Chapter 13
சீனு தன் கடப்பாரை பூலை இரக்கமில்லாமல் பின்புறமிருந்து அவளது புண்டைக்குள் நுழைக்க..... காயத்ரி கண்களை மூடிக்கொண்டாள்.
காயத்ரி..... - மாமியாரின் குரல் அவள் காதில் ஒலித்தது. சீனுவின் பூல் அவள் புண்டையை கிழித்தது. ஆஹா பின்னாடியிருந்து இவளை ஓக்குறதுலதான் என்ன சுகம்... என்ன சுகம்! நங்கு நங்கு என்று நான்குமுறை காயத்ரியின் புண்டைக்குள் ஓங்கிக் குத்திவிட்டு, பூலை உருவி, அவளை அப்படியே பெட்டில் தள்ளிவிட்டு, சீனு கதவை நோக்கிப் போனான். மாமியார் கதவருகே வரவும், இவன் அந்தக் கதவை சாத்தி கொண்டி போடவும் சரியாக இருந்தது.
ஏய்... உள்ள யாரு.... காயத்ரி காயத்ரி....
மேடம்... அவங்க மேல மாடியில நிக்குறாங்க.... இங்க எத தொட்டாலும் ஷாக் அடிக்குது. நீங்க தவறி வந்திடக்கூடாதுன்னுதான் கதவை சாத்தியிருக்கேன்.
ஓ... அப்படியா..... சரி பண்ண முடியலைன்னா கிளம்புப்பா....
அதாங்க நானும் யோசிச்சேன். உங்க மருமக மேல நிக்கிறாங்க பாருங்க
சரிப்பா... - அவள் மெது மெதுவாக படியேறுவதை சீனு கதவை லேசாகத் திறந்து பார்த்தான்.
கட்டிலில், அம்மணமாய், தளர்ந்துபோய் விழுந்து கிடந்த காயத்ரிக்கு அப்போதுதான் உயிர் வந்தது. எழுந்து ஓடி வந்து, எரும.. எரும.... ஏண்டா சொல்லச் சொல்லக் கேட்காம அப்படிப் பண்ணின? என்று அவன் கன்னத்திலும் தோளிலும் மாறி மாறி அடித்தாள்.
உன் வாழ்க்கையை கெடுப்பேனாடி.... பைத்தியம்... என்று அவளை கட்டியணைத்தான். காயத்ரி அவனை முலைகள் நசுங்க... இருகக் கட்டிக்கொண்டாள். பரவாயில்லை. காப்பாற்றிவிட்டான். இவனிடம் சோரம் போனதில் தப்பில்லை. இவனை நம்பி எத்தனைமுறை வேண்டுமானாலும் படுக்கலாம். ஐயோ இவன் என்னை கடைசியா செய்யும்போது, பயந்துகொண்டே என்ஜாய் பண்ணாமல் விட்டுவிட்டேனே! இன்னொரு நாள் ஆற அமர இவன்கூட படுத்து எழுந்திரிக்க வேண்டும்!
சரி சரி... ட்ரெஸ் பண்ணு.... - காயத்ரி அவனிடம் சொல்லிவிட்டு விலகினாள். இருவரும் வேகமாய் உடுத்திக்கொண்டு வந்தனர்.
சீனு.. நீ கிளம்பு... மத்ததை நான் சமாளிச்சுக்கிடுறேன்...
சீனு அவளைக் கட்டிப்பிடித்து அவள் முகத்தில் முத்தமிட்டான். ரொம்ப தேங்க்ஸ்டி காயத்ரி.... உன்ன போட்டது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம்.
இந்த பிறந்த நாளை என்னால மறக்கவே முடியாதுடா சீனு... ஐ லவ் யு.... - காயத்ரி அவனுக்கு முத்தமாய் கொடுத்தாள். அவன் அவளை பிரிய மனமில்லாமல் கிளம்பினான். மாமியாரிடம் கெஞ்சிக் கூத்தாடி அவளை தன் ரூமில் படுக்க அனுப்பிவிட்டு, இங்கே.... சீனு தன்னை ஓத்த கட்டிலில்.... துணியில்லாமல் படுத்துக்கொண்டு.... அவன் தன்னை ஓத்துத்தள்ளிய நிமிடங்களை நினைத்து நினைத்து பூரித்துக் கிடந்தாள் காயத்ரி.
