Chapter 159


இரண்டு மாதத்தில் - அவன் காயத்ரியோடு துபாய் கிளம்பினான். ஏர்போர்ட்டில் - அவர்கள் விடைபெறும் முன் - நிஷா அவர்கள் இருவரின் கைகளையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டாள்.

ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் குத்தம் சொல்லிக்காம புதுசா வாழ்க்கையை தொடங்கணும் சரியா? சந்தோஷமா இருக்கணும்.

கண்டிப்பா நிஷா... என்றாள் காயத்ரி.

அப்புறம் சீனு.. ஒரு முக்கியமான விஷயம்.

சொல்லு நிஷா

அடுத்து நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு வரும்போது நல்ல செய்தியோட வரணும்.

இதைக்கேட்டதும் காயத்ரி சீனுவை நிமிர்ந்து பார்க்க, அவன் பட்டும் படாமலும் சொன்னான்.

சரி நிஷா

டேய்.. என்னடா... முகத்துல சிரிப்பே இல்லாம சொல்லுற?

அவனுக்கு, காயத்ரியை முழுமையாக மன்னிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. அப்புறம் எப்படி குழந்தை எல்லாம்... என்று அமைதியாக நின்றான். இருந்தாலும் நிஷா அவனை டா போட்டு பேசியது அவனது spine-க்குள்... சில்லென்று... சுகமாக இருந்தது. அவளைப்பார்த்து லேசாக சிரித்தான்.

நிஷா, அவனது கைகளை பிடித்துக்கொண்டு, விடாமல், ஏதோ அவனுக்கு கடன்பட்டவள் போல்... அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

எனக்காக. ப்ளீஸ்....

ஐயோ என்ன நிஷா இது

காயத்ரியை சந்தோஷமா பார்த்துக்கோ. பார்த்துக்கணும்.

சரி நிஷா.

நிஷாவுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. அவர்களிடம், தலையசைத்து, கண்களால் விடைபெற்றுக்கொண்டு, அவர்கள் இருவரையுமே இழந்துவிட்டதுபோல்.... மனம் கனக்க அங்கிருந்து கிளம்பினாள்.

நிஷா குழந்தை பெற்று, ஒரு வருஷம் ஓடிவிட்டது

காயத்ரி, துபாயிலிருந்து நிஷாவுக்கு அடிக்கடி போன் செய்து பேசிக்கொண்டிருந்தாள். தானும் சீனுவும் நன்றாக இருப்பதாக சொன்னாள்.

அம்மாவை இங்கே என்கூட வந்து இருங்கன்னு கூப்பிட்டேன். வேணாம்னு சொல்லிட்டாங்கடி.. என்றாள் நிஷா

அவங்க என் அத்தை கூடவே நல்லாத்தாண்டி இருக்காங்க. அங்கேயே இருக்கட்டும். நீ அவங்களை நெனச்சி கவலைப்படாதே

சரிடி. வீட்டு வேலை முடிஞ்சதா.

இப்போதான் கொஞ்சம் பணம் சேர்த்திருக்கோம். பேமிலியா இருக்கிறதால இங்க சம்பளமும் அதிகம். செலவுகளும் அதிகம். வாங்குற சம்பளம் இங்கே வாடகைக்கும் சாப்பிடுறதுக்கும், வாரம் ஒரு தடவை பர்ச்சேஸ் பண்றதுக்குமே சரியா போயிடுது. இதுனாலதான் நிறைய பேர் பல்லை கடிச்சிக்கிட்டு பேச்சிலரா... தனியா பிரிஞ்சி கிடந்து கஷ்டப்படுறாங்க போல. முடிஞ்சளவுக்கு கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சிட்டு இருக்கோம் நிஷா. சீக்கிரம் எல்லா வேலையும் முடிஞ்சிடும்.

சீனு உன்ன நல்லா பார்த்துக்கிடுறானா?

ம்...

நிஷாவுக்கு, காயத்ரியின் வாழ்க்கையை நினைத்து இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

மலர், தீபா இருவருமே குழந்தை பெற்றிருந்தார்கள். மலருக்கு ஆண் குழந்தை. தீபாவுக்குப் பெண் குழந்தை. நிஷா அவர்களை பார்க்க வீட்டுக்குப் போக.. அங்கே குழந்தைகள் அழும் சத்தம்.... தெரு வரைக்கும் கேட்டது. காமினியின் மகள் அரசி, மோகனிடம் துறுதுறுவென்று பேசிக்கொண்டே இருந்தாள். அவர் பேரன், பேத்திகளோடு விளையாண்டுகொண்டு இருந்தார். வீடே அமர்க்களமாக... கோலாகலமாக இருந்தது.

காமினி, மலர் இருவருமே சந்தோஷமாக இருந்தார்கள்.

இவர் அதுக்குள்ளே எனக்கு குழந்தை கொடுத்துட்டாரே நான் மேரீட் life-அ என்ஜாய் பண்ணவே இல்ல.. என்று தீபா வினய்மேல் புகார் சொல்லிக்கொண்டே சந்தோஷமாக இருந்தாள்.

நிஷாவின் மகளை தூக்கி வைத்துக்கொள்ள ராஜ்ஜும், அங்கு வந்திருந்த வினய்யும் போட்டி போட்டார்கள். காமினியும் நிஷாவும் நன்றாகப் பேசிக்கொண்டார்கள். வினய், தீபா, மலர், ராஜ், காமினி, நிஷா, கதிர், மோகன், பத்மா, குழந்தைகள் என்று அனைவரும் மொத்தமாக அமர்ந்து... சந்தோஷமாக சாப்பிட்டார்கள்.

