரவால்லயே... என்று சொல்லிக்கொண்டே நிஷா அவன் மூக்கைப் பிடித்தாள். அதை வட்டமாக அசைத்துக்கொண்டே அவனிடம் கேட்டாள்.

சுத்தி வளைச்சிப் பேசாம விஷயத்துக்கு வாங்க

எனக்கு... அங்க... உன்ன டேஸ்ட் பார்க்கணும்னு ஆசை. ஆனா உனக்கு பிடிக்குமான்னு.......

நிஷா அவனை கண்கள் விரிய.. ரசித்துப் பார்த்தாள். எங்க டேஸ்ட் பார்க்கணும்? என்றாள். கதிரோ, பதிலுக்கு புடவையோடு சேர்த்து அவள் புண்டையைப் பிடித்து ஒரு அமுக்கு அமுக்க, நிஷாவுக்கு பெண்மை மலர்ந்தது.

பிடிக்குமா? - அவன் சூடாகக் கேட்டான். நிஷா அவன் தயக்கத்தை ரசித்தாள். அவன் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்.

வாவ்! புண்டையில் நக்கப்போகிறான். ஆஹா ஆஹா - நிஷாவின் மனது குதியாட்டம் போட்டது.

நீங்க என்ன செஞ்சாலும் எனக்குப் பிடிக்கும். போதுமா?

என்ன செஞ்சாலுமா? - சம்மதம் கிடைத்த சந்தோஷத்தில் கதிர் கண்களை விரித்து கேட்டான்.

ம்.....

கதிர், சந்தோஷத்தில், ஹேய்ய்... என்று கத்திக்கொண்டே அவளைத் தூக்கிக்கொண்டு ஒரு சுற்று சுற்ற.....நிஷா அவனை வியப்போடு பார்த்தாள்.

அய்யோ என் புண்டையை நக்க ஆசையோடு இருக்கிறான்! லைஃப் லாங்க்... ஜாலி.

கதிர் அவளை இறக்கி விட்டான். நிஷா இப்போது ஒருவித சுகத்தோடு கிணற்றில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தாள். அவன் எக்ஸைட்மென்டில் அவசரம் அவசரமாகக் கேட்டான்.

எங்க வச்சி நக்கலாம்?

ச்சீ... போ கதிர்!

ஓகே ஓகே.. எங்க வச்சி டேஸ்ட் பார்க்கலாம்

போடா பொறுக்கி

கதிர் அங்கே கிணற்றருகே நடுவதற்காக வைத்திருந்த வேப்ப மரக்கன்று ஒன்றைப் பார்த்தான். ஓடிப்போய் கீழ் ரூமிலிருந்து ஒரு போர்வையை எடுத்துவந்து கொஞ்சம் பள்ளமாய் இருந்த தரையில் விரித்தான்.

தன் புண்டையை நக்கிச் சுவைக்க அவன் என்னவெல்லாம் செயகிறான் என்பதை நிஷா ஆர்வமுடன் பார்த்துக்கொண்டு நின்றாள். புண்டை குறுகுறுத்துக்கொண்டு... சுகமாக இருந்தது. அவன் ஓடிவந்து அவளைக் கொத்தாகத் தூக்கினான். படுக்கவைத்து சட்டென்று அவள் புடவையை உயர்த்தினான். ஜட்டியைப் பிடித்து இழுத்து தூரப்போட்டுவிட்டு அவள் தொடைகளை விரித்தான்.

ஏய் மெதுவா பண்ணுன்னு இப்போதானே சொன்..... ஸ்ஸ்ஸ்ஸ்.......

நிஷா சொல்லி முடிப்பதற்குள் அவன் அவள் புண்டையில் சரட்டென்று ஒரு நக்கு நக்கிவிட்டான்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ....

நிஷா சுகத்தில் புண்டையை தரைக்குமேல் ஒரு இன்ச் அளவில் தூக்கிக்கொண்டு முனகிவிட, கதிர், அவளுக்கு இது சுகத்தைக் கொடுக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாகத் தெரிந்துகொண்டான். அவளது புண்டையிதழ்களைப் பிளந்துகொண்டு மறுபடியும் நாக்கு அவள் புண்டைக்குள் நுழையுமளவுக்கு அழுத்தமாய் ஒரு நக்கு நக்கினான்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸா.....கதிர்.......

நிஷா புண்டை துடிதுடிக்க... கசங்கிய முகத்துடன் அவனைப் பார்த்தாள். அவளது இந்த பாவனையில்... அந்த அழகில்... அவன் பைத்தியமானான். ஆசையோடு அவள் தொடைகளுக்கு நடுவில் முகத்தை வைத்துத் தேய்த்தான். அவளது வாசனையை இழுத்து முகர்ந்தான்.

