Chapter 169
சிரித்துக்கொண்டே நிஷா புடவை மடிப்புகளை சரி செய்ய... என்னவோ போங்க!! என்றபடியே காயுவும் கடகடவென்று கிளம்பினாள். பின் இருவரும் குழந்தைகளை கிளப்பினார்கள்.
ரெடி. வாங்க போகலாம் என்றான் சீனு.
இதோ வந்திடுறேன் என்று குரல் கொடுத்தாள் இவள். கண்ணாடி முன் நின்று, ஒருநிமிடம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள்.
மூன்று நான்கு வருடங்கள் கழித்து.. பார்த்து பார்த்து கிளம்பியிருந்ததால்.... தான் மிகவும் அழகாக இருப்பதை உணர்ந்தாள். அவளுக்கே அவளை மிகவும் பிடித்திருக்க... தான் நீண்ட நேரமாக யோசித்துக்கொண்டிருந்த விஷயத்தில்.. ஒரு முடிவுக்கு வந்தாள்.
பாவம் பயல். பார்த்துட்டுப் போறான்!
நிஷா, நாணத்தோடு... புடவை கொசுவத்தை... தன் தொப்புளுக்கு கீழே ஒன்றரை இன்ச் அளவுக்கு இறக்கி வைத்தாள்.
அவள் எப்போதுடா தன் ரூமைவிட்டு வெளியே வருவாள் அவளை பார்க்கலாம் என்று ஹாலிலேயே காத்துக்கிடந்த சீனுவுக்கு, முழு விருந்து கிடைத்தது.
கண்கள் விரிய...பார்வையை எடுக்காமல்... அவளையே ஆஆவென்று பார்த்து ரசித்துக்கொண்டு நின்றான்.
நிஷா, அன்று பார்க்கில் அணிந்திருந்த சின்னஞ்சிறிய ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் அணிந்திருந்தாள். கம்மலை மாற்றி ஜிமிக்கி போட்டிருந்தாள். புடவையை தாராளமாக இறக்கி வைத்திருந்தாள். அவனுக்கு தொப்புள் காட்டிக்கொண்டு நடந்துவந்துகொண்டிருந்தாள்.
சீனு அவளை ஆசையோடும் நன்றியோடும் பார்த்துக்கொண்டு நின்றாள்.
என்னடா பார்க்குற?
நீ ரொம்ப அழகா இருக்கே நிஷா
கிச்சனுக்கு வா
அவன் அவள் பின்னாலேயே போனான்.
அதிகாலையில் நின்றதுபோல்.. கிச்சன் மேடையில் சாய்ந்து நின்றாள். காதோரம்... கூந்தலை ஒதுக்கி சரிசெய்துகொண்டே அவனைப் பார்த்தாள்.
5 நிமிஷம்தான் டைம். பார்த்துக்கோ... என்றாள்.
சீனு, சாமி வரம் கிடைத்த பக்தன் போல... ஆடாமல் அசையாமல் நின்று.. அவள் அழகுகளை ரசித்தான். நிஷாவின் தொப்புள் குழி அழகை... கண்களால் பருகி அந்த சுகத்தை அனுபவித்தான்.
ஐந்து அல்லது ஆறு நிமிடங்கள் ஆகியிருக்கும்...
நிஷா, அவனைப் பார்த்துக்கொண்டே தொப்புளை மூடிக்கொண்டு, மாராப்பை இழுத்து ஒன் ப்ளீட் விட்டுக்கொண்டு, முந்தானையை இழுத்து முன்பக்கம் வைத்துப் பிடித்துக்கொண்டு, தலைகுனிந்தவாறு அவனைக் கடந்து நடந்தாள். வெளியே போனாள்.
சீனு, பித்துப்பிடித்தவன்போல் ஒரு ஐந்து நிமிடம் கிச்சனுக்குள்ளேயே நின்றுவிட்டு, பின் தலையை உதறிக்கொண்டு வெளியே வந்தான்.
வெளியே முன்வாசலுக்கருகே நிஷாவும் பார்வதியும் காயத்ரியும் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். குழந்தைகள் அவர்களை சுற்றி விளையாண்டுகொண்டிருந்தார்கள்.
அவன், நிஷாவை ஆச்சரியத்தோடு ரசித்துப் பார்த்துக்கொண்டே நின்றான். அவனுக்கு, நிஷாவை இப்படி விதம் விதமாக பார்த்து ரசித்த சந்தோஷத்தில்... இதே சந்தோஷத்தோடு செத்துப்போய்விடலாமா என்றுகூட தோன்றியது.
உன் இரண்டு மகள்களையும் இங்க விட்டுட்டுப் போ உங்களுக்கு சிரமமா இருக்கும்ல நான் பார்த்துக்கறேன் என்று பார்வதி சொல்ல, நிஷாவோ பரவாயில்லை அக்கா, பொண்ணுங்க பீச்சை பார்க்க ஆசையாயிருக்குதுங்க என்றுவிட்டாள். ரூபா காரில் ஏறி ஆட்டம் போட்டுக்கொண்டிருக்க, இவள்கள் இருவரும் கைக்குழந்தைகளோடு காரில் ஏறினார்கள். அவன் ஆல்ரெடி AC ஆன் செய்து வைத்திருந்தான்.
கடவுளே நிஷா எப்பொழுதும் இதேபோல் குழந்தை குட்டிகளோடு சந்தோஷமாக இருக்கவேண்டும்; அப்படியே என்கூடவும் இதே மாதிரி ஜாலியாக பழக வேண்டும் என்று வேண்டிக்கொண்டே... அவன் ஓடிப்போய் காரில் ஏறினான்.
பீச்சில் -
நிஷாவின் மகள் முன்னால் ஓட... இவர்கள் மூவரும் பின்னால் நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள். வழக்கம்போல காற்று... படபடவென்று அடித்துக்கொண்டிருந்தது. நிஷாவும் காயத்ரியும் தங்கள் குழந்தைகளை தோளில் போட்டிருந்தார்கள். சீனுவின் இரண்டு கைகளிலும் bag. அதில் துணிகள், சேப்டிக்காக பால் பாட்டில்கள், பால் பவுடர்கள், டவல்கள்... etc etc
அவனுக்கு, இப்படி ஒரு குடும்ப தலைவனாக, பல ஐட்டங்களையும் சுமந்துகொண்டு, பீச்சுக்கு வருவது வித்தியாசமாக இருந்தது. உட்காரலாமா? என்றான்
ஓகே இங்கே உட்காரலாம் என்று ஒரு இடத்தில் காயத்ரி குழந்தையை இறக்கிவிட... நிஷாவும் தன் பையனை இறக்கிவிட்டாள். மூத்த மகள் தண்ணீர் ஓரமாக விளையாட ஆரம்பிக்க... சீனுவும் ஓடிப்போய் அவளோடு விளையாட ஆரம்பித்தான்.