வந்தனாவும் ஆண் குழந்தை பெற்றிருக்க.. ராஜ், காமினி இருவரும் போய் அவளைப் பார்த்துவிட்டு வந்தார்கள். ராஜ் அவளை தூக்கிவைத்துக்கொண்டு சுற்றினான். சுந்தருக்கு congrats சொன்னான்.

சூப்பர் அண்ணா. சாதிச்சிட்டீங்க. என்று காமினி கைகொடுக்க... சுந்தர் தன்னை ஒரு முழுமையான ஆண்மகனாக உணர்ந்தான். இனிமே என் பொண்டாட்டியை... நானே சந்தோஷமா வச்சிப்பேன் காமினி.. என்றான்.

வீணா... புகழ் பெற்ற சீரியல் நடிகையாக இருந்தாள். ஆனந்த், அரசியல், அது இது என்றிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு, மனைவிக்கு மேனேஜராக, அவளது கால்ஷீட், ஷூட்டிங் விஷயங்களை பார்த்துக்கொண்டிருந்தான். வீணாவுக்கும் ஆனந்துக்கும் எப்பொழுதும்போல் இப்பொழுதும் ஊருக்குள் மதிப்பு இருந்தது. விழாக்களில்... இப்பொழுதும்.. விளக்கேற்ற வீணாதான் சிறப்பு விருந்தினராக இருந்தாள். சீனு, துபாய் கிளம்புவதற்கு முன், வாடா வந்து ஒருதடவை என்னை செஞ்சிட்டுப் போ என்று இவள் எத்தனையோ முறை கூப்பிட்டும், அவன் வர மறுத்துவிட்டான். வேணாம் வீணா நான் அனுபவித்தது போதும். நிறைய பட்டுட்டேன். போதும். இனி ஒழுக்கமா வாழணும்னு முடிவு பண்ணிட்டேன். ஸாரி என்றுவிட்டான். இதனால் சீனுவின் மேல் கோபமாக இருந்தாள்.

நிஷாவின் ஊரில் - ஹாஸ்பிடல் கட்டும் வேலை வேகமாக நடந்துகொண்டிருந்தது. விரைவில்... அந்த ஊர் மக்களுக்கு மட்டுமல்லாமல் சுற்று வட்டாரத்திலுள்ள அனைவருக்குமே விக்னேஷ் தெரிந்த முகமானான். மக்கள் மத்தியில் அவனுக்கு இருந்த மதிப்பு.... உயர்ந்துகொண்டே போனது. அவன், ஆரம்ப காலகட்டங்களில் தான் செய்த சர்ஜரிகளை.... அதனால் உடலுறவின்மேல் ஏற்பட்ட வெறுப்பை... போக்க பல முயற்சிகளை மேற்கொண்டான். யோகா செய்தான். ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டான். தன் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருந்தான். கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தான்.

அவன் தனியாக இருப்பதையும், அவனது முன்னேற்றத்தையும் அறிந்து.. மதுரை அக்கம் பக்கத்தில் இருந்து பெண் வீட்டார்கள் தேடி வர... அவன் அங்கே புகழ் பெற்ற ஜவுளிக்கடை ஓனர் பெண் மிருதுளாவை மணந்தான். வாழ்க்கையில் முதல் இன்னிங்க்சில் செய்த தப்பை மறுபடியும் செய்துவிடக்கூடாது என்று... ஒரு கணவனாக அவளை சந்தோஷமாக வைத்துக்கொண்டான். கண்ணன் அங்கே காவ்யாவைக் கவனித்துக்கொண்டது போலவே... விக்னேஷும் தன் மனைவியை நன்றாகக் கவனித்துக்கொண்டான். அவள் உணர்வுகளை புரிந்து.. அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து... குடும்பத்தையும் தொழிலையும் balance செய்துகொண்டான்.

அகல்யா, தன் வாழ்க்கையை நினைத்து அழுதுகொண்டிருந்தாள்.

கணவன் அவினாஷ்... சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. ஏதோ கொஞ்சம் சம்பாதித்தான். அது போதும் என்று இருந்துவிட்டான். அவனது கவனம் எல்லாம்.. வேறு எங்கோ இருந்தது. என்ன இவன்.. ஒழுங்காக ஓக்கவும் மாட்டேங்குறான், ஒழுங்காக குடும்ப பொறுப்புகளில் கவனமும் செலுத்த மாட்டேங்குறான்.... அனைவரிடமும் ஏதோ கடமைக்கு பேசுகிறான்.... ஒரு நல்ல சம்பளம் உள்ள வேலையில் சேரவேண்டுமே என்ற முயற்சிகளும் எடுக்காமல் இருக்கிறான்... என்று அகல்யாவுக்கு அவனை நினைக்க நினைக்க எரிச்சலாக வந்தது.

இவள் தூங்கும்போதுகூட, அவன் லேப்டாப் அல்லது போன் என்று வைத்துக்கொண்டு எதையாவது நோண்டிக்கொண்டிருக்க... அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

என்னதான் செயகிறான்? என்னை (ஓப்பதை)விட இவனுக்கு அப்படி என்ன முக்கியம்?

பின், ஒருநாள், அவள் கண்டுபிடித்துவிட்டாள். அதிர்ந்தாள்.

