Chapter 190


உள்ள தள்ளி விட்டுடட்டுமா

ம்...

அகல்யா, அந்த plug ஐ நன்றாக உள்ளே நுழைத்து நிறுத்த, காமினிக்கு முத்துவே தன் குண்டிக்குள் அதை நுழைப்பது போலிருந்தது

அய்யோ

செமையா ஆக்ட் பண்றடி என்று சிரித்தாள் அகல்யா

ஏய்...

உண்மையிலே செக்யூரிட்டி வந்தா அவன்கூட படுத்திருவே போலிருக்கே

ச்சீ போடி. அறைஞ்சு கேட்டுக்கு போடான்னு கத்தி அனுப்பிடுவேன். என்னோட சத்தம் மட்டுமே போதும்

காமினி நாணத்தோடு தன் ரூமுக்கு ஓடினாள்

ஏய்... நில்லு

அகல்யாவும் ஓடி வந்தாள். இருவருக்கும் மூச்சிறைத்தது.

என்னை எங்கேயாவது கூட்டிப்போ அகல். எனக்கு இப்போ ஆசைதீர burst out ஆகணும். உன் நாக்கு கொடுக்குற சுகத்தை அனுபவிக்கணும்

நீ இவ்ளோ ஸ்லட்டியா இருப்பேன்னு நெனச்சி பாக்கலை காமினி

நீ மட்டும் என்னவாம்... என்னவா அடிக்கிற

காமினி தன் குண்டியை தடவ, அகல்யா சிரித்தாள்

டைம் ஆகிடுச்சு. போலாம்

காமினி வேகம் வேகமாக உடுத்தினாள். தன் plug ஐ எடுத்து கழுவினாள். அகல்யா தன்னை ட்ரீட் பண்ணிய விதம்... சுகமாயிருந்தது.

காமினிக்கு சந்தோஷமாக இருந்தது

இனி இந்த சுகத்துக்கு அடுத்த நாள் ஈவினின்க் வரை காத்திருக்க வேண்டுமா என்று மனம் ஏங்கியது

பொறுமையில்லாமல் கேட்டாள். நக்கி விடு அகல் ப்ளீஸ்

டியர் ஒண்ணு பண்ணலாமா

என்ன?

உன் புண்டையை நக்கி உன்னை குளிரவைக்குறேன். ஆனா கொஞ்சம் வித்தியாசமா

என்ன?

முத்துவை இன்னும் கொஞ்சம் டீஸ் பண்ணிட்டு... என்று அகல்யா சொல்ல, காமினியின் முகம் சிவந்தது.

பத்து நிமிடம் கழித்து, காமினி போன் பண்ணினாள்

சொல்லுங்க மேடம்

முத்து இங்க வா

சிறிது நேரத்தில்... கதவை திறந்துகொண்டு முத்து உள்ளே வந்தான். 45 வயது முரடன். ஆனால் அப்பாவி. காமினி, வழக்கம்போல அவள் சேரில் உட்கார்ந்திருந்தாள். அகல்யா, காமினியின் முலைகளின் photocopy ஐ கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்

குட் ஈவினின்க் மேடம்

விறைப்பாக நின்றான் முத்து.

அகல்யா, அவனிடம் அந்த பேப்பரை கொடுத்தாள்

இது என்னன்னு தெரியுதா?

தெரியலையே மேடம்

காமினி, தலையை குனிந்துகொண்டு சிரித்தாள்.

(அய்யோ இவ மாட்டி விட்டுடுவா போலிருக்கே)

மேடமோடது



அகல்யா சும்மாயிரு...

அகல்யா, காமினியின் காம்பில் விரல் வைத்து சொல்லிக்கொண்டிருந்தாள்.

நம்ம மேடம்க்கு.. இதை 15 copy பண்ணிக்கொடு

சரிம்மா

அவன் ஓடிப்போய் copy செய்ய... இவள்கள் கண்ணாடி வழியாக பார்த்தார்கள்

ஐயோ copy பன்றான்...

உன் முலைகள் னு தெரியாமலே செய்றான் காமினி...

அய்யோ

காமினிக்கு சுகமாக இருந்தது

அவன் திரும்ப வந்தான். இந்தாங்க மேடம்

அகல்யா சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டாள்

இது என்னன்னு தெரியுமா முத்து?