பீச்-னா எனக்கு ரொம்ப ரொம்ப இஷ்டம் நிஷா.... - சொல்லிக்கொண்டே காயத்ரியும் தண்ணீரை நோக்கி ஓட.. நிஷா மட்டும் உட்கார்ந்துகொண்டு, அவர்கள் விளையாடுவதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள்.
காற்று வந்து கூந்தலை கலைக்க... அவளுக்கு அந்த சூழ்நிலையும் காற்றும்.. மனதுக்கு இதமாக இருந்தது. சுகமாக இருந்தது. பல நினைவுகளை கிளறிக்கொண்டிருந்தது.
கால் மணி நேரம் போயிருக்கும். நிஷா தனியாக உட்கார்ந்திருப்பதை பார்த்த சீனு, நிஷா... கம்... என்றான்.
நீங்க விளையாடுங்க.. என்று கைகாட்டினாள் இவள்.
அவன் ஓடிவந்தான். இவ்ளோ தூரம் வந்திட்டு, இப்படி உட்கார்ந்திருந்தா எப்படி?
இல்ல குழந்தைகளை பார்த்துக்கணும்ல
ஓ சரி சரி என்றபடியே சீனு திரும்பிப் போக.. கொஞ்ச நேரத்தில் காயத்ரி புடவையை தூக்கிப் பிடித்துக்கொண்டே வந்தாள்.
நிஷா போடீ.. நீயும் காலை நனைச்சிட்டு வா
பரவால்லடி... இருக்கட்டும்
ப்ரீயா இருடி... ஏன் தயங்கிக்கிட்டே இருக்க? இங்க யாரு இருக்கா நம்மளை பார்க்க.
சொல்லிக்கொண்டே அவள் உட்கார, சண்டாளி இவ எதை மீன் பண்ணி சொல்றா? என்று யோசித்துக்கொண்டே நிஷா எழுந்து அவர்களை நோக்கி நடந்து போனாள்.
தண்ணீரில் நின்று அவளைப் பார்த்த சீனு, அப்படியே மதி மயங்கிப்போய் நின்றான்.
காற்றில் கூந்தலும் புடவையும் படபடக்க... நிஷா, இடது கையால் கூந்தலை சரிசெய்தபடி... வலது கையால் இடுப்போரம் புடவையை பிடித்துக்கொண்டு.... காற்று அடிப்பதால்.. கீழுதட்டை மட்டும் லேசாக சுழித்துக்கொண்டு.. அடக்க ஒடுக்கமாக அவள் நடந்துவரும் அழகை... கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக்கொண்டு நின்றான் அவன்.
கடவுளே... எத்தனை வருடங்கள் ஆனாலும் இவள் மட்டும் எப்படி இப்படி... தேவதை போல!
நிஷா, இடதுகையால் தன் மகளின் கையை பிடித்துக்கொண்டு, வலது கையால் புடவையை லேசாக தூக்கிப் பிடித்துக்கொண்டு, அலைகளின் நுரையில் தன் கொலுசணிந்த கால்களை நனைக்க... அவள் காலழகில்.. அவன் சின்னாபின்னமாகிக்கொண்டிருந்தான்.
என்னதான் கட்டுப்பாடாக இருந்தாலும், அவனால் நிஷாவை தப்பாக பார்க்காமல் இருக்க முடியவில்லை. காற்று.. தண்ணீரை நோக்கி அடித்துக்கொண்டிருக்க.... இதனால் அவளது புடவை அவள் உடம்போடு ஒட்டிக்கொண்டிருக்க.. நிஷாவின் பின்னழகுகள் வடிவமாய்.. அழகாய்... அம்சமாய் தெரிந்தன. காலையில்... பாவாடையில் பார்த்ததைவிட இப்போது புடவையில் அழகோ அழகாய் இருந்தது அவளது பின்னழகுகள்.
அவளது பின்னழகுகள் இப்போது சைஸில் பெரிதாக ஆகியிருந்தாலும் பார்ப்பவர்களை ஏங்கவைக்கும் அளவுக்கு அழகாயிருந்தன. அவளது பிளவுசும்.. பின்னிடையும்.... முதுகில் புரளும் அவளது கூந்தலும்.... அவனை தன்னை மறந்து அவனை ரசிக்கவைத்தன.
நிஷா, நான் உன்னை ரசிப்பேன் என்றுதானே தொப்புளுக்கு கீழே புடவை கட்டிக்கொண்டு வந்திருக்கிறாய்!
நான் ரசிப்பேன் என்றுதானே ஜிமிக்கி போட்டுக்கொண்டு வந்திருக்கிறாய்! நான் ரசிப்பேன் என்றுதானே முதுகில் இறக்கம் வைத்த ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் போட்டுக்கொண்டு வந்திருக்கிறாய்!
முன்பு போலவே நான் உன்னோடு விளையாடவேண்டும் என்று நினைக்கிறாயா நிஷா? நீ உத்தரவு போட்டால் நான் செய்ய மாட்டேனா? ஆனால் உன் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியாமல் உன்னை டீஸ் செய்வதற்கு எனக்கு பயமாக இருக்கிறதே. இதற்கு மேலும் இன்னொரு முறையும் உன்னை என்னால் இழக்க முடியாது.
நிஷா நிஷா நான் முன்பே கட்டுப்பாடாய் இருந்திருந்தால் இப்போது உன்னை கல்யாணம் செய்துகொண்டு இப்போது நம் குழந்தைகளோடு சந்தோஷமாக விளையாண்டுகொண்டிருந்திருப்பேனே
சீனு, பலவித யோசனைகளோடு... நிறுத்தி நிதானமாய் அவளது பின்னழகுகளை ஆசைதீர ரசித்துக்கொண்டு நின்றான்.
அப்போது ஒரு அலை கொஞ்சம் வேகமாக அடித்துவிட.... காலை அலம்பி விளையாண்டுகொண்டிருந்த நிஷா லேசாக தடுமாற, அவன் அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.
நிஷா, எதுவும் சொல்லவுமில்லை. அவனைப் பார்க்கவுமில்லை. அவளும் அவன் கையைப் பிடித்துக்கொண்டு.. புடவையை தூக்கிப் பிடித்துக்கொண்டு... கால்களை நனைத்து நனைத்து அந்த சுகத்தை அனுபவித்துக்கொண்டிருந்தாள்.