மறுநாள் ஸ்கூலில்,
காயத்ரியின் முகத்தில் தெரிந்த பூரிப்பும், நடையில் தெரிந்த துள்ளலும் பார்த்து நிஷா ஆச்சரியப்பட்டாள்.
உன்ன இப்படி ஹேப்பியா பாக்குறதுக்கு எவ்ளோ நல்லாயிருக்கு தெரியுமா?
தேங்க்ஸ்டி... எல்லாம் உன்னாலதான்
என்னாலயா?
ம்... உன் நல்ல மனசால
ஓ... நானும் நைட்டு எதுவும் ஸ்பெஷலோன்னு நினைச்சேன்..
ஸ்பெஷல்தான்..... - காயத்ரி சொல்லிவிட்டு நாக்கைக் கடித்தாள். இந்த விஷயம் நிஷாவுக்கு தெரியக்கூடாதென்று சீனு ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியிருந்தான். ஆனால் அவளுக்கு உன் ஆள் சீனு என்னைத் தேடி வந்து என் காலடியில் கிடந்தான் என்று சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள ஆசையாய் இருந்தது.
வாவ்.... அப்படி என்ன ஸ்பெஷல்.... கிப்ட் கொடுத்து அசத்திட்டாரா?
அதெல்லாம் இல்லடி... ஆனா...
ஆனா?
இந்த சீனு... ரொம்ப மோசம்டி
ஓ... நேத்து கேக் வச்சதை சொல்றியா...
ஆமாடி... ஆக்சுவலி... அவனுக்கு என்மேல ஒரு க்ரேஸ் இருந்திருக்கு. அதான் ஈவ்னிங் போன் பண்ணி ரொம்ப வழிஞ்சான். உன்ன பாக்காம இருக்க முடியலைன்னு கெஞ்சுனான்.
யாரு சீனுவா? - நிஷா அதிர்ந்தாள். இதை காயத்ரி ரசித்தாள்.
ம்... அப்புறம்தான் தெரிஞ்சது... அவன் என் மேல பைத்தியமா இருக்கான்னு.
என்னடி சொல்ற?
ஆமா நிஷா... நே.. நேத்து... எல்லாமே முடிஞ்சிடுச்சி
அதிர்ச்சியில் நிஷா சட்டென்று எழுந்துவிட்டாள். என்னடி சொல்ற.... எல்லாமே முடிஞ்சிடுச்சா... அப்படின்னா?
நிஷா... நீ சீனுவை திட்டக்கூடாது. அவனை வெறுக்கக்கூடாது.
முதல்ல நடந்ததை சொல்லு காயத்ரி
நேத்து நைட்டு அவன் என்ன தேடி வந்தான். கெஞ்சுனான். என்ன மறக்க முடியலைன்னு புலம்புனான். ஒரே ஒரு தடவை உன்கூட இருக்கணும்னு கேட்டான். அவனைப் பார்க்க பாவமா இருந்தது. நான் சம்மதிக்க வேண்டியதாகிடுச்சு. ஸாரிடி
நிஷாவுக்கு இடி விழுந்ததுபோல் இருந்தது. அழுகையே வந்துவிடும்போல இருந்தது. கோபத்தோடு கையைப் பிசைந்தவள், எதுவும் பேசாமல் அங்கிருந்து விடுவிடுவென்று நடக்க....
நிஷா... நிஷா....... - காயத்ரி கூப்பிட்டுக்கொண்டே இருந்தாள். நிஷா இவ்வளவு கோபப்படுவாள் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.
வீட்டில் நுழைந்ததும் நிஷா கட்டிலில் போய் விழுந்தாள். சீனு... உன்னை அப்பாவின்னு மத்தவங்க மட்டும் இல்ல.... நானும்தானே நம்பினேன்... என்னை ரசிக்க ஒரு ஆண்மகன் இருக்கிறான் என்று எவ்வளவு கர்வமாக இருந்தேன்.... ஆனால் ஒரே நாளில் நீ காயத்ரி பக்கம் சாய்ந்துவிட்டாயே..... ச்சே... அப்படியா மயக்கிவிட்டாள் உன்னை?? அவள்தான் அதை இதைக் காட்டி மயக்கினாள் என்றால் உனக்கு அறிவு எங்க போச்சு!
