Chapter 165
பார்க்கில் - அந்த நாள் இனிமையாக போக...
அடுத்த நாளிலிருந்து மறுபடியும் பிஸியான வாழ்க்கை ஸ்டார்ட் ஆனது. ரெஸ்ட் என்பதற்கே நிஷாவுக்கு ஆப்ஷன் இல்லாமல் இருந்தது. ஸ்கூலுக்கு போய்விட்டு, இனியா எப்படி இருக்கிறாளோ என்று அரக்கப் பறக்க ஓடி வருவாள். மூத்தவள் ரூபா ஏதாவது ஒரு வம்பு பண்ணி வைத்திருப்பாள்.
ரெண்டு பேருமே சுட்டிப் பொண்ணுங்களா இருந்தா என்ன பண்றது நிஷா. ரெண்டுமே சொல்றதை கேட்க மாட்டேங்குதுங்க
அதன்பிறகு நிஷா பிள்ளைங்களோடு மல்லுக்கட்டுவாள். இவள் இனியாவை தூக்கிவைத்து கொஞ்சிக்கொண்டிருந்தால், ரூபா சொல்லச் சொல்லக் கேட்காமல் குதிப்பாள். ஓடுவாள். எதிலாவது முட்டிவிட்டு அழுதுகொண்டே வருவாள். அல்லது திண்ணையிலிருந்து குதித்துவிட்டு காலைப் பிடித்துக்கொண்டு வருவாள். இவள் இனியாவை விட்டுவிட்டு அவளை பார்க்க ஓடுவாள்.
கண்ணைக் கட்டியது நிஷாவுக்கு. ஐயோ மூணு நாலு பிள்ளைங்களை வச்சி எப்படித்தான் சமாளிக்கிறாளுங்களோ??
அது விதைப்புக்காலம். வயலில் கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு வரும் கதிரையும் செல்வராஜையும் அவளால் உதாசீனம் செய்யமுடியவில்லை. அவன் செய்கிற வேலைகளுக்கு நன்றாக சாப்பிடாவிட்டால் உடம்புக்கு என்ன ஆகும்?
லட்சுமி இத்தனை வருடங்களாக சமையல் செய்து சமையல் செய்து... ஆடு மாடுகளையும் கவனித்துக்கொண்டு... சோர்ந்து போயிருந்தாள். முன்பு போல் வேகமில்லை. மாமனார், சாப்பிட்டு முடித்ததும் அசதியில் தூங்கிவிடுவார்.
கதிர், ஊர்க்காரர்களை ஒருமுறை பார்த்து பேசிவிட்டு வருவான். அதன் பிறகு சாப்பாடு. சாப்பிட்டதும் குழந்தைகளோடு விளையாடுவான். அவர்களை தூங்க வைப்பான். அப்போதுதான் நிஷாவுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கும். சோர்ந்துபோய் படுக்கையில் விழுவாள்.
கதிரின் கை அவள் புடவைக்குள் வரும். கண்ட கண்ட இடங்களைத் தொடும்.
இவள், என்னங்க... என்பாள். அவன், ஆர்வத்தோடு எழுந்து உட்கார்ந்துகொண்டு, சொல்லுடி... என்பான்.
கொஞ்சம் மருந்து போட்டு விடுறீங்களா?
அவன், அவள் இடுப்பு, குறுக்கு என்று மருந்து போட்டுவிடுவான். அவள் கால்களை அமுக்கி விடுவான். நிஷா அப்படியே தூங்கிவிடுவாள்.
இவள் நன்றாக ஓப்பியடிக்கிறாள் என்று... அவன் ஒரு முடிவுக்கு வந்தான். சனி, ஞாயிறில்... பகலில் இவளை வைத்து செய்துவிடுவான்.
நிஷா எழுந்திரிக்க முடியாமல் கிடப்பாள். தடிமாடு இப்படி போட்டு குத்துறானே!
இது போதாதென்று, இரவில்... மறுபடியும் அவன் கை இவள் புடவைக்குள் வரும். போங்கங்க...! என்று திரும்பிப் படுத்துக்கொள்ளுவாள் இவள்.
அவனோ அவளது வளைவு நெளிவுகளை பார்த்து ஏங்குவான். அடியேய்.... ஏண்டீ இப்படி வச்சிக்கிட்டே ஓரவஞ்சனை பண்ற?
தயவுசெஞ்சி என்னை ஒரு ஆறு மாசத்துக்கு விட்டுருங்க
அவள் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டு தூங்கிவிடுவாள்.