பிடிச்சிருக்கா நிஷா? என்றான் அவன்
ம்.. பிடிச்சிருக்கு
சிறிது நேரம் கழித்து அவள் சொன்னாள். பொண்ணு விளையாண்டது போதும். சளி பிடிக்கும். அவளை காயத்ரிகிட்ட விட்டுட்டு வர்றியா சீனு??
சீனு, அவளது மகளை.. முத்தம் கொடுத்துக்கொண்டே தூக்கிக்கொண்டான். போய் காயத்ரியிடம் விட்டுவிட்டு வந்தான். வந்ததும், மறுபடியும் நிஷாவின் கையைப் பிடித்துக்கொண்டான்.
கையைப் பிடித்தபோது நிஷா எதுவும் சொல்லாமல் இருப்பது... அவனுக்கு சுகமோ சுகமாக இருந்தது. கடவுளே.. இது போதும். இது போதும்.
சீனு.. சீனு.. கொஞ்சம் உள்ளே தள்ளிப் போகலாமா? என்றாள் நிஷா.
ஏய்.. புடவையெல்லாம் நனைஞ்சிடும்
பரவாயில்ல. வா போகலாம். ரொம்ப நாள் ஆச்சி இப்படி நனைஞ்சி
சீனுவுக்கு சொர்க்கத்தில் மிதப்பதுபோல் இருந்தது. சரி வா போகலாம் என்று அவள் கையை பிடித்தவாறே முன்னோக்கி நடக்க... அவளோ, சீனு, இரு.. இரு... என்றாள்.
சீனு நிற்க, அவள், அவனிடமிருந்து கையை விடுவித்துக்கொண்டு, அவன் முன்னாலேயே.. முந்தானையை இழுத்து முன்னால் கொண்டுவந்து... இடுப்பில் சொருகினாள்.
பீச்சில்.. இதைவிட செக்சியான ஒரு காட்சியை.... அவன் கற்பனைகூட செய்திருக்கவில்லை. நிஷாவின் தொப்புள் தெரியவில்லை என்றாலும்.. அவளது இடுப்பழகில் கிறங்கிப்போய் நின்றான்.
இப்போ வா போகலாம் என்றவாறே அவள் அவன் கையைப் பிடித்துக்கொள்ள.... தன் மனைவியைக் கூட்டிக்கொண்டு போவதுபோல் அவன் நிஷாவை கூட்டிக்கொண்டு முன்னோக்கி நடக்க.. இப்போது இருவரும் முழங்கால் அளவு தண்ணீரில் நின்றுகொண்டிருந்தார்கள்.
நல்லாயிருக்கு சீனு... என்றாள்
கீழ விழுந்துடாத நிஷா.... என்றான் அவன் அக்கறையாய்
கீழே ஏதோ ஷார்ப்பா கல் கிடக்குது....
பார்த்து பார்த்து கால்ல குத்திடப்போகுது
நிஷா குனிந்து தண்ணீருக்குள் கைவிட்டு அந்த கல்லை எடுத்தாள். காயத்ரியின் பக்கம் திரும்பி இங்கிருந்து அந்தக் கல்லை அவளை நோக்கி எறிந்தாள்.
காயு அங்கிருந்து சிரித்துக்கொண்டே இவளை நோக்கி கைகாட்ட... நிஷாவும் இங்கிருந்து கைகாட்டினாள். பின் திரும்பி சீனுவின் கையைப் பிடித்துக்கொண்டாள்.
காயத்ரியும் வந்தா நல்லாயிருக்கும்ல? என்றாள்
நீ இவ்ளோ என்ஜாய் பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா குழந்தைகளை அப்பா அம்மாகிட்ட விட்டுட்டு வந்திருப்பேனே நிஷா
பரவாயில்ல சீனு. குழந்தைகளும் கடலை பார்க்கணும்ல
சொல்லிக்கொண்டே அவள் புடவையை தூக்கிப் பிடித்துக்கொண்டு கரையை நோக்கி நடக்க... இவனும் அவள் பின்னாலேயே நடந்து வந்தான்.
போதுமா விளையாண்டது?
நில்லு. இனியா அழுகிற சத்தம் கேட்குது பாரு
சீனு கரையிலேயே நிற்க, நிஷா, தத்தக்கா பித்தக்கா என்று நடந்து போனாள். அவளது ப்ளவுஸ் மிக சிறியதாக இருந்ததால் அவளது முதுகுப் பிரதேசம் படு அழகாக இருந்தது.
நிஷா எனக்காகத்தானே இந்த ப்ளவுஸ் போட்டுக்கொண்டு வந்திருக்கிறாய்!
பையனை கவனித்துவிட்டு, காயுவிடமும் சொல்லிவிட்டு, இவனை நோக்கி வந்தாள். அப்போதுதான் சீனு அவளை நேருக்கு நேராக... தைரியமாக பார்த்து ரசிக்க ஆரம்பித்தான்.
காற்றில்.. புடவை விலகியிருக்க... நிஷா தொப்புள் காட்டிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தாள். சீனு, அவள் தொப்புள் அழகை.... கேசுவலாக பார்த்து ரசித்துக்கொண்டு நின்றான்.
அவனது மூளைக்குள் பலவிதமான வேதியியல் மாற்றங்களை உண்டாக்கிக்கொண்டிருந்தது அவளது அழகு. அவனுக்கு... அவளது அழகான தொப்புளுக்குள் எதையாவது எடுத்துப்போட்டு விளையாடவேண்டும் என்று தீராத ஆசை வந்தது. கைகள் பரபரத்தன. ஆனால் அவள், மறுபடியும் கோபித்துக்கொண்டு போய்விடுவாளோ என்று ஆசைகளை அடக்கிக்கொண்டு நின்றான்.
முன்பு அவள் கண்ணனோடு வந்திருக்கும்போது அவளது தொப்புளில் அவன் சங்கு எடுத்து எறிந்து விளையாண்டது ஞாபகத்துக்கு வந்தது அவனுக்கு. ஆண்மை சுகமாக தூக்கியது.
அவன் அவள்மேல் பைத்தியமாய் நின்றுகொண்டிருக்க... அவனருகில் வந்ததும், நிஷா கேசுவலாக புடவையை இழுத்து தன் தொப்புளை மறைத்தாள்.