நினைத்து நினைத்து புலம்பினாள். அடக்க முடியாமல் அழுதாள்.
என்மேல் நீ பைத்தியமா இருக்கேன்னு நினைச்சி எவ்வளவு சந்தோஷப்பட்டேன்...... என்னை விதம் விதமா ரசிச்சி நீ வரைஞ்ச படங்களை பார்த்து எவ்வளவு உற்சாகமா இருந்தேன்.... என்கிட்ட நீ உரிமையா விளையாடும்போது நான் எவ்வளவு இளமையா உணர்ந்தேன் தெரியுமா, என் நிறைவேறாத ஆசைகள் எல்லாம் நிறைவேறுதுன்னு எவ்வளவு மகிழ்ச்சியா இருந்தேன்... என் அந்தரங்க இடங்களைக்கூட உன்னைத் தொடவிட்டேனடா..... நான் சொல்றதையெல்லாம் கேட்டு நடக்குறதுக்கு ஒரு ஆண்மகன் இருக்கான்னு எவ்வளவு கர்வமா இருந்தேன்...ஆனா நீ??
நிஷா எதுவும் செய்யப் பிடிக்காமல், மாமனாரைக்கூட கவனிக்கப் பிடிக்காமல்.. கண்கலங்கியபடி படுத்துக் கிடந்தாள். அவர் தன் ரூமில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.
ட்யூஷனுக்காக அவன் வந்து காலிங் பெல் அடித்ததும், கதவை திறந்த நிஷாவை அவன் வழக்கம்போல இடுப்பில் கிள்ளியதும், ஆத்திரத்தில் இருந்த நிஷா பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்துவிட்டு விடு விடுவென்று போய் சோபாவில் உட்கார்ந்தாள்.
சீனு அதிர்ந்தான். கன்னம் வலித்தது. அவளது கண்கள் கலங்கியிருந்ததைப் பார்த்ததும் தன் விஷயம் தெரிந்துவிட்டது என்பது புரிய... தயங்கித் தயங்கி அவள் முன்னால் வந்து நின்றான்.
அக்கா...
நிஷா எரிக்கும் விழிகளால் அவனைப் பார்த்தாள். நேத்து நைட்டு எங்கடா போயிருந்த?
சீனு விக்கித்துப் போனான். அவனுக்கு தெளிவாக புரிந்தது. தன்னிடம் ப்ராமிஸ் பண்ணதையும் மீறி காயத்ரி இவளிடம் சொல்லிவிட்டாள் என்று. ச்சே... அவளை நம்பியது தவறு! என் அவசர புத்தியை செருப்பால் அடிக்கவேண்டும்.
அது... அது வந்து.... - எச்சில் விழுங்கினான்.
நிஷா விருட்டென்று எழுந்து நின்றாள்.
சொல்லு... எங்க போயிருந்த?
அது வந்து... ப்ரண்ட்ஸோட......
சீனுவின் கன்னத்தில் இன்னொரு அறை விழுந்தது. இவன் கன்னத்தில் கைவைத்துப் பிடித்துக்கொண்டு அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான்.
காயத்ரிகூட கூத்தடிச்சிட்டுதான இருந்த?
அவன் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தான்.
என் முன்னாடி நிக்காதே. போயிடு. - கத்தினாள்.
சீனு முகத்தை தொங்கப் போட்டுக்கிட்டு வெளியே வந்தான். அவனுக்கு காயத்ரி மேல் கோபமாக வந்தது. படிச்சி படிச்சி சொன்னேன் அந்த அறிவு கெட்டவகிட்ட.... ச்சை! இவ சமாதானப்படுத்துற நிலமைல இல்ல. இப்படி எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணிட்டேனே... நிஷா உன்ன நான் எவ்வளவு லவ் பன்றேன்னு தெரியுமா.... அய்யோ உன்ன கண்கலங்க வச்சிட்டேனே...
