Chapter 151


மோகன் வீட்டில் -

சென்னை வந்த கதிரிடம், இங்க பக்கத்து கோயில்ல நிஷாவுக்காக ஒரு சில வேண்டுதல்கள் இருக்கு அதை நிறைவேத்திட்டுப் போயிடுங்களேன் என்று பத்மா சொல்ல... சரி என்று கதிர் அன்று அங்கேயே தங்கியிருந்தான். தீபா அவனை விழுந்து விழுந்து கவனித்துக்கொண்டிருந்தாள்.

அத்தான்... அத்தான்.... என்று அவன்மேல் பாசத்தைப் பொழிந்தாள். ஆசையோடு பரிமாறினாள். அவன் சாப்பிடும்போது அவனை ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

ஆள் சரியான கரடு முரடு. கை...உருளைக்கட்டை மாதிரி..... பச்சையா சொல்லப்போனா நாட்டுக்கட்டை. அக்கா இவனைப் பக்கத்திலிருந்து பார்த்ததும் விட மனசில்லாமல் வளைத்துப்போட்டுவிட்டாள்.

எனக்கு எப்போது கல்யாணம் ஆகுமோ... வினய் பெயரை கேட்டாலே இங்கே யாருக்குமே ஆகமாட்டேங்கிறது

வேலை வேலை என்று நாட்கள் போய்க்கொண்டிருக்கின்றன. எப்போதுதான் சுகமாக சுதந்திரமாக வினயின் கீழே கிடந்து கசங்கப்போகிறேனோ

எல்லோரும் சாப்பிட்டு கொஞ்ச நேரத்தில் அவரவர் ரூமுக்குள் போய்விட... நிஷாவிடம் போனில் பேசிக்கொண்டிருந்த கதிரிடம்... இவள் விளையாட நினைத்தாள்.

தன் அத்தானை சீண்டுவதற்காக தன் வடிவத்தை நன்றாகக் காட்டும் satin நைட்டி ஒன்றை உடுத்திக்கொண்டாள். ப்ரா, ஜட்டி, எதுவும் போடாமல் வந்தாள்.

தீபா, தனது அறைக்குள்.. நிர்வாணமாகவே இருக்க ஆசைப்படுவாள். துணிகளை கலைந்துபோட்டுவிட்டு... நிர்வாணமாக தூங்குவது அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஸோ ஆபிசிலிருந்து வந்து குளித்து முடித்ததுமே உள்ளாடைகளுக்கு நோ தான். மற்ற நைட் ட்ரெஸ்களில் எதுவும் பெரிதாக கவர்ச்சியாக தெரியாது. ஆனால் இன்று இந்த நைட்டியில் படு கவர்ச்சியாக இருந்தாள்.

அத்தான் இந்த நைட்டி நல்லாயிருக்கா? என்றாள்.

அவளைப் பார்த்த கதிருக்கு... தலை கிறுகிறுத்தது. அவளது காம்புகளையும்... அடிவயிறு சரிவையும் பார்த்துவிட்டு.... கஷ்டப்பட்டு வேறுபக்கம் பார்த்தான். ஐயோ இவ மத்தவங்க இருக்கும்போதே இஷ்டத்துக்கு சீண்டுவாளே... இப்போ வேணும்னே இப்படி வந்து நிக்குறா

நீ எப்பவும் அழகுதானே தீபா என்றான்.

நான் என்னைக் கேட்கல. நைட்டியை கேட்டேன்.

அவள் பின்னால் திரும்பிக்கொண்டு நைட்டியை இழுத்துப் பிடித்துக்கொண்டு கேட்க, கதிருக்கு அவளது குண்டிகளின் வடிவம் அப்பட்டமாகத் தெரிந்தது.

இறைவா....இது என்ன சோதனை... இவளுக்கு ரொம்பத்தான் கொழுப்பு

அவனுக்கும் தன் கொழுந்தியாளுடன் விளையாட ஆசைதான். ஆனால் நிஷா என்ன நினைப்பாளோ... மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று அமைதியாக இருந்துவிடுவான்.

நல்லாத்தான் இருக்கு. போய்த் தூங்கு... என்று சொல்லிக்கொண்டே அவள் குண்டியில் ஒரு அடி கொடுத்தான்.

ஆவ்வ்......

சிணுங்கிக்கொண்டே திரும்பினாள் தீபா. நீங்க ரொம்ப மோசம் கதிர். இருங்க அக்காகிட்ட சொல்றேன்

ஏய்ய்.. நோ - அவன் பொய்யாக பதற... அவளோ, அக்கா உன் புருஷன் என்ன குண்டில அடிக்கிறாரு என்று சிணுங்கிக்கொண்டே போனை எடுத்தாள்.

அவள் தன்னோடு ஜாலியாக விளையாட ஆசைப்படுகிறாள் என்பதை.. புரிந்துகொண்டான் அவன். சொல்லிக்கோ என்று அவள் குண்டியில் இன்னொரு அடி கொடுத்தான்.

ச்சீ நீங்க ரொம்ப மோசம்

அவன் சிரித்தான்.

போனா போகுதுன்னு உங்களை மன்னிச்சு விடுறேன்

மன்னிச்சித்தானே ஆகணும். ஏன்னா நிஷா நம்பமாட்டாளே

அத்தான் ஒரு செல்பி எடுத்துக்கலாமா?

எடுத்துக்கலாமே

உங்க போனை கொடுங்க

நிஷாவோட ரூம்ல சார்ஜ் போட்டிருக்கேன்

ஓ..

அவள் உள்ளே போய் தன் போனை எடுத்துக்கொண்டு வந்தாள். இவன் அவள் இளமைகளை ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றான்.

தீபா அவனுக்கு மிக அருகில்... கிட்டத்தட்ட தன் கண்ணத்தை அவன் கண்ணத்தில் வைத்து உரசிக்கொண்டு... போனை உயர்த்திப் பிடிக்க... கதிருக்கு அவளது வாசம்.. சுகமாயிருந்தது. அவன் அதில் லயித்து போனை பார்த்துக்கொண்டு போஸ் கொடுத்துக்கொண்டு நிற்க, செல்பி க்ளிக் பண்ணும்போது சட்டென்று தீபா அவன் கண்ணத்தில் முத்தம் கொடுத்துவிட்டாள்.

