Chapter 153
அப்போது பார்த்து அவன் போன் அடிக்க... எடுத்தவன், ஸ்பீக்கரில் போட்டான். கிச்சன் ஸ்லாப்பில் உட்கார்ந்துகொண்டு அவளுக்கு காய்கறி கட் பண்ணிக்கொண்டே பேசினான்.
சொல்லு மலர்
எங்க இருக்கீங்க ராஜ்?
ஆபிஸ்ல. உனக்கு காய்ச்சல் எப்படியிருக்கு
இப்போ பரவால்லைங்க. மதியம் சாப்பாடு கொடுத்து விடவா நீங்க வாரீங்களா
கொடுத்து விடு.
ம் சரி.
அவள் போனை வைத்துவிட, இவன் ஷர்மாவுக்கு டயல் பண்ணினான்
ஷர்மா அந்த செக்யூரிட்டி விஷயம் என்னாச்சு
அ.. அது... கண்டுபிடிச்சிட்டோம். நானே உங்ககிட்ட சொல்லணும்னு நெனச்சேன்
யூஸ்லெஸ். அவனை தூக்கிட்டீங்களா இல்லையா
இல்ல அண்ணாத்த. மேடம்தான்.. வேணாம்னு சொல்லிட்டாங்க
காமினிக்கு தூக்கி வாரிப் போட்டது. ஐயோ இவன் அப்படியே ஒப்பிக்கிறானே
எந்த மேடம்?
ரெண்டு மேடமும்தான்.
ராஜ் கோபத்தோடு காமினியை நிமிர்ந்து பார்க்க, காமினி எச்சில் விழுங்கினாள்.
Why?? என்பதுபோல் கையை விரித்துக் கேட்டான்.
அ.. அது... அவன்.. குடும்பத்துக்காக... பாவம்னு... ஸாரி ராஜ் வெரி ஸாரி
காமினி பயந்துகொண்டே சொல்ல.. அவன் லைனில் இருந்த ஷர்மாவிடம் பேசினான்.
தூக்கிடு ஷர்மா. அவன் இந்த ஊர்லயே இருக்கக்கூடாது. இனி மலர் பக்கமே வரக்கூடாது.
சரி அண்ணாத்த.
ராஜ் காமினியை பார்த்தான். இந்த விஷயம் வெளில தெரிஞ்சா எனக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா ம்ம்??
ஸாரிங்க
அவள் அழுவதுபோல் நிற்க, அவன் மூட் அவுட் ஆகி போய்விட்டான். இவள் உடனே மலருக்கு போன் போட்டாள்.
மலர்.. மலர்... அந்த ஷர்மா ராஜ்கிட்ட அப்படியே உண்மைய சொல்றான்
ஐயோ - அவளுக்கு தலை சுற்றியது. பாவி கத்தை கத்தையா பணம் வாங்கினானே
மலர் உடனே அவனை வரச்சொன்னாள். இதற்குள் காமினி அடித்துப் பிடித்துக்கொண்டு அவளிடம் வந்து சேர்ந்தாள்.
ஷர்மாவுக்கு புரிந்துவிட்டது. விசாரிக்கத்தான் கூப்பிட்டிருக்கிறார்கள்.
ஏன்டா ராஜ் கிட்ட சொன்ன? என்றாள் காமினி.
அவர்கிட்ட எப்படி மேடம் பொய் சொல்றது
அப்போ எல்லாத்தையும் சொல்லிடுவியா - மலர் பதைபதைப்போடு வேகமாக கேட்டாள்
அவர் கேட்டார்னா... சொல்லித்தான் ஆகணும் மேடம்
பணம் வாங்குனியே இப்போ இப்படி சொல்ற?
பணம் வாங்குனாலும்... அவரு கேட்டா சொல்லிதான் ஆகணும் மேடம் இல்லைனா என் பிழைப்பு போயிடும்
காமினி,மலர் இருவருக்குமே தூக்கி வாரிப்போட்டது. இருவருக்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
ஸீ உன்ன கெஞ்சி கேட்குறேன். அங்க நடந்தது அவருக்கு தெரியக்கூடாது
அவரு கேட்கும்போது பயத்துல சொல்லிடுறேன். நான் என்ன பண்றது?
