Chapter 150


என்னடி ஆச்சு? ஒருமாதிரி பதட்டமா இருக்கே

ஒ.. ஒண்ணுமில்ல நிஷா

நிஷாவுக்கு, அவள் முகத்தில் இருந்த பரவசம்... ஆச்சரியத்தைக் கொடுத்தது. சீனுவோடு அவள் படுத்த காலங்களில் பார்த்தது. இப்போது எப்படி?

ஒருவேளை காயத்ரி பக்தியுள்ள பெண்ணாக மாறிவிட்டாளோ? சாமி கும்பிட்ட பரவசம் போல.

அவர்கள் வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தார்கள். காயத்ரி இப்போதுதான் சுயநினைவுக்கே வந்திருந்தாள். நல்ல வேளை... ஓடிவந்துவிட்டேன்.

இன்னும் கொஞ்ச நேரம் நின்றிருந்தால்.. அன்று மாதிரி படுக்கப்போட்டு ஓத்திருப்பான்.

ரொம்ப மோசமாக நடந்துகொள்கிறான். அவன் நண்பர்களிடம் கெத்து காட்டுவதற்காக பார்க்கும்போதெல்லாம் என்னை ஓக்கப் பார்க்கிறான்

இதுவே சீனுவாக இருந்தால்... எந்த ஒரு குற்ற உணர்வுமே இருக்காது. படுக்கையில் அவனோடு படுத்து உருள்வது... முலைகளை அவனுக்கு சப்பக்கொடுப்பது.... இதெல்லாம் எவ்வளவு இனிமையாக... பொறுமையாக நடந்தேறும்...

திருவின் பைக் வந்தது. காயத்ரி தலையைக் குனிந்துகொண்டாள்.

குட் மார்னிங்க் டீச்சர் என்றான். நிஷாவைப் பார்த்து

குட் மார்னிங்க்ணா நல்லாயிருக்கீங்களா

இல்ல டீச்சர் மனசே சரியில்ல - காயத்ரியைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.

இவன் பார்வையே சரியில்லையே என்று நிஷா பதில் பேசாமல் நின்றாள்.

அன்று... உறியடி நிகழ்ச்சியில்.... ஓடிவந்து என்னை முதலில் தூக்கிக்கொண்டது இவன்தானே... இப்போ காயத்ரிக்கு ரூட்டு போடுகிறான் போல

அப்போ வரேன் டீச்சர் என்று சொல்லிக்கொண்டே அவன் போக.. பொறுக்கி.. என்று உதட்டுக்குள் முணுமுணுத்தாள் காயத்ரி

என்னடி உன்கிட்ட எதுவும் வம்பு பண்ணானா?

ம்.. பின்னாடியே.. சுத்துறான்.

என் பின்னாடியும் இப்படித்தான் சுத்துனானுங்க. வழிய வழிய வந்து பேசுவானுங்க. ஆனா நான் ஒரு ட்ரிக் யூஸ் பண்ணேன். அவங்க எல்லாரையுமே அண்ணா அண்ணான்னு சொல்லி பேசினேன்

ஓ..

அது என்னமோ தெரியலடி. அண்ணான்னு சொல்லிட்டா இவனுங்க தப்பாவே பாக்க மாட்றானுங்க தெரியுமா. இப்போ அப்படியே பாசமான அண்ணன்களா மாறிட்டானுங்க. நீயும் இதே ட்ரிக்கை யூஸ் பண்ணிக்கோ என்ன?

ம்க்கும். உனக்கென்ன... கதிர் இருக்கான்.

அவள் யோசனையோடு.. நிஷாவோடு நடந்து வந்துகொண்டிருக்க... அப்போது அவர்களுக்கு எதிரே ஒரு கார் வந்து நின்றது. புது கார்.

யாராயிருக்கும் என்று அவர்கள் ஆச்சரியத்தோடு பார்க்க... உள்ளேயிருந்து சீனு இறங்கினான்.

காயத்ரியின் கண்களில் ஒரு மின்னல் அடித்து... நிஷாவின் முகத்தைப் பார்த்ததும் அது அடங்கியது.

நிஷா வேகம் வேகமாக காரைக் கடந்து நடக்க ஆரம்பித்தாள்.

நிஷா ஒரு நிமிஷம் ப்ளீஸ் - பரிதவிப்போடு சொன்னான் சீனு.