காமினியின் Anal Plug ஐ காட்டி கேட்டாள் கொழுப்பெடுத்த அகல்யா

ஏய்.. அகல் நோ...

தெரியாது என்றான் அப்பாவி முத்து

மேடமோடாது

காமினிக்கு குண்டிகள் முழுவதும்.. சுகமாயிருந்தது

ஓ...

கொஞ்சம் சோப்பு போட்டு கழுவி.. துடைச்சு கொண்டு வரியா

காமினிக்கு புண்டை ஊன்றிக்கொண்டு... சுகமாயிருந்தது

முத்து, அதை கொண்டு போய், ஹேண்ட் வாஷ் போட்டு கழுவி, துடைத்து, தடவி பார்த்துக்கொண்டே கொண்டு வந்தான்

இந்தாங்க மேடம்

சரி நீ போ

அவன் போனதும், அகல்யா கதவை அடைத்தாள். காமினியை இழுத்து போட்டு அவள் புண்டையை நக்கினாள்

அகல்.. அகல்...

காமினி.. காமினி... ம்ம்ம்...

மோகத்தோடு... காமினியின் உப்பிய புண்டையை சலப் சலப்பென்று நக்கினாள் அகல்யா. அந்த anal plug ஐ காமினியின் புண்டைக்குள் விட்டு குத்தினாள்

அம்மா அம்மா ஆஆ

தூக்கி காட்டு காமினி

காமினி தூக்கி காட்டிக்கொண்டு முனகினாள். அகல்யா குத்திய குத்தில்...ஓவென்று கத்திக்கொண்டே உச்சமடைந்தாள். அகல்யா சந்தோஷமாக அவள் புண்டைத்தேனை நக்கி சுவைத்தாள்

ஆஹா செம டேஸ்ட் காமினி

காமினி துடித்தாள். புண்டையை காட்டிக்கொண்டு, காலை விரித்துக்கொண்டு... கிடந்தாள். அகல்யாவை காமத்தோடு பார்த்தாள்

அகல்யாவின் புண்டையை நக்கி, அவளையும் துடிக்க வைத்தாள்

காமினி, அந்த plug ஐ அகல்யாவின் புண்டைக்குள் வைத்தாள்.

இது உனக்கு என்னோட பரிசு அகல்

தேங்க்ஸ்ட டியர்

வா அகல் போகலாம்.

இருவரும் வெளியே வந்தார்கள். செக்யூரிட்டி கதவை திறந்து விட்டான்

இவன் உன்னை பண்றமாதிரி ஒருநாள் RP பண்ணணும்டி

அகல்யா சொல்ல... ச்சீ போ... என்று சிணுங்கிக்கொண்டே காமினி காரை பறக்க விட்டாள்.

காயத்ரிக்கும் சீனுவுக்கும் பெரிய சண்டை.

இவன் எத்தனையோ முறை ஸாரி கேட்டான். அவள் கோபமாகவே இருந்தாள்.

ச்சே... திருந்துறேன் திருந்துறேன்னு சொல்றான். திருந்த மாட்டேங்குறானே. குடிகாரன் மாதிரி மாத்தி மாத்தி பேசுறானே

அவள், அவனிடம் கோபமாகவே இருந்தாள்.

ராஜ், மஹாவுடன் ஹனிமூன் போய்விட்டு வந்தான்.

வினய், அருணின் மனைவி அர்ச்சனாவுடன் போய் அவளை பொண்டாட்டியாக அனுபவித்துவிட்டு வந்தான். தீபாவிடம் சொன்னான்.

தீபா நான் ஓப்பன் டைப். நீ உனக்கு பிடிச்ச யார்கூட வேணும்னாலும்.... நோ பிராப்ளம்

நான் ஒன்னும் உன்னை மாதிரி செக்ஸ்க்காக அலையல வினய். நான் இப்போ admire பண்றது கதிரை மட்டும்தான். கிராமத்தான்கிட்ட அப்படி என்ன இருக்குன்னு நீ கேட்கலாம். அது சின்ன வயசுலேர்ந்தே... ஒரு affection. வேற யாரையும் எனக்கு பிடிக்கல. நீ என்னை மட்டும் சுத்திட்டு இருந்தா எனக்கு அது போதும். அப்பா முன்னாடி.. தலை நிமிர்ந்து நடப்பேன்.