டேய் முட்டாள் இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா அவருக்குத்தான் அசிங்கம் - காமினி, தன் அறிவை பயன்படுத்தி.. அவனிடம் கத்தினாள்.
ஷர்மா, ஆமால்ல? என்பதுபோல் அவளைப் பார்த்தான். ச்சே.. இவளுக பண்ற தப்புக்கெல்லாம் அண்ணாத்த கஷ்டப்படவேண்டியிருக்கே.... அவருக்கு என்ன குறைச்சல்?? இவளுங்க ஏன் அவன்கிட்ட போய் படுக்கிறாளுங்க
புரியுதா? - என்றாள் மலர்
புரியுது மேடம். இருந்தாலும்....
இருந்தாலும்..? - இருவரும் அவனை புரியாமல் பார்த்தார்கள்.
இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் அவன்கிட்ட போய் படுக்கிறது சரியா படலை மேடம்
அவன் இப்படி சொல்வான் என்று இருவரும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு பேச வார்த்தையே வரவில்லை. இருவரும், Blank ஆக அவனைப் பார்த்தனர்.
நம்ம குடும்ப மானத்தைப் பத்தி கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க மேடம். வெளில தெரிஞ்சா அசிங்கம் இல்லையா
இதைக்கேட்டதும் மலர், காமினி இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் வருத்தத்தோடு பார்த்துவிட்டு, பின் தலையை குனிந்துகொண்டு நின்றார்கள்.
அவர்களை, அவன் நடுத்தெருவில் நிற்கவைத்துக் கேள்வி கேட்பதுபோல் இருந்தது. அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் நின்றனர்.
ச்சே.. ஒரு வேலைக்காரன் எனக்கு அட்வைஸ் பண்ணுகிறான்!
அந்தளவுக்கு நான் இருக்கிறேன்!!
இருவருமே தங்களுக்குள் நொந்துகொள்ள... ஷர்மா தொடர்ந்தான்.
ரொம்ப நாளா உங்களை பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். உங்க நடையும் சரியில்ல. உடையும் சரியில்ல. முதல் தடவையே ஸார்கிட்ட சொல்லியிருப்பேன். சரி.. பணக்கார பொண்ணுங்க... பல ஆசைகள் இருக்கும். பலவிதமா என்ஜாய் பண்ணனும்னு நினைப்பாங்க. நாம எதுக்கு இதுல தலையிட்டுக்கிட்டுன்னு அமைதியா இருந்தேன். உங்க ஆசைகள் எல்லாம் அடங்கியிருக்கும்னு நெனச்சேன்
காமினிக்கும் மலருக்கும் பேச்சே வரவில்லை. எச்சில் விழுங்கிக்கொண்டு... அவன் சொல்வதை கேட்டுக்கொண்டு நின்றார்கள்.
ஆனா நீங்க ரெண்டுபேரும் மறுபடியும் அவன்கிட்ட போய் படுத்திருக்கீங்க
காமினி, அவனை ஒருமுறை பவ்யமாகப் பார்த்துவிட்டு, பின் தலையை குனிந்துகொண்டாள். மலர் நிமிரவே இல்லை.
இனிமேலாவது ரெண்டு பேரும் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு.. அடக்க ஒடுக்கமா இருங்க. சரியா?
மலர், சரி என்பதுபோல் தலையை ஆட்டினாள். காமினி அசையாமல் அப்படியே சிலையாக நின்றாள்.
புரிஞ்சதா??
அவன் காமினியைப் பார்த்து அதட்டலாகக் கேட்க, அவள் வேகமாக தலையை ஆட்டினாள். புரிஞ்சது!
ஏன் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு அடக்க ஒடுக்கமா இருக்கணும்? - அவன் காமினியைப் பார்த்துக் கேட்க, அவள் பதில் பேசாமல் அவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
ஏன் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு அடக்க ஒடுக்கமா இருக்கணும்? என்று அவன் இப்போது மலரைப் பார்த்துக் கேட்க, அவள், குடும்ப மானம் என்றாள்.