அவளோ நிற்காமல் நடக்க,

ப்ளீஸ் ஒரு நிமிஷம்.... என்று கெஞ்சினான். அவள் நின்றாள்.

நீ கர்ப்பமாயிருக்கிறதா அம்மா சொன்னாங்க. கங்கிராட்ஸ்

அவள் பதில் சொல்லாமல் நடக்கப்போக... ஒரு விஷயம்... முக்கியமான விஷயம்... என்றான்.

காயத்ரியை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்

நிஷாவோ அதைக் கேட்காததுபோல் நடக்க... அவன் காயத்ரியிடம் போனான். தான் போன் செய்து போன் செய்து பார்த்தும்.. அவள் எடுக்காததால் நேரில் வந்திருந்தான்.

காயத்ரி என்னை கட்டிக்க உனக்கு சம்மதமா

காயத்ரியின் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்க... அவள் கண்கள் விரிய அவனைப் பார்த்தாள்.

சீனு.. என் சீனு.... !!!!!

நிஷாவுக்கு முன்னால்.. நீ என்னைத்தானே....

என்னை ஷாப்பிங்க் மாலில் நீ பார்த்துப் பார்த்து ரசித்த விதம்....

உன் பார்வையில் தெரிந்த ஒரு கள்ளத்தனம்.... ஒரு விளையாட்டுத்தனம்.... காட்டுடீ...என்கிற ஒரு அதிகாரம்....

என் தொப்புளுக்குள் கேக் வைத்து பர்த் டே விஷ் பண்ணிய குறும்புத்தனம்....

பெட்டை நனைக்குமளவுக்கு என் sluttiness ஐ நீ வெளிக்கொண்டுவரும் விதம்... என்னை திருப்திப்படுத்தும் விதம்... என் முலைகளை கடித்து காயப்படுத்தும் விதம்....

அவள் நினைவுகளை கலைப்பதுபோல் நிஷாவிடமிருந்து பதில் வந்தது.

காயத்ரி உன்னை கட்டிக்கிடமாட்டா. காயு.. வா போகலாம்

காயத்ரி தலையைக் குனிந்துகொண்டு நடக்க... சீனு தடுத்தான். அபர்ணாவிடம் போய் அவர்கள் கைகளை பிடித்துக்கொண்டான்.

காயத்ரியை எனக்கு முன்னாடியே தெரியும். காயத்ரிக்கும் என்னைத் தெரியும். நான் காயத்ரிக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு நினைக்கிறேன். அவளை கல்யாணம் பண்ணிக்க நீங்க சம்மதிக்கணும்

அவளுக்கு மேரேஜ் பண்ணிவைக்க எங்களுக்கு தெரியும். நீ போ இங்கிருந்து - நிஷா சூடாகச் சொன்னாள்.

காயத்ரி நீ சொல்லு உனக்கு சம்மதமா

அவள் அமைதியாக... ஆனால் அங்கிருந்து ..நகராமல். தயங்கி நின்றாள்.

யாருக்கும் பயப்படாம சொல்லு. உனக்கு சம்மதமா

ச... சம்மதம்

நிஷாவுக்கு தூக்கிவாரிப் போட்டது.

காயத்ரி நோ. நோ சொல்லு

அவள் நோ சொல்லாமல் தலையை குனிந்துகொண்டு நின்றாள். சீனுவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம். காயத்ரியின் அம்மாவுக்கு ஓரளவு புரிந்தது. முன்னாடியே பழக்கம் இருந்திருக்கு போல. அப்போ மகளுக்கு ஒரு வாழ்க்கை அமையப்போகிறது

காயத்ரி தன் அம்மாவிடம் சுருக்கமாக தன் ஆசையை... விருப்பத்தை சொல்ல... நிஷா அவளிடம் கெஞ்சினாள்

காயத்ரி நானும் ராஜ்ஜும் உனக்கு மாப்பிள்ளை பார்த்திட்டிருக்கோம். அப்பாகிட்ட கூட சொல்லப்போறேன். உன்ன நல்ல எடத்துல செட்டில் பண்றேன். கொஞ்சம் பொறுமையா இரு. காயத்ரி சொன்னா கேளு.

நிஷா சொல்லிக்கொண்டேயிருக்க... சீனு வேகமாக காயத்ரியின் அருகே போனான். அவளது பின்னழகுகளுக்குக் கீழே கையைக் கொடுத்து... அவளைத் தூக்கிக்கொண்டான்.