நிஷாவை மட்டும் ஒரு தடவை போட்டுட்டு ஸ்டாப் பண்ணிக்கிறேன் தீபா

தீபா முறைத்தாள். அவ படுக்க மாட்டா என்றாள்

எப்படி சொல்ற?

புருஷன் அவளை எல்லா விதத்துலயும் நல்லா பார்த்துக்கறான். அவ சொல்றதை அவன் கேட்கறான். அப்புறம் எதுக்கு படுக்கப்போறா

என்மேல ஆசைப்படாத பொண்ணுங்களே கிடையாதுடி. நீ உட்பட.

நீங்க அழகுதான். ஆனா உங்களுக்கு என் அக்கா மறு வாழ்க்கை கொடுத்திருக்கா. அதை மறந்துடாதீங்க

நோ வே. அவ பண்ண ஹெல்ப்பை மட்டும் மறக்கவே மாட்டேன் தீபா. என்றான்.

ராஜ், சீனு, இருவருமே மாலை போடுவதை மறந்து போயிருந்தார்கள். காயத்ரி, துபாய் போவதற்கான நாள் நெருங்கிக்கொண்டிருந்தது.

திருவிழா வருது. கொஞ்ச நாள் என்கூட வந்து இருந்துட்டுப் போடி... என்றாள் நிஷா

காயத்ரிக்கு யோசனையாக இருந்தது.

இவரை இங்கே விட்டுட்டு... எப்படிடி

துபாய்ல அவன் கூடத்தானேடி இருக்கப் போற. ஒழுங்கா கிளம்பி வா

சீனு சொல்ல சொல்ல கேட்காமல், காயத்ரி, குழந்தையை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டாள்

அய்யோ அந்த திரு, ஹாஸ்ப்பிடலிலிருந்து, பின் ஜெயிலிலிருந்து, வந்திருக்கிறான். இப்போ இவளுக்காக காத்திருக்கான். இவ அங்கேயே போறாளே

காயு வேணாம் காயு

என்னை சந்தேகப்படுறீங்களா?

சீனுவால் பதில் பேச முடியவில்லை.

மனதில் நிம்மதியில்லை.

ச்சே... அடுத்தவன் பொண்டாட்டிக்காக அலையுறானுங்களே

அவனுக்கு தூக்கம் வரவில்லை.

திரு எப்படியும் இவளை கூப்பிடுவான். என்மேல் உள்ள கோபத்தில் இவள் சந்தோஷமாக படுத்துவிட்டால்?

அவன், மதுரை போக முடிவு செய்தான்.

காயத்ரி, போனதும் நிஷாவை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

அவள்கள் கட்டிப்பிடித்துக்கொண்டு நெருக்கமாக நிற்பதை பார்த்து கதிருக்கு பொறாமையாக இருந்தது.

நிஷாவின் முகத்தில் ஒரு புதுவித உற்சாகம் மலர்ந்திருப்பதை அவன் பார்த்தான்.

காயத்ரி நிஷாவிடம் கொஞ்சிக் குலாவிக்கொண்டிருந்தாள்.

என்னடி நீ கர்ப்பமாகியிருப்பேன்னு நெனச்சேன்?

போடீ வேற வேலை இல்ல?

ஆண் குழந்தை ஒன்னு வேணும்ல

அவரும் கேட்டுக்கிட்டுத்தான் இருக்காரு. ஆனா என்னால முடியாதுப்பா

அப்போ நான் வேணும்னா கதிர் கூட படுத்து பெத்துக் கொடுக்கவா டி?

நிஷா அவளைப் பார்த்து கடுப்பாக முறைக்க... அவள் நிஷாவின் மூக்கைப் பிடித்து ஆட்டினாள்.

எப்படி கோபம் வருது பாரேன் இவளுக்கு

போடீ

நிஷா கோபமாக போய்விட, காயத்ரி, கதிரை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே கிச்சனுக்குள் போனாள். நிஷாவின் இடுப்பைப் பிடித்துக் கிள்ளினாள்.

ஏய்....

சும்மாதானே சொன்னேன். அதுக்கு ஏன் மூஞ்சியை இப்படி தூக்கி வச்சிக்குற ம்?