நிஷா உண்மையிலேயே செக்ஸை வெறுத்துத்தான் சொன்னாள். அது ஒரு விதமாக... சலித்துவிட்டது. அதைவிட அதி முக்கியமான விஷயங்கள்... எவ்வளவோ இருந்தன வாழ்க்கையில்.
இரண்டு பிள்ளைகளையும் நன்றாக வளர்க்க வேண்டும். நல்ல பெண்களாக, திறமையான பிள்ளைகளாக வளர்க்கவேண்டும். பிள்ளைகளும் கணவனும் ஹெல்த்தியாக இருக்கவேண்டும்.
கதிர், வேலையும் செய்துகொண்டு, படித்துக்கொண்டிருந்தான். ட்ரெயினிங்க் போனான். வந்தான். இவள் மேல் கண் வைத்துக்கொண்டே இருந்தான்.
நிஷா ஓடி ஓடி எல்லாரையும் பார்த்துக்கொண்டாள். வேலைக்கு ஆள் இருந்தது. ஆனாலும் குழந்தைகளை முழுக்க முழுக்க இவளே பார்த்துக்கொண்டாள். ஸ்கூல், பரீட்சைகள், படிப்புகள் etc etc
மூச்சு வாங்கியது நிஷாவுக்கு. உடம்பு வெயிட் போட்டிருந்தது. இடுப்பு வலி, தலைவலியோடு சேர்ந்து இப்போது பின் கழுத்திலும் வலி. சில நாட்களில் தூங்கி எழும்போது கால் இழுத்துக்கொண்டது. இது எதையும் பொருட்படுத்தாமல் அவள் குழந்தைகளை அங்கும் இங்கும் ஓடவிடாமல் கத்தியும் அதட்டியும் சாப்பாடு ஊட்டியும்.... சமைத்தும்.... குழந்தைகள் எங்கேயும் விழுந்து கை கால்களை உடைத்துக்கொள்ளாமல் பார்த்துக்கொண்டும்...
எல்லா பெண்கள் படும் அவஸ்தையையும் கஷ்டங்களையும் அவளும் அனுபவித்துக்கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு நாளும் இதுவே ரிபீட் ஆக... ஒரு கட்டத்தில் ச்சே... என்னடா இது வாழ்க்கை என்றிருந்தது.
அதிலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஜலதோஷம் என்று ஏதாவது வந்துவிட்டால்... அவ்வளவுதான். சில நேரம் ஒருத்திக்கு காய்ச்சல் வரும். தூங்காமல் கிடந்து அவளை பார்த்து குணப்படுத்தி முடிக்க, அடுத்தவள் காய்ச்சல் என்பாள்.
போகப்போக வீட்டு விஷயங்களில் இவள் டென்ஷனாக அலைய... ஊர் விஷயங்களில் கதிர் டென்ஷனாக அலைய... இரவில்... இருவருக்குமே எப்போதுடா பெட்டில் விழுவோம் தூங்குவோம் என்றிருந்தது.
செக்ஸ் என்பது அவர்கள் இருவருக்குமே தேவைப்படவில்லை. கட்டிப்பிடித்து உருளும் மனநிலையிலும் இல்லை. எப்போதும் நினைப்பு மொத்தமும் குழந்தைகள், குழந்தைகள், குழந்தைகள், வேலை என்றானது.
நிஷாவுக்கு, ஒரு சில நேரங்களில்... அதாவது இத்தனை கமிட்மெண்ட்டுகள் வருவதற்கு முன்னால்.. தான் எவ்வளவு சந்தோஷமாக, ப்ரீயாக இருந்தோம்... என்பதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்.
முக்கியமாக, கண்ணனோடு அவள் வாழ்ந்த காலங்களில்... எந்த கமிட்மெண்டுகளும் இல்லை. நினைத்த நேரம் தூங்கலாம். நினைத்த நேரம் சமைக்கலாம். நினைத்த புத்தகத்தை படிக்கலாம். நினைத்த ப்ரோக்ராம்-ஐ டிவி-யில் பார்க்கலாம். நினைத்த நேரம் குளிக்கலாம். நினைத்த நேரம் தோழிகளை பார்க்கப்போகலாம்....
அதுவொரு பொற்காலம்
ஆனால் அந்த நேரத்தில்... குறைகளை மட்டுமே நினைத்துக்கொண்டு எதையும் நினைத்து சந்தோஷப்படவில்லை. என்ன ஓக்கலை... ஓக்கலை.. குழந்தை கொடுக்கலைன்னு கண்ணன்மேல் குற்றம் சொல்லிக்கொண்டு சில்லறைத்தனமாக.... ச்சே
இப்போது சரியான தூக்கமில்லை. அது ஏன்... வாஷ்ரூம்கூட போகமுடியவில்லை. அதற்குள் குழந்தை அழுகிறது. அல்லது சண்டை போட்டு உருள்கின்றன. ஆண் பிள்ளைகளாக இருந்தால் அவ்வளவுதான் போல!