டேய் அவளை விடு - நிஷா அவனை அடித்தாள்.

சீனுவோ, காயத்ரிக்கு இஷ்டம்தான். அவளை தடுக்காதே நிஷா என்றான்.

காயத்ரி என்ன இது. நோ சொல்லு

எ... என்ன மன்னிச்சிடு நிஷா. எனக்கு சீனுவை பிடிச்சிருக்கு. ப்ளீஸ்.....

அவள் சொல்லி முடிக்குமுன்னே அவன் கார் கதவை திறந்து காயத்ரியை காருக்குள் உட்கார வைத்தான். அபர்ணாவிடம் சொன்னான்.

எங்க அம்மாவுக்கு அவங்க மருமகளை காட்டிட்டு, திரும்ப கொண்டுவந்து விடுறேன். தப்பா எடுத்துக்காதீங்க அத்தை. மன்னிச்சிக்கோங்க

காயத்ரி சம்மதம் என்று சொல்லிவிட்டதால், அபர்ணா நிஷாவிடம் சொன்னாள். அவ விருப்பப்படியே விட்டுடுவோம் நிஷாம்மா. பாவம் அவ நொந்துபோயிருக்கா.

சொல்லிக்கொண்டே அவள் கோவிலை பார்த்து கும்பிட்டு நன்றி சொல்ல...

நிஷா சத்தமாக சொன்னாள். காயத்ரி கொஞ்சம் பொறுமையா இரு. நான் சொல்றதை கேளு. நீ எனக்கு தங்கச்சி மாதிரி

ஸாரி நிஷா என்னால நீங்க எல்லாரும் கஷ்டப்படுறீங்க. நான் சீனு கூட சந்தோஷமா இருப்பேன். நம்பு. என்ன தப்பா எடுத்துக்காத நிஷா. ஸாரி நிஷா

அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கார் சர்ரென்று ரோட்டை நோக்கிப் பறக்க.... நிஷா வேதனையோடும் வெறுப்போடும் கோபத்தோடும் அந்தக் காரையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

ஆத்திரம் தாங்காமல் கையிலிருந்த பூக்கூடையை... அந்தக் காரை நோக்கி எறிந்தாள்.

சீனு, சென்னை போகும் வழியில், காயத்ரியோடு சாப்பிட்டான். நிஷாவை பகைச்சிக்கிட்டு வந்துட்டோமே என்று மலங்க மலங்க விழித்துக்கொண்டிருக்கும் காயத்ரியை.. ரசித்துப் பார்த்தான்.

நடந்ததை எல்லாம்... நம்பமுடியாமல் அமர்ந்திருந்தாள் காயத்ரி. இதை எதிர்பார்க்கவே இல்லை அவள். சீனு போன் பண்ணும்போதெல்லாம்... நிஷா கோபப்படுவாள் என்று.. எடுக்காமலே இருந்தாள். நிச்சயம் செய்யப்போகும் பெண்ணை விட்டுவிட்டு, சீனு தன்னைத் தேடி வந்தது... அவளுக்கு சுகமாக இருந்தது. அவனைக் காதலுடன் பார்த்தாள்.

சித்ரா... பாவம் சீனு... என்றாள்.

அவன் சித்ராவிடமும்... தன் அம்மா பார்வதியிடமும்.... எல்லாவற்றையும் சொன்னான். மன்னிப்பு கேட்டான். புரியவைக்க முயன்றான்.

சித்ரா... தன் வீட்டில்... வெறுப்போடு உட்கார்ந்திருந்தாள். இத்தனை நாட்கள் இவனிடம் பழகியும்... இவன் வேலைக்கு ஆகமாட்டான் என்பதை தெரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறேனே... அவனிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது.. ஆனால் அதுதான் அவனது பலம்.. பலவீனம்... எல்லாமே.

நல்லவேளை எங்கேஜ்மெண்ட்-க்கு முன்னால் சொன்னாய். அதுவரை சந்தோஷம்.

BUT... நீ என்னை மிஸ் செய்கிறாய் சீனு. இதற்காக ஒருநாள் வருத்தப்படுவாய். எனிவே... ஆல் தி பெஸ்ட்.

சித்ரா, அவனை வெறுத்து... அவனை மறந்து... தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

சீனு, காயத்ரியோடு தன் வீட்டுக்குள் நுழைய... பார்வதி, தன் மருமகள் எப்படியிருப்பாள் என்று பார்க்கும் ஆவலில்.. ஓடி வந்தாள்.