குட்.
இப்போது அவன், ஏன் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு அடக்க ஒடுக்கமா இருக்கணும்? என்று காமினியைப் பார்த்துக் கேட்க, அவள், குடும்ப மானம்! என்றாள்.
வெரி குட்.
உங்களை இப்படி ட்ரெஸ் பண்ணுங்க அப்படி ட்ரெஸ் பண்ணுங்கன்னுலாம் நான் சொல்ல மாட்டேன். கண்டவன் கூடவும் போய் படுக்காதீங்கன்னுதான் சொல்றேன். இனிமே ஒழுங்கா இருப்பீங்களா
இ..இருப்போம்
ரெண்டு பேரும் சொல்லுங்க
இருப்போம்
இனிமே யார் கூப்பிட்டாலும் போய் படுக்க மாட்டோம் னு சொல்லுங்க
மாட்டோம்
முழுசா சொல்லுங்க - அவன் அதட்டினான்
இனிமே... மாட்டோம்
அவன் அவர்கள் இருவரையும் பார்த்து முறைக்க..... காமினியும் மலரும் மெதுவாக... சொன்னார்கள்.
இனிமே யார் கூப்பிட்டாலும் போய் படுக்க மாட்டோம்
இனிமேல் கண்ட்ரோலாக இருப்போம். கண்டவனுக்கும் காலை விரிக்கமாட்டோம்
காமினியும் மலரும் அவனை பாவமாகப் பார்த்தார்கள். அவர்களுக்கு shame ஆக இருந்தது.
சொல்லுங்க! என்றான்.
இனிமேல் கண்ட்ரோலாக இருப்போம். கண்டவனுக்கும் காலை விரிக்கமாட்டோம்
சத்தமா சொல்லுங்க
இனிமேல் கண்ட்ரோலாக இருப்போம். கண்டவனுக்கும் காலை விரிக்கமாட்டோம்ம்ம்ம்
இரண்டு பெண்களும் கோரஸாக கத்தினார்கள்.
ஷர்மா அட்வைஸ் பண்ணிவிட்டுப் போய்விட, இருவரும் வெட்கத்தில் கூனிக்குறுகிப்போய் உட்கார்ந்திருந்தார்கள்.
என்னடி, நாம இவன்லாம் அட்வைஸ் பண்ற அளவுக்கு ஆகிட்டோம்?? என்றாள் மலர்.
எல்லாம் நேரம்! என்றாள் காமினி. அவளுக்கு அவமானமாக இருந்தது. மலரிடம் மெதுவாக சொன்னாள்.
ராஜ் கிட்ட அவனுக்கிருக்கிற விசுவாசம் மரியாதை கூட நமக்கு இல்லாம போயிடுச்சில்ல?
ம்ம்... என்றாள் மலர் வருத்தத்தோடு.
என்னைக்காவது.. ராஜ்கிட்ட சொல்லிடுவானோன்னு பயமா இருக்கு மலர்
சொல்ல மாட்டான் காமினி. அவன் நல்லவனா இருக்கான். இதை சொன்னா ராஜ் வருத்தப்படுவார்னு யோசிக்கிறான்.
ம்...
சொல்லிக்கொண்டே காமினி மலரின் கையைப் பிடித்துக்கொள்ள... அது மலருக்கு ஆறுதலாக இருந்தது.
நீ சாப்பாடு கொடுத்து விடணும்னு சொல்லிட்டிருந்தியே. எப்போ வீட்டுக்குப் போய்... எப்போ சமைக்கப்போற?
