Chapter 154


நாட்கள் கடகடவென்று நகர்ந்தன. தாய்மையின் சுகத்தை.... அதன் வலியை.. சிரமங்களை.... ஒவ்வொன்றையும் அனுபவித்து உணர்ந்துகொண்டிருந்தாள் நிஷா. கதிர் அவளை தாங்கு தாங்கு என்று தாங்கிக்கொண்டிருந்தான். அவள் மீது அன்பு மழை பொழிந்தான். கூடவே இருந்து கவனித்துக்கொண்டான்.

நிஷா, இப்போதும் ட்யூசன் எடுத்துக்கொண்டிருந்தாள். தன்னால் இயன்ற அளவுக்கு அங்கேயுள்ள படிப்பை முடித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்துக்கொண்டிருந்தாள். ஒவ்வொருவரின் திறமைக்கும் ஏற்றவாறு ஐடியா கொடுத்துக்கொண்டிருந்தாள். இது தவிர, அவளும் படித்துக்கொண்டிருந்தாள்.

இதற்கிடையில் வாந்தி.. தலை சுற்றல்... ஸ்கூல் என்று சிரமங்கள் இருந்தாலும்.... சமாளித்துக்கொண்டிருந்தாள். சென்னையில் அண்ணன் வேண்டாத வேலைகள் செய்துகொண்டிருந்தாலும், தீபாவை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டாள்.

வினய்.. தேங்க்ஸ் பார் கீப்பிங்க் மை சிஸ்டர் ஹேப்பிடா.... என்று அடிக்கடி மனதுக்குள் நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்ளுவாள். காயத்ரி தன்னிடம் பேசியதை நினைத்தால்தான் அவளுக்கு வருத்தமாக இருக்கும்.

காயத்ரி தன்னிடம் சண்டை போட்ட அன்று... சீனுவிடம் பேசியதை நினைத்து நினைத்து அவள் மனசாட்சி அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. அவனைப்பற்றி நினைக்கக்கூடாது என்று கதிரிடம் ப்ராமிஸ் செய்திருந்தேனே என்று அவளுக்கு குற்ற உணர்வில் அழுகையே வருவதுபோல் இருந்தது. பாரம் தாங்காமல் கதிரிடம் எல்லாம் சொல்லிவிட்டாள்.

ஸாரி கதிர்... இப்படி நடக்கும்னு நான் எதிர் பார்க்கல. என்று குற்றவாளி போல் நின்றுகொண்டு சொன்னாள்.

கதிருக்கு.. அவளது நிலைமை புரிந்தது. தோழி மேல் பாசமாக இருக்கிறாள். ஆனால் அந்தத் தோழி அவனை கல்யாணம் செய்துகொண்டால் பாவம் இவள் என்ன செய்வாள். இருந்தாலும் அவன் இதை advantage ஆக எடுத்துக்கொண்டால்?

காயத்ரிதான் நீ சொல்றதை கேட்காம போயிட்டால்ல. இனிமே அவளுக்கு போன் பண்ணாதே என்றுவிட்டான்.

நிஷாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. தன் நிலையை நினைத்து நொந்துகொண்டாள்.

அவளாவது போன் பண்ணுவாள் பண்ணுவாள் என்று காத்திருந்தாள். அவள் பண்ணவே இல்லை.

உயிருக்கு உயிராக நேசித்த காயத்ரி தன்னை தப்பாக நினைத்து, தீயை அள்ளி வீசிவிட்டாளே என்கிற வருத்தம் அவளை வாட்டிக்கொண்டே இருந்தது.

யாழினி மேமுக்கு போன் செய்து... ப்ளீஸ் மேம் காயத்ரியை எனக்கு போன் பண்ண சொல்லுங்க மேம்.. என்று அழாத குறையாக கெஞ்சினாள்.

சென்னையில் -

காயத்ரி சமையல் செய்துகொண்டிருக்க... சீனு அவளை பின்னாலிருந்து கட்டியணைத்து கொஞ்சிக்கொண்டே அவளிடம் பேசிக்கொண்டிருந்தான்.