தண்ணி நல்லா கதகதப்பா இருக்குல்ல? என்று சொல்லிக்கொண்டே அவள் ஒரு கையால் புடவையை முட்டி வரை தூக்கிக்கொண்டாள். இன்னொரு கையால் அவன் கையை பிடித்துக்கொண்டாள். அவன், மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன்போல் அவளை கூட்டிக்கொண்டு கடலுக்குள் நடந்தான்.
நடக்கும்போது...மிதந்து வந்த அலைகள்.... முட்டியையும் தாண்டி நிஷாவின் தொடைகளையும் வருட... அவளுக்கு சுகமாக இருந்தது. கண்கள் மூடி அந்த சுகத்தை அனுபவித்தாள். அவனோ அவள் கால்களை தண்ணீர் மறைத்துக்கொண்டிருக்கிறதே என்கிற கவலையில்.. அவள் முழங்கால்களை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு நின்றான்.
நிஷா தலைமுடியை சரிசெய்துகொண்டே அவனிடம் மெதுவாக கேட்டாள்.
காலைல... பீச்சுக்கு வரமாட்டேன்னு சொன்னியாமே. ஏன்?
அவன் பேசாமல் நின்றான்.
நான் கோபப்பட மாட்டேன். சொல்லு
பழசை ஞாபகப்படுத்துறது உனக்கு பிடிக்காதுன்னுதான்.. அப்படி சொன்னேன்
எனக்கு பிடிக்கும். போதுமா?
சீனு சட்டென்று அவளை நிமிர்ந்து பார்க்க... அவள் அவனைக் கண்டுகொள்ளாமல் இன்னொரு கல்லை எடுத்து அலைகளை நோக்கி ஏறிய.... அவன் சட்டென்று ஏதோ புரிந்தவனாய் அவளது இரு கைகளையும் பிடித்துக்கொண்டு கேட்டான்.
என்ன சொன்ன? என்ன சொன்ன?
ஒன்னும் சொல்லலையே... என்றபடியே அவள் கரையை நோக்கி ஓட... சீனு அவள் வளையல் கையை பிடித்து நிறுத்தினான்.
ஏய்.. விடு
கள்ளி.. உனக்கு பிடிக்கும்னு சொன்னியே... என்றபடியே அவன் தண்ணீரை அவள் முகத்தில் படுமாறு சிதறடிக்க... நிஷா சந்தோஷமாக அதை முகத்தில் வாங்கிக்கொண்டாள். பின் தண்ணீரை வழித்துவிட்டு கண்களை திறந்து பார்த்தாள்.
என்கூட விளையாட இவ்வளவு நேரமாடா உனக்கு ம்ம்??
முகத்தை சாய்த்து, புருவத்தை உயர்த்தி, நிஷா இப்படிச் சொல்ல... அவன் தலைகால் புரியாமல் துள்ளிக்குதித்தான்.
திருட்டுக் கழுத... நான் பயந்துகிட்டே இருந்தேன்... என்று சொல்லிக்கொண்டே அவன்... அந்த சந்தோஷத்தில்... தண்ணீரை இப்போது சரியாக அவள் தொப்புளுக்குள் அடிக்க.... ஏய்.. நோ.. நோ என்று சிணுங்கினாள் நிஷா.
தொப்புளுக்குள்.. திடீரென்று அவன் தண்ணீர் அடித்து விளையாண்டதும்... சுகம் தாங்க முடியாமல் ஓடினாள்
ஏய்.. நில்லுடி
பொறுக்கி பொறுக்கி உனக்கு அங்கதான் கண்ணு
அவன் ஓடிப்போய் அவளைப் பிடித்தான். உன் ஸ்பெஷலே அதுதானடி என்றான்.
அவ்ளோதான் என் ஸ்பெஷலா ம்ம்??
முதல்ல அது ஒண்ணுதான் ஸ்பெஷல். இப்போ இன்னொரு விஷயம் ரொம்ப ஸ்பெஷல்
என்னது?
சொல்ல மாட்டேன் போ
அவன் ஓட.. இவள் புடவையை தூக்கிப் பிடித்துக்கொண்டு அவனை விரட்டினாள்.
சொல்லுடா பொறுக்கி
சொல்ல முடியாது போடீ
அவள், கீழே குனிந்து, தண்ணீருக்குள் கைவிட்டு மண்ணை அள்ளி அவன்மேல் எறிந்தாள். அது அவன்மேல் போய் விழ, அவனும் மண்ணை அள்ளிக்கொண்டு சிரித்துக்கொண்டே இவளருகில் வந்தான்.
டேய் வேணாம்... - அவள் விரல் காட்டிச் சொன்னாள்
நீ மட்டும் மண் போட்ட?
சொல்லிக்கொண்டே அவன் தன் கையை அவளது இடுப்பை நோக்கிக் கொண்டு வர, நிஷா மருண்ட கண்களுடன் அவனைப் பார்த்தாள்.
அவளுக்கு இந்த உணர்வுகள், தவிப்பு, விளையாட்டுத்தனம் எல்லாம் கனவுலகிலிருந்து திரும்ப கிடைத்ததுபோல் இருந்தது. சுகமாக இருந்தது.
சீனு வேணாம்... - அவள் புடவையால் இடுப்பை மறைத்துக்கொண்டு... தலையை இடதும் வலதுமாக அசைத்துச் சொன்னாள்.
அவனோ, சிரித்துக்கொண்டே.. குனிந்து இன்னும் கொஞ்சம் மண்ணை அள்ளிக்கொண்டு அவளது மூடப்பட்ட தொப்புளுக்கருகே கையை கொண்டுபோக... நிஷா அவனை தள்ளிவிட்டுவிட்டு ஓடினாள்.
ஏய்.. திருடி.. நில்லு
ம்ஹூம்....
அவன், ஓடிப்போய் அவளை அலேக்காகத் தூக்கிக்கொண்டான். நிஷாவுக்கு சுகமாக இருந்தது. அந்த ஈரத்தில்.. அவனது கை தனது அக்குளுக்குள் இருப்பது அவளை என்னவோ செய்தது.
வெட்கத்தோடு அவனைப் பார்த்தாள். விடு சீனு.... என்று கூச்சப்பட்டாள்.
விடத்தான் போறேன். உன்ன தூக்கி போடப்போறேன்
ஏய்.. நோ
அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் அவளை.. தண்ணீருக்குள்.. தூக்கி போட்டுவிட்டான்.
தொம்மென்று தண்ணீருக்குள் விழுந்த நிஷா.... முழுக்க நனைந்துவிட, முகத்தில் தண்ணீரை வழித்தபடியே தட்டுத்தடுமாறி எழுந்து நின்றாள்
பொறுக்கி பொறுக்கி உன்ன...