அதுக்காக? என்னன்னாலும் பேசுவியா?

நீ மட்டும் என் புருஷனை உன் கண்ட்ரோல்ல வச்சிக்கலாம். நான் இதுகூட சொல்லக்கூடாதா

ஏய்... நான் ஒன்னும் அவனை என் கன்ட்ரோல்ல வச்சிக்கல

அவன் உன்னை இம்ப்ரெஸ் பண்றதுக்குத்தான் துபாய் போறான். அதிகமா சம்பாதிக்கணும்னு அலையுறான்

அது ஒண்ணும் எனக்காக இல்ல. உனக்காக.

நான் என்ன சின்னக் குழந்தையா. போடீ

ப்ச் நீ ஏதேதோ கற்பனை பண்ற

நிஷா நிஷா அவர்கிட்ட சொல்லுடி. துபாய் போக வேணான்னு சொல்லுடி

நீயாச்சு. உன் புருஷனாச்சு. போடி

காயத்ரி அவளைப்பார்த்து முறைத்தாள்.

அவருக்கு கிச்சன்ல வச்சி தொப்புள் காட்டுனியாமே.... பீச்ல... இடுப்புல தண்ணி அடிச்சுவிடுன்னு மிரட்டுனியாமே

நான் ஒன்னும் மிரட்டல... என்று இழுத்தாள் நிஷா

உன் தொப்புள்குள்ள தண்ணி அடிக்கச் சொன்னியா இல்லையா

நிஷா சட்டென்று அவள் வாயைப் பொத்தினாள்

ஏண்டீ இப்போ அதையெல்லாம் ஞாபகப்படுத்துற?

நீ பண்ணத்தைத்தானே சொன்னேன்

ப்ச். அது எவ்ளோ பெரிய தப்புன்னு நானே தினமும் வருத்தப்பட்டுட்டு இருக்கேன்

அவருக்கு நல்லா காட்டிட்டு... இப்போ மேடம் வருத்தப்படுறங்களாம்.

சொல்லிக்கொண்டே காயத்ரி நிஷாவின் இடுப்பில் மறுபடியும் கிள்ள... அவள் புடவையை இழுத்து மறைத்துக்கொண்டு காயத்ரியை முறைத்தாள்.

சீனு பண்ண நல்லத்துக்காக அதெல்லாம் பண்ணேன். அவன் ஆசையை என்னால முடிஞ்சளவுக்கு நிறைவேத்தினேன். நான் பண்ணது தப்புதான். போதுமா? இனிமே அவன் யாரோ நான் யாரோ

இவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கதிரின் சத்தம் வெளியே கேட்டது

நிஷா

என்னங்க

இங்க வாயேன்

காயத்ரி உதட்டுக்குள் சிரிக்க, நிஷா அவளை முறைத்துக்கொண்டே வெளியே போனாள்

என்ன?

என்னடி கண்டுக்கவே மாட்டேங்குற

ஷபா... உங்களுக்கு இப்போ என்னதான் வேணும்

காண்டம் வாங்கிட்டு வந்தாத்தான் படுப்பேன்னு சொன்னேல்ல. அதான் வாங்கிட்டு வந்திருக்கேன்

நைட்டு பார்க்கலாம் சும்மா சும்மா வந்து என் முன்னாடி நிக்காதீங்க

இவள் சொல்லிக்ககண்டிருக்கும்போதே லட்சுமி, பேத்திகளோடு வந்தாள்

நிஷா இவள்களுக்கு கொஞ்சம் தலை வாரி விட்டுடும்மா

நான் வாரி விடுறேன் என்றபடியே கிச்சனுக்குள்ளிருந்து வந்தாள் காயத்ரி

சித்திகிட்ட போங்கடி

பிள்ளைகள் காயுவிடம் போக, நிஷா கதிரை பார்த்தாள். காயத்ரியின் குண்டிகளையே பார்த்துக்கொண்டிருந்த அவனை முறைத்தாள்.

அங்க என்ன பார்வை?

நச்சுன்னு இருக்கால்ல?

இருப்பா இருப்பா. கண்ணை புடுங்கிடுவேன். ஒழுங்கா இருங்க

கதிர் சிரித்துக்கொண்டே வயலுக்கு போய்விட்டான்.

