Chapter 164


ஆனந்த், குழந்தைகளை போட்டோ எடுத்துக்கொண்டிருந்தான்.

மோகன், தனியாகப் போய்.. வானத்தைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தார். கடவுளே ராஜ்ஜும் வினய்யும் ஒன்று சேர்ந்தமாதிரி, கதிரும் சீனுவும் ஒன்று சேரனும். எந்த சண்டையும் வந்துவிடக்கூடாது.

அவருக்கு அப்போது ஒரு தம்மை எடுத்து பற்றவைத்து.... சுகமாக புகைவிடவேன்றுமென்று ஆசையாக இருந்தது. மகள் திட்டுவாளே என்று... இயற்கையை ரசித்துக்கொண்டு நின்றார்.

அப்பா வாங்க சாப்பிடலாம். அம்மா, சித்தி, நீங்களும் உட்காருங்க

டேய் அண்ணா, வினய், உங்களுக்கு தனியா சொல்லணுமா வந்து உட்காருங்க

நிஷா சத்தம் போட்டு கூப்பிட, அவர்களுக்கு நிஷாவை புல் பார்மில் பார்த்ததுபோல் இருந்தது. மற்றவர்களை எல்லாம் சத்தம் போட்டு கூப்பிட்டுவிட்டு, அவள் கதிரிடம் மட்டும் குழைவாக மெதுவாக சொன்னாள்.

என்னங்க... உட்காருங்க

நீ இந்தப் ப்ளவுஸ்ல செமையா இருக்குறடி

ரொம்ப முக்கியம். போய் உட்காருங்க

சீனு, நான் பரிமாறுகிறேன் என்று சொல்ல, அவர்கள் யாரும் அனுமதிப்பதாக இல்லை. வினய் குரல் கொடுத்தான். வா சீனு. சாப்பிடலாம் என்றான்.

சீனு, கொஞ்சம் அப்படி இப்படி என்று தீபா வினய்யிடம் சொல்லிவைத்திருந்தாள். அதனால் அவனுக்கு சீனுவிடம் நிறைய பேசவேண்டியிருந்தது. கூட்டாளி கிடைத்த சந்தோஷத்தில் அவன் இருந்தான்.

ஆண்கள் உட்கார்ந்திருக்க, பெண்கள் பரிமாறினார்கள்.

நீங்களும் உட்காருங்களேன்! எல்லாரும் மொத்தமா சாப்பிடலாம்! என்றான் ராஜ்

பரவாயில்ல நாங்க அப்புறமா சாப்பிட்டுக்கறோம் என்றபடியே அவனுக்கு இரண்டு ஆளுக்கான சாப்பாட்டை அள்ளி வைத்தாள் வீணா.

அடிப்பாவி ஏண்டி இவ்ளோ வைக்கிற? என்று பதறினான் அவன்

Organizer-க்கு இன்னும் கொஞ்சம் வேணுமாம். போ... என்று மலரின் குண்டியில் தட்டினான் வினய். அவள் அவனை முறைத்துக்கொண்டே போய் ராஜ்க்கு இன்னும் கொஞ்சம் போட்டாள்.

அனைவரும் சிரித்தார்கள்.

மோகனுக்கும் பத்மாவுக்கும் இதைப்பார்க்க சந்தோஷமாக இருந்தது. பெண்கள் சிரித்துக்கொண்டே பரிமாற... சாப்பாடு கடகடவென்று காலியானது.

சொல்லிவைத்தாற்போல் எல்லா பெண்களும் லோ ஹிப்பில் இருக்க... அவர்களின் இடுப்பு தரிசனம் அனைத்து ஆண்களையும் ஜொள்ளு வடிய வைத்துக்கொண்டிருந்தது.

தீபாவுக்குத்தான் அங்கே அழகான ஒட்டிய வயிறு. தொப்புள் தெரிய நின்றுகொண்டிருந்தாள். அவளது மெல்லிடை வளைவும்... தொப்புள் குழி அழகும்... கதிரை பாடாய் படுத்திக்கொண்டிருந்தது. சீனு, அவளை ஓப்பனாக பார்த்து ரசிக்க.... தயங்கிக்கொண்டிருந்தான்.

மலரின் தொப்புள் நன்றாக ஆழமடித்து... wide-ஆக படு செக்சியாக இருந்ததால் வினய்யும் கதிரும் அவளை ஆஆ என்று பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்கள். உளுந்து வடைபோல் அவள் தொப்புளை சுற்றியிருந்த சதை... அழகோ அழகாக இருந்தது. கதிருக்கு... நாக்கில் எச்சில் ஊறியது.

அக்கா என்பதால் கதிர் முதலில் மலரை சைட் அடிக்காமல் வேறுபக்கம் பார்த்து பார்த்து பேசினான். ஆனால் அவளின் அழகு... அவனை சுண்டியிழுக்க சுண்டியிழுக்க.. அவள் உதடு...கழுத்து... என்று ஒவ்வொன்றாக பார்த்து ரசிக்க ஆரம்பித்துவிட்டான். போகப்போக அவள் தாராளமாக இடுப்பழகை காட்ட ஆரம்பிக்க... அவனது ஆண்மை அநியாயத்துக்கு எழும்பி நின்று ஆடியது.

இறைவா... இது என்ன சோதனை

திருமணத்துக்குப் பிறகு அவன் மலரை முதலில் பார்த்தது தன் ஊரில்தான். தீபாவை கட்டிக்க சம்மதமா என்று கேட்டாள். அப்போது அவளது அழகை... சொல்லவே முடியாது. அக்கா என்பதால்... அவளை ரசிக்காமல் இருக்க மிகவும் சிரமப்பட்டான்.

இப்போது... அவளது தொப்புள் அழகை ரசித்துக்கொண்டே சாப்பாடு. சுகமோ சுகம்.