என்ன நிஷா இப்போல்லாம் உன் முகத்துல சிரிப்பே இல்ல... என்றான் கதிர்
போங்கங்க.. எங்கயாவது ஓடிப்போயிடலாமான்னு இருக்கு
அடியேய் எதுவா இருந்தாலும் சொல்லிட்டு பண்ணுடி
என்ன மட்டும் இப்போ விட்டீங்கன்னா யாரும் இல்லாத ஒரு தீவுக்குப் போயி நிம்மதியா... ஒரு மூணு நாள் படுத்து தூங்கிட்டு வருவேன்
என்ன நிஷா சொல்ற
முடியலைங்க... அவள் சோர்ந்து போய் படுக்கையில் விழுவாள்
ஆனால் மறுநாள் காலையில் இவன் எழுந்து பார்க்கும்போது கடகடவென்று தன் வேலைகளை செய்துகொண்டிருப்பாள். குழந்தைகளோடு பிசியாக இருப்பாள். தன்னால் முடிந்தவரை... சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பாள்.
என்னங்க சாப்பிட வாங்க
ஏய் வாண்டு... தங்கச்சியை அடிக்காதடி
மாமா இந்தாங்க டீ குடிங்க
அவள் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்
ஒருநாள், கதிர் கேட்டான். உனக்கு இந்த வாழ்க்கை பிடிச்சிருக்கா நிஷா?
பிடிச்சிருக்குங்க. ஏன்?
இல்ல... குழந்தைகளை வச்சிக்கிட்டு... ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சொன்னியே
குழந்தைகளுக்காக எவ்வளவு கஷ்டம் வேணும்னாலும் படலாம்ங்க. இந்த மாதிரி குழந்தைகள் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். - அவள் தன் மக்களை இழுத்து அணைத்துக் கட்டிக்கொண்டாள்.
அன்னைக்கு... ரொம்ப சோகமா விரக்தியா... எங்கயாவது போயிடலாம் போல இருக்குன்னு சொல்லிட்டிருந்தியே நிஷா
ஏங்க... என்னோட கஷ்டத்தை உங்க கூடத்தான ஷேர் பண்ணிக்க முடியும்?
சொல்லிக்கொண்டே அவள் தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிடுவாள்.
சில மாதங்கள் கழித்து -
நிஷாவுக்கு உயர் பதவிக்கான எக்ஸாம் ஒன்று எழுதவேண்டி வந்தது. சென்னையில் சென்டர். கொஞ்சம் preparation-ம் செய்யவேண்டி இருந்ததால் ஒருவாரத்துக்கு முன்பாகவே சென்னை போனால் நல்லாயிருக்கும் என்றாள் கதிரிடம்.
இவள் அங்கே போயாவது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று... டபுள் ஓகே என்றுவிட்டான் அவன்
கதிர், அவளையும் குழந்தைகளையும் சென்னையில் ட்ராப் செய்துவிட்டுப் போனான். அம்மாவின் வீட்டுக்கு வந்த சந்தோஷத்தில் நிஷா தலைகால் புரியாமல் ஓடிப்போய் அம்மாவை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
குழந்தைகளை பார்த்துக்கொள்ள அம்மா இருக்கிறாள். அப்பாடா.... என்று போய் கட்டிலில் விழுந்தாள்.
அபர்ணா சித்தி எப்படியிருக்காங்க?
நல்லாயிருக்காங்கடி
நீங்க ரெண்டு பேரும் செட் ஆகிட்டீங்களா
வேற வழி?
அவள் ஹேண்ட் பேகிலிருந்த மருந்துகள், ointment- களை பார்த்த பத்மா, என்னடீ இதெல்லாம்? என்க, நிஷா தனக்கிருக்கும் இடுப்பு வலி, கழுத்து வலி, காலில் ஏற்படும் பிரச்சினை என்று எல்லாவற்றையும் சொன்னாள்.
பத்மாவுக்கு வேதனையாக இருந்தது. இதெல்லாம் வயசான பிறகுதானே வரும், நீ இப்பவே சொல்றியேடி
தெரியலம்மா. இந்த சிசேரியனாலதான்னு நினைக்குறேன்... ரெண்டாவது டெலிவரிக்கு அப்புறம்தான் இவ்ளோ பிரச்சினையும்
பத்மா அவளிடம் டாக்டரை பாத்தீங்களா... என்ன சொன்னார்கள்.. என்று கேட்டுக்கொண்டிருக்க, நெற்றியை பிடித்தபடி, டயர்டா இருக்கும்மா என்று தூங்கிப்போனாள் நிஷா.