ப்ச் சமைக்க விடுங்கங்க.. என்று சிணுங்கிக்கொண்டிருந்தாள் காயத்ரி

சீனுவின் இடது கை, காயத்ரியின் அடிவயிறை ஏந்தினாற்போல் பிடித்திருந்தது. வலது கை, அவனது இடது கைக்கு மேலே பொத்திப் பிடித்தாற்போல் இருந்தது. அவளது பின்னழகுகள் தனது தொடைகளில் அழுந்தும் அளவுக்கு அவளை நன்றாக அணைத்துப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான். குறும்பாக அவள் கழுத்து ஓரங்களில் முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தான்.

காயத்ரிக்கு கூச்சமாக இருக்க... சிணுங்கினாள்.

போங்கங்க.. போய் ஹால்ல உட்காருங்க

ஏண்டி நீயும் நானும் சந்தோஷமா இருக்கணும்னுதானே அம்மாவும் அப்பாவும் வெளியூர் போயிருக்காங்க

என்னோட அம்மா இங்கதானே இருக்காங்க

அவங்க தூங்குறாங்க

நீங்களும் தூங்குங்க

நீயும் வா உன் வயித்துல தலைவச்சி படுக்குறேன்

சொல்லிக்கொண்டே அவன் அவளது அடிவயிற்றில் தடவ... காயத்ரிக்கு சுகமாக இருந்தது.

கைய எடுங்க முதல்ல என்று பொய்யாக வெடித்தாள்.

எடுத்து எங்க வச்சிக்கட்டும்?

கேட்டுக்கொண்டே அவன், கையை எடுத்து அவளது இடது முலையை பிடித்துக்கொள்ள.. அவளுக்கு நாணமாக இருந்தது.

என்னடி சமைக்காம மசமசன்னு நின்னுக்கிட்டிருக்குற? என்று அவள் குண்டியில் ஒரு அடி கொடுத்தான்.

ஸ்ஸ்ஸ்.. இப்படி பிடிச்சிக்கிட்டிருந்தா எப்படி சமைக்கிறதாம்?

இதெல்லாம் பழகிக்கோடி. பெட் ரூம்ல மட்டும் ஏறி உட்கார்ந்துக்கிட்டு தேங்காய் உரிக்கிற?

பொறுக்கி. பொறுக்கி. புத்தியெல்லாம் எங்க போகுது பாரு!

காயத்ரி குழைந்து கொண்டே கடுகு டப்பாவிலிருந்து கடுகை எடுத்தாள். பாத்திரத்தில் புகையோடு காய்ந்துகொண்டிருந்த எண்ணெயை காட்டிச் சொன்னாள்.

பாருங்க உங்களாலதான்... எண்ணெய் காஞ்சி புகை வருது. போங்க இங்கிருந்து.

கோபமாக சொல்லிக்கொண்டே காய்ந்திருந்த எண்ணெயில் அவள் கடுகை போட... போட்டதும் ஸ்ஸ்ஸ்ஆஆஆ... என்று கத்தினாள்.

என்னடி ஆச்சு?? என்று அவள் கேட்பதற்குள், பொறுக்கி பொருக்கி என்று அவள் திரும்பி நின்று அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

ஏய்.. ஏய்.. அடிக்காத.. அடிக்காத..... அடியேய் என்னன்னு சொல்லிட்டு அடிடி....

காயத்ரி ஸ்டவ்வை ஆப் பண்ணிவிட்டு அவனைப்பார்த்து கோபத்தில் பொரிந்தாள். புடவையை இறக்காதீங்க இறக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்றேன் சும்மா சும்மா இறக்கி வச்சிட்டு திறந்தும் வச்சுடுறீங்க

அதுக்கென்னடி இப்போ?

பாருங்க கடுகு தெறிச்சு விழுந்துடுச்சு

காயத்ரி உதட்டைப் பிதுக்கிக்கொண்டு தன் அடிவயிறைக் காட்ட.... சீனுவுக்கு அந்த அற்புத காட்சியை பார்க்க.. சுகமாக இருந்தது.

எங்கே பார்ப்போம்! என்று கீழே உட்கார்ந்தான்.

காயத்ரியோ, அவன் முழங்காலில் உட்கார்ந்திருப்பதின் நோக்கம் அறிந்து.. குறும்போடு இழுத்து மூடினாள்.