க்ளிக்

ஏய்ய்.. - உண்மையிலேயே பதறினான் கதிர்

சூப்பர் மாட்டிக்கிட்டீங்களா... இதை அக்காவுக்கு அனுப்பப்போறேன்.. அவள் ஓட.. தீபா நில்லு..... என்றான் கதிர்.

ஐயோ நிஷா இதை பார்த்தா தப்பா நினைப்பாளே

தீபா வேணாம் அதை அனுப்பாதே

ம்ஹூம் முடியாது.

சொல்லிக்கொண்டே அவள் வாட்சப்பை ஓப்பன் பண்ண... கதிர் அதை பறிக்க முயல.. அவளை போனை மறைத்துப் பிடித்துக்கொண்டு தன் ரூமுக்குள் ஓடினாள்

தீபா கொடு கொடு

கெஞ்சிக்கொண்டே கதிர் அவள் பின்னால் ஓடினான். பின்னாலிருந்து அவளைப் பிடித்துக்கொண்டான்.

இப்போ கொடுக்கப்போறியா இல்லையா

ம்ஹூம் முடியாது

அவள் போனை தூக்கிப் பிடித்துக்கொண்டு துள்ள.. அவள் துள்ளிய துள்ளலில் அவள் முலைகள் இரண்டும் குலுங்க.... அதே நேரம் அவளது பின்னழகுகள் அவனது ஆண்மையில் இதமாக அழுந்த...

திடீரென்று உடம்புக்குள் ஏதேதோ சுக அதிர்வுகள்..... தூங்கிக்கொண்டிருந்த அனைத்து ஹார்மோன்களையும் தட்டி எழுப்ப....

தவித்துப்போனான் கதிர்.

தீபாவுக்கு, அவன் தன்னை அணைத்துப் பிடித்திருப்பது சுகமாயிருக்க.... போனை நன்றாக மறைத்து வைத்துக்கொண்டு கட்டிலில் சரிந்தாள். தடுமாறி.. கதிரும் அவள் மேல் விழுந்தான்.

அவன் சூடாக மூச்சு விட்டுக்கொண்டே கேட்டான்.

விளையாடாதே தீபா கொடு

ம்ஹூம் நான் அனுப்புவேன். நீங்க நல்லா திட்டு வாங்குங்க

அவள் அவனுக்கு கீழே கிடந்து கசங்கிக்கொண்டு... அவனிடம் இன்னும் விளையாண்டாள்.

தீபா தீபா ப்ளீஸ்

அவன் கெஞ்சுவது அவளுக்கு சுகமாக இருந்தது. அவள், அனுப்பப்போறேன்.. அனுப்பப்போறேன்... என்று சிரித்துக்கொண்டே பெட்டில் உருள ... அவளோடு சேர்ந்தும் அவனும் என்று... அவர்கள் கிட்டத்தட்ட கட்டிப்பிடித்து உருண்டு கொண்டிருந்தார்கள்

ஏய் ஏய்...

லுங்கியில்... கதிரின் ஆண்மை அவனைக் கேட்காமலேயே கிண்ணென்று எழுந்து நிற்க... அது தீபாவை நிலைகுலையச் செய்தது.

கதிருக்கு வெட்கமாக இருந்தது. ஐயோ இது என்ன இப்படி மானத்தை வாங்குது ச்சே

நைட்டிக்கு மேலாக... அவளது புண்டையில் இடித்துக்கொண்டிருந்த பூலை... இடிக்காத அளவுக்கு இடுப்பை உயர்த்தி... அவளைவிட்டு விலக முயற்சிக்க..... அவளோ அவனை விலகவிடாமல் பிடித்துக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

அவளுக்குள்ளும் எதிர்பாராத பல மாற்றங்கள் நடந்துகொண்டிருந்தன.

கதிர்... எங்க போறீங்க... என்று கேட்டுக்கொண்டே அவனை இறுக்கி அனைத்து அவன் நெஞ்சில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்தாள்.

கண்ணன் வீட்டில் -

டெலிவரிக்கு இன்னும் 10 நாட்களுக்கு மேல் இருக்க... திடீரென்று வலியில் கத்தினாள் காவ்யா.

ஓ மை காட் - கண்ணன் அவளுக்கு அருகே ஓடினார்.

என்னங்க.. என்னங்க... ஆஆஆ......

அவள் வலியில் துடிக்க... கண்ணனுக்கு வியர்த்துப்போனது. பதட்டத்தில் கை கால்கள் ஆடின. வேகமாக தனது டாக்டருக்கு போன் பண்ணினார்.

நான் ஹாஸ்பிடல் போகமுடியாம வீட்டுல இருக்கிறேன் கண்ணன். மழை வெள்ளத்துனால ரோடு எல்லாம் க்ளோஸ்டு. நான் வரமுடியாது போலிருக்கே என்றார்

அய்யோ டாக்டர் காவ்யா வலில துடிக்கிறா

அகல்யா, மாணிக்கம் என்று அனைவரும் பயந்துபோனார்கள். வெளியே இடி, மின்னல், மழை. TV-யில், சென்னையில் பல இடங்களில் வெள்ளம் என்று நியூஸ் வாசித்துக்கொண்டிருந்தார்கள்.

டாக்டர் ஏதாவது பண்ணுங்க ப்ளீஸ்

வீடியோ கால் வாங்க quick... - டாக்டர் கத்தினார்

பேசிக்கொண்டிருக்கும்போதே டாக்டரின் நெட்வொர்க் துரதிர்ஷ்டவசமாக கட் ஆகிப்போனது.

டாக்டர் டாக்டர்

கண்ணன் வரிசையாக தனக்குத் தெரிந்தவர்களுக்கு ட்ரை பண்ண, ஐயோ இப்போ கார் ஆட்டோ எதுவும் ஓடாதே தண்ணி ரொம்ப போர்ஸா ஓடிட்டிருக்கே என்றார்கள்.