வெளியே மழை கொட்டிக்கொண்டிருந்தது. மழையின் அந்த இரைச்சலில்... பார்வதி காயத்ரியைப் பார்த்தாள்.

ஆஹா மூக்கும் முழியுமாக.. அழகாகத்தான் இருக்கிறாள்.

நிஷாவோட தோழிம்மா... நான் ஸ்கூல்ல பார்த்திருக்கேன். பழக்கம். இப்போ வாழ்க்கையை பறிகொடுத்துட்டு நிக்குறாங்க. அதான்... ஸாரிம்மா. உங்ககிட்ட கேட்காம.....

பொண்ணு நல்லாயிருக்கா. குணத்துக்கு... நிஷாவோட தோழின்னு சொன்னியே அதுவே போதும்யா. உன் விருப்பம்தான்யா எங்களுக்கும். ஆனா... சித்ரா பாவம் இல்லையா. அவ மனசு எவ்ளோ கஷ்டப்படும்

அவன், பார்வதியை சமாதானப்படுத்தினான். அப்பா அம்மா இருவரையுமே கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்தான்.

இங்கே -

காயத்ரியின் அம்மாவை சென்னையில் கொண்டு விடுவதற்காக கதிர் கிளம்பிக்கொண்டிருந்தான்.

நிஷா கோபத்தின் உச்சத்தில் இருக்க... கதிர் அவளை சமாதானப்படுத்தினான்.

விடு நிஷா. விதி. யார், யார்கூட சேரணுமோ அதுப்படிதான் நடக்கும்

இல்ல கதிர். அது வந்து..... ச்சே..

நிஷா சொல்ல முடியாமல் தவித்தாள்.

காயத்ரி... நீ பெரிய இடத்துல வாழ வேண்டியவடி.... இப்படி போய்...

எப்படி இதை தடுப்பது என்று இவள் யோசித்துக்கொண்டிருக்க.. அங்கே சீனு, நிஷா எந்த நேரத்திலும் காயத்ரியின் மனதை மாற்றிவிடுவாள் என்பதை உணர்ந்திருந்தான். மழை என்றாலும் பரவாயில்லை. உடனே திருமணம் என்றான்.

சென்னையில்-
ராஜ் கேசுவல் ட்ரெஸ்ஸில் வெளியே கிளம்பிக்கொண்டிருக்க.. என்ன விஷயம் என்று கேட்டார் மோகன்.

ஊர்ல நிஷா ஆசைப்படி ஹாஸ்பிடல் கட்ட ஏற்பாடு பண்றோம்ல. அதுக்கு அப்ப்ரூவல் கிடைக்கிறதுல ஒரு சின்ன சிக்கல். இதுல சுவாரஷ்யமான விஷயம் என்னன்னா அந்த அப்ரூவல் கமிட்டில உள்ளவரு கண்ணனோட நண்பராம். வேற பெட்டர் ஆப்ஷன் இருக்கிறமாதிரி தெரியல.

அவர்கிட்ட எப்படிப்பா உதவின்னு போய் நிக்குறது?

அவர் நிஷா நல்லாயிருக்கணும்னு நினைக்கிறவர். இது நிஷாவோட விருப்பமனு தெரிஞ்சா... கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவார்

ராஜ் நம்பிக்கையோடு கிளம்பிப் போனான். மழையில்.. கார் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. நிஷாவும் கண்ணனும் மணக்கோலத்தில் நின்ற காட்சி..... நிஷாவும் அவரும் பிரிந்த காட்சி... என்று ஒவ்வொன்றாக ஞாபகம் வந்து அவனை இம்சை பண்ணிக்கொண்டிருந்தது. ஒருவழியாக வீட்டை அடைந்து காலிங்க் பெல்லை அடித்தான்.

கண்ணன்தான் கதவை திறந்தார். இவனைப் பார்த்ததும், முகத்தில் சிரிப்பில்லாமல் எதுவும் பேசாமல் திரும்பி உள்ளே பார்த்தார். உள்ளே பெரிய கூட்டமே உட்கார்ந்திருந்தது.

காவ்யா, காவ்யாவின் தங்கை அகல்யா மற்றும் அவளது கணவன் அவினாஷ், கண்ணனின் தந்தை மாணிக்கம் மற்றும் அவரது மனைவி, காவ்யாவின் அம்மா...