சீனுவுக்கு... நடப்பது கனவா நனவா என்றே தெரியவில்லை. அவன் சொர்க்கத்தில் மிதந்துகொண்டிருந்தான். தீபா, மலர் - இந்த இரண்டு செல்வம் மிக்க அழகிகளையுமே அவன் தூரத்திலிருந்து பார்த்து ரசிக்க ஒரு வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம். இப்போது மிக அருகில்.

இரண்டு பெண்களின் தொப்புளுக்குள்ளும் எவ்வளவு தேன் ஊற்றலாம் என்பதை கணிக்கும் அளவுக்கு.. அவன் அவர்கள் இருவரையும் மிக அருகில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். அவனது ஆண்மை சுகமாக எழும்பி நின்றுகொண்டிருந்தது.

இறைவா... திருந்தி வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த நேரத்தில்.. இது என்ன சோதனை?

தீபாவையும் மலரையும் துணிகள் இல்லாமல் ஒரே பெட்டில் போட்டு.....

என்னாச்சு கண்ணை மூடிட்டு உட்கார்ந்திருக்க??? ... என்று அவன் கண்ணத்தில் தட்டினாள் வீணா.

உங்க கனவுல என்னையும் சேர்த்துக்கோங்க என்பதுபோலிருந்தது அவள் சொன்ன விதம்

கண்ணைத் திறந்ததும்.. சீனு அவளது அழகான உதடுகளை பார்த்து தடுமாற... என்ன பகல் கனவா? என்று சிரித்தாள் அவள்.

நக்கல் பண்ணி சிரிக்கும் அவள் உதடுகளை அப்படியே கவ்வி இழுத்துக்கொள்ளவேண்டும்போல் இருந்தது அவனுக்கு. விளையாடாதே வீணா.. என்று அசடு வழிந்தான்.

இதற்குள், வீணா.... இங்க வாயேன்.. என்று கூப்பிட்டான் வினய். அவள் அவனைப்பார்த்துப் போக... அவளது பின்னழகுகள் அசைவதையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் சீனு.

எத்தனை தடவை துணிகள் இல்லாமல் இவள் குண்டிகளில் அடித்து விளையாண்டிருக்கிறேன்!. எத்தனை தடவை... நக்கி சுவைபார்த்து விளையாண்டிருக்கிறேன். நன்றாக.. காட்டிக்கொண்டு கிடப்பாள்!

அவனுக்கு, இந்த மீட் - பழைய நினைவுகளை எல்லாம் கிளறிக்கொண்டிருந்தது. வினய்க்கும் அப்படித்தான் இருந்தது.

வீணாவிடம் குறும்பாகக் கேட்டான். என்ன வச்சிருக்க?

தயிர் வெங்காயம் என்று அவள் தன் கையிலிருந்த பாத்திரத்தைக் காட்டினாள்.

ப்ச். உள்ள என்ன வச்சிருக்க

எண்ணெய்ப் பணியாரம். வேணுமா?

வேணும். சுடச்சுட வேணும். உன் புருஷனோட ஒருநாள் வந்து கொடு.

வினய், தன் மனைவியின் பணியாரத்தை பற்றி பேசி... அவளை வெட்கப்படவைத்துக்கொண்டிருந்த அந்த அழகான தருணத்தை... அவளது வெட்கத்துக்கான காரணம் தெரியாமலேயே ஆனந்த் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தான்.

நிஷா, காமினி, இருவருமே முந்தானையை முன்னால் கொண்டுவந்து இடுப்பில் ஓரத்தில் சொருகியிருந்தார்கள். இதனால் அவர்கள் இருவரின் தொப்புள் தரிசனம் கிடைக்கவில்லையென்றாலும் அரசால் புரசலாக அடிவயிறு impression தெரிய... படு செக்சியாக இருந்தார்கள்.

அங்கே எத்தனையோ வாட்டர் பாட்டில்கள் இருந்தாலும் காமினியின் இடுப்பில் பூத்திருந்த வியர்வை துளிகள்தான் வினய், சீனு, கதிர் மூவருக்குமே தாகத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

அய்யோ இதை நாக்கால் நக்கி எடுத்தால் எப்படியிருக்கும்??? என்று மூவருமே ஏங்கிப்போய் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

சீனு எப்போதோ கனவு உலகத்துக்குப் போயிருந்தான்.

இப்போது கண்டிப்பாக காமினியின் தொப்புளுக்குள்ளும் வியர்வை துளிகள் தேங்கியிருக்கும். முந்தானை விலகினால் அதையும் பார்த்து ரசித்துவிடலாமே!!

அவன் ஏங்கிக்கொண்டே சாப்பிட்டான்.

இது போதாதென்று அவர்களை இன்னும் அதிகமாக ஏங்கவைத்தாள் நிஷா.

கரிசனையோடு.. அவள் ஒவ்வொருவருக்கும் பார்த்துப் பார்த்துப் பரிமாறிக்கொண்டிருக்க... அப்போது பளிச்சென்று தெரிந்த அவளது அக்குள்..... வினய், சீனு இருவரையுமே அநியாயத்துக்கு தவிக்க வைத்தது.

நிஷாவின் அக்குளை நக்கி நக்கி சுவை பார்த்தது... சீனு, வினய் இருவருக்குமே ஒரே நேரத்தில் ஞாபகத்துக்கு வர, அவர்களுக்கு காய்ச்சல் வருவதுபோல் இருந்தது.

மாசு மருவற்ற அவளது அக்குள் அழகை எச்சில் ஊற இருவரும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்கள். இது போதாதென்று.. அவள் பாதி குனிந்து பரிமாறிக்கொண்டிருக்கும்போது.... யதேச்சையாக அவளது முந்தானை சரிந்து.... அவளது கனமான இடது முலை அந்த சிறிய ப்ளவுசுக்குள் அடங்க முடியாமல் தன் முழு வடிவத்தையும் காட்டிக்கொண்டு அவர்கள் முன்னால் தொங்க....