அவள் அவனை நோக்கி ஓடிவர, அவன் மறுபடியும் அவளை தூக்கிக்கொண்டான்
சீனு சீனு வேணாம் என்று கெஞ்சியபடியே இப்போது அவள் தன் கைகளை அவன் கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொள்ள... அவன், அவள் உதடுகளை... மிக அருகில் பார்த்து ரசித்தான்.
அவன் ரசிப்பதைப் பார்த்ததும் நிஷா, இமைகளை தாழ்த்திக்கொண்டாள். சுகத்தில்... நாணத்தில்... ஒருவித தவிப்பில்.. அவள் மார்புகள் ஏறி இறங்கின. புடவை விலகிக் கிடந்ததால் அவள் மார்புகள் ஏறி இறங்குவது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தன.
அந்த சிறிய ப்ளவுசுக்குள்.. அவளது முலைகள் இரண்டும்... அம்சமாக தெரிந்தன.
இருவரின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டன. அவன் அவளை தைரியமாகப் பார்க்க... அவள், அவனை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
தண்ணீரில் நனைந்த அவளது முகம் படு செக்சியாக.. செம அழகாக இருந்தது. அவளது கூந்தலில் ஒரு கீற்று முன்னால் வந்து அவளது க்ளீவேஜுக்குள் நுழைந்திருந்தது.
என்ன ப்ளவுஸ் இது. ப்ரா மாதிரி ம்ம்?
உனக்கு இதானே பிடிச்சிருக்கு. ரசிச்சி வரைஞ்சிருக்கேல்ல
பிடிச்சிருக்கு. ஆனா உன்ன வெறும் பாவாடைல பார்க்கிறது ரொம்ப பிடிச்சிருக்கு
பிடிக்கும் பிடிக்கும்
சொல்லிக்கொண்டே அவள் அவன் கையிலிருந்து குதித்து இறங்கி ஓட... அவன் ஏய்.. ஏய்.. நில்லுடி.. என்று அவளை துரத்தினான்.
போடா நீ ரொம்ப பேசுற
ஓடாதடி உன் பின்னழகுகள் குலுங்கி ஆடுது பாரு
சொல்லிக்கொண்டே அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.
தொப்புள் காட்டு. தண்ணி அடிக்கணும்
போடா. காட்ட முடியாது
நீயா காட்டுறியா...இல்ல....
சீனு சீனு வேணாம்
உனக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியும் நிஷா
சொல்லிக்கொண்டே அவன் ஒரு கையால் அவள் ஈரப் புடவையை விலக்கினான். இன்னொரு கையால் அவள் தொப்புளுக்குள் தண்ணீர் அடித்தான்.
சீனு சீனு நோ....
நிஷாவுக்கு, பெண்மை மலர்ந்துகொண்டு... சுகத்தில் மதன நீரை வடிய விட... கசங்கிய முகத்தோடு முகத்தை இடதும் வலதுமாக அசைத்தாள்.
அவன் ஆசைதீர அவள் தொப்புளுக்குள்ளும் அடிவயிறிலும் தண்ணீர் அடித்து விளையாண்டான்.
அவன் அவளது தொப்புளுக்குள் விளையாட விளையாட... நிஷா சுகம் தாங்க முடியாமல்... பெண்மை நடுநடுங்க தன் மதன நீரை வடித்துக்கொண்டேயிருக்க.... கசங்கிய முகத்தோடு... அவனைப் பார்க்க முடியாமல்... திரும்பி நின்றுகொண்டாள்.
அந்த சுகத்தை.... கிறக்கத்தோடு... முழுவதுமாக அனுபவித்துக்கொண்டு நின்றாள்.
அவனோ அவளுக்குப் பின்னால் நின்றுகொண்டு, இடது கையால் அவள் இடுப்பைத் தொட்டுப் பிடிக்க, நிஷா சூடாக மூச்சு விட்டபடியே அவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் இவனைப் பார்த்த நேரம், சட்டென்று அவன் தன் வலது கையில் வைத்திருந்த மணலை, நிஷாவின் குழிந்த தொப்புளுக்குள் வைத்து பொத்திப் பிடித்துக்கொண்டான்.
ஹான்....
அவன் இப்படி பொத்திப் பிடிப்பான் என்று எதிர்பார்க்காத நிஷா, தொப்புள் துடிக்க, கண்களை மூடிக்கொண்டாள்.
சீனு ப்ளீஸ்... என்றாள். அவனோ கையை எடுக்காமல் அவள் தொப்புளுக்குள் மணல் வைத்துப் பிடித்தபடியே.. தன்னோடு சேர்த்து அவளை அணைத்துப் பிடித்துக்கொண்டு நிற்க, நிஷா உதட்டைச் சுழித்து முனகிக்கொண்டே அவன்மேல் சாய்ந்துவிட்டாள்.
5 நிமிடத்திற்கு.. அவன் அப்படியே அவளது தொப்புளை பொத்திப் பிடித்தபடியே நின்றுகொண்டிருந்தான். நிஷாவின் பெண்மை... மறுபடியும் மலர்ந்திருந்தது.
கையை தூக்கு நிஷா
எதுக்கு? என்று பதட்டத்தோடு... இதயம் படபடக்க கேட்டாள்.
தூக்கு சொல்றேன்
நிஷா அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டவள் போல் தன் இடது கையை தூக்க... அவன் அவள் அக்குளில் ஈர மணலை தடவினான்
ஹான்... சீனு.....
நிஷாவுக்கு உடம்பெல்லாம் இன்ப அலைகள் பரவ, அவளது பெண்மை சூடாகி கொதித்தது. உதட்டில் ஈரம் போனது.
சுகத்தில் துடித்துப்போனாள். உதடுகளைச் சுழித்துக்கொண்டு முனகினாள்.
அந்த கையையும் தூக்கு
அவள் கசங்கிய முகத்தோடு அவனைப் பார்த்தாள். தலையை இடதும் வலதுமாக அசைத்தாள்.
இதுக்குத்தானே ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் போட்டுட்டு வந்த. தூக்கு
நிஷா, தவிப்போடு.. தலையைக் குனிந்துகொண்டு... கையைத் தூக்கினாள். தன் மாசு மருவற்ற வலது அக்குளை அவனுக்குக் காட்டினாள்.
அவன், அவள் காட்டிக்கொண்டு நிற்பதை ரசித்துக்கொண்டே அவள் அக்குளுக்குள் மண் தடவினான்.