பத்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆடி, ஓடி, துள்ளித்திரிந்த பெண்... இப்போது வாழ்ந்து முடித்த பெண் போல... சோர்ந்து, துவண்டு முகத்தில் சிரிப்புக்கான களையே இல்லாமல் இப்படி வந்து கிடக்கிறாளே என்று கவலையாக இருந்தது.
ராஜ் இருந்தாலாவது கொஞ்சம் கலகலன்னு இருக்கும். மலர், ஆல்ரெடி ஆபிஸ் டென்ஷனோட வருவா.
ராஜ்ஜும் காமினியும் மும்பை போயிருந்தார்கள். மலர்தான் சென்னை அலுவலகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள், மோகனை கூப்பிட்டு மருந்துகளைக் காட்டினாள். பாருங்க நிஷாவோட நிலைமையை? என்றாள்.
கதிர் என்ன செய்வான் பத்மா. pregnancy முடிஞ்சதும் இவதான் ஒழுங்கா ரெஸ்ட் எடுக்காம ஸ்கூல், ட்யூசன், அது இதுன்னு அலைஞ்சிருக்கா. அங்க யார் ப்ளஸ் ஒன், ப்ளஸ் 2, காலேஜ்-னு வெளியூர்ல போய் சேர்ந்தாலும் இவதான் அலைஞ்சிருக்கா. இவளை யாரு அடுத்தடுத்து ரெண்டு பிள்ளைங்களை பெத்துக்க சொன்னது? குழந்தை வேணும் குழந்தை வேணும்னு ஒரே அலப்பறை. கடவுளா பார்த்து கொடுப்பாருன்னு இருக்கிறது கிடையாது
உங்ககிட்ட போய் கேட்டேன் பாருங்க, பொண்ணுங்க வேதனைகள் உங்களுக்கு எப்படி புரியும்?
பத்மா கடுப்போடு போய் சமைக்க ஆரம்பித்தாள். வாடிய பூவாய் கட்டிலில் கிடக்கும் நிஷாவைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு வேதனையாக இருந்தது.
மறுநாள் -
மலர் அவசரம் அவசரமாக ஆபிஸ் போவதை பார்த்துக்கொண்டிருந்தாள் நிஷா.
ஸாரி நிஷா வி வில் கேட்ச் அப் லேட்டர்
அவள் போய்விட, புத்தகத்தை எடுக்கவே மனமில்லாமல் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தாள் நிஷா. அப்போது போன் அடிக்க, எடுத்தால் காயத்ரி.
நிஷா சென்னை வந்திருக்கியாமே
ஆமாடி. எக்ஸாம் இருக்கு
சரி வீட்டுக்கு வா
ஏய்.. வேணாம்
அட வாம்மா. உனக்கு சமைச்சிப் போடுறேன்
வேணாண்டி
நான் வேணும்னா சீனுவை காசி ராமேஸ்வரம்னு எங்கயாவது அனுப்பிடட்டுமா
நிஷா சிரித்துவிட்டாள்.
உன் ரெண்டு பிள்ளைகளோடவும் உடனே கிளம்பி வா
அம்மா பேத்திகளோட விளையாண்டுக்கிட்டு இருக்காங்க. விடமாட்டாங்க
சரி உன் ரெண்டாவது பொண்ணையாவது தூக்கிட்டு வாடி. எங்களுக்கும் அவகூட விளையாட ஆசை இருக்காதா
ம்...
நிஷா போனை .. வைத்துவிட்டு.யோசித்துக்கொண்டிருந்தாள்.
அப்பா பண்ண வேலையால... சீனுவை வாழ்க்கை முழுவதும் பார்த்து, பேசித்தான் இருக்கப்போகிறோம். அப்புறம் என்ன? அவன் இப்போ நல்லவனா திருந்தி கட்டுப்பாடோடதானே இருக்கான்.
போய்ப் பார்க்கலாம். செட் ஆகலைன்னா திரும்ப வந்திடலாம்.
அம்மா காயத்ரி கூப்பிடுறா. என்ன செய்யட்டும்? என்றாள்.
கதிர்கிட்ட கேட்டுக்கோமா.
அவள் கேட்டாள். அவன், கொஞ்சம் யோசித்துவிட்டு, ஓகே என்றுவிட்டான்.
நிஷாவுக்கு, காயத்ரியோடு இருந்தால் கலகலப்பாக இருக்கும் என்று தோன்றியது. அவளுக்கு... அந்த ரிலாக்ஸேஷன்... புத்துணர்ச்சி... தேவைப்பட்டது.