ஆம்புலன்சுக்கு இன்பார்ம் பண்ணிவிட்டு வேறு ஆப்ஷன்களை பார்க்க ஆரம்பித்தார் கண்ணன். ஆனால் காவ்யாவை ஹாஸ்பிடல் கொண்டு போவதற்கும் முடியவில்லை. டாக்டர்களால் வரவும் முடியவில்லை.

அவர்கள் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. அவருக்கு நன்றாகத் தெரிந்த டாக்டர்கள் சில கிலோமீட்டர்கள் தொலைவில்தான் இருக்கிறார்கள். ஆனாலும் அந்த நேரத்துக்கு ஒன்றும் நடக்கவில்லை.

கண்ணனுக்கு கால்கள் ஆட்டம் கொடுத்தன. போனை அப்படியே போட்டுவிட்டு... காவ்யாவுக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தார்.

அகல்யா கண்ணனின் போனை எடுத்து வேகம் வேகமாக ராஜ்க்கு போன் போட்டாள்.அவர்களது நேரம்.... அங்கேயும் ரிங்க் போய்க்கொண்டே இருந்தது.

அகல்யாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கைகள் நடுங்க.. யாருக்கு போன் பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தாள். அக்காவை பார்க்க பாவமாக இருந்தது. எதுவும் ஆகிவிடுமோ என்று பயமாக இருந்தது.

ஐயோ இப்போ என்ன செய்றதுன்னு யாராவது guide பண்ணா நல்லாயிருக்குமே... என்று மாணிக்கம் தவிக்க, அவருக்கு மோகனின் ஞாபகம் வந்தது.

மோகனுக்கு போன் போடும்மா என்றார் அகல்யாவிடம்.

நம்பர் இல்லையே மாமா

நிஷா... நிஷா நம்பர் இருக்கான்னு பாரு

அவள் தன் போனில், நிஷா என்று சர்ச் பண்ண... நம்பர் இருந்தது. பதட்டத்தோடு... வேகமாக டயல் பண்ணினாள். முதல் ரிங்கிலேயே போன் அட்டன் ஆனது.

சொல்லுங்க கண்ணன்!... என்றாள் நிஷா

இங்கே -

தீபா முத்தம் கொடுத்ததும்.. ஜிவ்வென்று இருந்தது கதிருக்கு. தீபாவின் அழகும் இளமையும் மனமும் அவனைப் பைத்தியமாக்க.... அவனது mind, block ஆனதுபோல் இருந்தது.

இதற்குள் தீபா அவனது முகத்தில் பத்துக்கும் மேல் முத்தங்கள் கொடுத்துவிட்டாள்.

அவள் முத்தமிட முத்தமிட கதிருக்கு உடம்பெல்லாம் அனலாகக் கொதிக்க.... அவனது பூல் முறுக்கேறியது. அவளை முத்தமிட அவன் உதடுகள் துடித்தன. அவளை இழுத்து இறுக்கி அணைத்துக்கொள்ள கைகள் பரபரத்தன.

நோ. நோ... - அவன் தலையை உதறினான்.

நிஷா பாவம். என் மேல் எவ்வளவோ நம்பிக்கை வைத்திருக்கிறாள்.

நோ நோ

கதிர் அவளைத் தள்ளிவிட்டுவிட்டு எழுந்தான். வேணாம் தீபா... என்றான்.

கதிர்...

அவனுக்கு தொண்டை வறண்டதுபோல் இருந்தது. மேலே ஏறிக்கிடந்த நைட்டியில்... தீபாவின் உள் தொடைகள் பளிச்சென்று கண்ணைப் பறிக்க... அவன் தவிப்போடு வேறுபக்கம் பார்த்தான்.

வேகமாக எழுந்து வெளியே போய்விட்டான். மூச்சை இழுத்து விட்டான். ச்சே.. கொஞ்ச நேரத்தில்...எப்படி??

தீபா.. சுய நினைவுக்கு வந்திருந்தாள். ச்சே.. என்ன காரியம் செய்யப்பார்த்தேன். கதிர் தன்மேல் விழுந்ததும்..அவனது ஆண்மை இரும்புத் தடிபோல் வந்து பெண்மையில் முட்டியதும்... அக்கா புருஷன் என்றுகூட பார்க்காமல் இப்படி கண்ட்ரோல் இல்லாமல்....

அவள் தன்னைத்தானே நொந்துகொண்டு உட்கார்ந்திருக்க.. கதிர் போய் முகத்தைக் கழுவிக்கொண்டிருந்தான்.

நிஷா.... என்ன இது... தீபாவோட அழகு என்னை கொல்லுதே.....

அப்போது.. தூரத்தில்...நிஷாவின் ரூமுக்குள்... அவனது போன் அடிக்கும் சத்தம் மெதுவாகக் கேட்க... ஓடிப்போய் எடுத்தான்.

சொல்லு நிஷா..

என்னங்க ஒரு மெடிக்கல் எமர்ஜென்ஸி. யாராவது ஒரு டாக்டரை கண்ணன் வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்

எந்த டாக்டரை

போய் அண்ணனை எழுப்பி கேளுங்க

கதிர் ஓடிப்போய் ராஜ்ஜை எழுப்பினான். போன் கால்கள் பறந்தன. ஒரு சிலருக்கு பேச முடிந்தது. ஒரு சிலருக்கு சிக்னலே கிடைக்கவில்லை.

நிஷா மறுபடி போன் பண்ணினாள். நேரத்தை வேஸ்ட் பண்ணாம ஸ்வேதாவை கூட்டிட்டுப் போயிடுங்க என்றாள்.

மின்னல் வேகத்தில் இருவரும் காரை எடுத்துக்கொண்டு பறந்தார்கள். அங்கே ஏற்கனவே நிஷா பேசியிருந்தால் வினய் ஸ்வேதாவோடு நின்றுகொண்டிருந்தான்.

வினய்யும் ராஜ்ஜும் ஒருவரை ஒருவர் ஒருநிமிடம் பார்த்துக்கொண்டனர். மழை ஊற்றிக்கொண்டிருந்தது.