கண்ணன் இவனை வரவேற்பதா வேண்டாமா என்று தயங்கி நிற்க, வாங்க அண்ணா.. என்று முகம் நிறைய சிரிப்போடு உள்ளேயிருந்து குரல் கொடுத்தாள் காவ்யா.

என்னங்க.. அண்ணனை உட்காரச் சொல்லுங்க

ராஜ்க்கு அப்போதுதான் நிம்மதியாயிருந்தது. வா ராஜ்.. என்றபடியே கண்ணன் உள்ளே போக, அவன் அவர் பின்னால் போனான்.

மாணிக்கம் காவ்யாவைக் கோபமாகப் பார்த்துவிட்டு வேறு அறைக்குள் போய்விட்டார். அகல்யா உள்ளே ஓடிப்போய் சூடாக டீ போட்டாள்.

ராஜ், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காவ்யாவிடம் நலம் விசாரித்துவிட்டு, தான் வந்த விஷயத்தை சுருக்கமாகச் சொன்னான்.

கண்ணன் யோசித்துக்கொண்டிருந்தார்.

இது நிஷாவோட நீண்ட நாள் விருப்பம்... என்று இழுத்தான் ராஜ்.

கண்ணன், ஓகே நான் பண்றேன் என்றார்.

வயிற்றை தடவிக்கொண்டு... கால் நீட்டி உட்கார்ந்திருந்த காவ்யாவை பார்த்து... கேட்டான்.

எப்போ டெலிவரி டேட் சொல்லியிருக்காங்க?

இன்னும் 20 டேஸ் கழிச்சி

எந்த ஹாஸ்பிடல்

அவள் சொன்னாள்.

சரி நான் போயிட்டு வரேன்.

ராஜ் கிளம்ப.. அகல்யா ஓடி வந்தாள். இந்தாங்க டீ குடிச்சிட்டுப் போங்க.

நீ என்னம்மா பண்ற?

நெக்ஸ்ட் வீக் ஒரு கம்பெனில ஜாயின் பண்றேன்

அந்த ஜாப் சப்போஸ் செட் ஆகலைன்னா என் கம்பெனில நான் ஒரு நல்ல ஜாப் உனக்கு அரேஞ்ச் பண்றேன். சரியா?

தேங்க்ஸ்ணா

ராஜ், காவ்யாவையும் கண்ணனையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான். போயிட்டு வர்றேன் கண்ணன்...வரேன்மா... என்று கிளம்பினான்.

ஒரு நல்ல நாளில் - குறிப்பிட்ட சில உறவினர்களோடு மட்டும்... சீனு - காயத்ரி திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

காயத்ரியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. சீனு தனக்கு கணவனாக வருவான் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை.

தன்னை மலரவைத்து, அழகு பார்த்து... சிணுங்கவைத்து... வெட்கப்படவைத்து.. ஓத்து... முழு சுகம் கொடுத்த முதல் ஆண்மகன்.

தோழி நிஷா அவன்மேல் ஆசைப்படுகிறாள் என்பதால் இவள் ஒதுங்கியிருந்துதான் அவனை ரசித்தாள். அளவாகத்தான் அவன்மேல் ஆசைப்பட்டாள்.

அன்று- தன் வீட்டில் சீனுவும் நிஷாவும் ஆட்டம் போட்டபோது, இவளும் ஆசையோடு கேக் வாங்கி வைத்துக்கொண்டு காத்திருந்தது...

இவள் மனதைப் புரிந்துகொண்டு சீனு, இவளையும் ஓத்து சுகம் கொடுத்தது...

அதை நிஷா பார்த்தும்... தோழிக்காக சீனுவை திட்டாமல் விட்டது....

ச்சே.. எப்படிலாம் இருந்தோம்!!!

என்னாச்சு காயத்ரி?

சீனு பாசமாக அவளது முகத்தை நிமிர்த்திப் பார்க்க.. அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன. அவன் அவள் கண்களில் முத்தமிட்டான்.

நீ அழக்கூடாது காயத்ரி

அவள் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

புருஷன் கொடுமைப்படுத்தும்போதெல்லாம், சீனுவோடு ஓடிவிடலாமா என்று அவளுக்குத் தோன்றும். ஆனால் தோழி அவன்மேல் ஆசைப்பட்டுவிட்டாளே என்று... அமைதியாகிவிடுவாள்.