சமைக்கவே மூடு இல்ல காமினி. இப்படி அசிங்கப்பட்டுட்டோமேன்னு இருக்கு
சரி என் வீட்டுக்கு வா. நான் சமைச்சித்தரேன்
மலருக்கு அது சரியென்று பட்டது. இப்போது வீட்டுக்குப் போய் சமைக்கும் மன நிலையில் அவள் இல்லை. காமினியோடு கிளம்பி அவள் வீட்டுக்குப் போனாள். காமினியின் அம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
உள்ளே நுழைந்ததுமே, மலர், ஹாய் குட்டி... என்று அரசியை தூக்கிக்கொண்டு கொஞ்ச... காமினி அதை ரசித்துப் பார்த்தாள். பின், மலரை உட்காரச் சொல்லிவிட்டு, புடவையை இழுத்து சொருகிக்கொண்டு கடகடவென்று சமைக்க ஆரம்பித்தாள்.
நானும் ஹெல்ப் பன்றேனே.. என்றபடியே உள்ளே வந்தாள் மலர்.
ஏய்... இல்ல பரவால்ல இருக்கட்டும்
நீங்க குழம்பு வச்சா.. நான் ரைஸ் வைக்கிறேன். ஷேர் பண்ணிக்கலாம்
காமினிக்கு சிரிப்பு வந்தது. ம்.. ஷேர் பண்ணிக்கலாமே... என்றாள்.
சொல்லிவிட்டு காமினி குறும்பாக உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு நிற்க.... மலருக்கு லேசாக புரிந்தது.
ஏய்.. நான் சமையலை சொன்னேன்!... என்று காமினியின் இடுப்பில் கிள்ளினாள்.
திடீரென்று அவள் அப்படிக் கிள்ளியதும்... ஏய்ய்ய்... என்று துள்ளினாள் காமினி.
ரொம்ப மோசம்டி நீ.. என்றாள் மலர். கண்களை விரித்து
நீ மட்டும் என்னவாம். ரொம்ப மோசம்தான்
இருவரும் சிரித்தார்கள். பின் மலர் சொன்னாள்.
ஆனா.. என்னதான் இருந்தாலும்... நல்லாயிருந்ததுல்ல?
ம்....
உனக்கு பிடிச்சிருந்ததா காமினி?
ம்.. நல்லா பண்ணான்
ரெண்டு பேரையும் சமாளிக்கிறான்ல?
ம்.. எனக்கு ஆச்சரியமா இருந்தது. உனக்கு... அவன் பண்ணதுல.. எது பிடிச்சிருந்தது மலர்?
தூக்கி வச்சிட்டு பண்ணான்ல... அது... ரொம்ப நல்லாயிருந்தது
எது?.. போதும் போதும்னு சொல்லிட்டு நீ எழுந்திரிக்க முடியாம கிடந்தபோது உன் இடுப்பை தூக்கிப் பிடிச்சிக்கிட்டு பின்னாடி பண்ணானே அதுவா..
இல்ல... என்ன தூக்கி வச்சிக்கிட்டு அவன் இடுப்பை சுற்றி காலை போட்டுக்கச்சொல்லிட்டு குத்தி குத்தி எடுத்தான்ல அது
அதுவா... அந்த பொசிஷன் எனக்கும் ரொம்ப நல்லாயிருந்தது. நல்லா ஸ்ட்ராங்கா இருக்கான்ல?
ம் நல்லா உள்ள வரைக்கும் விட்டு இடி இடின்னு இடிக்குறான்
உடம்பை அப்படி வச்சிருக்கான்.
இனிமே அவன் கூப்பிட்டா என்னடி பண்றது? -காமினி அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள கேட்டாள்.
வேணாம்டி. மறுபடியும் ஷர்மா வந்து அட்வைஸ் பண்ணுவான்
ஆமாடி. ரொம்ப அசிங்கப்படுத்திட்டு போயிட்டான்
அவன் சொல்றது சரிதானே மலர். நாம இனிமே கண்ட்ரோலா இருக்கிறதுதான் நம்ம குடும்பத்துக்கு நல்லது.