நிஷா, அந்த சுகம் தாங்க முடியாமல்... கசங்கிய முகத்தோடு, கண்களை மூடியபடியே, உதடுகளை கோணலாக வைத்துக்கொண்டு தன்னை மறந்து முனகினாள்.
நிற்க முடியாமல்.. அவன்மேல் நன்றாக சாய்ந்துவிட்டாள்.
நிஷா, இப்போது தன் இரு கைகளையும் தூக்கிக்கொண்டு அவன்மேல் சாய்ந்துகொண்டு, முழங்கால் தண்ணீரில்... தொப்புளிலும் அக்குள்களிலும் மணலோடு ஆழ் கடலைப் பார்த்தவாறு நிற்க...
அலைகள் வந்து அவளது உள் தொடைகளை தழுவிக்கொண்டு போக...
அவன், விளையாட்டை நிறுத்தாமல், தண்ணீரோடு சேர்த்து மணலை அள்ளி அவள் க்ளீவேஜுக்குள் போட்டான்.
நிஷா, சுகம் தாங்காமல் நன்றாக அவன்மேல் சாய்ந்துகொண்டாள். கைகளை கீழே போட்டுவிட்டு, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவன், அவளை ரசித்துக்கொண்டே மீண்டும் மண்ணை அள்ளினான். அவள் கொசுவத்தை பிடித்து வெளிப்பக்கமாக இழுத்தான்.
நிஷாவுக்கு அவன் என்ன செய்யப்போகிறான் என்பது புரிய, அவன் கையைப் பிடித்துக்கொண்டு, வேணாம் வேணாம் என்று கெஞ்சினாள். ப்ளீஸ்... என்று முனகினாள்.
அவள், அவன் தன் இடுப்பில் மட்டும்தான் மண் போடுவான் என்று அவள் நினைத்திருந்தாள். கொசுவத்தை தொட்டதும் தவித்துப்போனாள்.
அவனோ, மணலை அவளது அடிவயிற்றில் வைத்துவிட்டு கையை எடுக்க... மணல் வழுக்கிக்கொண்டு அவள் கொசுவத்துக்குள் போனது.
நிஷா கசங்கிய முகத்தோடு அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் அவளது ஈரமான கீழுதட்டை இரு விரல்களுக்குள் பிடித்து, சொன்னான்.
பீச்சுக்கு வந்துட்டு ட்ரெஸ்ல மண் இல்லாம வீட்டுக்குப் போனா எப்படி ம்ம்?
நிஷா, தலையை குனிந்துகொண்டாள். அவனைத் தன்னைத் தொடவிடக்கூடாது, பார்த்து ரசிக்கமட்டும்தான் அனுமதிக்கவேண்டும் என்று அவள் நினைத்திருந்ததெல்லாம்... அலையில் கரைந்துகொண்டிருந்தது.
அவன், அவளைத் தூக்கிக்கொண்டு கரைக்கு நடந்து வந்தான். கரையில் இறக்கி விட்டுவிட்டு அவள் குண்டியில் ஒரு தட்டு தட்டினான்.
குண்டியில் தட்டியதும், நிஷா சட்டென்று அவனை முறைத்துப் பார்த்தாள்.
முறைக்கும்போது நீ செம அழகு நிஷா
சொல்லிவிட்டு, உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே அவன் திரும்பி தண்ணீருக்குள் நடக்க, நிஷா, நாணத்தோடு புடவையை சரிசெய்தபடியே காயத்ரியிடம் வந்தாள். உட்கார்ந்துகொண்டாள்.
தங்களை கவனிக்காமல் பீச் மணலில் தங்களை மறந்து விளையாண்டுகொண்டிருந்த மகளை பார்த்தாள். காயத்ரி கேட்டாள்.
என்னடீ உன்ன தூக்கி வச்சி சுத்திட்டு இருந்தான் போலிருக்கு
ம்... என்று தலையை குனிந்துகொண்டாள் நிஷா.
காயு.. நீ வா என்று கூப்பிட்டான் அவன்
காயத்ரி தண்ணீரை நோக்கி ஓட.. அவன் அவளை தூக்கிக்கொண்டான். அவளோடு விளையாண்டான்.
நிஷா, தன் ப்ளவுசுக்குள்ளும், தொப்புளுக்குள்ளும், கொசுவத்துக்குள்ளும் ஒட்டியிருந்த மணலால்... தர்மசங்கடமாக... ஒருவித சுகத்தோடு... குறுகுறுப்போடு உட்கார்ந்திருந்தாள். அவளது பெண்மையிலிருந்து தேன் கசிந்து வடிந்துகொண்டிருந்தது.
அந்த சுகத்தை... கண்கள் மூடி அனுபவித்தாள்.
அவளுக்கு நாணமாக இருந்தது. அய்யோ பாவம் என்று அவனுக்கு காட்ட நினைத்தேன். ஆனால்... என்னுடைய sluttiness அல்லவா ஒவ்வொன்றாக வெளிவருகிறது?
தொப்புளில் மண் போட்டு விளையாண்டுவிட்டான். உரிமையாய் ப்ளவுசுக்குள் மண் போட்டு, குண்டியில் தட்டி அனுப்பி வைத்திருக்கிறான்.
ச்சே.. எனக்கு இதெல்லாம் பிடித்திருக்கிறது. ரசிக்கிறேன். ஏன் என்று தெரியவில்லை.
இபோது காயத்ரி திரும்பி வர, அவன் நிஷா வா வா என்று கூப்பிட்டான்.
போகவேண்டாம் போகவேண்டாம் என்று உட்கார்ந்திருந்த நிஷா, கட்டுப்பாடு பலனளிக்காமல் எழுந்து நடந்துபோனாள்.
ச்சே... அவன்தான் கூப்பிடுகிறான் என்றால்.. நானும் போறேனே...
அவன் ஓடிவந்து அவளை தூக்கிக்கொண்டான். உரிமையாய் அவள் அக்குளுக்குள் கைவைத்துக்கொண்டான்.
ஏய்... என்று கூச்சத்தில் லேசாக சிணுங்கினாள் நிஷா.
ச்சே.. நான் ஏன் இப்படி இவனோடு விளையாடவேண்டும் என்று அலைகிறேன்! திருந்தியிருக்கிறான் என்கிற நம்பிக்கையாலா? பாவம் இப்படி கிடந்து ஏங்குகிறானே என்கிற பரிதாபத்தாலா....