நிஷா கதிரை திருமணம் செய்துகொண்டபிறகு.. எத்தனையோ நாட்கள்... சீனுவோடு போய் படுத்து சுகம் அனுபவிக்க அவள் ஏங்கியிருக்கிறாள். ஆனால் தோழி சொல்லிவிட்டாள் என்ற ஒரே ஒரு வார்த்தைக்காக...

இப்போது... மகேஷ் என்ற அன்புமில்லாத.. ஆசையுமில்லாத ஒருவன்.. வாழ்க்கையில் இல்லை. என் சீனு என்னைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டான்.

கிராமத்தில்.. எங்கே திருவுக்கும் அவன் நண்பர்களுக்கும் ஒரு தேவிடியா போல் நான் ஆகிவிடுவேனோ என்று நினைத்து நினைத்து அழுதுகொண்டிருந்த நேரத்தில்.. என் சீனு என்னை 'நீ என்னுடையவள்' என்று தூக்கிக்கொண்டு வந்துவிட்டான்.

ஐ லவ் யூ சீனு.... ஐ லவ் யூ....

காயத்ரி அவனுக்கு முத்தமாய் கொடுத்தாள். சீனு காயத்ரியை நன்றாக இறுக்கி அணைத்துக்கொண்டான். என் தங்கமே நீ சந்தோஷமா இருக்கணும் என்று அவள் முகமெங்கும் முத்தமிட்டான்.

காயத்ரி பார்வதி மற்றும் சந்திரனின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள். உங்களை நான் நல்லா பார்த்துப்பேன் அத்தை.. நல்லா பார்த்துப்பேன் மாமா.. என்றாள்.

அவர்களுக்கு அவள்மேல் கொஞ்சம் கொஞ்சமாக பாசம் கூடிக்கொண்டிருந்தது. பார்வதி தன் உறவினர்களிடம் பெருமையோடு சொல்லிக்கொண்டிருந்தாள்.

என் மருமகள் ஒரு பெரிய ஸ்கூல்ல தமிழ் டீச்சரா இருக்கா

வீடு முழுக்க பட்டுப்புடவை வாசம், ஆரத்தி, சிரிப்புச் சத்தங்கள்....

காயத்ரிக்கு சுகமாக இருந்தது. தன் ஆசைக் கணவனை நன்றியோடு பார்த்தாள்.

இரவை - முதலிரவை - நினைத்து நாணத்தோடு சிரித்துக்கொண்டிருந்தாள். என்னதான் அவனோடு பலமுறை படுத்திருந்தாலும்.. அவனை தனக்குச் சொந்தமானவன் என்ற உரிமையோடு... இன்றுதான் முழுமையாக அனுபவிக்கப்போகிறாள்.

சீனு.. என் சீனு.. நீயா என் கணவன்?

என் பெண்மையை மலரவைத்து ரசித்துப் பார்த்தவனே எனக்கு கணவனாகிவிட்டான். நான் தனிமரமாக நிற்கிறேன் என்று தெரிந்ததுமே ஓடி வந்துவிட்டாயேடா பொறுக்கி

கடவுளே.. இனி என் வாழ்வில் நான் எந்த ஆண்மகனைப் பார்த்தும் ஏங்கப்போவதில்லை. சீனுவே என்னை நன்றாகப் பார்த்துக்கொள்ளுவான்.

இனி திரு இல்லை. அவன் நண்பர்கள் மேல்.. உள்மனதில் திருட்டுத்தனமாக இருந்த ஆசையும்... இல்லை. சீனு மட்டும்தான். கடவுளே நான் சீனுகூட மட்டும்தான் படுக்கவேண்டும்.

இனி எல்லாரையும்போல் நானும் கர்ப்பமாவேன். குழந்தை பெற்றுக்கொள்ளுவேன். மதிப்போடு வாழ்வேன்.

சந்தோஷமாக முதலிரவு அறைக்குள் நுழைந்தாள். சீனு அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தான்.

சந்திரன் ஹாலிலேயே அசந்து தூங்கிவிட.. பார்வதி, மருமகளை பாலோடு சீனுவின் ரூமுக்குள் அனுப்பிவைத்துவிட்டு தன் ரூமில் படுத்துக்கொண்டாள்.