இரண்டு பேரின் ஆண்மையும் அவர்கள் ஜட்டியை பதம்பார்த்துக்கொண்டிருந்தன.

நிஷா ப்ளீஸ் நோ.. நோ.....

வினய், ரிலீஸ் செய்துவிடக்கூடாது என்று எவ்வளவோ முயற்சி செய்துகொண்டிருந்தான். இப்போது நிஷா கதிருக்கு பரிமாறிக்கொண்டிருந்தாள். வினய் நிஷாவின் முலையையே பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.

மை காட்! கதிர் கைவெச்சு கைவெச்சு நிஷாவோடதை எவ்ளோ பெருசா ஆக்கிட்டான்!! பாவி!

அவனுக்கு, முன்பொரு நாள் நிஷாவின் இரண்டு முலைகளையும் கையில் பிடித்து வைத்துக்கொண்டு, அவள் காம்புகளை சூப்பி சுவை பார்த்தது நினைவுக்கு வந்தது. கிறங்கிப்போய் உட்கார்ந்திருந்தான்.

பால் கொடுப்பதற்காக ப்ரா லூசாக போட்டுக்கொண்டு வந்திருப்பாள் போல. இந்த சின்ன ப்ளவுஸ் ரொம்ப சாப்ட் க்ளாத் வேற. பால் நிரம்பியிருக்கிற நிஷாவின் முலைகள் கனமா இருக்குறதுனாலதான் இப்படி அழகா தொங்குது!

வினய்க்கு.. நிஷாவின் முலையில் பால் குடிக்க... ஒரே ஒரு சான்ஸ் கிடைக்காதா என்று... ஏக்கமாக இருந்தது. தினமும்... அவன் கனவில் வரும் நினைவுகள் வந்து அவனை வாட்டின.

தன் கட்டிலில்... அவளை அணைத்துக்கொண்டு உருண்டது.... அவள் அக்குளை நக்கி நக்கி சுவை பார்த்தது.... ப்ளவுசோடு சேர்த்து அவள் முலைகளில் முத்தம் கொடுத்தது.... அவள் க்ளீவேஜில் முகம் புதைத்து அவள் முலைகளின் சந்தன வாசத்தை முகர்ந்து சுகம் அனுபவித்தது.... அவளது மென்மையான அந்த க்ளீவேஜில் அழுத்தமாய் முத்தம் கொடுத்தது....

ஹ்ம்.....

சீனுவின் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. நிஷா இப்போது அவனுக்கு அடுத்து வந்து உட்கார்ந்த ஆனந்த்துக்கு பரிமாறிக்கொண்டிருந்தாள்.

ஐயோ இது என்ன சோதனை.....

அவன் தலையை உதறினான்.

சீனு, அதிசயமாக எதையாவது பார்த்தால்தான் இப்படி தலையை உதறுவான் என்று அறிந்திருந்த நிஷா, புரியாமல், என்னாச்சு சீனு?? என்றபடியே அவன் அருகில் வந்தாள்.

சீனு தட்டுத் தடுமாறி.. மெதுவாக சொன்னான்.

நிஷா உன்னோட ப்ளவுஸ்... சின்னதா இருக்குறதால....

சின்னதா இருக்குறதால?

மூடிக்கோயேன் ப்ளீஸ்

மோகனுக்கருகில் நின்று நிஷாவை பார்த்துக்கொண்டிருந்த காயத்ரி, அடடா நிஷாவின் முலையழகு இப்படி அப்பட்டமா தெரியுதே என்று வேகமாக அவளை நோக்கி வர, இதற்குள் தன் கணவன் அவளிடம் ஏதோ கிசுகிசுக்க, நிஷா முந்தானையை இழுத்து முலையை மூடுவதை பார்த்ததும்.... சரிதான்!! என்று திரும்பிப் போனாள்.

நிஷா நாணத்தோடு அங்கிருந்து போய்விட்டாள். ஆனால் அவள் கண்ணம்... அவளையும் மீறி சிவக்க ஆரம்பித்தது.

இங்கே சீனுவுக்கு.. ஜிவ்வென்றிருந்தது.

நிஷா அம்மணமாகக் கிடைக்கும்போது.... அவளது இரண்டு முலைகளையும் மொத்தமாகப் பிடித்துக்கொண்டு... அவளது இரண்டு இளம் காம்புகளையும் மொத்தமாக வாய்க்குள் இழுத்துக்கொண்டு சுவைக்கும்போது... அவள் முனகுவதெல்லாம் அவனுக்கு ஞாபகம் வர.... அவன் அவனாக இல்லை.

ப்ளவுசில்... நிஷாவின் முலையழகை ரசித்து ரசித்து வரைந்தது... அதை நிஷா பார்த்தது... அப்புறம் அவளும் அதை பார்த்து பார்த்து ரசித்தது.. வெட்கப்பட்டது... பின்னால் அதே முலைகளை அவள் தனக்கு ஊட்டிவிட்டது.... ஒருநாள் அதே முலைகளில் சோப்பை தடவிக்கொண்டு தனது ஆண்மைக்கு மசாஜ் செய்துவிட்டது.....

சீனுவுக்கு காய்ச்சலே வந்துவிட்டது.

நிஷாவின் தொடைகளை விரித்து அவளது புண்டையிதழ்களை இழுத்துப் பார்த்து மச்சம் பார்த்தது எல்லாம் அவன் ஞாபகத்துக்கு வர, அவன் அதற்குமேலும் தாங்க முடியாமல், உடல் நடுநடுங்க.... பூல் துடிதுடிக்க... விந்தை ரிலீஸ் பண்ணிவிட்டான். நனைந்த ஜட்டிக்குள்... பூல் துடித்து துடித்து கொஞ்சம் கொஞ்சமாக அடங்க... அவனுக்கு நாக்கு வறண்டது. உடம்பெல்லாம் கொதித்தது.