லெட்ஸ் கோ - என்று தலையை அசைத்தான் ராஜ்

எஸ். லெட்ஸ் கோ

சொல்லிக்கொண்டே காரை ஸ்டார்ட் பண்ணினான் வினய். இருவரின் கார்களும் தண்ணீரை கிழித்துக்கொண்டு பறக்க...கண்ணனின் வீட்டை அடைவதற்கு கிட்டத்தட்ட 3 கிலோமீட்டருக்கு அனைத்து கார்களும் மூவ் ஆகாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தன. இடுப்புவரை தண்ணீர் போய்க்கொண்டிருந்தது.

நிஷா அங்கே காயத்ரிக்கு, IG-க்கு.. என்று ஒவ்வொருவருக்காக போன் அடித்துக்கொண்டிருந்தாள். கடவுளே.. காவ்யாவுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கணும்.

இங்கே- ஸ்வேதாவுக்கு பயம் கொடுத்தது. அவர்கள் ஸ்தம்பித்துப் போனார்கள். டிராபிக். தண்ணீர். வெள்ளம். நோ மூவ்மெண்ட்.

கதிர் நேரத்தை வீணாக்காமல் காரைவிட்டு கீழே இறங்கினான். வினய்யின் காரைத் திறந்து ஸ்வேதாவை தூக்கிக்கொண்டான். முழங்கால் அவ்வளவு தண்ணீரில்... விடு விடுவென்று நடக்க ஆரம்பித்தான்

ஸ்வேதா அவனை.. கண்கள் விரியப் பார்த்தாள். ஐயோ என்ன இவன் கோழிக்குஞ்சு மாதிரி தூக்கிடுறான்!

அவளுக்கு அவன் கையில் கிடப்பது ஒருமாதிரியாக நெர்வஸாக இருந்தது. ஆனால் மழைத்துளிகள் முகத்தில் விழ, விழ.... அவனை ஒட்டிக்கொண்டு அவன் நெஞ்சுக்குள் தஞ்சமடைந்துவிட்டாள்.

சிறிது தூரம் கழித்து அவளை வினய் தூக்கிக்கொண்டான். தண்ணீரில்... நடக்கமுடியாமல் நடந்தான். அவள் கொண்டுவந்திருந்த basic உபகரணங்களை கதிர் வைத்திருந்தான். சிறிது தூரம் கழித்து அவளை ராஜ் தூக்கிக்கொண்டான். அப்புறம் கதிர்.. இப்படியே அவர்கள் மூன்று பேரும் அவளை தூக்கிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி.. சாக்கடையும் சகதியுமாக ஒருவழியாக கண்ணனின் வீட்டை வந்தடைந்தார்கள்.

கதிரின் கையிலிருந்து இறங்கி ஓடினாள் ஸ்வேதா. கண்ணனுக்கு அப்போதுதான் உயிரே வந்தது.

தேங்க்ஸ் ராஜ்.. தேங்க்ஸ் கதிர்.. தேங்க்ஸ் வினய்.. என்று அவர்கள் கைகளைப் பிடித்துக்கொண்டார்.

பயப்படாம இருங்க கண்ணன் ஒண்ணும் ஆகாது - கதிர் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

ஸ்வேதா, கவனமாக காவ்யாவுக்கு பிரசவம் பார்க்க.... காவ்யா ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். சுகப்பிரசவம்.

தாயும் சேயும் நலமா இருக்காங்க

க்ளவுஸை கழட்டிக்கொண்டே ஸ்வேதா சொல்ல... அந்த வீடே சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனது.

கடவுளே.... கடவுளே.... ரொம்ப நன்றி

மாணிக்கம்... நடந்ததை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். ஏன் காவ்யாவின் குழந்தை பிறப்பதில் இவ்வளவு சிக்கல்... ஏன் இவர்கள் வந்து உதவவேண்டும் என்று இருந்திருக்கிறது.... எதுவும் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் அவர் தனக்குள் சொல்லிக்கொண்டார்.

நிஷா தப்பு பண்ணியிருந்தாலும்... அவ ஒரு பாசக்காரின்னு நிரூபிச்சிட்டா. ஒரு பொண்ணு ஆர்டர் போடுறான்னா... அதைக் கேட்டு இத்தனை பேர் இந்த மழையிலும் ஓடிவராங்கன்னா... நிஷா நீ உண்மையிலேயே கிரேட்டுமா

அவர் கதிரைப் பார்த்துக் கேட்டார்

தம்பி.. நிஷாவுக்கு.. குழந்தை... எதுவும்...

மூணு மாசம் ஸார்

கதிர் பவ்யமாக அவரைப் பார்த்துச் சொல்ல... பின்னால் நின்று இதைக் கேட்டுக்கொண்டிருந்த கண்ணன்.... சந்தோஷத்தோடு... அவளுக்கும் சேர்த்து கடவுளுக்கு நன்றி சொன்னார்.

நல்லபடியா குழந்தை பிறந்தாச்சுன்னு நிஷாவுக்கு போன் பண்ணிச் சொல்லுங்க!!!..... என்று உற்சாகத்தில் சத்தமாகச் சொன்னார்.

சீனு, காயத்ரியை.... தன் புதுப்பொண்டாட்டியை... தாங்கு தாங்கு என்று தாங்கிக்கொண்டிருந்தான். அவளை நன்றாகப் பார்த்துக்கொண்டான்.

இவ்வளவு அன்பு, பாசம், கேரிங்க்.. எல்லாம் காயத்ரிக்கு முன்பு கிடைத்திருக்காதலால் அவள் அவனது உயிருக்கு உயிரான அன்பு மனைவியாக மாறியிருந்தாள். அவனோடு சந்தோஷமாக இருந்தாள். அவனை நன்றாக கவனித்துக்கொண்டாள்.

அன்று - படுக்கையில் - ஒருவரை ஒருவர் திருப்தியாக ஓத்து மகிழ்ந்தபிறகு... போர்வைக்குள் இருவரும் நிர்வாணமாகக் கிடக்க... காயத்ரி, சீனுவின் நெஞ்சில் விரலால் கோடு போட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருந்தாள்.