அவினாஷ், செக்ஸ் கதைகளுக்கு அடிமையாகியிருந்தான். தினமும் அவனுக்கு செக்ஸ் கதைகள் படிக்கவேண்டும். அவனே கதைகள் எழுதவும் செய்திருக்கிறான் என்று தெரிந்துகொண்டாள். அதுமட்டுமில்லாது மற்ற பெண்களோடு சாட்டிங்க் வேறு.

கதை படிப்பது... chat... அல்லது கதை எழுதுவது.... கதைகளுக்கு பதில் எழுதுவது... முக்கியமாக Porn பார்ப்பது.. இவற்றிலேயே அவன் தினமும் மூழ்கியிருந்தான். அப்போது மட்டும்தான் அவன் ஆண்மை முழு வீரியத்துடன் இருக்கும். ஆனால் அகல்யாவின் அருகில் படுத்திருக்கும்போது.. அது எழுந்திரிப்பதே இல்லை.

அவினாஷ்க்கு, பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியை திருப்திப்படுத்துவதைவிட, எங்கோ ஒரு இடத்திலிருந்துகொண்டு தன்னிடம் chat செய்யும் முகம் தெரியாத பெண்களிடம் sex chat செய்வதுதான் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் எழுதும் கதைகளில்... அவன் பல பெண்களை கதறக் கதறப் போட்டு ஓப்பதாக எழுதினான். தன்னை ஒரு அழகான உயரமான இளைஞனாக காட்டிக்கொண்டான். பார்க்கும் பெண்களை எல்லாம் மடக்கி ஓத்துவிடுவதாக எழுதினான். எல்லா பெண்களுமே ஓலுக்காக அலைவதாகவும் அவர்களை தான் திருப்திப்படுத்துவதாகவும் எழுதினான்.

ஆனால் நிஜத்தில்... தன் அருகிலேயே படுத்திருக்கும் தன் மனைவி அகல்யாவை கால்வாசி கூட அவன் திருப்திப்படுத்தவில்லை. ஏனென்றால் நிஜமான செக்ஸ்க்கு அவனுக்கு ஆண்மை எழுந்திரிக்கவே இல்லை.

இது எல்லாமே... அவன் லேப்டாப் அல்லது போன் ஸ்க்ரீன் பார்த்துப் பார்த்து.... தன்னை மறந்து பார்த்துப் பார்த்து... கண்பார்வை குறையும் அளவுக்கு முற்றியிருந்தது.

அகல்யா அவனிடம் எவ்வளவோ அழுது புலம்பி கெஞ்சிப் பார்த்துவிட்டாள். ஆனால் அவனோ, வேறு வேலை தேடுவதுமில்லை. செக்ஸ் கதைகள் படிக்காமல் தூங்குவதுமில்லை. அவனுக்கு விதம் விதமான சைட்டுகளுக்கு போய் porn பார்ப்பதற்கும் கதை படிப்பதற்குமே நேரம் பத்தவில்லை.

அவனது valuable-ஆன நேரமெல்லாம்... பல வருடங்களாக அதிலேயே வீணாகிக்கொண்டிருந்தன.

அகல்யாவுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்..... நவீன்தான்.

இவள் ஒருநாள் தலைவலிக்காக மாத்திரை வாங்க மெடிக்கல் போயிருந்தபோது, அவன் மெடிக்கலுக்குள் நின்றுகொண்டிருந்தான். இது என்னோட மெடிக்கல்தான். ஓப்பன் பண்ணி ரெண்டு மாசம் ஆச்சி என்றான். தனக்கு கல்யாணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்றான்.

இவளுக்காக பார்த்துப் பார்த்து டேப்லெட் எடுத்துக்கொடுத்தான். டேக் கேர் அகல்யா.... என்றான்.

அன்று வீட்டுக்கு வந்ததும், நவீனை மிஸ் பண்ணிவிட்டேனே என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். சீனுவின் மேலும் பரத் மேலும் ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டேனே என்று அழுதாள்.

அடுத்து இவள், டேப்லெட்ஸ், மருந்துகள் வாங்குவதற்காக அடிக்கடி நவீனின் மெடிக்கலுக்கே போக ஆரம்பித்தாள். அவன் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டான். ஒரு சில முறை கேட்பான்.

இந்த டேப்லேட்ஸ் எல்லாம்... யாருக்கு அகல்யா?

அவள் ஏதாவது ஒரு பொய்யை சொல்லுவாள்

உன்னோட ஹப்பி உன்ன நல்லா பார்த்துக்கறாரா அகல்யா?

இவள், ஆமா நவீன், நல்லா பார்த்துக்கறார் என்பாள். வீட்டுக்கு வந்ததும்..... தன் நிலையை நினைத்து நினைத்து அழுவாள்.

நான் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன் என்று நவீனிடம் காட்டிக்கொள்வதற்கு அவளுக்கு அவமானமாக இருந்தது.

அவினாஷுக்கும் அகல்யாவுக்கும் அடிக்கடி சண்டை வந்தது. அகல்யா, என் வாழ்க்கையே போச்சு என்று புலம்ப ஆரம்பித்தாள். அழுதாள்.

அகல்யாவின் அழுகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. ஒருநாள் அவள் தன் அக்காவிடமும் கண்ணனிடமும் ஓப்பனாகவே சொல்லி அழுதுவிட்டாள்.