இது தப்பு தப்பு நிஷாவை இனிமேல் சங்கடப்படுத்தக்கூடாது என்று அவன் என்னதான் நினைத்தாலும்..... அவள் தன்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு புரண்டது நினைவுக்கு வந்து வந்து அவனை வாட்டின.

69 பொசிஷனில் படுத்துக்கொண்டு அவள் தனக்கு நாணத்தோடு ஊம்பி விட்டதை நினைக்க நினைக்க... அவனுக்கு காய்ச்சல் ஏறிக்கொண்டே போனது.

சட்டையால் பேண்ட்டை மறைத்துக்கொண்டே... தளர்ந்து போய்... கையை கழுவினான். நிஷா அவனுக்கு ஒரு டவலை கொடுத்துவிட்டு, இடுப்புச் சேலையைப் பிடித்தபடி, லேசாக சிரித்துவிட்டுப் போனாள்.

ஐயோ இவ சாதாரணமா சிரிக்கிறாளா இல்ல நான் ரிலீஸ் பண்ணது தெரிஞ்சி சிரிக்கிறாளா??

இல்லை. ரிலீஸ் பண்ணியது கண்டிப்பா அவளுக்கு தெரிஞ்சிருக்காது. கடவுளே... நிஷாகிட்ட கெட்ட பெயர் வாங்கிடக் கூடாது!

சாப்பிட்டு முடித்து... குழந்தைகளை விளையாடவிட்டு அனைவரும் couple, couple-ஆக சுற்றியிருந்து பேசி சிரித்து விளையாண்டுகொண்டிருந்தார்கள்.

என்னங்க ஆச்சு? என்றாள் காயத்ரி

என்னன்னு தெரியல காயு.. உடம்பு வீக்கா இருக்கு

காயத்ரி உடனே அவன் நெற்றியில், கழுத்தில் கைவைத்துப் பார்த்தாள்.

அடப்பாவி... நிஷாவை பார்த்ததும் உனக்கு காய்ச்சலே வந்திருச்சா

ஏய்.. அ.. அப்படிலாம் இல்ல

பொய் சொல்லாதடா பொறுக்கி

நீ எப்படி பார்த்த?

இதற்குள், காயத்ரி கைவைத்துப்பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்த வினய்யும் தீபாவும், என்னாச்சு? என்னாச்சு என்று இவர்கள் அருகில் வர, இதைப்பார்த்த கதிரும் நிஷாவும் பக்கத்தில் நகர்ந்து வந்தார்கள்.

என்னாச்சு காயத்ரி? என்றாள் நிஷா

நல்லாத்தான் இருந்தாரு. இப்போ காய்ச்சலடிக்குது

ஏன்? sudden-ஆ எப்படி?

எதையோ பார்க்க கூடாததை பார்த்திருப்பார் போல

காயத்ரி, வம்புக்கென்றே நிஷாவை பார்த்துச் சொல்ல... நிஷா எதையும் காட்டிக்கொள்ளாமல்.. ஒன்றும் தெரியாததுபோல் நின்றாள்.

சீனுவுக்கு உண்மையிலேயே உடம்பு கொதித்தது. காய்ச்சல் கடகடவென்று ஏறிக்கொண்டிருந்தது. பங்க்சனுக்கு நிஷா வருவாள் என்று தெரியும். ஆனால் அவளை இவ்வளவு பக்கத்தில் இருந்து பார்த்து ரசிப்பான் என்று அவன் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. நிஷாவின் முலையழகை பார்த்ததிலிருந்து, அவளது முலைகளை துணியில்லாமல் பிடித்து தடவிப்பார்க்கவேண்டும் என்று அவனுக்கு ஏக்கமாக இருந்தது. அந்த ஏக்கத்தில் உடம்பில் சூடு கூடிக்கொண்டே போனது.

ராஜ் சீனுவை தனது டென்ட்டுக்கு கூட்டிப்போய், tablet கொடுத்து... கொஞ்சம் ரெஸ்ட் எடு சீனு.. படுத்துக்கோ என்றான்.

அவன் ராஜ்ஜின் கைகளை பிடித்துக்கொண்டான். நான் எவ்வளவோ தப்பு பண்ணியிருந்தாலும்... என்ன மன்னிச்சு... உங்கள்ல ஒருத்தனா ஏத்துக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஸார்

கண்கலங்க சொன்னான்.

டோன்ட் வொரி சீனு. நீ நிஷா நல்லாயிருக்கக்கூடாதுன்னு ஒரு நிமிஷம் நினைச்சிருந்தாகூட... அல்லது வீடியோ போட்டோ அது இதுன்னு அவளுக்கு தொந்தரவு கொடுத்திருந்தால்.... நீ இன்னைக்கு இந்த இடத்துல... ஏன் உயிரோடவே இருந்திருக்க மாட்ட. காமினி ஒருதடவை சொன்னா. நீயும் என்னை மாதிரிதான்னு. இட்ஸ் ஓகே. நீ ரெஸ்ட் எடு. முக்கியமா என்னை இனி ஸார்னுலாம் கூப்பிடாதே. அப்பா ஆசைப்படுறபடி.. நீ இந்தக் குடும்பத்துல ஒருத்தன். சரியா? அவர் சந்தோஷம்தான் எங்களுக்கெல்லாம் முக்கியம்.

அவன் போய்விட, சீனு, தான் நிஷாவை தவறாக பார்த்ததற்காக... பழசையெல்லாம் நினைத்துப் பார்த்ததற்காக... வருந்தினான். கடவுளே.. நிஷாவோட அருகாமைல... அவளோட பேசி சிரிச்சி.. நட்போட வாழ ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதை நான் கெடுத்துடக் கூடாது. கெடுத்துடக் கூடாது.

அவன் தூங்க முடியாமல்.. காய்ச்சல் குறையாமல்... சோர்ந்துபோய் கிடந்தான்.