கடவுளே இதுங்க ரெண்டும் நல்லாயிருக்கணும்

இந்த நிஷா பொண்ணு கர்ப்பமா இருக்கிறதால, வந்தே ஆகணும்னு கூப்பிட முடியல. பரவாயில்ல. சீனு அவளாலதான் இன்னைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கான். அந்த நன்றியை இவன் மறக்காம இருக்கணும்

சீக்கிரம் இதுங்க ரெண்டும் எனக்கு பேரப்பிள்ளை பெத்துக்கொடுக்கணும்

காயத்ரி பார்க்கிறதுக்கு நிஷா மாதிரிதான் ரொம்ப soft-ஆ தெரியுறா. மெதுவா பேசுறா. கள்ளம் கபடம் இல்லாத பொண்ணு.

அவள் இப்படி நினைத்துக்கொண்டிருக்க, காயத்ரி மேலே போய் கொஞ்ச நேரத்திலேயே அவளது முனகல் சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது. அய்யோ காயத்ரி கண்ணு இவ்ளோ சத்தம் போடுறாளே... என்று அவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

நேரம் ஆக ஆக காயத்ரியின் முனகல் சத்தம் அதிகரித்துக்கொண்டே போனது.

ம்ம்ம்ஆஆஆ.... ஆஆஆ..... ம்ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்.....

ஐயோ இந்த முரட்டுப் பயல் இந்தப் புள்ளைய என்ன பாடு படுத்துறானோ தெரியலையே.... இப்படி கிடந்து கத்துறாளே....

நோ....நோ.....ஓஓஓஓஓஓஓஓ........

சீனு... சீனு.... பக் மீ.... பக் மீ.... ஆஆஆஆ....

தப் தப் தப் தப் ம்ம்ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்ம்ம்....... தப் தப் ம்ம்ம்ம்......

சீனு... மெதுவா... மெதுவா.... சீனு.....ம்ம்மா......ஆஆஆ....

அதற்குமேல் பார்வதியால் அங்கு இருக்கமுடியவில்லை. வீட்டு வாசல் கதவை அடைத்துவிட்டு வெளியே படியில் இருட்டில் உட்கார்ந்திருந்தாள். இருட்டில் மழையை பார்த்துக்கொண்டிருந்தாள்.

பாக்க ஒன்னும் தெரியாதமாதிரி இருந்துக்கிட்டு, இந்த காயத்ரி பொண்ணு...எம்மாடீ எப்படிலாம் சத்தம் போட்டு கத்தி அனுபவிக்குறா....

சீனு வற்புறுத்தித்தான் சம்மதிச்சிருக்கான்னு நெனச்சேன்.... கள்ளி... சீனுமேல ஆசையாத்தான் இருந்திருக்கா

கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கழித்து பார்வதி வீட்டுக்குள் போனாள். அமைதியாக இருந்தது. அப்பாடா என்று படுத்தாள். கண்ணைச் சொருகிக்கொண்டு வந்தது. அப்போது காயத்ரியின் முனகல் மறுபடியும் கேட்டது

ஹான்...ம்ம்ம்ம்ம்.......

அய்யோ... இந்த ரெண்டும் இன்னும் தூங்கலையா?

காயத்ரி கண்ணு ரொம்ப கூச்ச சுபாவம் உள்ள பொண்ணு மாதிரி இருந்தாளே.... அய்யோ பயந்துடப் போறா

பன்னி... ஆயில் விட்டுக்கோடா...

ம்ம்ம்ம்ம்.... அப்படித்தான் அப்படித்தான்.....ஸ்ஸ்ஸா ஆஆஆ......

போதும்... போதும்...சீனு... சீனு.....ஸ்ஸ்ஸ்.... .ஆஆஆ.....

குத்துடா... குத்துடா... நல்லா குத்துடா... ஆஆஆ........

இது வேலைக்காகாது என்று... பார்வதி, தலையணை, பாய், போர்வையை எடுத்துக்கொண்டுபோய் ஹாலில்... கணவனோடு போய் படுத்துக்கொண்டாள்.

மறுநாள் காலை -

8.00 மணிக்கு காயத்ரி எழுந்து கீழே வந்தாள். குளித்து முடித்து புடவை கட்டி, விபூதி வைத்திருந்தாள்.

குட் மார்னிங்க் அத்தை!

காயத்ரி கண்ணு..... நல்லா தூங்கவேண்டியதுதானே... அதுக்குள்ளே ஏன் எழுந்திரிச்ச?