எந்த கெட்ட பழக்கமும் கிடையாது எந்த வம்புக்கும் போகமாட்டான் என்று இவனை எனக்கு கட்டிவைத்தீர்கள். ஆனால் இவன் செக்ஸ் கதைகளுக்கும், காமப்படங்களுக்கும் அடிமையாகிக் கிடக்கிறான். இவன் வாங்கும் சம்பளமும் பத்தவில்லை. எந்த ஒரு முயற்சியும் இல்லை. என்னையும் சந்தோஷமாக வைத்துக்கொள்வதில்லை. நான் எப்படி போனாலும் இவனுக்கு கவலையில்லை. ஆனால் அவனுக்கு தினமும் செக்ஸ் கதை படித்துவிடவேண்டும். அது இல்லாமல் இருக்க முடியாது. என்ன ஓலுடா என்று நான் கேட்கும்போது எழுந்திரிக்காத அவன் பூல்... லேப்டாப்பை திறந்து porn பிக்ச்சர் பார்த்தால்தான் எழுந்திருக்கிறது. என் வாழ்க்கையே போச்சு என்று அவள் ஓஓஓஓ என்று ஒப்பாரி வைக்க.. காவ்யா, கண்ணன் இருவருமே நொந்துபோனார்கள்.

குடிப்பழக்கமில்லை. சிகரெட் பழக்கமில்லை என்று பார்த்தோமே. இது தெரியாமல் போய்விட்டதே.

இதிலிருந்து அவினாஷை எப்படியாவது மீட்டுக் கொண்டுவரனும்ங்க அகல்யா பாவம் என்றாள் காவ்யா.

அது ரொம்ப கஷ்டம் காவ்யா. நான் அவன்கிட்ட பேசினேன். 10 வருஷத்துக்கு மேல அவனுக்கு இந்தப் பழக்கம் இருந்திருக்கு. ஒருநாள் கூட இது இல்லாம அவனால இருக்க முடியாதாம். வீட்டுல மிகப்பெரிய கஷ்டம் அல்லது துக்க விஷயம்னாகூட.... மனசுல ஒருபக்கம்....லேப்டாப் அல்லது போனில் எப்போதுடா செக்ஸ் கதை, செக்ஸ் பிக்சர் பார்ப்போம்னு மனசு கிடந்து அடிச்சிக்கிட்டே இருக்குமாம். அது பார்த்ததுக்கப்புறம்தான் தூங்கவே முடியுமாம்

என்னங்க சொல்றீங்க!!

மனநோய். பெரிய மனநோய். இது குணமாக பல வருஷம் ஆகலாம். அதுக்குள்ளே அவினாஷ் உடம்புக்கு என்ன ஆகிறது? தவிர, அதுவரைக்கும் அகல்யா பொறுமையா இருக்கணுமே. இவ்வளவு நாள் அவள் சகிச்சுக்கிட்டு இருக்கிறதே பெரிய விஷயம்

அகல்யா சோகமாய் ஆபிஸ் போய் வந்துகொண்டிருந்தாள். அங்கே அவள் யாரிடமும் பேசுவதில்லை. பேயாக வேலை பார்த்தாள். அதனால் காமினிக்கு அவளை ரொம்பவே பிடித்துவிட்டது.

இந்தப் பொண்ணு நல்லா வேலை பார்க்கிறா! என்றாள் ராஜ்ஜிடம்.

மேனேஜ்மேண்ட் ஸ்டாப்பா அவளை ப்ரொமோட் பண்ணிடு காமினி!

அகல்யா அந்த அலுவலகத்தில் மதிப்போடு இருந்தாள். சுறுசுறுப்பாக இருந்தாள். ஆனால் அயர்ந்து சோர்ந்து வீட்டுக்கு வந்து சேரும்போது ஒரு புருஷனால் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோஷங்கள்.... தனக்கு கிடைக்காதா என்று அவள் ஏங்கினாள். ஆனால் அது அவளுக்கு கிடைக்கவேயில்லை.

ஒரு சில நாட்களில், சீனுவிடமே போய் வெட்கம் விட்டு ஒரு நான்கைந்து நாட்கள் படுத்துக்கிடந்துவிட்டு வரலாமா என்று அவளுக்குத் தோன்றும்.

ஒரு மனசாட்சி இல்லாதவனிடம்..... அதுவும் தன் லவ்வரிடமிருந்து தன்னைப் பிரித்தவனிடமே.... தன்னை திருமணம் செய்துகொள்வதாக சொல்லி, செய்துகொள்ளாமல் விட்டுவிட்டுப் போனவனிடமே.. தான் படுக்க ஆசைப்படும் அளவுக்கு, தன் புருஷன் இருக்கிறானே என்று நினைத்து நினைத்து... அவள் அழுதாள்.

naughtiness..... த்ரில்... Fun... Orgasm... அதீத சுகம்... கிடைக்கிறது என்பதற்காக... முறையற்ற அந்த காமத்தால் நவீனை இழந்தேன். அதே காமத்தால் சீனுவை இழந்தேன். இப்போது அதே முறையற்ற காமத்தால் உண்மையான ஆண்மையை இழந்துபோயிருக்கும் அவினாஷோடு... உப்புச் சப்பில்லாத வாழ்க்கை வாழ்கிறேன்.

அக்கா காவ்யா... எத்தனையோ முறை எச்சரித்தாள். ஆனால் நான் எங்கே கேட்டேன்?