இளைய மகளுக்கு பசியாற்றவேண்டும் என்று தங்கள் டென்ட்டுக்குள் போன நிஷா, ஒரு நிமிடம் நின்று.. தன்னை கண்ணாடியில் பார்த்தாள். தான் மிகவும் அழகாக இருப்பதை உணர்ந்தாள். தன்னையே ரசித்துக்கொண்டு நின்றாள்.

தன்னைப்பார்த்து அவர்கள் எல்லாரும் கைதட்டியது நினைவுக்கு வந்துபோனது. அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. இந்த நாள் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

தாய்மை அடைந்த பிறகு... .குடும்பம். குழந்தை... வேலை.. கடமை என்று ஓடி ஓடி... சோர்ந்து.... களைத்து... நேரமே பத்தாமல் முகத்தில் சிரிப்பில்லாமல் வாழ்க்கையின் ஓட்டத்தோடு சேர்ந்து சீரியஸாக ஓடிக்கொண்டிருக்கும்போது... இன்று... மனதுக்கு இதமாக இருந்தது.

தன்னைப்பார்த்து சீனுவுக்கு காய்ச்சலே வந்துவிட்டதே... என்பதை நினைக்கும்போது அவளுக்கு வெட்கமும்... சிரிப்பும் வந்தது. அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, சைடாக திரும்பி நின்று பார்த்தாள். தன் முலையை பார்த்தாள். கதிர் தன்னை ஓத்து ஓத்து சந்தோஷமாக வைத்துக்கொண்டதின் அடையாளமாக.... அளவில் இப்போது காயத்ரியுடையதைவிட பெரியதாய் இருக்கும் தனது முலையை பார்த்தாள்.

தன் அழகை நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டே இனியாவுக்கு பால் கொடுத்தாள்.

இரவானது. வீணாவும் ஆனந்த்தும் வேலை இருக்கிறது என்று கிளம்பி போய்விட்டார்கள். ஆனால் மற்ற யாருக்கும் அங்கிருந்து கிளம்பவே மனசில்லை.

அனைவரும் அதே புல்வெளியில் உட்கார்ந்து கதைபேசிக்கொண்டிருக்க... வினய், யாருக்கும் தெரியாமல் மலரின் இடுப்பில் கல்லெறிந்து விளையாண்டுகொண்டிருந்தான்.

சும்மா இருடா பொறுக்கி என்று அவள் அவனைப்பார்த்து முறைத்துக்கொண்டிருந்தாள்.

வாடி ப்ளீஸ்... - அவன் பார்வையாலேயே கெஞ்ச... மலர் நாணத்தோடு எழுந்து அங்கிருந்து நழுவ, சிறிது நேரத்தில் வினய்யும் அங்கிருந்து நழுவி அவளருகே வந்துவிட்டான். ஒரு மரத்துக்குப் பின்னால்.. அவளை இழுத்து அணைத்து முத்தம் கொடுத்தான்.

ஐயோ அவரு தேடுவாரு

அவனை டைவர்ட் பண்றதுக்குத்தான் காமினி இருக்காங்களே

அதென்ன அவளுக்கு மட்டும் மரியாதை

ஷி இஸ் பிட் டப் கேர்ள் யு நோ...

நானும் டப் கேர்ள்தான் விடுங்க போகணும்

இருடி... கோவிச்சுக்காதடி... என்றபடியே வினய் அவள் குண்டிகளை பிடித்து பிசைந்தான். அவள் உதடுகளை கவ்வினான்.

போகலாம்.. என்று சிணுங்கினாள் மலர்.

இந்த அழகான உதடுகளால.. எனக்கு ஊம்பிவிடு.. போகலாம் - அவன் கிறக்கமாகச் சொன்னான்

மலர் அவனை குறும்பாகப் பார்த்துக்கொண்டே... அந்த த்ரில்லை அனுபவித்துக்கொண்டே.... சட்டென்று முழங்காலில் உட்கார்ந்து அவன் பூலை வெளியே எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டு ஊம்ப ஆரம்பித்தாள்.

இங்கே - நிஷா பால் கொடுத்துவிட்டு குழந்தையை தோளில் போட்டவாறு கதிரை நோக்கி வர,

கதிர், தீபாவோடு போராடிக்கொண்டிருந்தான்.

தீபா தீபா ப்ளீஸ்... சொன்னா கேளு. விளையாடாதே

தீபாவுக்கு, அவனோடு விளையாடுவது மிகவும் பிடித்திருந்தது. அவனது அப்பாவித்தனம் அவளை இன்னும் இன்னும் அவனை ரசிக்கவைத்தது. கதிரின் லுங்கிக்குள் கையைவிட்டு திருட்டுத்தனமாக அவன் பூலை... துணியில்லாமல் பிடித்திருந்தாள்.

அவனோ அவளை கோபத்தோடு பார்த்துக்கொண்டே எழுந்திரிக்கப்போக, அவள் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே அவன் பூலை உறுதியாகப் பிடித்துக்கொண்டாள்.

எழுந்திரிச்சா நீங்கதான் மாட்டிப்பீங்க

தீபா நீ லிமிட் தாண்டி விளையாடுற. முதல்ல கையை எடு - அவன் கெஞ்சினான்.

எனக்கு உரிமை இருக்கு. நீங்க நெளியாம உட்காருங்க

கதிர், அவளது குறும்புத்தனத்தை தவிர்க்க முடியாமல்... வேறு வழியில்லாமல்... அவள் பக்கம் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். ஏண்டா வேஷ்டி கட்டினோம் என்றிருந்தது அவனுக்கு. தீபாவுக்கு... இந்த திருட்டுத்தனம்.. த்ரில்...எல்லாம் மிகவும் பிடித்திருந்தது.
அவளுக்கு ஒரு பழக்கம் உண்டு. ஆசை வந்துவிட்டால் உடனே அனுபவித்துவிடுவாள். பின் அனைத்தையும் மறந்துவிட்டு தன் வேலையில் பேயாய் இறங்கிவிடுவாள்.