புண்டை வாசனை அவன் எதிர்பார்த்ததைவிட வித்தியாசமாய் இருக்க, தடுமாறினான். சுவையும்கூட அப்படித்தான்.. வித்தியாசமாக இருக்க... ஆனாலும் அவள்மேல் இருந்த மோகத்தில் அவள் புண்டையெங்கும் முத்தமாய் கொடுத்தான். புண்டை மேட்டு முடியில் முகத்தை வைத்துத் தேய்த்தான். அங்கே அவள் வாசனையை முகர்ந்தான். கொஞ்சம் கொஞ்சமாய் துடித்துக்கொண்டே வந்த அவள் பருப்பைப் பார்த்தான். ஆசையோடு அதை நக்கிப் பார்த்தான்.

நிஷாவுக்குள்தான் எத்தனை எத்தனை இன்பம்!

கதிர், சந்தோஷ புன்னகையோடு அவளது குண்டிகளுக்கு கீழே கைகளைக்கொடுத்து அவள் புண்டையை அந்தரத்தில் லேசாக உயர்த்தி வைத்துப் பிடித்துக்கொண்டான். விலை மதிப்பற்ற ட்ரீட் கிடைத்த சந்தோஷத்தில் அவள் புண்டையை சாப்பிடும் ஆசையில் தன்னை அடஜஸ்ட் செய்து படுத்துக்கொண்டான்.

காணாததைக் கண்டதுபோல் அவன் தன் புண்டையை பார்ப்பது நிஷாவுக்கு சந்தோஷமாயிருந்தது. சுத்தம் செய்து சுத்தம் செய்து வைத்திருந்தது வீண் போகவில்லை. இறைவா... கதிருக்கு என் புண்டை டேஸ்ட் பிடிக்கவேண்டும்.

நிஷா தன்னையுமறியாமல் அவன் வாயை நோக்கி தன் புண்டையைக் கொண்டுபோய்க்கொண்டிருந்தாள். அவன் அவள் ஆசையைப் புரிந்துகொண்டு அதை லாவகமாக தன் வாய்க்குள் கவ்விக்கொண்டான். சப்பிச் சுவைத்தான்.

ஸ்ஸ்ஸ்ஸ்....ம்ம்ம்ம்.... கதிர்....

நிஷா சுகத்தில் முனகிக்கொண்டே தன் புண்டையை அவனுக்குத் தூக்கித் தூக்கிக் கொடுக்க...... கதிர் ஆசையோடு அவள் புண்டையைத் தின்றான். சிறிது நேரத்தில் நிஷா தன் தேனை அவனுக்காக புண்டை வழியாக வடித்துக் கொடுக்க, கதிர் மோகத்தின் உச்சிக்கே போனான்.

ஓ நிஷா மை நிஷா..... நீ ஒரு இன்ப புதையல். நான் உன்ன சந்தோஷமா வச்சிப்பேன் நிஷா

அவன் நிஷாவின் அழகுப் புண்டையை வெறி கொண்டு சுவைத்தான். பருப்பு கசங்குமளவுக்கு சரட் சரட்டென்று நக்கினான். நாக்கு நுனியால் அவள் புண்டையிலிருந்து கசிந்துகொண்டுவரும் இன்ப நீரை எடுத்து எடுத்து சுவைத்தான். பைத்தியம்போல் அவள் புண்டை இதழ்களை வாய்க்குள் இழுத்துக்கொண்டு சுவைத்தான். அப்படியே கடித்துத் தின்றுவிட்டால் என்ன? என்று பற்களால் கடித்துப்பார்த்தான்.

கதிர்... கதிர்... நிஷா நெளிந்துகொண்டு வந்தாள். குளிர் காற்று அவளது குண்டி இடுக்கு வரை வருடிச்சென்றுகொண்டிருந்தது. மார்புகள் விம்மிக்கொண்டு, பிளவுசிலிருந்து வெளியே வர திமிறிக்கொண்டிருந்தன. முகம் கசங்கியிருந்தது.

நக்கு கதிர் நல்லா நக்கு கதிர்

நிஷா ஈனஸ்வரத்தில் முனகினாள்.

கதிர், பொறுமையாக நிஷாவின் பற்றியெரியும் புண்டையை நக்கி நக்கி, சுவைத்து சுவைத்து, ருசித்து ருசித்து, அவள் புண்டையிலிருந்த சூட்டையெல்லாம் தணித்து, குளிரச் செய்தான்.

நிஷா வடித்த கெட்டித் தேன் எல்லாவற்றையுமே ஒரு துளி சிதறாமல் நக்கி எடுத்து தின்றுவிட்டான். வேறு எங்கிருந்தாவது தேன் வருகிறதா என்று அவள் புண்டையின் உட்சுவர் வெளி சுவர் விரிசல் பள்ளம் என்று எல்லா பக்கமும் நாக்கை நுழைத்து நுழைத்து நக்கிப் பார்த்துவிட்டான்.