மனதை அலைபாயவிடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருந்த அவள் இப்போது சந்தோஷமாக, நிறைவாக இருக்கிறாள். முன்பெல்லாம் சுகம், freedom என்று சிறகடித்துப் பறந்துகொண்டிருந்த நான்... இப்போது சுகம் கொடுக்க வழியில்லாதவனிடம் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறேன்.

ஏழைகள் நமக்கு டிவோர்ஸ் என்பதெல்லாம் சாதாரண விஷயமா? அடங்காப்பிடாரி என்கிற பெயரும் அரிப்பெடுத்தவள் என்கிற பெயரும்தானே எனக்குக் கிடைக்கும்?

அகல்யாவை மிஸ் பண்ணிவிட்டோமே என்று சீனு நினைத்து வருந்தும் அளவுக்கு தான் வாழவில்லையே.... என்று மனதில் நினைத்து நினைத்து அவள் நொந்தாள். முகத்தில் சிரிப்பேயில்லாமல்... அவள் வாழ்ந்துகொண்டிருந்தாள்.

அவளுக்கிருந்த வைராக்கியத்தில்... அவளுக்கு சீனுவிடம் வந்து கேட்கவும் கூச்சமாக இருந்தது. பரத்திடம் போய் நிற்கவும் கேவலமாக இருந்தது. நவீனிடம் கேட்கவும் அவமானமாக இருந்தது.

இப்போது சீனு தன் புது மனைவியை கூட்டிக்கொண்டு துபாய் போய்விட்டான் என்று தெரிந்ததும்... அவளுக்கு காயத்ரி மேல் பொறாமையாக இருந்தது. அவள்மீது மட்டுமல்ல, மற்ற அனைவரையுமே பார்க்க பொறாமையாக இருந்தது. தன் ஆசைகளை... தன் கனவுகளை... தனக்குள்ளேயே போட்டு புதைத்துக்கொண்டாள். புருஷன் இருந்தும், ஏக்கத்துடனே அவள் வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது.

நிஷாவுக்கு முதல் குழந்தை பிறந்து இரண்டாவது வருடத்தில் - அவள் இரண்டாவது முறையாக PREGNANT ஆனாள்.

அதற்குள் இரண்டாவது குழந்தையா? என்று அவளுக்கே வெளியில் சொல்ல தயக்கமாக இருந்தது. கதிர் இப்படி கேப் விடாமல் தன்னைப் போட்டு ஓக்குறானே என்று அவளுக்கு சந்தோஷமாகவும்.. நாணமாகவும் இருந்தது.

இந்த முறை நிஷா காவ்யாவை முந்திக்கொண்டாள். இவள் கர்ப்பமாகி 4 மாதங்கள் கழித்துத்தான் காவ்யா தனது இரண்டாவது கர்ப்பத்தை உறுதி செய்திருந்தாள். கண்ணன், ஒரு பக்குவப்பட்ட கணவனாக... பாசமுள்ள தந்தையாக.... காவ்யாவையும் தன் முதல் குழந்தையையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

இவர்களுக்குப் போட்டியாக ராஜ்ஜின் வீட்டிலிருந்து ஒரு செய்தி வந்தது. காமினி கர்ப்பமாக இருக்கிறாள் என்று. அனைவருக்கும் சந்தோசம். வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டார்கள்.

தீபா எதுவும் சொல்லலையா? என்றாள் நிஷா

தீபா கையெடுத்துக் கும்பிட்டாள். உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்பிடு. எனக்கு ஒண்ணே போதும் என்றாள்.

மாதங்கள் கடகடவென்று ஓடின.

நிஷா, தன் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தாள். மீண்டும் பெண் குழந்தை. இந்த முறை சிசேரியன்.

மறுபடியும் தேவதையா! வாவ்!!! என்று அனைவரும் அவளைக் கொண்டாட... நிஷா சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள்.

கதிர் மட்டும், ஒரு பொண்ணு, ஒரு பையன்னா நல்லா இருந்திருக்குமே என்றான்.

அவன் அடுத்த குழந்தைக்கு அடிப்போடுகிறான் என்று புரிந்ததும் நிஷா அவன் தலையில் கொட்டினாள். இப்பவே உடம்பு வீக் ஆகிடுச்சு. இனிமேல் என்னால முடியாது என்றாள்.

குழந்தை பெத்துக்கும்போதுலாம் நீ எவ்ளோ அழகா இருக்கே தெரியுமா

இருக்கும் இருக்கும்

வருஷா வருஷம் குழந்தை பெத்துக்கிட்டாத்தானே எனக்கும் அடிக்கடி பால் கிடைக்கும்

இன்னைலேர்ந்து உங்களுக்கு ஒரு சொட்டு கூட கிடையாது

பார்க்கலாம் பார்க்கலாம் என்று சிரித்தான் அவன்.

நிஷாவுக்கு வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால் உடம்பு ஒத்துழைக்கவில்லை. முன்பு போல்... புள்ளி மான்போல்... துள்ளி ஓட முடியவில்லை. சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லை.

இரண்டு குழந்தைகளின் சேட்டைகளையும் தாங்கிக்கொண்டு... அவர்களை வளர்ப்பதற்கு இவள் பம்பரமாக சுற்றவேண்டி இருந்தது. சிசேரியன் முடிந்த நாளிலிருந்து இடுப்பு வலி, தலைவலி.... என்று அடிக்கடி வந்து அவளை சோதித்தது.