நன்றாக புடவை கட்டிக்கொண்டு... குழந்தையோடு புறப்பட்டாள்.
சீனுவின் புது வீட்டின்முன் இறங்கி.. வீட்டின் அழகை மேலும் கீழுமாக பார்த்துக்கொண்டே... காலிங்க் பெல்லை அடித்தாள்.
வாடி வாடி என் தங்கமே
காயத்ரி ஓடிவந்து அவளை கட்டிப்பிடித்துக்கொண்டாள். குழந்தையை தூக்கி கொஞ்சினாள். வீட்டை நிஷாவுக்கு சுற்றிக் காட்டினாள்.
அருமையா இருக்கு காயத்ரி.. என்றவள், பார்வதியக்காவை எங்கே? என்றாள்.
அவங்க பழைய இடத்திலேயே இருந்துக்கறோம் அதுதான் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க. செண்டிமெண்ட்.
நிஷாவை இழுத்துக்கொண்டு, தங்கள் வீட்டுக்கு அடுத்தபடியாக... ஓப்பன் முற்றத்தை கடந்து போய் இன்னொரு கதவுக்குள் நுழைந்தாள் காயத்ரி.
அத்தை அத்தை
என்னம்மா என்றபடியே வந்த பார்வதி, செய்யவதரியாமல் நின்றுவிட்டாள்.
நிஷா கண்ணு...
நிஷா ஓடிப்போய் அவளை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
சிறிது நேரத்தில் - காயத்ரி சமைத்துக்கொண்டிருக்க, நிஷா, இங்கே, பார்வதியின் மடியில், மகளோடு படுத்துக்கிடந்தாள்.
உன்ன இப்படி குழந்தையோட பார்க்கிறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா கண்ணு. இப்போ நீங்க எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகிட்டீங்க. இதைவிட எனக்கு வேற என்ன வேணும். எல்லாம் கடவுள் செயல்.
கடவுள் செயலா? என் அப்பனோட செயல்! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் நிஷா.
சந்திரன், ஓடிப்போய் காயத்ரிக்கு தேவையான பொருட்களை வாங்கிவந்து கொடுத்தார். பார்வதியின் கையிலிருந்து, நிஷாவின் மகளை வாங்கி கொஞ்சினார். நிஷா, சீனுவின் மகனை வாங்கி வைத்துக்கொண்டாள்.
நிஷாவும் பார்வதியும் சமையல் முடியும்வரைக்கும் கதைபேசி சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.
காயத்ரி, சீனுவுக்கு போன் போட்டாள். அவன், மூன்று மாத கோர்ஸ் ஒன்றில் சேர்ந்திருந்தான். திரும்பவும் துபாய்க்கே போய்விடுவது என்று முடிவு செய்திருந்தான்.
என்னங்க.. மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டுப் போங்க.
வர முடியாதுடா. டிராபிக் இருக்கும். ஈவினிங்க் முடிஞ்சளவு சீக்கிரமா வரேன். நிஷாவை நல்லா கவனிச்சுக்கோங்க
ஓகே ஓகே
எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.
ஈவினிங்க் - சீனு வந்தான். ஹாய் நிஷா, நல்லாயிருக்கியா.. என்றான்.
நல்லாயிருக்கேன் சீனு. நீ?
நல்லாயிருக்கேன் நிஷா.
சிரித்துக்கொண்டே குளிக்கப்போய்விட்டான். அவளுக்கு, அவன் கோர்ஸ் படிப்பதை நினைத்து பெருமிதமாக இருந்தது. மாமனாரின் கம்பெனி வேணாம், சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்று முடிவு செய்திருந்ததும் பிடித்திருந்தது. வெரி குட்! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.
குளித்து முடித்துவிட்டு வந்ததும், நிஷாவை எங்கே? என்றான் காயத்ரியிடம்.
அவ படிச்சிட்டு இருக்கா
ஓ.. ஓகே ஓகே
அவன், நிஷாவின் மகளோடும் தன் மகனோடும் விளையாட ஆரம்பித்துவிட்டான். அவர்களது சிரிப்புச் சத்தம்.. வீட்டுக்குள்..நன்றாகவே கேட்டது. நிஷா பேருக்குத்தான் புத்தகத்தை கையில் வைத்திருந்தாள்.
அவன் குழந்தைகளோடு விளையாடுவதையே ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தாள். நிஷாவை டிஸ்டர்ப் செய்யவேண்டாம் என்று காயத்ரி உள்ளே எட்டிப்பார்க்கவே இல்லை.