நிஷா வருவதை பார்த்து, கதிர் பதட்டத்தோடு தீபாவைப் பார்க்க... அவளோ, உதடுகளை மடித்து வைத்துக்கொண்டு.. சிரித்துக்கொண்டே அவன் பூலை விடாமல் பிடித்துக்கொண்டிருந்தாள். இதற்குள் கொஞ்சம் தூரத்தில் இருந்த காயத்ரி குரல் கொடுத்தாள். நிஷா நிஷா இங்க வாயேன்...

நிஷா இப்போது காயத்ரியை நோக்கிப் போய்விட... தீபா உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே கதிரின் கடப்பாரை பூலை பிடித்து... அதன் சூட்டை அனுபவித்தவாறே.. மறுபடியும் பிடித்து ஆட்ட ஆரம்பித்துவிட்டாள்.

அவளோடு சேர்ந்து சேர்ந்து, கதிருக்கும் அந்த திருட்டுத்தனம்... த்ரில்.... செம கிக்காக இருந்தது. சரியான திருட்டுக் கழுதடி நீ!! என்று தீபாவை பார்த்தான்.

காயத்ரி, நிஷாவின் காதில் மெல்ல கிசுகிசுத்தாள். அடியேய்... மலர் எழுந்து போனா. பின்னாடியே வினய்யும் போனான். ரெண்டு பேருமே இன்னும் வரல.

ரெண்டு பேரும் பாத் ரூம் போயிருப்பாங்கடி

ம்க்கும். நீ இன்னும் மக்காத்தாண்டி இருக்குற

ஏய்....

நான் கண்டுபிடிச்சிட்டேன். அதுங்க ரெண்டும் ஜோடி போட்டுடுச்சுங்க. பாவம் உன் அண்ணன்

நம்ம அண்ணன். நீ சும்மா கற்பனை பண்ணிக்காதடி. அப்படிலாம் இருக்காது.

நிஷா அவளைப்பார்த்து முறைக்க... காயத்ரி வாயை மூடிக்கொண்டாள். பின், நிஷா அவளிடம் மெதுவாக கேட்டாள்.

துபாய்ல நல்லா என்ஜாய் பண்ணீங்களா?

அதை மட்டும் தயவு செஞ்சி ஞாபகப்படுத்தாதே நிஷா

ஏண்டி? என்னாச்சு?

மனுஷனாடி அவன்? வயசான கிழவன் மாதிரி நடந்துக்கறான்.

ஏய்.... உனக்கு குழந்தை கொடுத்திருக்கான். அப்படின்னா உன்னை சந்தோஷமாத்தானே வச்சிருக்கான்?

எங்க வச்சிருந்தான்? நல்லா பழி வாங்கினான். அவனுக்கு என்மேல உள்ள வெறுப்பு இன்னும் முழுசா போகலை. அதோட.. அவனும்.. இப்போ ரொம்ப டல்லாகிட்டான். முன்ன மாதிரி துறுதுறுப்பு... சுறுசுறுப்பு.... எதுவும் இல்ல. கடமைக்கு என்கூட பேசுவான். சாப்பிடுவான். நான் பேசிட்டிருக்கும்போதே தூங்கிடுவான்.

என்னடி சொல்ற?

ஆமா நிஷா. வெட்கம் விட்டுச் சொல்லுறேன். எங்களுக்குள்ள 'அது' இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நடந்தது. அவ்வளவுதான். அவன்கிட்ட பழைய இன்வால்வ்மென்ட் சுத்தமா இல்ல. குழந்தை வேணும்னு நீ உட்பட எல்லாரும் சொன்னதால அப்போ.. அதுக்காக கொஞ்சம் அடிக்கடி பண்ணான். கன்சீவ் ஆகி... இப்போ குழந்தை பிறந்தப்புறம்... கம்ப்ளீட்டா ஸ்டாப் பண்ணிட்டான். ஏன் இப்படி ஆனான்னே தெரியல! என்றாள்

நிஷாவால் நம்பவே முடியவில்லை. சீனுவா இப்படி காயத்ரியை கவனிக்காமல் இருந்திருக்கிறான்?

அவளுக்கு அவன்மேல் கோபம் வந்தது. காயத்ரியை மன்னிச்சிடுன்னு கெஞ்சினேனே...

நிஷா இப்படி யோசித்துக்கொண்டிருக்க.... நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. தீபா, கதிரின் சூடான விந்தை விரலில் எடுத்து எடுத்து... யாருக்கும் தெரியாமல் விரலை வாய்க்குள் விட்டு விட்டு.. சுவைத்துக்கொண்டிருந்தாள். கதிர், கிறங்கிப்போய் உட்கார்ந்திருந்தான்.

தீபா... உன்ன என்னால திட்டவே முடியலையேடி... உன்னை ரசிக்கத்தான் தோணுது. ஒருவேளை உன்கிட்ட நான் விழுந்துட்டேனோ?

நிஷா... நான் உனக்கு துரோகம் செஞ்சிடக்கூடாது. இனிமேல் தீபாவிடம் என்கூட இப்படியெல்லாம் விளையாடாதே என்று கண்டிப்பாக சொல்லவிடவேண்டும்.

ராஜ், காமினியின் மடியில் படுத்துக்கொண்டு, குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருந்தான். அவளது அழகு தொப்புளில் அவள் போட்டிருந்த நகையை வருடிக்கொண்டிருந்தான்.

சும்மாயிருங்க ராஜ்....

இருட்டு என்பதால்.. அவன் தைரியமாக அவள் தொப்புளில் முத்தம் கொடுத்தான். காமினி நெளிந்தாள்.

பொருக்கி பொருக்கி யாராவது நான் நகை போட்டிருக்கிறதை பார்த்தா என்ன நினைப்பாங்க?