கண்ணனின் கார் உள்ளே நுழைவதை பார்த்தான். இனிமேல் போனால் அடிவிழாது என்று தெரியும். அரைமணி நேரம் கழித்துப் போனான். கண்ணன் தன் அப்பாவோடு இருந்தார். அக்கா எங்கே என்று கேட்க.... மாடில நிக்குறா போல... கீழ கூட்டிட்டு வாப்பா... என்றார். மாடியில் கையை கட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்த நிஷாவைப் பார்த்தான்.
அக்கா...
ப்ச்... இங்க எதுக்கு வந்த?
என்ன மன்னிச்சிடுக்கா
ப்ச்.. இங்கிருந்து போ...
சீனு சடாரென்று முழங்காலில் நின்றான். அக்கா நான் உன்னைத்தான் லவ் பண்றேன். ஏதோ என் ஆசைய அடக்க முடியாம அவகிட்ட போயிட்டேன். என்ன மன்னிச்சிடுக்கா... நீ என்ன சொன்னாலும் கேட்குறேன். என்ன சொன்னாலும் செய்றேன். ப்ளீஸ் என்கூட பேசாம இருக்காதேக்கா....ப்ளீஸ்....
அவன் குரல் உடைந்தது. நிஷாவின் மனம் கொஞ்சம் இளகியது.
ப்ளீஸ்க்கா என்ன மன்னிச்சுடு...
நிஷா பேசாமல் நின்றாள். பெருமூச்சு விட்டாள்.
இனிமே இப்படி தப்பு பண்ணமாட்டேன். ப்ளீஸ்க்கா...
கண்டிப்பா?
கண்டிப்பா தப்பு பண்ணமாட்டேன்.
உன்ன எப்படி நம்புறது?
நீ என்ன சொன்னாலும் கேட்குறேன்.
காயத்ரிக்கும் உனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவகூட நீ பேசக்கூடாது. போன் மெசேஜ் எதுவும் அட்டன் பண்ணக்கூடாது. அவளை மறந்துறணும்.
சீனு அதிர்ந்தான். இவன் ஓக்க ஓக்க... அவள் ஆசையோடு தூக்கித் தூக்கிக் காட்டியதும், அவளது பப்பாளி முலைகளும் ஒருநிமிடம் நினைவில் வந்து போக.... தினம் தினம் படுக்கையில் போட்டுப் புரட்டுவதற்கு ஒர்த்தான காயத்ரியை பார்க்காமல் இருப்பது சாத்தியமே இல்லை என்று தோன்றியது.
உன்னால முடியாதுல்ல? - நிஷாவின் குரல் உடைந்தது.
அதை சீனுவால் தாங்கமுடியவில்லை. கண்ணை மூடிக்கொண்டு யோசித்தான். காயத்ரியும் நிஷாவும் ஒண்ணா... இல்லை. நிஷா என் வாழ்க்கை முழுவதும் வரப்போகிறவள். எனக்காக யோசிக்கிறவள். என் தேவதை!
அவளை பாக்கமாட்டேன்க்கா. அவகூட காண்டாக்ட்ல இருக்க மாட்டேன். இந்த ஒரு தடவை என்ன மன்னிச்சிடுக்கா... - உறுதியாகச் சொன்னான்.
பெரிய பாரம் இறங்கியதுபோல் நிஷா மூக்கை உறிஞ்சினாள். அவனைப் பார்த்தாள்.
சரி. போ..
உன்ன இந்த மாதிரி பாக்க முடியலைக்கா. சிரிக்க மாட்டியா
நிஷா அவனைப் பார்த்து லேசாகச் சிரித்தாள். போடா... என்றாள்.
என்ன மன்னிச்சிட்டேன்னு சொல்லு
பாக்கலாம். அது நீ நடந்துக்கற விதத்தைப் பொறுத்து இருக்கு
சீனு அவள் பக்கத்தில் வந்தான். தொப்புளில் தடவிக்கொடுத்தால் சரியாகிவிடுவாள் என்பது அவனுக்குத் தெரியும்.
மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லேன்டி......
சொல்லிக்கொண்டே அவளது இடுப்பைப் பிடிக்க, அவன் கன்னத்தில் இன்னொரு அறை விழுந்தது.
செம்ம கடுப்புல இருக்கேன். ஓடிப்போயிடு... என்று விரலைக் காட்டினாள்.