அவன் அவளை தண்ணீரில் தூக்கிப் போட்டான். நிஷா, எவ்வளவோ முயன்றும் தன் முலைகளை மூடிக்கொள்ள முடியாமல் தவித்தாள்.
ச்சே.. என் பால் முலைகள் இப்படி அப்பட்டமாக தெரிகிறதே என்று கைகளை குறுக்காக வைத்து மறைத்துக்கொண்டாள்.
இனிமே இந்த ப்ளவுஸ் போடாதே நிஷா ரொம்ப சின்னதா இருக்கு
ஸாரிடா நெக்ஸ்ட் டைம் பெரிய ப்ளவுசா போட்டுட்டு வரேன்
நீ சுடிதார்ல வந்திருந்தேன்னா உன்ன நல்லா உருட்டி எடுத்திருந்திருப்பேன்
ஏன்? அதான் நல்லா தூக்கிப்போட்டு விளையாண்டாட்டியே. உனக்கு இன்னும் ஆசை பத்தலையா
உன்ன பார்க்கப் பார்க்க ஆசை கூடத்தானே செய்யும். எப்படி அடங்கும்?
நிஷா தலையை குனிந்துகொண்டாள்.
அவன், அவள் வலது கையை தூக்கிப்பிடித்துக்கொண்டு, அவள் அக்குளுக்குள் சிக்கியிருந்த மணல்களை எல்லாம் கழுவி விட்டான். நிஷாவுக்கு கூச்சமாகவும் நாணமாகவும் இருந்தது. சுகத்தில் லேசாக முனகினாள்.
அவனோ, பொறுப்பாக கழுவ..... கட்டுப்படுத்திக்கொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
இந்த மாதிரி வேலைகள் எல்லாம் நல்லா பண்ணுவியே?!
நமக்கு எது வருதோ அதுதானே பண்ண முடியும்
சொல்லிக்கொண்டே அவன் தன் விரல்களை சேர்த்து வைத்து தடவி தடவி... அவள் அக்குளை சுத்தம் செய்ய, நிஷாவுக்கு தவிப்பாகவும் சிரிப்பாகவும் சுகமாகவும் இருந்தது.
இப்படி தண்ணீருக்குள் க்ளீவேஜ் தெரிய கிடந்துகொண்டு, அவனுக்கு அக்குள் ஷோ.
நினைக்க நினைக்க அவளுக்கு நாணமாக இருந்தது. அவன் உரிமையாய் அவளது இடது கையையும் பிடித்து, தூக்கி, கழுவினான்.
நிஷா கசங்கிய முகத்தோடு உதட்டை சுழித்துக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டாள். பின், பாதி கண்களை திறந்து, அவனைப் பார்த்தாள்.
அப்படி பார்க்காதே நிஷா... என்று தலையை உதறினான் அவன்.
ஏன்?
இப்படி கிறக்கமா பாக்கும்போது நீ எவ்ளோ அழகு தெரியுமா?
இருக்கும் இருக்கும்... என்று சொல்லிக்கொண்டே அவன் முகத்தில் தண்ணீரை அடித்தாள். அவன், கண்களை மூடிக்கொண்டு அந்த சுகத்தை அனுபவித்தான்.
அவள், அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
என்ன நிஷா பார்க்குற?
இருட்டிருச்சு. போலாமா?
ம்...
அவன், அவளது இரு அக்குள்களுக்குள்ளும் கையைக் கொடுத்து அவளைத் தூக்கி விட்டான். அவள், சுருங்கிக்கிடந்த மாராப்பை, அவன் முன்னாடியே பிரித்து தன் முலைகளை மறைத்தாள்.
புடவை ரொம்ப இறங்கிக்கிடக்குது நிஷா
அவன், நிஷாவின் அடிவயிறை பார்த்துக்கொண்டே சொல்ல, நிஷா, புடவை முடிச்சை மேலே தூக்கி, முன்பு வைத்திருந்த மாதிரி தொப்புளுக்கு கீழே ஒன்றரை இன்ச் மட்டும் தெரியுமளவுக்கு கொண்டுவந்து வைத்து, சைடில் புடவையை இழுத்துவிட்டு இறுக்கினாள்.
உன் தொப்புள்குள்ளேயும் மண் இருக்கு. கழுவி விடட்டுமா?
இவ்ளோ நேரம் தண்ணீரில் கிடந்திருக்கோமே அப்புறம் எப்படி மண் இருக்கும்? என்று சந்தேகத்தோடு நிஷா குனிந்து பார்த்தாள். சுத்தமாக இருந்தது.
மண் எங்க இருக்கு? சுத்தமாத்தானே இருக்கு
இப்போ பாரு
சொல்லிக்கொண்டே அவன் தொப்புளுக்குள் மண்ணை அள்ளி வைக்க.... நிஷாவுக்கு... நாணத்தில், பெண்மை ஒரு நிமிடம் துடித்து அடங்கியது.
உன்ன....!!!! என்று சொல்லிக்கொண்டே அவன் தோளிலும் தலையிலும் பட் பட்டென்று அவள் அடிக்க... அவன் சிரித்துக்கொண்டே ஓடினான்.
நில்லுடா பொருக்கி
ம்ஹூம். அவன் அவளிடமிருந்து தப்பித்து வேகமாக ஓடினான். இவள் ஓடமுடியாமல் நின்றுவிட்டாள்.
இடுப்பில்.. இரண்டு பக்கமும் கைவைத்துக்கொண்டு, அவனை முறைத்துக்கொண்டு நின்றாள்.
இப்போ வரப்போறியா இல்லையா
ஏன்?
உன்ன ஆசைதீர அடிக்கணும்
நோ வயலன்ஸ்
நீ பண்ற வேலைக்கு உன்ன கொஞ்சுவாங்களா
அவன் சிரித்துக்கொண்டே அவள் அருகில் வந்தான். ம்... அடிச்சிக்கோ.. என்று நின்றான்.
நிஷா அவனது இடது கண்ணத்தில் ஒரு அடி கொடுத்தாள். அவன், அந்த சுகத்தை அனுபவித்துக்கொண்டே, சிரித்துக்கொண்டு, தன் வலது கண்ணத்தைக் காட்டினான்.
நிஷா, உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே, கீழுதட்டைக் கடித்துக்கொண்டு, அவனது வலது கண்ணத்தில் ஒரு அடி கொடுத்தாள்.
ஒழுங்கா இருக்கணும்! என்று விரல் காட்டிச் சொன்னாள்.
ம்... அப்புறம்?