நிஷா படிக்கவே பிடிக்காமல்...கஷ்டப்பட்டு உட்கார்ந்துகொண்டு இருந்தாள். ச்சே எக்ஸாம் டைம்ல வராம வேற டைம்ல வந்திருக்கலாமோ
அவள் எதிர்பார்த்ததைவிட... வீட்டின் சூழ்நிலை அருமையாக இருந்தது. அவளுக்குப் பிடித்திருந்தது.
இரவில் - மொத்தமாக அமர்ந்து சாப்பிட்டார்கள். நான்தான் பரிமாறுவேன் என்று பார்வதி பரிமாறினாள்.
சாப்பாடு பிடிச்சிருக்கா நிஷா? என்றான் சீனு
அக்காவோட சமையல் பத்திதான் எனக்கு முன்னாடியே தெரியுமே
பார்வதி சிரித்துக்கொண்டாள். அவளுக்கு நிஷாவை கவனித்துக்கொண்டதில் அளவில்லாத சந்தோஷம்.
எல்லோரும் தூங்கப் போய்விட, சீனு, தூங்குவதற்கு முன், அவளிடம் வந்தான்.
இப்போதுதான் அவர்கள் இருவரும், நேருக்கு நேர், ஒருவரை ஒருவர் நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். நிஷாவின் அழகை... அந்தப் பார்வையை... எதிர்கொள்ள முடியாமல் சீனு தலையை குனிந்துகொண்டான்.
எங்க வீட்டுக்கு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் நிஷா என்றான். - அவன் குரல் கரகரத்தது.
என்னாச்சு? குரல் ஒருமாதிரியா இருக்கு? Cold-ஆ??
சேச்சே அதெல்லாம் இல்ல. ஐ அம் fine.
வீடு நல்லாயிருக்கு. பார்வதியக்கா சந்தோஷமா இருக்காங்க. காயத்ரி சந்தோஷமா இருக்கா. மோகனின் மருமகன்னு ஆனப்புறமும் நீ படிக்கிற. Good Seenu. I am happy for you.
சீனு சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தான். இந்த வார்த்தைகளை அவன் அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவளது appreciation.. அவனை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தது.
கடைசியாக அவனை யாராவது appreciate செய்தார்களா என்று அவன் யோசித்துப்பார்த்தான். நிஷாதான் நினைவுக்கு வந்தாள்.
தேங்க்ஸ் நிஷா. தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு படபடப்போடு வந்துவிட்டான்.
பரவாயில்லை. நிஷா சந்தோஷப்படும் அளவுக்கு ஒரு நல்ல வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். ஆஹா ஆஹா சாதிச்சாச்சு. இதைவிட வேறு என்ன வேண்டும். இதற்காகத்தானே இத்தனை வருடமும் கஷ்டப்பட்டு உழைத்தது
காயத்ரி வந்து கதவை அடைத்துவிட்டு அவனருகில் படுத்தாள். அவன் வைத்திருந்த அலாரத்தை ஆப் பண்ணினாள்.
காயு... நிஷா என்கிட்ட பேசினா
என்ன பேசுனா?
Nisha is happy about me. என்கிட்ட பழையமாதிரி நல்லா பேசிட்டிருந்தா.
அவன் உற்சாகத்தை மறைத்துக்கொண்டு சொன்னான். காயத்ரி அவன் உதட்டில் முத்தமிட்டாள். நீங்கதான் அவளுக்கு எந்த கெடுதலும் நினைக்கலையே அப்புறம் எப்படி அவ உங்களை பற்றி தப்பா நினைப்பா
இருந்தாலும் கண்ணனை அவகிட்டயிருந்து பிரிச்சிட்டேன்ல
அப்படி நடக்கலைன்னா அவளுக்கு கதிர் கிடைச்சிருப்பானா? இப்போ கடகடன்னு ரெண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகியிருப்பாளா? எல்லாம் நன்மைக்கே விடுங்க.
இனிமே அவ வெறுக்குற மாதிரி நான் எதுவும் பண்ணிடக்கூடாது காயத்ரி
மனசை போட்டு குழப்பிக்காம படுங்கங்க....
பையனை எங்கே?
நிஷாகூட தூங்குறான்
ஓ.. நிஷா இருக்குறதுல இப்படி ஒரு நன்மையா? என்றபடியே அவன் எழுந்து உட்கார்ந்தான். அவளை இழுத்து அவள் கண்ணத்திலும் உதட்டிலும் முத்தம் கொடுத்தான்.
காயத்ரி, அவன் முகத்தில் தெரிந்த காமத்தைப் பார்த்து... தயக்கத்தோடு கேட்டாள்.
இன்னைக்கு.. மேட்ச் இருக்கா?