நிஷா வானத்தில் மிதந்துகொண்டு கிடந்தாள். கதிர் அவளை நன்றாக சுவைத்துவிட்ட சந்தோஷத்தில் அவளை திருப்தியோடு பார்க்க, அவள் புடவையையும் பாவாடையையும் கீழே இழுத்துவிட்டுவிட்டு எழுந்தாள்.

என்ன நிஷா எழுந்துட்ட? - அவன் பதறிக்கொண்டு கேட்டான்.

அ... அதான் டேஸ்ட் பார்த்துட்டியே

இன்னும் உள்ள விடலையே

நிஷாவுக்கு தளர்வாக இருந்தது. மதியம்தான் கசங்கி எழுந்திருக்கிறாள். இப்போது உயிரையே உறிஞ்சுவதுபோல் போட்டு உறிஞ்சி சத்தையெல்லாம் எடுத்துவிட்டான். இப்போது இவன் டார்சான் போல போட்டு குத்தினால் அய்யோ அவ்வளவுதான்.

அவள் அவனை பவ்யமாகப் பார்க்க, அவள் ஆடைகளோ பாகுபலி தமன்னா போல் அவள் உடம்பிலிருந்து காணாமல் போய்க்கொண்டிருந்தது.

அய்யோ இவன் அந்த ப்ரபாஸ் மாதிரி வேகம் வேகமா கழட்டுறானே! ஓல் நிச்சயம்!

மெதுவா பண்ணனும்! - அவள் கைவிரல் காட்டி ஸ்ட்ரிக்ட்டாகச் சொன்னாள்.

அவன் சிரித்துக்கொண்டே அவளை படுக்கவைத்தான். காட்டுத்தனமாக அவளை ஓத்தான். நிஷா உச்சமடைந்து உச்சமடைந்து.. தளர்ந்து ஓய்ந்தாள். ஒரே நாளில்... அவள் புண்டைக்குள் ஒரு திருவிழா நடந்து முடிந்ததுபோல் இருந்தது.

கதிரின் விந்தை வாங்கிக்கொண்டு எழுந்திருக்க முடியாமல் அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கிடந்தாள்.

ஐ லவ் யூ கதிர்.. - மன நிறைவோடு சொன்னாள். அவன் அவள் படுத்துக்கிடந்த ஓல் வாங்கிய இடத்தில் ஒரு வேப்ப மரச்செடியை நட்டான்.

அவள் அவனைப் புரியாமல் பார்க்க... அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்.

நீ இப்படி வெட்ட வெளில ஓல் வாங்கும்போதெல்லாம்... அதுக்கு ஞாபகமா அந்த எடத்துல ஒரு செடி வைக்கப்போறேன். மழை வேணும்ல!

நிஷா வெட்கத்தோடு அவனைப் பார்த்தாள்.

சரியான பொறுக்கி ராஸ்கல்டா நீ!!! - என்று சிணுங்கிக்கொண்டே அவனது கண்ணத்தில் அடித்தாள். சந்தோஷமாக இருந்தாள்.

ரூமுக்குள்ள போவோமா? என்றான் கதிர்

ம்ஹூம். எனக்கு உன்கூட இங்கவே படுத்துக்கிடக்கனும்போல இருக்கு. இந்த செடியை பார்த்துக்கிட்டே இருக்கனும்போல இருக்கு

நிஷா நிர்வாணமாக அங்கே படுத்துக்கிடக்க... கதிர் அந்த செடிக்கு தண்ணீர் இறைத்து ஊற்றினான்.

நிஷா அவனையே... அவனது திடகாத்திரமான உடம்பையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

வந்து என்கூட பேசிட்டு இரு கதிர்... - அவள் சிணுங்கினாள்.

கதிர் வந்து அவள் புடவையை எடுத்து அவள் கழுத்திலிருந்து கால்வரை மூடினான்.

ஏய்ய்!!!!!

இப்போ பேசிட்டிருக்கலாமா? என்று கேட்டுக்கொண்டே அவள் பக்கத்தில் படுத்துக்கொண்டு, தோட்டத்திலிருந்து கொண்டுவந்திருந்த குருவிகளில் ஒன்றை.... அவளது மன்மத மேட்டில்... புடவைக்கு மேலாக நிற்கவைத்தான்.

தானியத்தை அவளது புண்டைக்கு மேலாக தூவி விட்டுவிட்டு அவளை குறும்பாகப் பார்த்தான்.

நிஷா நாணத்தோடு வேறுபக்கம் திரும்பிக்கொண்டு.... இதயம் படபடக்கக் கிடந்தாள்.

ஐ லவ் யூ நிஷா

கதிர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்தக் குருவி அவள் புண்டை மேட்டில் மேலாக ஒரு கொத்து கொத்த.... சுகத்தில்.... நிஷா கசங்கிய முகத்தோடு முனகினாள்.

கதிர்...!!!
Next page: Chapter 129
Previous page: Chapter 127