கழுவி விடு
உத்தரவு மகாராணி! என்று சொல்லிக்கொண்டே அவன் அவள் தொப்புளை தொடப்போக, அவள் அவன் கையைப் பிடித்தாள்.
கை வச்சேன்னா பிச்சிடுவேன்
அவள் கண்டிப்பாகச் சொல்ல, அவன் குறும்பாக அவளை பார்த்துக்கொண்டு கேட்டான்.
அப்புறம் எப்படி கழுவி விடுறது?
அது எனக்குத் தெரியாது.
நாக்கு படலாமா?
நிஷா அவன் கண்ணத்தில் மீண்டும் ஒரு அடி கொடுத்தாள். இந்த முறை அவனுக்கு நன்றாகவே வலித்தது. ஆஆ.... என்றான்.
உன் விரலே படக்கூடாதுன்னு சொல்லிட்டிருக்கேன். நாக்கு படலாமான்னு கேட்குற? ம்?
Tongue ஸ்லிப் ஆகிடுச்சி மச்சினி
அவளுக்கு சிரிப்பு வந்தது. அவனோடு இப்படி பேசிக்கொண்டிருப்பது சுகமாக இருந்தது. நீ ஒண்ணும் கழுவி விடவேண்டாம் என்று மூடிக்கொண்டாள்.
ஏய்... why closing?? என்று பதறினான் அவன்.
என் இடுப்பு. நான் மூடுறேன். உனக்கென்ன
ஸீ.. நீங்க என்னோட மனைவியோட அக்கா. உங்க தொப்புளை க்ளீன் பண்ணுறது என்னுடைய கடமை
சொல்லிக்கொண்டே அவன் அவள் புடவையை விலக்கிப் பிடித்துக்கொண்டு, நுரை தண்ணீரை அவள் வயிறில் படுமாறு சிதறடிக்க....
ஹான்.... என்று முகத்தை திருப்பிக்கொண்டு... உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு... கண்களை மூடிக்கொண்டாள் நிஷா.
அவன், இப்போது குறி பார்த்து நிஷாவின் தொப்புளுக்குள் தண்ணீரை அடிக்க..... நிஷா அந்த சுகத்தை தாங்கிக்கொள்ளமுடியாமல் விரல்களை தன் உள்ளங்கைக்குள் இறுக்கமாக மடக்கி வைத்துக்கொண்டாள்.
தொப்புளுக்குள் தண்ணீர் விழ விழ, அவளது பெண்மை மலர்ந்து, மலர்ந்து, கசிந்து, கசிந்து.... உணர்ச்சி மிகுதியில் மதன நீரை கொட்டப்போவதுபோல் துடிக்க,
நிஷா வேகமாக கண்களை திறந்து போதும் என்று முனகினாள்.
அவனோ ஆசையோடு அவள் அழகுகளை ரசித்துக்கொண்டே தண்ணீரை அடித்துக்கொண்டிருக்க, நிஷா கசங்கிய முகத்தோடு, போதும் சீனு.. என்று மறுபடியும் முனகினாள்.
அவள் முனகியது அவனுக்கு கேட்கவே இல்லை. ஆசையோடு அவள் தொப்புளில் விளையாண்டுகொண்டே இருந்தான். மாறி மாறி தொப்புளில் சுகம் கிடைத்துக்கொண்டே இருக்க.. நிஷா அதற்கு மேலும் தாங்கிக்கொள்ள முடியாமல்.... பெண்மை துடிக்க... மதன நீரைக் கொட்டினாள்.
அவன் பார்க்கக்கூடாதென்று... முகத்தை நன்றாகத் திருப்பிக்கொண்டு... உதடுகளை சுழித்துக்க்கொண்டு முனகினாள்.
அதுவரை பேசிக்கொண்டிருந்த நிஷா, திடீரென்று... உடல் நடுங்க... கண்களை மூடிக்கொண்டு, முகத்தை திருப்பிக்க்கொண்டு, உதடுகள் துடிக்க நின்றுகொண்டிருப்பதை பார்த்த சீனுவுக்கு... புரிந்துவிட்டது.
அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. கண்களை எடுக்காமல்... அவளது முக அழகை... ரசித்துப் பார்த்தான்.
அவனைப்பொறுத்தவரை இது காணக்கிடைக்காத காட்சி.
அவனது விளையாட்டு நின்றுவிட்டதை உணர்ந்த நிஷா, மெல்ல கண் திறந்து பார்த்தாள். அவன் இவளையே பார்த்துக்கொண்டிருக்க.... தலையை குனிந்துகொண்டு தொப்புளை மூடினாள்.
புடவை மறுபடியும் இறங்கிடுச்சு நிஷா.
அவள், நாணத்தோடு தன் புடவையை தூக்கி வைத்தாள். போலாமா? என்றாள்.
எனி ஹெல்ப்?
ஒண்ணும் வேணாம்
இல்ல... உன்ன தூக்கிக்கட்டுமான்னு கேட்டேன்
எதுக்கு? மறுபடியும் என் அக்குளுக்குள்ள கையை நுழைச்சிக்கிறதுக்கா?
நல்லா கதகதப்பா இருக்கு. நான் என்ன செய்ய?
பிச்சிடுவேன். வா
சொல்லிக்கொண்டே அவள் அவனது கையைப் பிடித்துக்கொள்ள.... அவன் அவளை கூட்டிக்கொண்டு தரையை நோக்கி நடந்தான்.
தண்ணீரை கடந்ததும்..... அவள் அவன் கையை விட்டுவிட்டு, புடவையை தூக்கி பிடித்துக்கொண்டு காயத்ரியை நோக்கி நடக்க... சீனு அவளோடு பேசிக்கொண்டே நடந்து வந்தான்.
இந்த கொலுசோடு சேர்த்து பார்க்கும்போது உன் கால்கள் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? அப்படியே முத்தம் கொடுத்துக்கிட்டே.. இருக்கலாம் போல இருக்கு
இருக்கும் இருக்கும். இதையெல்லாம் காயத்ரிகிட்ட சொல்லு
நிஷாவின் முகத்தில் இப்போதுதான் பழைய சந்தோசம் குறும்புத்தனம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டு இருப்பதை காயத்ரி கவனித்தாள். தன் அக்கா சந்தோஷமாயிருப்பதை நினைத்து மகிழ்ந்தாள்.
என்னடி பார்க்குற? என்றாள் நிஷா.
ஐ லவ் யூ டி
ச்சீ போ
சொல்லிவிட்டு நிஷா தலையைக் குனிந்துகொண்டு சிரித்தாள்.