கண்டிப்பா இருக்கு. You are so gorgeous! என்று சொல்லிக்கொண்டே அவன், அவளது நைட்டியை கழட்டிப்போட்டு அவளை அம்மணமாக்க... காயத்ரி, அவனது லுங்கியையும் ஜட்டியையும் கழட்டினாள்.
ஜட்டியை கழட்டும்போதே அவனுடையது கிண்ணென்று தூக்கிக்கொண்டு நிற்க, காயத்ரி, நாணத்தோடு லேசாக சிரித்துக்கொண்டே... மெதுவாக சொன்னாள். ரொம்ப நாள் கழிச்சு உங்களுக்கு வேகம் வந்திருக்கு
ஸாரிடி.. இனிமே உன்ன அடிக்கடி பண்றேன்
காயுவிற்கு இந்த வார்த்தைகள் தேனாய் இனித்தன. பால் குடி சீனு... என்று எடுத்த எடுப்பிலேயே தன் முலையை அவன் வாயில் வைத்தாள்
அவன் அவளை கீழே தள்ளிவிட்டு அவளுக்கு மேலே வந்தான். வெறித்தனமாக அவளது முலைகளை சப்பினான்.
சீனு.. சீனு....
அவன் அவள் இரண்டு முலைகளையும் மொத்தமாக சேர்த்துப் பிடித்துக்கொண்டு இரண்டு காம்புகளிலிருந்தும் அவள் பாலை ஒரே நேரத்தில் உறிஞ்ச...... காயத்ரி காயத்ரியாக இல்லை.
சீனு... சீனு.... ஹான்... ஹான்.... என்று கத்த ஆரம்பித்தாள்.
இப்போது அவன் அவளது ஒவ்வொரு முலையையும் தனித்தனியாகப் பிடித்து கசக்கி பிசைந்துகொண்டே அவள் பாலை ருசித்துக் குடிக்க.... அவள் சுகத்தில் துடியாய் துடித்தாள்.
பால் வருவது நின்றபின்னும் அவன் அவள் காம்புகளை விட மனசில்லாமல் வாய்க்குள் வைத்துக்கொண்டு சப்பிக்கொண்டே இருக்க... காயத்ரி கசங்கிய முகத்தோடு அவன் உச்சந்தலையில் கணக்கில்லாமல் முத்தம் கொடுத்துக்கொண்டு இருந்தாள்.
அவளது முலைகள் சிவக்க சிவக்க கசக்கிப் பிழிந்து சப்பிவிட்டு, அதுபோதாதென்று அவள் உதடுகளை திறந்து அவள் நாக்கை கவ்வி இழுத்துக்கொண்டு சப்பினான்.
ம்ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்.....
அவளும் அவன் நாக்கை வெறித்தனமாக இழுத்துக்கொண்டு சப்ப.. சீனுவின் ஆண்மை முறுக்கேறிக்கொண்டு ஏவுகணை போல் செங்குத்தாக நின்றது.
காயத்ரியின் தொடைகளை விரித்து காட்டுத்தனமாக அவள் புண்டையை நக்கினான். சுகத்தில் துடிதுடித்துக்கொண்டே காயத்ரி தூக்கித் தூக்கிக் கொடுக்க.... சீனு ஆசையோடு அவள் புண்டையைத் தின்றான். நல்லாயிருக்கு காயு.. நல்லாயிருக்கு.. என்று சப்புக்கொட்டினான்.
சாப்பிடு சீனு... சாப்பிடு... ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆ.....
காயத்ரியின் புண்டை முடிகளை விலக்கிப் பிடித்துக்கொண்டு வெறித்தனமாக அவள் பிளவுக்குள் நக்கினான். அவளது பருப்பை நக்கியும் கடித்தும் இழுத்தும் வாய்க்குள் வைத்துக்கொண்டு சப்பியும் படாத பாடு படுத்தினான்.
பல மாதங்களாக செக்சில் நாட்டமில்லாமல்... வாய்ப்புமில்லாமல்... சோர்வோடு படுத்து தூங்கிக்கொண்டிருந்த அவனுக்கு... இன்று ஏதோ ஒரு உற்சாகம்.... ஏதோ ஒரு புத்துணர்ச்சி....
காயத்ரியின் புண்டை குலுங்கக் குலுங்க அவளைப்போட்டு ஓத்தான்.
அம்மா... அம்ம்மாஆ....ஆஆ..... - கத்தி முனகினாள் காயத்ரி. மெதுவா.. மெதுவா... என்றாள்.
சீனு, வெறியோடு அவளை புரட்டிப்போட்டு அவள் இடுப்பைப் பிடித்து உயர்த்த... காயத்ரி புரிந்துகொண்டு நான்கு காலில் குனிந்து நின்றாள்.