ஸ்கூல் வேலையையும் பார்த்து.. மேற்படிப்புக்கும் படித்துக்கொண்டு.... பிள்ளைகளுக்கான ட்யூஷனையும் விடமுடியாமல்... அடிக்கடி உடம்புக்கு முடியாமல் அவள் சோர்ந்து படுக்கவேண்டியிருந்தது.

ஸ்கூல் பிள்ளைகளை.. ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டி, ஆங்கிலத்தில் கட்டுரைப் போட்டி என்று ஈடுபடச்செய்து வேறு மாநிலங்களுக்கும் கூட்டிக்கொண்டு போய் வந்துகொண்டிருந்தாள்.

ஏன் எல்லாத்தையும் இழுத்துப்போட்டுக்கிட்டு செய்ற நிஷா. இப்போ என்னால முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே.. என்றான் கதிர்.

இந்த பிள்ளைங்களுக்கு ஒரு exposure கிடைக்கும். இதை எப்படி தள்ளிப்போட முடியும்? என்றாள்.

நீ நல்லா படிக்கிற. கண்டிப்பா உனக்கு ஒரு நல்ல பதவி, நல்ல மரியாதை, நல்ல போஸ்ட்டிங்க் கிடைக்கும். அது நம்ம ஊர் பிள்ளைங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று... நிஷா அவனிடம் அடிக்கடி சொல்லி... அவனை படிக்கவைத்துக்கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கைக்கு நிஷா சோர்ந்து போய் வர, அவனோ ஆக்டிவாக இருந்தான். நிஷாவுக்கு குழந்தைகள் பற்றிய எண்ணமே மனம் முழுக்க இருந்தது. கூடவே உடம்பு சோர்வு வேறு. அவளுக்கு செக்ஸ் என்ற ஒன்றைப்பற்றி நினைக்கவே நேரமில்லை. தேவையும் படவில்லை. இதனால் கதிர் நிஷாவை வெறுமனே அணைத்துக்கொண்டு மட்டும் தூங்கவேண்டியிருந்தது.

அங்கே கண்ணனுக்கும் காவ்யாவுக்கும் பெண் குழந்தை. சுகப்பிரசவம். இருவரும் சந்தோஷத்தில் திளைத்தார்கள்.

காவ்யா, அன்பான கணவன், அழகான குழந்தைகள் என்று சந்தோஷமாக இருந்தாள். அவளுக்கு இருந்த ஒரே ஒரு வருத்தம் அகல்யாவின் வாழ்க்கைதான்.

தீபா புகழின் உச்சத்தில் இருந்தாள். அவள் மற்றும் வினய்யின் தொழில் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருந்தது.

காமினி, ஒரு அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். இப்போது மலரும் ராஜ்ஜும் சேர்ந்து, காமினியையும் குழந்தையையும் நன்றாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ராஜ், கம்பெனியைவிட குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தான். அவர்களை நன்றாகப் பார்த்துக்கொண்டான்.

அவ்வப்போது வினய்யும் தீபாவும் அங்கு வந்துவிட... குழந்தைகள் செய்கிற சேட்டைகளைப் பார்த்து அனைவரும் கிடந்து சிரித்தார்கள். குழந்தைகளோடு ஓடி விளையாண்டார்கள்.

இதையெல்லாம் பார்த்து மற்றவர்களோடு சேர்ந்து சிரித்தாலும்... மோகன் மட்டும்.. எதையோ இழந்தவர்போல்... முகத்தில் சிரிப்பில்லாமல் திரிந்தார்.

ராஜ், தன் இரு மனைவிகளையும் வைத்துக்கொண்டு, வீட்டிலும் பிஸினஸிலும் வெற்றி பெறுவான் என்று மோகன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனைப் பார்க்க பார்க்க அவருக்கு பொறாமையாக கூட இருந்தது.

ஒருநாள்... ஈகோ பார்க்காமல்... அவனிடமே கேட்டுவிட்டார்.

எப்படிடா இந்த முடிவெடுத்த? ஊர் உலகம் பத்தி... நாங்கள்லாம் என்ன நினைப்போம்ங்கிறது பற்றி கவலையில்லாமல்.... எப்படிடா காமினியை ஊரறிய மனைவியாக்கிக்க முடிவெடுத்த?

அப்பா.... ஒரு பெண்ணை குழந்தையோடு தவிக்க விட்டுட்டு, ஊர் உலகம் முன்னாடி வெறும் பேருக்காகவும் புகழுக்காகவும் வாழுறவன் ஆம்பளையே கிடையாதுப்பா.

அவன் சட்டென்று சொல்லிவிட்டான். ஆனால் அவர் எதிர்பார்க்காத இந்த வார்த்தைகள், சுடும் கத்தியாய் அவர் இதயத்தில் இறங்க... வேதனையில் துடித்துப்போனார் மோகன்.

அவனிடம் எதுவும் பேசாமல்... பேச முடியாமல்.. வந்துவிட்டார்.

இந்த ஊர் உலகம் முன் தன் மதிப்பு போய்விடுமே... மனைவியிடம் எப்படி இந்த விஷயத்தை சொல்வது... இதை எப்படி ஹேண்டில் பண்ணுவது... என்று தெரியாமல்... தான் தவறு செய்து...மறைத்து.. மறந்து வாழ்ந்த ஒரு விஷயத்தை நினைத்து... அவர் கண்களில் கண்ணீர் வந்தது. அவர் தன்னைப் பாதி மனிதனாக உணர்ந்தார்.