என்னங்க..

சொல்லு காயு

எங்கயாவது... போயிட்டு வரலாமா.. ஹனிமூன் மாதிரி

எனக்கும் ஆசைதான். ஆனா என்னோட MD நான் ஆபிஸ்க்கு எப்போ வருவேன் எப்போ வருவேன்னு காத்துக்கிட்டிருக்கான்டி. நம்ம வெட்டிங்... முன்னாடியே பிளான் பண்ணலைல்ல...

காயத்ரி அவனைப் புரிந்துகொண்டாள். சரிங்க.. உங்களுக்கு எப்போ வசதியோ அப்போ போகலாம் என்றாள். சீனு அவளை இழுத்து தனக்குமேல் போட்டுக்கொண்டு அவள் மூக்கில் முத்தம் கொடுத்தான்.

நீ எனக்குப் பொண்டாட்டியா என்கூட இப்படி குடும்பம் நடத்துவேன்னு நான் நினைச்சிக்கூடப் பார்க்கலை காயத்ரி

நீங்க ரொம்ப மோசம் சீனு. இப்படியா உடனே என்கூட வான்னு தூக்கிட்டு வருவீங்க

நான் என்னடி செய்றது. உன்ன மிஸ் பண்ண முடியுமா

அவ்ளோ பிடிக்குமா என்னை ம்ம்??

ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

சொல்லிக்கொண்டே அவன் அவள் உதடுகளைக் கவ்வ... அவள் கிறங்கிய கண்களோடு அவனைப் பார்த்தாள். அவனுக்கு மிகவும் பிடித்த தன் மார்புகளை அவன் நெஞ்சில் அழுத்திக்கொண்டு.. அவன் நாக்கை கவ்வி இழுத்தாள். அணு அணுவாக ரசித்து... அவன் நாக்கை சுவைத்தாள்.

உன்ன விட்டுட்டு ஆபிஸ் போகவே மனசில்லடி. இப்படியே உன்கூட படுத்துக்கிட்டே கிடக்கணும் போலிருக்கு

காயத்ரிக்குப் பெருமையாக இருந்தது.

சீனுவுக்கும் அவளை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. இரண்டாவது தாரமா... இவனுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா என்றவர்கள் எல்லாம் காயத்ரியைப் பார்த்ததும்... அவள் அழகில் மயங்கி வாயை மூடிக்கொண்டார்கள்.

கல்யாணத்தன்று.. பட்டுப்புடவையில் அழகு தேவதையாக நின்றுகொண்டிருந்தாள் காயத்ரி. அதுவரை சீனுவை இளக்காரமாகப் பேசிக்கொண்டிருந்தவர்கள், இவனுக்கு இவ்வளவு அழகான மனைவியா? பரவாயில்லையே தங்கச் சிலையை அல்லவா தூக்கிக்கொண்டு வந்திருக்கிறான் என்று பொறாமையோடு பார்த்தார்கள்.

சீனு அவளது வெற்று குண்டிகளை.. தடவிப்பார்த்தான். அவளது வளைவுகளை.. ரசித்துத் தடவிப்பார்த்தான். அவளது கனத்த முலைகளை தடவிக்கொடுத்தான்.

என்னங்க....?? என்றாள் அவள் குறும்புடன்.

அன்னைக்கு நீ பட்டுப்புடவைல நின்னப்போ எல்லோரும் உன்ன வச்ச கண் எடுக்காம பார்த்து ரசிச்சிட்டிருந்தாங்க தெரியுமா

அப்படியா நான் பார்க்கலையே - அவள் அவன் மூக்கோடு மூக்கு வைத்து உரசிக்கொண்டே சொன்னாள்.

அந்த பிளவுஸ்... உன்னோட இடது முலையை.. அப்படியே அழகா காட்டிட்டு இருந்தது தெரிந்தது

அடப்பாவி உடனே என்னை மூடிக்கச் சொல்லவேண்டியதுதானே

அதெப்படி. கல்யாண கோலத்துக்கு அழகே இப்படி சைடு முலை முழுசா தெரியுறமாதிரி புடவை கட்டுறதுதானே

சொல்லிக்கொண்டே அவன் அவளது இடது முலையில் முத்தம் கொடுக்க... காயத்ரி சுகத்தில் குழைந்தாள். அவன் அவளது காம்பை பிடித்து... இதமாக சப்பி சப்பி சுவைக்க... அவளுக்கு.. சில நாட்களுக்கு முன்பு, திரு தன் காம்புகளை பிடித்து இழுத்து இழுத்து பார்த்தது.. பின் காணாததைக் கண்டதுபோல் ஆசை ஆசையாய் அதை வாய்க்குள் இழுத்துக்கொண்டு சப்பி உறிஞ்சியது... கடித்து இழுத்தது.... எல்லாம் ஞாபகத்துக்கு வந்தது.

ச்சே சீனு என்னை கல்யாணம் பண்ணிப்பான்னு தெரிஞ்சிருந்தா அவன்கூட படுத்திருக்கவே தேவையில்லை.

காயத்ரி, தான் திருவிடம் ஓல் வாங்கியதை மறக்க முயன்றாள். இருந்தாலும் அவளால் முடியவில்லை.

ஒரு சாதாரண காளிப்பயல்.... நல்ல அழகான புண்டை கிடைத்திருக்குதுடா என்று நன்றாக நக்கி நக்கி சுவைபார்த்துவிட்டான்!

ச்சே... சீனு ஒரு நாலு நாளைக்கு முன்னாடி வந்திருந்தான்னா அவன்கிட்ட சோரம் போகாம வந்திருக்கலாம்.
அவனுக்கு எவ்வளவு லக் இருந்தா.... எனக்கு கல்யாணம் ஆகப்போற நேரத்துல கரெக்ட்டா என்ன கரெக்ட் பண்ணி.... தடவி, உஷார் பண்ணி, மண் தரைல படுக்கப்போட்டு தொடைகள விரிச்சி.....