நீ மூடித்தானடி வச்சிருக்க. அப்புறம் யார் பார்ப்பா

சீனு

அவன் உனக்கு தம்பி முறை

ஆமா நல்ல தம்பி முறை. இப்போ நான் கண்ணை காட்டுனா போதும் இங்கயே என்னை தூக்கிப்போட்டு ஓத்துடுவான்

முன்னாடி நீ என்னோட வைப்பாட்டி. ஏதோ உன்மேல ஆசைப்பட்டுட்டான். இப்போ நீ என்னோட மனைவி. அவனோட அக்கா. கண்டிப்பா உன்கிட்ட வரமாட்டான்

நீங்கதான் நினைச்சிக்கணும். அவனுக்கு தொப்புள் காட்டினா போதும். எல்லா வேலையையும் விட்டுட்டு நக்க வந்துடுவான்

தீபா, மலர்லாம் காட்டிட்டுத்தான் இருந்தாளுங்க. அவன் கண்டுக்காமதான் இருந்தான்.

நிஷாவோட தொப்புள் பார்த்து பார்த்து அவனுக்கு பழகியிருக்கும்.

ஏய்... இதானே வேணாங்கிறது. அவளை ஏன் இழுக்குற?

சொல்லிக்கொண்டே அவன் எழ, காமினி அவனைப்பார்த்து செல்லமாக முறைத்தாள். அதான... நிஷாவை சொன்னா உங்களுக்கு பாய்ஞ்சிடுமே!! என்று கொஞ்சிக்கொண்டே அவனை மறுபடியும் படுக்க வைத்துக்கொண்டாள். அவன் காதில் மெதுவாக சொன்னாள்.

நீங்க மட்டும்தான் தொப்புள் பைத்தியம்னு நெனச்சேன். கதிரும் அப்படித்தான் இருக்கான்.

எப்படி சொல்ற?

நிஷாவுக்கு தோடு போட்டு விட்டிருப்பான் போல. இப்போ கழட்டி வச்சிட்டு வந்திருக்கா

நிஷாவா? இருக்கவே இருக்காது

நீங்கதான் உங்க தங்கச்சியை மெச்சிக்கணும். அவ எங்க எல்லாருக்கும் மேல.

நீ சொல்ற மாதிரி... தோடு போட்டிருக்கலாம். ஆனா அவ இன்னொசென்ட் தெரியுமா?

இன்னொரு தடவை அவளை இன்னொசென்ட்ன்னு சொன்னீங்கன்னா கொலைகாரியா மாறிடுவேன்

ஏண்டி அவளை இன்னொசென்ட்ன்னு ஒத்துக்கமாட்டேங்குற?

அவ போட்டிருந்த ப்ளவுஸ் பார்த்தீங்களா? அதுக்கு பதிலா ப்ராவே போட்டுட்டு வந்திருக்கலாம். கூட கொஞ்சம் மறைச்சிருக்கும்.

அது வீணாவோட ப்ளவுஸ். அதுக்கு அவ என்ன பண்ணுவா

அதுக்கு? இத்தனை ஆம்பளைங்களுக்கு முன்னாடி அக்குள் காட்டிக்கிட்டு...

உனக்கு அவளையே எல்லாரும் பார்க்குறாங்கன்னு பொறாமை

ஹலோ.. நான் மட்டும் இப்போ ஒரு செகண்ட் என் தொப்புள் காட்டுனேன்னா அவ்ளோதான். இங்க இருக்கிற எல்லா ஆம்பளைங்களும் பொத் பொத்ன்னு என் காலடில விழுந்து கிடப்பானுங்க

டென்ஷன் ஆகாதடி பொண்டாட்டீ.... என்று சொல்லிக்கொண்டே ராஜ் அவள் தொப்புளுக்கு அழுத்தமாய் இன்னொரு முத்தம் கொடுக்க... ஏய்ய்... என்று சிணுங்கினாள் காமினி.

வினய்க்கு ஊம்பி விட்டுக்க்கொண்டிருந்த மலர், அவன் விந்தை சுவை பார்த்துவிட்டு, சப்புக்கொட்டிக்கொண்டே திருப்தியாக எழுந்து நின்றாள். வினய் அவளை இழுத்து அணைத்து அவள் முகமெங்கும் முத்தம் கொடுத்தான்.

ஒண்ணாம் நம்பர் slut-டுடி நீ

ஐயோ ராஜ் தேடுவாரு. நான் போறேன்

அவள் அவனிடமிருந்து விலகி தனியாக நடந்துவர, கொஞ்ச நேரம் கழித்து வினய் வந்தான். வினய் தீபாவிடமும், மலர், கதிரிடமும் வந்து உட்கார்ந்துகொண்டார்கள்.

என்ன? விந்து ஸ்மெல் வருது? என்று மூச்சை இழுத்தான் வினய்.

ஐயோ இவரு கண்டுபிடிச்சிடுவாரு போலயே என்று தீபா விரலை வாய்க்குள் வைத்துக்கொண்டு அசையாமல் உட்கார்ந்திருந்தாள். வினய் பார்க்காத நேரம், வாய்க்குள்ளிருந்து விரலை எடுத்து, கையை நன்றாக புடவையில் துடைத்தாள்.

மலர்தான் வாயை சரியாக துடைக்காமல் வந்துவிட்டாளோ என்று அவன் மலரை பார்க்க.. அவள் கதிரோடு சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தாள்.

அக்காவும் தம்பியும் அப்படி என்ன பேசிக்கிறாங்க?

வினய் யோசித்துக்கொண்டிருக்க, சீனு, டென்ட்டிலிருந்து, சோர்வாக, மெல்ல எழுந்து வந்தான். பிள்ளைகளை விளையாட விட்டுவிட்டு ஆங்காங்கே அவர்கள் உட்கார்ந்து பேசி சிரித்துக்கொண்டிருப்பதை ரசித்துப் பார்த்தான். அவனுக்கு இந்த சூழ்நிலை மிகவும் பிடித்திருந்தது. வந்து, காயத்ரியின் அருகில் உட்கார்ந்தான்.