ஒண்ணும் பார்க்க வேண்டாம். கிளம்புங்க

மருந்து போட்டு விடுறேண்டி

காயத்ரியோ, வேண்டுமென்றே முந்தானையை இழுத்து, கொஞ்சமாக தெரிந்துகொண்டிருந்த இடுப்பையும்.. மூடினாள். உதடுகளுக்குள் நாக்கை வைத்து சுழட்டிக்கொண்டே.... இமைகளால்... போ என்றாள்.

சீனுவை பைத்தியமாக்க... இதுவே போதுமானதாயிருந்தது. ரொம்ப கொழுப்புத்தாண்டி உனக்கு! என்று அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு பெட் ரூமுக்கு ஓடினான்.

ஐயோ விடுங்க.. விடுங்க.. சமைக்கணும்...

காயத்ரி கால்களை உதைத்துக்கொண்டே சொல்ல... அவனோ அவளை கட்டிலில் கிடத்தினான். காயத்ரி, அவனை காதலோடு பார்த்துக்கொண்டே புடவையை சரி செய்தாள்.

நீயே கழட்டுறியா... இல்ல நானே கழட்டட்டுமா

எதுக்கு?

மருந்து போட்டு விடணும்

ஒன்னும் வேணாம்

அப்போ ஆஆ ஊஊ ன்னு கத்துன?

கேட்டுக்கொண்டே அவன் சட்டென்று அவள் இடுப்புச் சேலையை விலக்க... காயத்ரி, முகத்தைத் திருப்பிக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டாள்.

சீனு அவளது தொப்புள் குழி அழகையே.. கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக்கொண்டு நின்றான்.

காயத்ரி, மெல்ல கண்களை திறந்து பார்த்தாள். நாணத்தோடு புடவை முடிச்சை இழுத்து தொப்புளுக்கு மேலே வைத்தாள்.

மருந்து போடவேண்டிய இடத்தை மூடுறியே காயத்ரி...

சொல்லிக்கொண்டே அவன் தன் ஆடைகளைக் கழட்ட.... காயத்ரி செக்சியாக.. குழைந்துகொண்டு கேட்டாள்.

என்ன மருந்து வச்சிருக்கீங்க சீனு??

மருந்து தயார் பண்ணப்போறேன். இங்கிருந்து. - அவன் தன் பூலை காட்டி குறும்பாக சொல்ல... காயத்ரி அவனையே ஆசையோடு பார்த்தாள்.

இங்கிருந்தா...? மருந்து வரும்? என்று அவன் பூலை பிடித்து தடவிக்கொண்டே அவனைப் பார்த்தாள்.

வேணும்னா அதுகிட்டயே கேட்டுப்பாரேன்

காயத்ரி, எழுந்து உட்கார்ந்துகொண்டு, அவன் பூல் மொட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள். எனக்கு மருந்து தரப்போறியா.....ம்ம்?? என்று கொஞ்சிக்கொண்டே மறுபடியும் முத்தம் கொடுத்தாள்.

சீனுவுக்கு சுகமாக இருந்தது. இதுக்கு நீதான் ஹெல்ப் பண்ணனும் என்று முன்னும் பின்னும் ஆட்டினான். அவள் நாணத்தோடு அவன் பூலிலிருந்து கையை எடுக்க... அவன் பூலால் அவள் கண்ணத்தில் இடித்தான்.

ரொம்பத்தான் கொழுப்பு உங்களுக்கு.. என்று சிணுங்கிக்கொண்டே காயத்ரி அவன் பூலை வாய்க்குள் கவ்விக்கொண்டாள்.

ஸ்ஸ்ஸ்ஸ்.... காயு.......ம்ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்ம்....

சீனு தன்னை மறந்து முனகினான்.

அந்த இரவு இனிமையாகக் கடக்க.... காலை வெளிச்சம் முகத்தில் அடித்தபோதுதான் இருவருக்கும் முழிப்பு வந்தது. காயத்ரி, அவனது பரந்த நெஞ்சில் முகத்தை வைத்து இழைந்துகொண்டே... எழுந்திரிக்க மனமில்லாமல் கிடந்தாள்.

அல்ரெடி முழித்து, அவளுக்காக காத்துக்கொண்டிருந்த சீனு, மணி 9 ஆகிடுச்சுடி... என்றான்.