ச்சே.. நல்லா அனுபவிச்சிட்டான்!

அதோட விட்டிருந்தாலும் பரவாயில்ல. ஒருதடவை ஓத்தது பத்தாதுன்னு மரத்தை பிடிச்சி குனிஞ்சி நிக்கச்சொல்லி.... புண்டை கதறக் கதறப் போட்டுக் குத்தி எடுத்துட்டான்!

காயத்ரிக்கு நினைக்க நினைக்க மனசு ஆறவில்லை. ச்சே வம்பா போய் அவனுக்கு புண்டையை கொடுத்துட்டேனே....

இந்த விஷயம் சீனுவுக்குத் தெரிந்தால் தாங்கிக்கொள்ள மாட்டான். தெரியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

அப்புறம்.. இனி ஒருபோதும் வேறு யாரையும் நிமிர்ந்து பார்க்கக்கூடாது. ஆசை தீரத் தீர ஓத்து சந்தோஷமா வச்சிக்கிறதுக்கு இப்போது புருஷன் இருக்கிறான். இனிமேல் யாரையும் என்னைத் தொட அனுமதிக்கக்கூடாது. தெருவில்.. கடையில்.... யாருக்கும் என் தொப்புளையோ முலையையோ காட்டக்கூடாது.

இனி எல்லாம் சீனுவுக்கு மட்டும்தான்!

தான்... இனி தன் கண்கண்ட தெய்வமான கனவனுக்கு மட்டும்தான் என்ற முடிவோடு சீனுவின் கண்ணத்தில் முத்தம் கொடுத்தாள். குறும்பாக அவனைப் பார்த்துக்கொண்டே தன் வலது முலையைத் தூக்கி... காம்பை அவன் வாயில் வைத்தாள்.

மறுநாள் -

சீனு ஆபிஸ்க்குள் நுழைந்ததுமே, அகல்யா ஜாயின் பண்ணிவிட்டாளா என்று கேட்டான். இல்லை என்று பதில் வந்தது.

ஏன்?? என்றான் MD-யிடம்

அவங்களுக்கு இதைவிட ஒரு நல்ல ஆபர் கிடைச்சிருச்சாம். அங்க ஜாயின் பண்ணிக்கறேன்னு சொன்னாங்க. போயிட்டாங்க

எந்த கம்பெனி?

மோகன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்

சீனுவுக்கு கடுப்பாக இருந்தது. தப்பிச்சிட்டாளே!

அவனுக்கு, தானும் ராஜ் போல் கெத்தாக, அழகு பெண்களை அதிகாரம் செய்யவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதில் மண் விழுந்திருந்தது.

ராஜ் எவ்வளவு கொடுத்து வைத்தவன்!! காமினி, வந்தனா என்று இரண்டு பேரையும் வைத்து வாழ்கிறான். இஷ்டத்துக்கு அவள்களை குண்டியில் தட்டுவது... அவள்களது இடுப்பை பிடித்து அணைத்துக்கொண்டு நடப்பது...ஹ்ம்... நமக்கு அது மாதிரியெல்லாம் அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை.

சீனு அங்கே பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறான். ராஜ் அட்டெண்டன்ஸ் போடுவதே... வந்தனாவைக் கூப்பிட்டு அவள் தொப்புளில் முத்தம் கொடுத்துத்தானாம். அவளும்.. அப்போது மட்டும் புடவையை இறக்கி வைத்துக்கொண்டு போவாளாம். ப்ச் இதுவல்லவா வாழ்க்கை

ஒருநாள், ராஜ் ஸார் கூப்பிடுகிறார் என்று அவன் கேபினுக்குள் வேகமாக நுழைய, அங்கே காமினி தன் முந்தானையால் அவன் வாயை துடைத்துவிட்டுக்கொண்டிருந்தாள். அவனது கை, அவளது குண்டிச்சதையை தூக்கிப் பிடித்து தடவிக்கொண்டிருந்தது.

இனிமே கதவை தட்டிட்டு வெயிட் பண்ணிட்டு வரணும் என்றான். வீணாவை எப்படித் தெரியும்? என்று விசாரித்து அனுப்பினான்.

என்னை விசாரிக்கும்போதுகூட காமினியின் குண்டியிலிருந்த கையை எடுக்கவில்லை. ஹ்ம்....

அகல்யாவை டீஸ் செய்து டீஸ் செய்து நம் ஆசைகளை தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தால் அதற்குள்... கிளி பறந்துவிட்டது.

அவனுக்கு சுவாரஸ்யமில்லாமல் அலுவலக நேரம் நகர்ந்தது. வீட்டுக்குப் போகும் வழியில், காய்கறிகள் வாங்குவதற்காக மார்க்கெட்டில் காரை நிறுத்தினான். டிப் டாப்பாக... இறங்கினான்.

ஆஹா இப்போதுதான் ஒரு பொறுப்பான குடும்பத் தலைவனாக மாறியிருக்கிறேன். சூப்பர்டா சீனு!

தனக்குத்தானே சபாஷ் சொல்லிக்கொண்டு அவன் ஒவ்வொரு காய்கறிகளாக பார்த்து வாங்கிக்கொண்டிருக்க... அப்போது அங்கே யதேச்சையாக வந்த ஷர்மா அவனைப் பார்த்துவிட்டான்.

ஆஹா இவன் சீனுவாச்சே நம்ம நிஷாம்மாகிட்ட வம்பு பண்ணி அடிவாங்கியவன்

அவன் வழக்கம்போல உடனே தனது பாஸ்க்கு ரிப்போர்ட் பண்ணுவதற்காக போன் பண்ணினான்.

எஸ்! என்றான் ராஜ் மறுமுனையில்

அண்ணாத்த. அன்னைக்கு உங்ககிட்ட அடிவாங்கினான்ல. சீனு. இங்கதான் நிக்குறான்

உன்ன அந்த டேனியலைத்தானே தேடச் சொன்னேன். இவனை ஏன் தேடிவந்த?