இரவுகளில்... தூங்க முடியாமல், அபர்ணா.. நான் உன்ன கஷ்டப்படுத்திட்டேனே.... நான் உன்ன கைவிட்டுட்டேனே... என்று தன்னை மறந்து புலம்பினார்.

மாதங்கள் கடந்தன.

அபர்ணாவைப் பற்றிய கவலையில்... மோகனின் உடல் நிலை மோசமாகிக்கொண்டே போனது. அவர் அபர்னாவுக்கே தெரியாமல் அவளை trace பண்ணி தேடிக் கண்டுபிடித்தார். அபர்ணாவை, தூரத்திலிருந்து பார்த்து.. கண்கலங்கி அழுதார். நிஷாவின் தோழி காயத்ரிதான் என் மகளா?.... இறைவா... இறைவா... என்று கண்ணீர் மல்க கோயிலே கதி என்று கிடந்தார்.

காயத்ரி, சீனுவைத்தான் கல்யாணம் செய்துகொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும்....அவனால்தானே நிஷாவின் வாழ்க்கை அழியப்பார்த்தது. அவனைப்போய் எப்படி இப்போது மருமகனாக நினைப்பது என்று நினைத்து நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டிருந்தார்.

இந்தக் கவலைகளிருந்து அவரைக் காப்பாற்றிய ஒரே விஷயம்.. பேரக் குழந்தைகள். ராஜ்ஜின் மூத்த மகள் தமிழரசி இவரோடு நன்றாக செட் ஆகிவிட்டாள். குழந்தைகளோடு அதிக நேரம் செலவழித்தார். இருந்தாலும் தனிமைகளில்... அவருக்கு அபர்ணாவின் கால்களில் போய் விழவேண்டும் என்றிருந்தது. தன் மகள் காயத்ரியை கூட்டி வந்து அவளிடம் மன்னிப்பு கேட்டு வாரி அணைத்து கொஞ்சவேண்டும்போல் இருந்தது. ஆனால் இது தெரிந்து பத்மாவுக்கு ஏதாவது ஆகிவிட்டால்?????

அவர் தூங்க முடியாமல் கிடந்தார்.....

நிஷா.. கொஞ்ச நாள் என்கூட வந்து இருந்துட்டுப் போயேன்... என்று குரல் தழுதழுக்க அவளிடம் கேட்டார்.

நிஷா உடனே தன் குழந்தைகளோடு அப்பாவை பார்க்க வந்தாள். தன் இரு பிள்ளைகளையும் அவர் கொஞ்சுவதை பார்த்து ரசித்தாள்.

மோகன், பேச்சுவாக்கில், காயத்ரி எப்படியிருக்கிறாள், நீ போன் பண்ணினாயா? என்றெல்லாம் அவளிடம் அடிக்கடி கேட்டு தெரிந்துகொண்டார். நிஷாவின் குழந்தைகளோடு விளையாண்டுகொண்டு சந்தோஷமாக இருந்தார்.

ஆனால் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டு நிஷாவால் அதிக நாட்கள் அவரோடு இருக்க முடியவில்லை. வரேன்ப்பா. எதையும் நெனச்சி கவலைப்படாதீங்க. உடம்பை நல்லபடியா பார்த்துக்கோங்க.. என்று சொல்லிவிட்டு, அவள் கிளம்பினாள்.

நிஷா கிளம்பி சில மாதங்களிலேயே...நிம்மதியிழந்து, உடல் நிலை பாதிக்கப்பட்டுக் கிடந்தார் மோகன்.

பாரம் தாங்காமல்... அதற்கு மேலும் தாங்க முடியாமல்... தான் இத்தனை நாட்கள் தன் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த உண்மையை சொல்லிவிட்டார்.

பத்மா நிஷாவை வயிற்றில் சுமந்துகொண்டிருக்கும்போது தான் தன் கம்பெனியில் வேலை பார்த்த அபர்ணாவின் அழகில் மயங்கி... அவளை அணு அணுவாக அனுபவித்து... ருசித்து... பின் அவள் குழந்தை உண்டானதும்..... வீட்டுக்கும் சமூகத்துக்கும் பயந்து... நல்லவன் வேஷம் போட்டு...

நீ யாரோ நான் யாரோ என்று திட்டி, அவளை நோகடித்து, விரட்டிவிட்டதை.... அழுதுகொண்டே சொன்னார்.

நான் இல்லாம அவள் என்னென்ன கொடுமைகளை எல்லாம் அனுபவிச்சாளோ... நான் பாவி நான் பாவி என்று முகத்தில் அடித்துக்கொண்டு அழுதார்.

அவர் அழுது அங்கே யாரும் பார்த்ததில்லை...

அதுவும் அவர் இப்படி அழுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை....

பத்மாவின் தலையில் இடிவிழுந்தது போலிருந்தது

குடும்பமே அதிர்ச்சியில் உறைந்தது

இதில் அதிர்ச்சியாகாத ஒரே ஆள் நிஷா மட்டும்தான். மகேஷ் காயத்ரியை ஏமாற்றி விட்டுவிட்டுப் போனதும், அவர்களுக்கு ஆறுதல் சொல்ல நிஷா காயத்ரி வீட்டுக்குப் போனபோது... அபர்ணா... தனக்கு ஆறுதல் சொல்ல வந்த ஒரே ஒரு உயிரை....நிஷாவை... கட்டிப்பிடித்துக்கொண்டு அழுது ஒப்பாரி வைத்தபடியே தன் மனதில் இருந்ததையெல்லாம் கொட்டி அழ... பல வருடங்களாக தன் மனதுக்குள் புதைத்து வைத்திருந்ததையெல்லாம் கொட்டி அழ....