9 ஆகிடுச்சா... என்று முனகிக்கொண்டே அவள் அவன் நெஞ்சில் ஒரு முத்தம் கொடுத்தாள். மறுபடியும் அவனை அணைத்துக்கொண்டு படுத்துக்கொண்டாள்.

சீனு, அவள் தூங்கும் அழகை ரசித்துக்கொண்டே... அவளது நிர்வாண உடம்பை தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தான். காயத்ரிக்கு இது சுகமாக இருக்க... கண்களை திறக்காமலேயே.. அவனது தொடைகளை வருடிக்கொண்டிருந்தாள்.

சீனு, அவளது காம்புகளை பிடித்து வருடியும்... தடவியும் கொடுத்துக்கொண்டிருக்க.... அவள் அந்த சுகத்தை அனுபவித்துக்கொண்டே ... பாதி எழும்பியிருந்த அவன் பூலை பிடித்து தடவிக்கொடுத்தாள்.

ஏய்.. கள்ளி என்னடி பண்ற?

என் புருஷனோட பூலை தொட்டுப் பார்க்குறேன்

ஏன்.. மருந்து பத்தலையா ம்ம்??

காயத்ரி அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் உதட்டில் முத்தமிட்டாள்.

ஐ லவ் யு டா புருஷா

ஐ லவ் யு பொண்டாட்டி

பெருசாகிடுச்சி... என்று உதட்டைக் கடித்துக்கொண்டு சொன்னாள்.

உனக்காகத்தான்.. என்று முனகிக்கொண்டே சீனு அவளை இழுத்து அணைக்க... அவள், ஒரே நிமிஷம் ஒரே நிமிஷம் என்று அவனிடம் சொல்லிவிட்டு... எழுந்து பாத் ரூமுக்குள் ஓடினாள்.

காயத்ரி, குண்டிகள் குலுங்க.. நிர்வாணமாக ஓடும் அழகையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

காயத்ரி.. நீதான் எவ்வளவு அழகு! நிஷாவை நான் மறக்கவேண்டும் என்றுதான் என் வாழ்க்கையில் வந்திருக்கிறாயோ? நீ வந்ததிலிருந்து எனக்கு அவள் ஞாபகமே இல்லை தெரியுமா? தேங்க்ஸ் காயு. தேங்க்ஸ் பார் கமிங்க் இன் மை லைஃப்.

காயத்ரி, யூரின் போய்விட்டு, கழுவிவிட்டு, ஓடிவந்தாள். அவள் பெட்டில் ஏறும்போது அவள் முலைகள் அழகாக தொங்குவதை அவன் எச்சில் ஒழுக பார்த்து ரசிக்க.. அவள் அவனைப் பார்த்து குறும்பாக ஒரு சிரிப்பு சிரித்துக்கொண்டே அவன் பூல் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டாள்.

ஸ்ஸ்ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்ஸ்.... என்று உதட்டை அழகாக சுழித்து முனகிக்கொண்டே... அவன் பூலை முழுவதுமாக தன் புண்டைக்குள் சொருகிக்கொண்டாள்.

அடுத்த அரைமணி நேரம்... சீனுவும் காயத்ரியும் கெட்ட ஆட்டம் போட... பெட் கிடந்து குலுங்கி ஆடியது.

காயத்ரி, சுகத்தில் கிறங்கி.. வானத்தில் மிதந்து கொண்டிருந்தாள். இருவருமே exhaust ஆகி... இழைந்துகொண்டு கிடந்தார்கள். காயத்ரி, அவன்மேல் படுத்துக்கொண்டு அவனுக்கு முத்தமாக கொடுத்துக்கொண்டிருந்தாள்.

மணி பத்தரையை தாண்டியிருந்தது. அவளுக்கு எழுந்திருக்கவே மனமில்லை. சீனுகூடவே இருக்கவேண்டும்போல் இருந்தது.

சீனுவுக்கு பெருமையாக இருந்தது. திருப்தியாக இருந்தது. சுகமாக இருந்தது. இப்படியே அவளோடு படுத்தே கிடக்கவேண்டும்போல் இருந்தது.