அவனைத் தேடும்போது இவன் எதுக்க வந்துட்டான். அதான்.. இப்போ.. எதற்கும் உங்ககிட்ட ஒருவார்த்தை.....

வெயிட். திருப்பிக் கூப்பிடுறேன். - போன் கட் ஆனது.

ராஜ் நிஷாவுக்கு போன் போட்டான்.

சொல்லுண்ணா

தங்கச்சி.. அந்த... சீனு.. இப்போ ஓகேவா இல்ல உன்கிட்ட வம்பு எதுவும் பன்றானா

ஐயோ இல்லணா எந்த வம்பும் பண்றதில்லணா

உனக்கு போன் பண்ண எதுவும் ட்ரை பண்ணானா?

ம்ஹூம். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லணா

உன்னைத்தேடி ஊர்ப்பக்கம் எதுவும் வரலையே...

ஊர்ப்பக்கம்... - நிஷா இழுத்தாள்.

சொல்லு.

நிஷா தயங்கித் தயங்கிச் சொன்னாள். இங்க வந்தா....ன்..... ஆனா என்னத் தேடி வரல

ஓ...

எதுக்குணா??

இல்லமா. சும்மாதான் கேட்டேன். Bye

ராஜ் போனை கட் பண்ணிவிட்டு... சாய்வு நாற்காலியில் ஆடிக்கொண்டே யோசித்தான். அப்போ... நிஷாவோட ஊருக்கு போற அளவுக்கு இவனுக்கு தைரியம் வந்திருக்கு.

ஷர்மாவுக்கு போன் போட்டான். அவன் இன்னும் திருந்தலை ஷர்மா! என்றான்.

விடு அண்ணாத்த. நான் பார்த்துக்கிடுறேன்.

ஹேய் வெயிட். நாம திருந்தி இருக்கிற ஒருத்தனை அடிச்சிடக் கூடாது. அவன் நிஷாவை மறந்துட்டானா இல்ல இன்னும் ஞாபகம் வச்சிக்கிட்டு சுத்திக்கிட்டிருக்கானான்னு தெரிஞ்சிக்கிட்டு... அப்புறம் செய்

ம். சரி.

அடுத்த ஐந்தாவது நிமிடம்.. ஒரு சிறுவன் வந்து சீனுவின் கையைப் பிடித்து சுரண்டினான்

என்னடா

அண்ணா... உன்ன... நிஷான்னு ஒருத்தங்க... பார்க்கணுமாம். கூப்பிட்டாங்க

சீனுவுக்கு சட்டென்று அவன் உடம்பிலுள்ள நரம்புகள் எல்லாம்.. சிலிர்த்தன. இதயம் வேகமாகத் துடித்தது. முகம் பிரகாசமானது. இருந்தாலும்.. நம்ப முடியாமல்... திரும்ப கேட்டான்.

எ... என்னடா தம்பி சொல்ற. யாரு.. யாருன்னு சொன்ன?

நிஷான்னு ஒரு அக்கா கூப்பிடுறாங்கன்னா. உங்ககிட்ட பேசணுமாம்.

எ.. எங்க?

அங்க.. என்று அவன் ஒரு கூடாரத்தைக் கைகாட்டினான்.

சீனு வேகம் வேகமாக கர்ச்சீப்பை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டான். முகம் சுடுவதுபோல் இருந்தது. சூடான ரத்தம் ஜிவ்வென்று பாய்ந்தது.

நிஷா.. நான் உன்ன பார்க்கணும்னு எவ்வளவு ஆசையா இருக்கேன். நீயே என்ன தேடி வந்திருக்கியா. நம்பவே முடியலையே. கண்ணன் குழந்தையை பார்க்கணும்னு சென்னை வந்திருக்கியோ? அல்லது காயத்ரியை தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டேனே அது சம்பந்தமா அட்வைஸ் பண்ண வந்திருக்கியா

நிஷா என்ன திட்டினாலும் வாங்கிக்கொள்ளவேண்டும். எதிர்த்து மட்டும் பேசிவிடக்கூடாது. காயத்ரியை நன்றாகப் பார்த்துக்கொண்டு அவளிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும். முன்பு மாதிரி என்கூட நல்லா பேசு நிஷா என்று அவளிடம் கெஞ்சவேண்டும். நிஷா நிஷா உன் கோபம் எப்போதுதான் போகும்

அவன், கையிலிருந்த காய்கறி கவரோடு... வேகம் வேகமாக நடந்தான். நிஷா நான் இனிமே எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டேன். காயத்ரி மட்டும்தான்னு வாழ்வேன்.

தான் சொல்லப்போகும் டயலாக்கை மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டே வேகமாக.. மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அந்த கூடாரத்துக்குள் நுழைந்தான்.

ஷர்மாவைப் பார்த்ததும் திகைத்து நின்றான்.

நீ.. நீங்க....

சீனு சுற்றுமுற்றும் பார்த்து, இது ஒரு trap என்று உணர்வதற்குள்... நான்கைந்து பேர் சுற்றி நின்று மொத் மொத் என்று மொத்திவிட்டார்கள். இவன் கோபத்தோடு பலம் கொண்ட மட்டும் ஒருவனை ஓங்கி அடிக்க..... அது அவர்களை எக்கச்சக்கமாக சீண்டிவிட... விளைவு... அடி. மரண அடி.

ஐந்து நிமிடத்தில் வாயில் ரத்தத்துடனும், சட்டை, பேண்ட் எல்லாம் சகதியுடனும் சீனு கீழே கிடக்க, அவர்கள் அவனை மிதி மிதி என்று மிதித்துக்கொண்டிருந்தார்கள்.

இன்னும் நிஷா நினைப்போடதான் சுத்திக்கிட்டு இருக்கியா? இனிமே நிஷாகிட்ட வம்பு பண்ணுவியாடா???

பண்ணமாட்டேன். பண்ணமாட்டேன்.

சொல்லிக்கொண்டே அவன் கைகளை வைத்து முகத்தை மறைத்தவாறு ஒரு முட்டையை பிடித்துக்கொண்டு ஓரமாக சுருள..... அவர்கள் லுங்கியை அவிழ்த்துக் கட்டிக்கொண்டு போய்விட்டார்கள். ஷர்மா மட்டும் விரலை காட்டிக்கொண்டு நின்றான்.