ஆமா காமினி. ராஜ்ஜையும் சும்மா சொல்ல முடியாது. திருப்தியா பண்ணுவான். அப்புறம் என்ன
நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனா அன்னைக்கு அவன் உன் வீட்டுல வச்சி உன்ன பண்றதை பார்த்துட்டு.. எனக்கும் ஆசையாகிடுச்சி
ஏய்... பாத்தியா பழியை என்மேல தூக்கி போடுற
இல்லடி.. நான் ஆசையிருந்ததுனாலதான் படுத்தேன். திடீர்னு புடவையை எல்லாம் அவுத்து எறிஞ்சிட்டு.. படுக்குறியான்னு கேட்டதும்... என்ன பண்றதுன்னே தெரியல.
ஆனா உன்ன அவன் முன்னாடி பண்ணதை விட பின்னாடிதான் அதிகமா பண்ணான் காமினி
ஆமா மலர்
ஏன்?
தெரியல
தெரியலையா?
மலர் குறும்பாக அவளைப்பார்த்து சிரிக்க..... காமினி இப்போது அவளது இடுப்பில் கிள்ளினாள். உன்னையும்தான் அவன் பின்னாடி பண்ணான். என்ன மட்டும் சொல்ற?
என்னையும்தான் பண்ணான். ஆனாலும் உன்னோட பின்பக்கம்தான் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
காமினி, வெட்கத்தோடு தலைகுனிந்து சிரிக்க.... மலர் அவளை ரசித்தாள்.
இரண்டு பெண்களின் கண்ணங்களும் வெட்கத்தால் சிவந்திருந்தன.
எனக்கு இன்னும் வலிக்குது.. என்றாள் மலர்
எங்க?
மலர் தன் மார்புகளைக் காட்டினாள்.
இருவரும் சிரித்துக்கொண்டார்கள்.
உனக்கு எப்படி? என்றாள் மலர். மறுபடியும் குறும்பாக.
கடிச்சி வச்சிட்டான்!
காமினி நாணத்தோடு சொல்ல, மலர், எங்க? எங்க? என்றாள்.
கீழ
ச்சீய்ய்..
நீ ஷேவ் பண்ணிட்டு வருவேன்னு எதிர்பார்க்கல நான்
நீ மட்டும் ஷேவ் பண்ணிட்டு வரலாம் நான் வரக்கூடாதா
ம் ம்.. அப்படி வந்ததுனாலதான் கடிச்சி வச்சிருக்கான்....
போடீ.... - காமினி குறும்பாக மலரின் பின்னழகில் கிள்ளினாள்.
ஆவ்வ்...
அவன் இருந்த வெறிக்கு நாம எப்படி போயிருந்தாலும் கடிச்சித்தான் வச்சிருப்பான்
ஆனா பார்த்தியா... ஸ்பெர்ம் எவ்ளோ ரிலீஸ் பண்ணான்னு?
ஐயோ இவ்ளோ ஸ்டாக் வச்சிருப்பான்னு நானும் எதிர்பார்க்கல. வயிறு நெறஞ்சிடுச்சு
மலர் இதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.
ஏண்டீ சிரிக்குற?? - கேட்டுக்கொண்டே காமினி ஒரு முருங்கை காயை எடுத்து மலரை அடித்தாள்.
இல்ல... நெனச்சிப்பார்த்தேன் சிரிச்சேன்
என்ன நெனச்சிப் பாத்த?
உன்ன பின்னாடி பண்ணிட்டு, அவன் எடுக்கும்போது... அவனோட ஸ்பெர்ம் வழிஞ்சி தரைல விழுந்தது
அப்படியா நான் பார்க்கலையே
நீதான் வலி தாங்க முடியாம அழுதுகிட்டு கிடந்தியே
ச்சீய்....
பேசிக்கொண்டே.. அவர்கள் இருவரும் சமைத்து முடித்தார்கள். அவர்கள், சண்டை போடுவதை விட்டுவிட்டு சமாதானமாகப் போக முடிவு செய்தார்கள்....
ராஜ்ஜை... share செய்துகொள்வோம் என்று... நாணத்தோடு முடிவெடுத்தார்கள்.
மலர், ராஜ்ஜிடம் ஒரே ஒரு கண்டிஷன் போட்டாள். என்னை நீங்கள் கடைசிவரை உண்மையான அன்போடு நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். பாரபட்சம் காட்டக்கூடாது.