மாலையில், அவன் திரும்பி வரும்போது நிஷா ட்யூஷன் நடத்திக்கொண்டிருந்தாள்

இவன் குளித்துவிட்டு வெளியே வரும்போது, கையில் டீயோடு காயத்ரி நின்றுகொண்டிருந்தாள்.

அடடா... நான் டீ குடிக்கிறதில்லையே

ஓ.. ஸாரி

அவள், தலையை குனிந்துகொண்டு திரும்பிப் போக, அழகாக அசைந்த அவளது பின்னழகை பார்த்து... பெருமூச்சு விட்டான் கதிர்

ஹ்ம்... எவ்ளோ அழகா வச்சிருக்கா.

அவனுக்கு மூடாயிருந்தது. நிஷாவை போய் பார்த்துக்கொண்டு நின்றான். அவள் பொறுப்பாக டியூஷன் எடுத்துக்கொண்டிருக்க, அதை கெடுக்க வேண்டாம் என்று வெளியே போனான்.

அவன் திரும்பி வரும்போது டியூஷன் முடிந்திருந்தது. ஆனால் இரண்டு சிறுமிகள் மட்டும் வீட்டுக்கு போகாமல் அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

என்னாச்சு?

ஒன் வீக்கா ஸ்கூலுக்கு வரல. இப்போ நிறைய எழுத, படிக்க வேண்டியிருக்கு. அதான் உட்கார வச்சிருக்கேன்.

ஓ...

நீங்க சாப்பிடுங்க

ம்....

அனைவரும் சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும் காயத்ரி நிஷாவிடம் வந்தாள்.

என்னடி.. உன்கூட ஜாலியா பேசிட்டிருக்கலாம்னு வந்தா... நீ என்னடான்னா பிஸியாவே இருக்குற

எனக்கு டைமே பத்தலடி. நான் என்ன செய்ய?

மறுபடியும் இடுப்பு வலி அது இதுன்னு உடம்பை கெடுத்துக்கப் போற

ப்ச். எல்லாம் சரியாகிடும். ஆதவ் எங்க? தூங்கிட்டானா

இல்ல உன் பிள்ளைகளோடு விளையாண்டுட்டு இருக்கான்

ம்...

நிஷா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்

சொல்லுடி

துபாய் போக வேணாம்னு நீ சீனுகிட்ட சொல்லணும்

நிஷா அவளை நிமிர்ந்து பார்க்க, அவள் சட்டென்று நிஷாவின் கைகளை பிடித்துக்கொண்டாள்.

ப்ளீஸ்டி நீ சொன்னா மட்டும்தான் அவர் கேட்பாரு

But ஏண்டீ... அங்க போய் சந்தோஷமா இருக்க வேண்டியதுதானே

எனக்கு உங்க எல்லார் கூடவும் இருக்குறதுதான் சந்தோஷமா இருக்கு. அதோட, அம்மாவையும் அப்பாவையும் அடிக்கடி பார்த்துகிட்ட மாதிரி இருக்கும்

காயத்ரியின் கண்கள் கலங்க... நிஷாவுக்கு சங்கடமாக இருந்தது.

சீனு இங்கே இருந்தால் அடிக்கடி சந்தித்துக்கொள்ள வேண்டியிருக்கும். திரும்ப திரும்ப சந்தித்தால் கதிர் என்ன நினைப்பார்?. ச்சே நான் பண்ண தப்பு என்னை தொடர்ந்துக்கிட்டே இருக்கே. எல்லாம் இவளால் வந்தது. பண்றதையும் பண்ணிட்டு இப்படி அடம் பிடிக்கிறாளே

நிஷா மவுனமாக நின்றாள். பின் மெதுவாக சொன்னாள்

ஸாரிடி. இதுல நான் interfere ஆக விரும்பல.

என்மேல உனக்கு இவ்வளவுதான் பாசம் இல்ல. நான் எங்கயாவது போனா போதும்னு நினைக்கிறேல்ல?

ஏய்... அப்டிலாம் இல்லடி

பேசாதடி. நான் உன்மேல கோபமா இருக்கேன்

சொல்லிவிட்டு, காயத்ரி விடுவிடுவென்று போய்விட்டாள்.
Next page: Chapter 191
Previous page: Chapter 189