காயத்ரியை, அவள் தந்தையோடு சேர்த்து வைக்கலாமே என்று நிஷா, அது யார் என்று கேட்க....

அபர்ணா தான் வேலை பார்த்த கம்பெனி, முதலாளி மோகன், அவரோடு படுத்தது, விரட்டப்பட்டது, காயத்ரி பிறந்தது, எல்லாவற்றையும் சொல்ல.... நிஷாவால் நம்பவே முடியவில்லை.

அப்பாவா இப்படி?????????

அவள் திரும்பத் திரும்பக் கேட்டாள். அதே பதில்தான் வந்தது. நம்பும்படியாக பல விஷயங்களை அபர்ணா சொன்னாள். நிஷா நொந்துபோனாள்.

என் முதல் ஹீரோ.

ஒரு பெண்ணை... ஒரு கர்ப்பிணியை... ஏமாற்றி... தவிக்கவிட்டு.... அவர் மட்டும் தன் மனைவி மக்களோடு சொகுசு பங்களாவில்.....

ச்சே...

நிஷா இதை உடனே வீட்டில் சொல்லி அபர்ணாவையும் காயத்ரியையும் வீட்டில் சேர்த்துக்கொள்ள நினைத்தாள். ஆனால் அம்மா?? இது தாங்காமல் உயிரை விட்டுவிட்டால்.....

நீங்களும் காயத்ரியும் என்னோடவே வந்திடுங்கம்மா - நா தழுதழுக்க சொன்னாள்.

இல்ல நிஷாம்மா. என்னால உனக்கு எதுக்கு சிரமம்

ப்ளீஸ் சித்தி. வந்துடுங்க. நான் உங்களை நல்லா பார்த்துக்கறேன் - சொல்லக்கூட முடியாமல் நிஷா அழுதுவிட்டாள்.

இதெல்லாம் காயத்ரிக்கே தெரியாது.

அம்மா எப்படி நிஷாவோடு மதுரை வர ஒத்துக்கொண்டாள் என்று அவள் ஆச்சரியத்தோடே இருந்தாள். நிஷா அபர்ணாவை விழுந்து விழுந்து கவனிப்பதை பார்த்து... தான் கூட தன் அம்மாவை இந்தளவுக்கு பார்த்துக்கொண்டது கிடையாதே.... என்று நிஷாவை கண்கள் விரிய ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அபர்ணா, காயத்ரியிடம் இதுபற்றி எப்பொழுதுமே பேச மறுத்துவிடுவதால்.... இப்பொழுதும் மோகன்தான் தன் தந்தை என்பது தெரியாமல்தான் அவள் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.

இங்கே மோகன் உண்மையை சொன்னதிலிருந்து -
ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.... யாருக்கும் கிடைக்காத நல்ல கணவன் எனக்கு கிடைத்திருக்கிறான்... என்று வாழ்ந்துகொண்டிருந்த பத்மா அழுதுகொண்டு கிடக்க... ராஜ், தீபா, மலர், காமினி என்று எல்லாருமே அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

காயத்ரி என் தங்கையா? என்று தனக்குத்தானே திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தான் ராஜ். தான் காமினியை கைவிடாமல் அவளை தன்னோடு கூட்டிக்கொண்டு வந்து வாழ்ந்ததுதான் அப்பாவை இந்தளவுக்கு மாற்றியிருக்கிறது என்பதை அவன் யூகித்திருந்தான்....

காயத்ரி, மோகனுக்குப் பிறந்தவள் என்று தெரிந்ததும் கதிருக்கு அது பெரிய ஷாக் ஆக இருந்தது.

அப்போ சீனு, மோகனின் மருமகனா?

அவனால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் இனி அடிக்கடி நிஷாவை பார்க்கவேண்டியிருக்குமே. அப்படி பார்க்கும்போது நிஷாவுக்கு பழசு எல்லாம் ஞாபகம் வருமே... அது தர்மசங்கடமாய் இருக்குமே

இது தெரிந்திருந்தால் காயத்ரி அவனை கல்யாணம் பண்ணும்போதே தடுத்திருக்கலாமே ச்சே

அவன் மோகன் மேல் கோபமாக இருந்தான். அவரை நான் பார்க்கவே விரும்பவில்லை நிஷா என்றான்.

நிஷா அவனிடம் எதுவும் பேசமுடியாமல் வாயை மூடிக்கொண்டாள். அவளுடைய கவலை எல்லாம் பத்மாவின் மீதுதான் இருந்தது. அம்மாவுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்றுதான் அவள் இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லாமல் தன் மனதுக்குள்ளேயே வைத்து அழுந்திக்கொண்டிருந்தாள்.

அதேநேரம், காயத்ரிக்கு இந்த விஷயம் தெரிந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாள்??? என்பதையும் அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அம்மாவை சமாதானப்படுத்தி, அப்பாவே இதை ஊரறிய சொல்லட்டும் என்று நிஷா காத்திருந்தாள். இத்தனை வருடங்கள் ஆண் துணை இல்லாமல் கஷ்டப்பட்டு காயத்ரியை வளர்த்த அபர்ணா சித்தியின் முகத்தில்... சந்தோஷத்தைப் பார்க்க அவள் காத்திருந்தாள்.
Next page: Chapter 160
Previous page: Chapter 158