அவன், அவள் முலைகளை குலுங்கவிடாமல் பிடித்துக்கொண்டு அவள் புண்டைக்குள் விட்டு அடிக்க ஆரம்பித்தான். ஓங்கி ஓங்கி அவள் புண்டைக்குள் குத்தினான்.
அப்படித்தான் சீனு. அப்படித்தான் சீனு.. நல்லா குத்து. அ... ஆஆ.... ஆஆஆ......
நீண்ட நாட்களுக்கு அப்புறம்.. திருப்தியான ஓல் வாங்கிக்கொண்டிருந்தாள் காயத்ரி. சீனுவின் வேகம், அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. அவளுக்கு, நிஷாவை பக்கத்து அறையில் வைத்துக்கொண்டு சீனுவிடம் இப்படி ஓல் வாங்குவது மிகவும் பிடித்திருந்தது. த்ரில்லாக இருந்தது.
சீனு இப்பொது அவளை திருப்பிப்போட்டு, மிஷனரி பொசிசனில் போட்டு குத்தினான்.
காயத்ரீ... காயத்ரீ..... ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்.....
காயத்ரியின் புண்டைக்குள் சுகமோ சுகம். அவளுக்கு கண்ணை கட்டிக்கொண்டு வந்தது.
சத்...சத்த்... சத்த்த்..... என்று புண்டைக்குத்து சத்தம் அந்த ரூம் முழுவதும் எதிரொலித்தது.
சீனு... சீனு... என்று கத்திக்கொண்டு அவள் வில்லாக வளைந்தாள். புண்டையை தூக்கிக்கொண்டு ஓஓஓஓஓ என்று கத்தினாள்.
சீனுவுக்கு லேசாக புரிந்தது. ஒரு சில நாட்களில்தான் இவள் இப்படி வில்லாக வளைத்துக்கொண்டு துடிப்பாள். squirting செய்யப்போகிறாள்.
அவள் squirting செய்யும் அழகை நினைக்க நினைக்க... சீனுவுக்கு காமம் பலமடங்கு ஏற... காயத்ரீ... காயத்ரீ... என்று கத்திக்கொண்டே அவள் தொடைகளை நன்றாகத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அவள் புண்டைக்குள் விடாமல் போட்டுக் குத்த....
சுகம் தாங்க முடியாமல்....
ஓஓஓஓஓஓஓஓஓ..... என்று ஊருக்கே கேட்பதுபோல் கத்திக்கொண்டே.... தன் புண்டைத்தண்ணீரைப் பீய்ச்சி அடித்தாள் காயத்ரி.
சீனுவின் முகம் முழுக்க spray அடித்துவிட்டு..... பொத்தென்று தன் குண்டிகளை கீழே போட்டாள். என்னங்க.. என்னங்க.. ம்ம்ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்ம்......ஹ்ண்ண்ண்ன்ம்ம்ம்ம்....... என்று முனகிக்கொண்டே.. புண்டை துடிதுடிக்க கிடந்தாள்.
சீனு அவளையே ஆசையோடு பார்த்துக்கொண்டிருந்தான்.
காம்புகள் இரண்டும் கூர்மையாக நீட்டிக்கொண்டு நிற்க... வாயை திறந்துவைத்துக்கொண்டு.... ஓல் வாங்கிய களைப்பில் தளர்ந்துபோய் கிடந்தாள் காயத்ரி.
அவனை பாதி திறந்த கிறங்கிய கண்களால் பார்த்தாள்.
சீனு, தன் அழகு மனைவியை இழுத்து அணைத்து அவள் முகமெங்கும் முத்தமிட்டான்.
ஐ லவ் யூ காயத்ரி ஐ லவ் யூ
ஐ லவ் யூ சீனு.... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்.....
காயத்ரி, அவனது நெஞ்சுக்குள்... அவனது கதகதப்புக்குள் ஒடுங்கிக்கொள்ள... அவன், அவளை தன் நெஞ்சின்மேல் போட்டுக்கொண்டு அப்படியே தூங்கவைத்தான்.
நிர்வாணமாக, காயத்ரி தன்னை மறந்து, அவன்மேல் கிடந்து தூங்க.... அவன், அவளது முதுகில்... இதமாக தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தான்.
அவனுக்கு... அந்த நாள் பிடித்திருந்தது. சுகமாக இருந்தது.
ஹ்ம்ம்..... Thanks for coming to our house, நிஷா... என்று சொல்லி மெலிதாக சிரித்துக்கொண்டே.... காயத்ரியை பாசத்தோடு அணைத்துக்கொண்டு தூங்கினான்.