அம்மா சமைச்சி வச்சிருப்பாங்க. ஆனா போய் சாப்பிடணும்னே தோணல சீனு.. என்றாள்.

எனக்கும்தாண்டி.. உன்கூட இப்படி படுத்து உருண்டுக்கிட்டே கிடக்கணும் போலிருக்கு

சொல்லிக்கொண்டே அவன் அவளை கீழே போட்டுக்கொண்டு அவளுக்கு மேலே வர... அவள் சிணுங்கிக்கொண்டே அவனை கீழே புரட்டிவிட்டு அவனுக்கு மேலே வந்தாள்.

பதினோரு மணிவரைக்கும் இவர்கள் இப்படியே விளையாண்டுகொண்டிருக்க... யாழினி மேமின் போன் வந்தது.

சொல்லுங்க மேம்

காயத்ரி.. நிஷா போன் பண்ணாடா... பாவம்டா அவ

ஏன் மேம் என்னாச்சு?

அழுதிருவா போலிருக்கு

ஏன் மேம்?

நீ அவகூட பேசுறது இல்லையாமே

அ... ஆமா

என்னம்மா இது என்னால நம்பவே முடியல

அது.. அது வந்து...

உன்மேல உண்மையான பாசம் வச்சிருக்கிற ஒருத்தியை... நீ இப்படி கஷ்டப்படுத்தலாமா? அதுவும் pregnant ஆ இருக்குற அவளை நீ இப்படி அழவைக்கலாமா

மேம் அவ எனக்கு ஒருநாள் மட்டும்தான் போன் பண்ணா

அவளுக்கு உனக்கு தினமும் போன் பண்ணனும்னு ஆசைதான் காயத்ரி. ஆனா அவ ஹஸ்பண்ட் ஒத்துக்கல போல. இது அவன்கிட்ட கோபப்படுறதை விட்டுட்டு எனக்கு போன் பண்ணி அழுது

காயத்ரி தலையில் கைவைத்துக்கொண்டு கண்களை நன்றாகத் திறந்து பார்த்தாள். கிறக்கத்திலிருந்து விடுபட்டு கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவுக்கு வந்தாள்.

கடவுளே நான் அவளைப்பற்றி நினைக்கவே இல்லையே...

இவ்வளவு சுயநலக்காரியாக நான் எப்போது மாறினேன்?

போனை வைத்துவிட்டு, கண்கலங்கியபடி சீனுவைப் பார்த்தாள்.

மறுநாள் காலை -

கதிர் வயலுக்கு கிளம்புவானே என்று..... நிஷா அவனுக்கு கஞ்சியில் தயிரை கரைத்து எடுத்து வந்துகொண்டிருந்தாள். அவனோ... எதையோ சீரியஸாக தன்னை மறந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.

என்னங்க பார்க்குறீங்க என்றபடியே அருகில் வந்து நின்றாள் நிஷா

இந்த செடியை பார்த்தியா?

அவன் கேட்டதுமே அத்தை இருக்கிறாளா என்று பார்த்துக்கொண்டே அவன் தலையில் கொட்டினாள் நிஷா.

கொழுப்புதானே உங்களுக்கு?

அவன் அவளை குறும்பாகப் பார்த்துக்கொண்டே அந்தச் செடிக்கு முத்தம் கொடுத்தான். என் உயரத்துக்கு வளர்ந்திருச்சில்ல?

நிஷாவுக்கு நாணமாக இருந்தது. பொறுக்கி.. இந்தச் செடியை மட்டும் ஸ்பெஷலாக கவனிக்கிறான்.

அப்போது வாசலில்.. நாய், பாசத்தோடு குழைக்கும் சத்தம் கேட்க... கதிரும் நிஷாவும் வாசலை நோக்கிப் பார்க்க... இருவருமே ஆச்சரியத்தில் கண்களை விரித்தார்கள்.

காயத்ரி நின்றுகொண்டிருந்தாள்.

காயத்ரீ....

நிஷாவுக்கு சட்டென்று கண்களில் கண்ணீர் கட்டிவிட்டது. நம்ப முடியாமல்.. வேகமாக அவளை நோக்கி நடந்துபோனாள்.