அது என்ன காயத்ரி கண்ணு? மருமகளேன்னு சொல்ல மாட்டீங்களா?

ம்ஹூம். எனக்கு நீ எப்பவும் மகள் மாதிரிதான். எப்பவும் காயத்ரி கண்ணுதான்

காயத்ரி, quick ஆக, பார்வதியின் காலில் விழுந்து எழுந்தாள். அவளது சுறுசுறுப்பை பார்வதி ரசித்தாள்.

நான் உனக்கு வெந்நீர் வச்சித்தரலாம்னு நெனச்சேன். இப்படி அதுக்குள்ளே குளிச்சிட்டு வந்து நிக்குறியே. நல்லா தூங்கணும் நீ

நல்லா தூங்கிட்டுதானே வந்திருக்கேன்

இ..இல்ல.... நைட்டு லேட்டா தூங்கியிருப்பேல்ல....

நேத்து காலைலேர்ந்து நின்னு நின்னு டயர்டா இருந்தது அத்தை. பத்து பத்தரைக்கெல்லாம் தூங்கிட்டோம்!

பார்வதிக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.

அடி கள்ளி... மூணு மணி வரைக்கும் குத்துடா குத்துடான்னு காட்டிட்டு கிடந்துட்டு.... பத்து மணிக்கே தூங்கிட்டாளாம்! வெளங்கும். இந்தக் காலத்துல, எல்லாம் திருட்டுக் கழுதைங்களாத்தான் இருக்குதுங்க

உங்களுக்கு நான் சமைக்கிறேன் அத்தை

காயத்ரி கடகடவென்று பாத்திரங்களை எடுக்க, பார்வதி வேகமாக தடுத்தாள். வேணாம்மா நீ கொஞ்ச நாள் கழிச்சு இதையெல்லாம் பண்ணிக்கோ. இப்போ உன் புருஷனுக்கு மட்டும் ஏதாவது கொண்டுபோய் கொடு

சரி அத்தை

அவள் சிரித்துக்கொண்டே டீ போட்டுக்கொண்டு தங்கள் ரூமுக்குள் ஓடினாள்.

பார்த்தும்மா... டீ கொட்டிடப் போகுது

அவள் சொல்லி முடிப்பதற்குள், உள்ளே அவள் ஏய்ய்.. என்று சிணுங்கும் சத்தம் கேட்டது.

சரிதான்! என்று நெற்றியில் ஒருமுறை தட்டிவிட்டு, அவள் தோசை ஊற்ற ஆரம்பிக்க.... உள்ளே காயத்ரி முனகும் சத்தம் கேட்டது.

பார்வதிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன மறுபடியும் முனகல் சத்தம் கேட்குது?

மெதுவாடா... வலிக்குதுடா பண்ணி.... ஆங்...ம்ம்ம்ம்... ம்ம்ம்.... ஸ்ஸ்ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்ஸ்.... ம்ம்ம்ம்ம்ம்ம்....

உள்ளே காயத்ரி சத்தமாக முனகிக்கொண்டிருந்தாள்.

பார்வதிக்கு ஆச்சரியமாக இருந்தது. குளிச்சி முடிச்சிட்டு விபூதியோட வந்தாளே!

அம்மாஆ... அம்மா... ஆஆஆஆ....

உள்ளே காயத்ரி கத்தி சுகம் அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

என்னடீ உன் மருமகளுக்காக ஸ்பெஷலா தோசை சுட்டுட்டு இருக்கியா? என்றபடியே வந்தார் சந்திரன்.

ம்க்கும். முதல்ல இதுங்க ரெண்டையும் தனிக்குடித்தனம் வைங்க

எதுக்கு? அப்புறம் நாம ரெண்டு பேரும் ஆட்டம் போடுறதுக்கா?

சொல்லிக்கொண்டே அவர் பார்வதியை இழுத்து அணைக்க... ஐயோ விடுங்க.... என்று சிணுங்கினாள் பார்வதி.

ம்ஹூம். இன்னைக்கு உன்ன ஒருவழி பண்ணாம விடமாட்டேன்.

ஐயோ விடுங்க.. என்னங்க....ச்சீ....

அங்கே ஸ்டவ் அணைக்கப்பட... காயத்ரியின் முனகலும், போட்டிக்கு பார்வதியின் முனகலும், கலந்து வீடே அமர்க்களமானது.
Next page: Chapter 151
Previous page: Chapter 149