ஒழுங்கா இருக்கணும். புரியுதா

சீனு சரி என்பதுபோல் தலையை ஆட்டினான்.

ஷர்மாவும் போய்விட.. சீனு கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தான். உதடு கீறி ரத்தம் வடிந்துகொண்டிருந்தது. உடம்பில் எல்லா பாகமும் அநியாயத்துக்கு வலித்தன.

யாரும் பார்த்துக்கொண்டு நிற்கிறார்களா என்று பார்த்தான். யாரும் இல்லை. மெல்ல எழுந்தான். வாங்கியிருந்த தக்காளி கத்தரிக்காய் எல்லாம் நசுங்கிக் கிடந்தன.

தட்டுத்தடுமாறி வந்து காருக்குள் உட்கார்ந்தான். ஏன் அடிவாங்கினோம் என்று அவனுக்கு புரியவே இல்லை.

பன்னாடைகளா நான்பாட்டுக்கு ஒழுங்கா காய்கறி வாங்கிட்டு இருந்தேனடா... ச்சே

அவனுக்கு வேதனையாக இருந்தது.

எவள் எவளையோ ஓத்தோம். ஒன்றும் நடக்கவில்லை. ஒரு பயல் சீண்டவில்லை. இந்த நிஷாவை தொட்டதற்காக இன்னும் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறேன். ச்சை

வீட்டை அடைந்ததும் காரை நிறுத்திவிட்டு, நொண்டிக்கொண்டே வீட்டுக்குள் வந்தான்.

கணவன் மல்லிகைப்பூ அல்வாவோடு வருவான் என்று காத்துக்கொண்டிருந்த காயத்ரி, அவனைப் பார்த்ததும், அதிர்ச்சியில் நடுங்கிப்போய்விட்டாள். என்னங்க!!!!.. என்னங்க ஆச்சு!!! என்றபடியே ஓடிவந்தாள்.

அவன்மேல் அளவுகடந்த காதலில் இருந்த காயத்ரிக்கு.. உடனே கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது.

என்னங்க ஆச்சு???? என்று அவனைப் பிடித்துக்கொண்டு கண்ணீரோடு கேட்டாள்.

சீனு, வீட்டுக்குள் பார்க்க.. நல்லவேளை அம்மா அப்பா இல்லை. சட்டை, பேண்ட் எல்லாவற்றையும் கழட்டிப்போட்டுவிட்டு பாத்ரூமுக்குள் நுழையப்போனான்.

அவன் உடம்பில் ஆங்காங்கே ரத்தம் கட்டியிருக்க, ஆங்காங்கே வீங்கியிருக்க...காயத்ரி ஓஓஓஓ என்று அழுதாள்.

அவனால் அவளை சமாதானப்படுத்தக்கூட முடியவில்லை.

என்னதான் நடந்துச்சுன்னு சொல்லுங்களேன்

ராஜ்ஜோட ஆட்கள் வந்து அடிச்சிட்டு போயிட்டாங்க காயு. அவனுங்க நிறைய பேர் என்னால எதுத்து சண்டை போட முடியல

யாரு...?? யார்னு சொன்னீங்க?

ராஜ்ஜோட ஆட்கள்

காயத்ரிக்கு ஜிவ்வென்று கோபம் தலைக்கேறியது. நிஷா. நிஷாதான் அவ அண்ணன்கிட்ட சொல்லி ஆளனுப்பியிருக்காங்க.

காயு... வெயிட். கொஞ்சம் பொறு

அவ என்னதாங்க நினைச்சிட்டு இருக்கா? அவ என்ன பெரிய இவளா??? அவ சொன்னா??? நீங்க அதை கேட்டுக்கிட்டு அப்படியே காருக்கு பக்கத்துலேயே நிக்கணுமா??? என்ன நீங்க தூக்கிட்டு வந்ததுல அப்படி என்ன காண்டு அவளுக்கு??

காயத்ரியின் குரலில் தீப்பிடித்தது

காயு.. என்ன நடந்ததுன்னு தெரியல.. நீ...

நீங்க சும்மாயிருங்க சீனு. அவளுக்கு நீங்கன்னா ரொம்ப இளக்காரமா போச்சு. வந்து வந்து உங்களை கூப்பிட்டு கூப்பிட்டு நல்லா படுத்துக்கிடந்து சுகம் அனுபவிச்சிட்டு, இப்போ என்னமோ இவதான் பத்தினி தெய்வம் மாதிரி ஆடிக்கிட்டு இருக்கா. நானும் இதையெல்லாம் பேசவேண்டாம்னு நெனச்சா ரொம்பத்தான் பண்றா

காயத்ரி உச்சகட்ட கோபத்தில் கத்தியதைப் பார்த்து சீனு வெலவெலத்துப்போனான். பொறுமையா இரு காயத்ரி.. என்று சொல்லிக்கொண்டே அவன் அவளருகில் வர, அவளோ விடுவிடுவென்று போய் போனை எடுத்தாள்

காயு ப்ளீஸ்...

நீங்க சும்மா இருங்க சீனு. ஹெல்ப் பண்ணியிருக்காங்கிறதுக்காக அவ சொல்றதையெல்லாம் கேட்டு நாம ஆடமுடியாது. உங்களை அதிகாரம் பண்றதுக்கு... நீங்க இப்படித்தான் இருக்கணும் இதைத்தான் செய்யணும்னு சொல்றதுக்கு அவ யாருங்க???

அழுததால்... காயத்ரியின் அழகான கண்கள் சிவந்திருக்க..... ஆத்திரத்திலும் கோபத்திலும்... என் புருஷனை அடிக்க ஆளனுப்புற அளவுக்கு உனக்கு கொழுப்பா??? என்று.... பல்லைக் கடித்துக்கொண்டு அவள் நிஷாவுக்கு போன் போட்டாள்.
Next page: Chapter 152
Previous page: Chapter 150