அவள் கண்கலங்கி வேகமாக நடந்து வருவதை பார்த்ததும், நிஷாஆஆ என்று ஓடிவந்து அவளை கட்டிப்பிடித்துக்கொண்டாள் காயத்ரி.

மண்டு... ஏண்டி அழுற? என்று காயத்ரியின் தலையில் தட்டினாள் நிஷா

நீதான் அழற!!! - சொல்லிக்கொண்டே காயத்ரி நிஷாவின் மூக்கைப் பிடித்து ஆட்ட, அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.

என்னடீ இவ்ளோ காலங்காத்தால

நீதான் அழுதிட்டு கிடந்தியாமே

இல்லையே

அந்த பிரின்சிபல் சிறுக்கி அப்படித்தானே சொன்னா

காயத்ரி மூக்கை உறிஞ்சிக்கொண்டே இப்படிச் சொல்ல... நிஷா சிரித்துக்கொண்டே அவளை இழுத்து அணைத்துக்கொண்டாள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கதிருக்கு... தப்பு பண்ணிவிட்டோமோ என்று தோணியது. அதற்கேற்றாற்போல் காயத்ரி அவன்பக்கம் திரும்பி, நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் எதிர் பார்க்கலை கதிர்! என்றாள்.

இல்ல காயத்ரி...

என் மேல தப்புதான். அதுக்கு என் வீட்டுக்கு வந்துகூட என்னை அடிங்க. அதெப்படி நீங்க நிஷாவை என்கிட்டே பேசக்கூடாதுன்னு சொல்லலாம்?

நிஷாவுக்கு ஒருமாதிரியாக ஆகிவிட்டது. ஏய்.. வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா? என்று காயத்ரியின் கண்ணத்தில் சின்னதாக ஒரு அடி கொடுத்தாள். உனக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சி. இனிமே யோசிச்சு பேசணும்! என்றாள்.

போடீ நீ இப்போல்லாம் நிறைய அட்வைஸ் பண்ற

அவளுக்கு ஒழுங்கு காட்டிக்கொண்டே காயத்ரி, நிஷாவின் வயிற்றில் கண்ணம் வைத்து ஒட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

நிஷாவுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. அம்மா எப்படியிருக்காங்க? என்றாள்.

அவங்களுக்கென்ன. சூப்பரா இருக்காங்க. சரி எப்போ டெலிவரி. ஆண் குழந்தையா பெண் குழந்தையா

என்ன குழந்தையா இருக்கும்னு நீ நினைக்கிற?

கண்டிப்பா பெண் குழந்தைதான்

எப்படி சொல்ற?

நீதான் ஒரு புள்ளையையும் விடாம இழுத்துப் பிடிச்சி கொஞ்சிக்கிட்டு அலைவியே!!

நிஷா மனம்விட்டு சிரித்தாள்.

மாதங்கள் கடகடவென்று ஓடின. காயத்ரி சொன்னதுபோலவே...

பத்து மாதங்கள் கழித்து...

நிஷா ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

நிஷாவின் சுகப் பிரசவம் அனைவருக்குமே ஒரு இனிப்பான செய்தியாக இருந்தது. குடும்பமே சந்தோஷத்தில் திளைத்தது.

தன் பல வருட கனவு... ஆசை நிறைவேற... நிஷா, கண்களில் திரண்ட கண்ணீரோடு தன் குழந்தையை தூக்கி அணைத்து முத்தமிட்டாள். கண்ணீர் மல்க தன் கணவனைப் பார்த்தாள். இப்படி ஒரு கோலத்தில்... இப்படி ஒரு சந்தோஷமான நேரத்தில் நிஷாவை பார்க்கவேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்த கதிர், அன்போடு அவள் தலையை கோதிவிட்டான். அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.

தன் தேவதை கொடுத்த குட்டி தேவதையை.. ஆசையோடு கைகளில் ஏந்திக்கொண்டான்.

நிஷா வேகம் வேகமாக தலையை திருப்பி தன் அப்பாவையும் அம்மாவையும் தேடினாள். அவர்கள் முன்னால் வந்து நின்றதும், கண்ணீர் மல்க, கதிரின் கையிலிருந்த தங்கள் குழந்தையைக் காட்டினாள்.
Next page: Chapter 155
Previous page: Chapter 153