ராஜ், தன் தலையில் கைவைத்து சத்தியம் செய்தான்.
ஷர்மாவின் இடத்துக்குப் போய்... அங்கே அடிபட்டு.. மிதிபட்டு.. கிடந்த டேனியலுக்கு உயிர் பயம் காட்டி, குடும்பத்தோடு அவனை வேறு மாநிலத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு வந்தான்.
காமினியும் மலரும் தங்கள் புண்டைகளை திரும்பத் திரும்ப கொண்டுபோய் டேனியலுக்கு கொடுத்துவிட்டு வந்தது தெரியாமலே... வீட்டுக்கு வந்தான்.
அப்பா, அம்மா, நிஷா, தீபா எல்லோரையுமே கொஞ்சம் கொஞ்சமாக சமாதானப்படுத்திக்கொள்ளலாம் என்று... சீக்கிரமே தன் நண்பர்கள் முன்னிலையில் காமினிக்கு தாலி கட்டினான்.
மலர்,இது எதுவும் தெரியாததுபோல் இருந்துகொண்டாள்.
ராஜ், தன் நண்பர்களுக்கான வாட்ஸப் க்ரூப்களில்... காமினியை தான் மணந்துகொண்டதை... அனைவருக்கும் தெரிவித்துவிட்டான். அவன் நண்பர்களுக்குள் இது ஒரு ஹாட் டாபிக்காக ஓடியது.
டேய்..... நம்ம விக்னேஷ் பொண்டாட்டியை இப்போ ராஜ் வச்சிருக்கான்டா
என்னடா சொல்றீங்க
ம். அவளை இப்போ ராஜ் கல்யாணம் பண்ணிக்கிட்டான்.
என்னடா இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க
விக்னேஷ்க்கும் காமினிக்கும் என்ன பிரச்சினையோ. அவ இவன்கிட்ட என்னத்தை பார்த்தாளோ
அடப்பாவி.... ராஜ் அதிர்ஷ்டக்காரன்டா
ஆமாடா. காமினி.. அன்னைக்கு கல்யாண நாள்ல எவ்ளோ அழகா இருந்தா தெரியுமா... ப்ப்பாஆ..... அவ்வளவு பெரிய அழகி!!. அவளை என்னவோ மாயம் செஞ்சி தனக்கு பொண்டாட்டியா ஆக்கிக்கிட்டானடா இந்த ராஜ்
ஒரு குழந்தை பிறந்ததுக்கப்புறம் எப்படிடா காமினி ராஜ் கூட குடும்பம் நடத்த வந்தா? ஆச்சரியம்தான்
அந்தக் குழந்தையே ராஜ்க்கும் காமினிக்கும் பிறந்ததுதானாம். சாடை அப்படியே இருக்கு
அப்போ விக்னேஷ் என்னதான் பண்ணிட்டிருந்தான்
அவர்கள் சிரித்துக்கொண்டார்கள்.
அப்போ காமினி விக்னேஷ்கூட இருக்கும்போதே ராஜ் காமினியை ஓத்துக்கிட்டு இருந்திருக்கான்
காமினியும்.. நல்லா காட்டியிருப்பா போல
ச்சே இப்படி தெரிஞ்சிருந்தா காமினியை நாமளும் ட்ரை பண்ணி பார்த்திருக்கலாமேடா
விக்னேஷ் அவளை ஓக்காமல் அவ புண்டைய தொட்டுத் தொட்டு முத்தம் மட்டும் கொடுத்துட்டு தூங்குறான்னு நமக்கு எப்படித் தெரியும்
ராஜ் காமினியை மும்பையில் குடியமர்த்தினான். இங்கே மலரோடு குடும்பம் நடத்தினான்.
சில மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அப்பாவை சம்மதிக்க வைத்து மும்பை பிரான்ச்சை காமினியை பார்த்துக்கச் சொன்னான்.
அவனுக்கு சென்னையில் ஒரு Branch; மும்பையில் ஒரு Branch இருந்தது. அதுபோல சென்னையில் ஒரு மனைவி, மும்பையில் ஒரு மனைவி என்றானது.