இப்போ எப்படியிருக்கு சீனு? என்றாள் நிஷா

காயத்ரி உதட்டைப் பிதுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். (மேடம்க்கு ரொம்பத்தான் அக்கறை!)

பரவாயில்லை நிஷா என்றான் அவன்.

ஏன் (காய்ச்சல்)?.. சரியா தூங்கலையா? ரெஸ்ட் எடுக்கலையா?

(அடியேய் அவனுக்கு காய்ச்சல் வந்ததே உன்னாலதாண்டி!)

தெரியல.

காயத்ரி குறுக்கிட்டு சொன்னாள். என் மடில படுத்துக்கறீங்களா சீனு?

வேணாம் காயத்ரி

நிஷாவோட மடில?

ஏய்.. சும்மா இருக்க மாட்டியா நீ!!!! என்று நிஷா காயத்ரியின் இடுப்பு மடிப்பை பிடித்து வசமாகக் கிள்ள... அவள் ஆஆஆ... என்று கத்தினாள்.

சத்தம் கேட்டு, என்னாச்சு? என்று பதறிக்கொண்டு காமினியின் மடியிலிருந்து எழுந்தான் ராஜ்.

நிஷா கிள்ளுறா அண்ணா

ஏன் கிள்ளுனா? என்று குரல் கொடுத்தாள் காமினி

எங்க கிள்ளுனா காயத்ரி? என்று வினய்யும் தன் பங்குக்குக் கேட்க... காயத்ரி அவனைப்பார்த்து முறைக்க...

அனைவரும் சிரித்தார்கள்.

சரி வாங்க கிளம்பலாம். டைம் ஆகிடுச்சு என்று எழுந்தான் ராஜ்.

Organaizer சொல்லிட்டாருல்ல. எழுந்திருங்க! என்றபடியே மலரின் இடுப்பில் சிறிய கல்லை எடுத்து எறிந்தான் வினய். தீபா அவனைப்பார்த்து முறைத்தாள்.

அண்ணியை ஏன் சீண்டிக்கிட்டே இருக்கிறீங்க? அண்ணன் என்ன நினைப்பாரு?

அவன் பார்த்தாத்தானே நினைக்குறதுக்கு. அவன்தான் காமினி மடில கிடக்குறானே

அதுக்காக? அண்ணிகிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருப்பீங்களா?

என்ன பண்றது? உன் அண்ணி பண்ண காரியம் அப்படி. எனக்கு ஒரு ஆசை தீபா

என்ன?

அவளையும் உன்னையும் சேர்த்து ஒரே பெட்ல போட்டு ஓக்கணும்

நான் ஒத்துக்க மாட்டேன்

என்னடி நீ நிஷாவையும் கூட்டிக்கொடுக்க மாட்டேங்குற. மலர் கூடவும் சேர்ந்து படுக்க மாட்டேங்குற

எனக்கும் ஒரு ஆசைங்க

என்ன?

கதிர் கூட படுத்து சுகம் அனுபவிக்கனும்ங்க

வினய் அவளை முறைத்துப் பார்த்தான். அவளோ, வம்புக்கென்றே இன்னும் சொன்னாள்.

கதிர் என் முடியை பிடிச்சிக்கிட்டு என்னை பின்னாடி இருந்து பண்ணா நல்லாயிருக்கும்ல?

வினய், எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டான்.

அனைவரும் தங்கள் குழந்தைகளோடு தங்கள் தங்கள் காரில் ஏறப்போக.... சீனு, காயத்ரியின் காதில் கிசுகிசுத்தான்.

என்னவாம்? என்றாள் நிஷா

நீயும் கதிரும் குழந்தைகளும் ஒருநாள் வீட்டுக்கு வரணுமாம்

ஏன் இதை இவன் கதிர்கிட்ட சொல்லமாட்டானாமா?

சீனு போய் தயங்கி தயங்கி கதிரிடம் சொன்னான்.

பழசையெல்லாம் மனசுல வச்சிக்காதீங்க ப்ளீஸ், நீங்க குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வரணும்

எனக்காக தண்டனை அனுபவிச்சவன் நீ. கண்டிப்பா வர்றோம் சீனு... என்று கதிர் அவன் தோளில் தட்டி சொல்லிவிட்டு, காரில் ஏறினான்.

சீனு, தன் காரில் ஏறப்போக, நிஷா, அவன் கையைப் பிடித்தாள்.

சொல்லு நிஷா

காயத்ரியை சரியா கவனிக்க மாட்டேங்குறியாமே... கம்ப்ளெயிண்ட் பண்றா?

அவன் பதில் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு நிற்க... அவள் அவனுக்கு மட்டும் கேட்குமாறு மெதுவாக கேட்டாள்.

சொல்லித்தானே உன்ன அனுப்பி வச்சேன். ம்ம்ம்?

கேட்டுவிட்டு அவள் காருக்குள் உட்கார, சீனு, காயத்ரி இதையெல்லாமா நிஷாவிடம் டிஸ்கஸ் பண்ணினாள்?... என்று தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தான்.

அனைத்து கார்களும் மெல்ல நகர, மோகன் திருப்தியாக தன் மனைவிகளை பார்த்தார். எல்லாரும் ஒற்றுமையா சந்தோஷமா இருப்பாங்களா? என்று பத்மாவிடம் கேட்டார்.

எல்லாருமே சந்தோஷமா இருப்பாங்கங்க. நீங்க கவலைப்படாம இருங்க.. என்றாள்.

அந்த நாள்... சின்னச்சின்ன திருட்டுத்தனங்களுடனும்.... அழகிய தருணங்களுடனும்.... இனிதே முடிந்தது.
Next page: Chapter 165
Previous page: Chapter 163