அவன் இரண்டு பேரையுமே நன்றாகப் பார்த்துக்கொண்டான். மூன்று நாள் ராஜ் மலரை ஓத்து, பார்த்து, சந்தோஷமாக வைத்துக்கொண்டான். மற்ற நாட்களில் மும்பையில் காமினியை ஓத்து, அவளுக்கு பிடித்ததையெல்லாம் செய்து அவளையும் சந்தோஷமாக வைத்துக்கொண்டான். மகளை அங்கே ஸ்கூலில் சேர்த்தான்.
ராஜ் மும்பை கிளம்பிச் செல்லும்போதெல்லாம் மலருக்கு எண்ணங்கள் தாறுமாறாக ஓடும். கடைக்கண் காட்டினால் போதும். வினய் வந்து ஓத்துவிட்டுப் போய்விடுவான். ஆனால்... ஷர்மா சொன்னதுபோல் கண்ட்ரோலாக இருப்பதுதான் நல்லது என்று, அடக்க ஒடுக்கமாக இருந்தாள்.
நாளாக நாளாக.... மலரும் காமினியும்.... அக்கா தங்கைபோல் மாறிப்போயிருந்தார்கள்.
தீபா திருமணமாகிப் போய்விட்டதால்.., மலர் சென்னை branch-ல் உட்கார்ந்தாள். Hot Boss ஆக வலம் வந்தாள். அங்கேதான் அகல்யா புதிதாக ஜாயின் பண்ணியிருந்தாள். அவளது அழகில் மயங்கி... அவளை impress செய்ய பிரபு முயற்சி செய்துகொண்டிருந்தான்.
மும்பை branch நல்லபடியாகப் போக... ராஜ் மோகனிடம் பக்குவமாக பேச.. பேச... கெஞ்ச... கெஞ்ச... கூடவே மலரும் இதற்கு தலைகுனிந்து சம்மதம் சொல்லிவிட.... அவர் ராஜ்ஜை.. மன்னித்து ஏற்றுக்கொண்டார். காமினி, ராஜ்ஜின் குழந்தை தமிழரசியோடு... இரண்டாம் மருமகளாக அந்த வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்தாள். அங்கே விளக்கேற்றினாள்.
அன்று இரவு - படுக்கையில், ராஜ் மலரையும் காமினியையும் ஒரே பெட்டில் போட்டு ஓக்க..... ஒரே சிரிப்பும் சந்தோஷமுமாய்... அது ஒரு திருப்தியான ஓலாக இருந்தது. நிறைவான நாளாக இருந்தது.
மலரும் காமினியும் ஒருத்தியை ஒருத்தி சீண்டிக்கொண்டு பேசிச் சிரித்துக்கொண்டு என்ஜாய் பண்ணியது பார்த்து ராஜ்க்கு ஆச்சரியமாக இருந்தது.
இப்போது அவன் எல்லா விழாக்களுக்கும்.... அது பார்ட்டியாக இருந்தாலும் சரி பிசினஸ் மீட்டிங்காக இருந்தாலும் சரி, தனது இரு மனைவிகளோடும் சென்று வந்தான். தனக்கு இரண்டு மனைவிகள் என்று உறவினர்களிடம் ஒத்துக்கொண்டான்.
இரண்டு கம்பெனியையும் பார்க்க எனக்கு இரண்டு மனைவிகள் தேவைப்படுகிறார்கள் என்றான். இரண்டு பெண்களுமே ராஜ்ஜின் உதவியோடு கம்பெனியை திறமையாக நடத்தினார்கள்.
இன்னொரு புறம் வினய் - எப்போதோ இவர்களை விட பிஸினஸில் உயர்ந்திருந்தான். தீபா அவனோடு சேர்ந்து, கடுமையாக உழைத்து கொண்டிருந்தாள் . மை வைப் இஸ் தி சீக்ரட் ஆப் மை சக்ஸஸ்... என்று வினய் சொல்ல ஆரம்பிக்க... தீபா வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் அவனோடு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.