Chapter 200


என் அண்ணிகளுடன் படுக்கக்கூடாது என்று நிஷா சொல்லிவிட்டதால், வினய், சீனு இருவரும் இருமனதாக இருந்தார்கள்.

காமினி கோபமாக ராஜ்ஜிடம் வந்தாள்.

பாருங்க ராஜ்... சீனு என்கூட படுக்க மாட்டேங்குறான்

இதற்குள், ராஜ் இங்க வங்களேன் என்று குரல் கொடுத்தாள் மலர்

நீ இங்க வாடி

மலர் சோகமாக வந்தாள்

என்னடீ

வினய்... என்னை பண்ண முடியாதுன்னு சொல்றான்

அவள் அழுதுவிடுபவள்போல் சொல்ல, ராஜ் திகைத்தான்.

எங்களை ஓக்க மாட்டேங்குறாங்க..ங்க.. ன்னு என்கிட்டயே கம்ப்ளெயின்ட் பன்றாளுங்களே என் தர்ம பத்தினிகள்

ராஜ், அவனுங்ககூட நாங்க படுத்துக்கிடக்க நீங்க ஒத்துக்கிட்டதாலதான் நாங்களே உங்களுக்கு கேத்தரீனை கூட்டிக்கொடுத்தோம். இனிமே அவ எதுக்கு? அனுப்பிடுங்க

இருங்கடீ என்ன பிரச்சினைன்னு கேட்போம்

நிஷாவுக்கு, அவனுங்க எங்களை போடுறது பிடிக்கலையாம்

அவ மட்டும் நல்லா படுத்து ஓல் வாங்குவாளாம். நாங்க வாங்கக்கூடாதாம்

சீனு அவளை ரொம்ப நாளா... பொண்டாட்டி மாதிரி வச்சிருந்து ஓத்திருக்கான். அதையெல்லாம் நாங்க கேட்டோமா

அவ மட்டும் கூப்பிட்டு கூப்பிட்டு சீனு கூட படுப்பாளாம். நாங்க படுக்க கூடாதாம்.

முடி எடுக்கணும்னா கூட நிஷா சீனுவைத்தான் கூப்பிடுவாளாம்

என்னது? என்று புரியாமல் கேட்டான் ராஜ்

நிஷாவுக்கு சீனுதான் புண்டை முடி மழிச்சு விடுவானாம்

கடவுளே.. நிஷாவா இப்படி

காமினி ராஜ்ஜை பார்த்து மெதுவாக சொன்னாள்.

நிஷா இவனுங்களை மிரட்டிட்டுப் போயிருக்கா

ஸீ என்மேல உள்ள பாசத்துலதான் நிஷா இப்படி சொல்லியிருக்கா. அவளை யாரும் எதுவும் கேட்காதீங்க. டூர் அவ்ளோதான். நாம சென்னை கிளம்புறோம்.

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே நிஷா ஓடி வந்தாள்.

அண்ணா கதிர் IPS பாஸ் பண்ணியிருக்காரு

என்னது?

IPS

ஆஹா ஆஹா

அவர்கள் ஓடிப்போய் கதிரை கட்டிப்பிடித்துக்கொண்டார்கள்.

சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்கள்.

கதிர் அனைவர் முன்னாலும், தேங்க்ஸ் நிஷா என்று அவளுக்கு முத்தம் கொடுக்க, அவள் வெட்கப்பட்டாள்.

சீனுவுக்கு, தான் மட்டும் வாழ்க்கையில், ஏதோ ஒரே இடத்தில் இருப்பதுபோல் இருந்தது.

உடனே கிளம்பி வாங்க என்றார் மோகன். கதிரை பார்க்கும் ஆவலில்.

அவர்கள், சந்தோஷமாக ஊருக்கு திரும்பினார்கள்.

ஊரில் கதிரை பாராட்டினார்களோ இல்லையோ அனைவரும் நிஷாவை பாராட்டினார்கள்.

பரவாயில்லையே... சும்மா திரிஞ்சவனை IPS ஆக்கிட்டாளே நிஷா

மோகன், நிஷாவையும் கதிரையும் கட்டிப்பிடித்துக்கொண்டார்.

சூப்பர் கண்ணுகளா. எனக்கு ரொம்ப பெருமையாயிருக்கு என்றார்

பத்மா மகளுக்கும் மருமகனுக்கும் ஆரத்தி எடுத்தாள்.

நிஷாவின் வீட்டில்-

எல்லோரும் வந்திருந்தார்கள்.

பெண்கள் அனைவரும்.. புடவையில்... மங்களகரமாக இருந்தார்கள்.

நிஷா எல்லோருக்கும் ஸ்வீட் பரிமாறிக்கொண்டிருந்தாள். தீபா கதிரிடம் எங்கு போஸ்ட்டிங்க், என்ன ஏது என்று கேட்டுக்கொண்டிருந்தாள்

நிஷா, குளோப் ஜாமூனை எடுத்துக்கொண்டு மாமனாரிடம் போனாள். அவரோ, கதிர், நிஷாவை கிணத்தருகே வெட்டவெளியில் போட்டு ஓத்ததற்கு அடையாளமாய் வைத்திருந்த மரத்தை சுற்றி சிமெண்டால் தடுப்பு கட்டிக்கொண்டிருந்தார்.

நிஷாவுக்கு அந்த மரத்தை பார்க்கும்போதெல்லாம் நாணமாக இருக்கும்

தொப்புளுக்குள்.. குருவி கொத்துவது போல்.. ஒரு உணர்வு வரும்

இந்தாங்க மாமா

அடடா.. வேலையா இருக்கேனே

இருங்க இருங்க நானே தரேன்

அவள், ஒரு ஸ்பூனில் எடுத்து, மாமனாருக்கு ஊட்டி விட்டாள்

அழகான, மதிப்பு மிக்க தன் மருமகள், தன்னிடம் அன்பாக நடந்துகொள்வது அவருக்கு எப்பொழுதுமே பெருமையாக இருக்கும்.

ஹாலுக்கு வந்த நிஷா அங்கே தான் வைத்திருந்த கிண்ணம் காணாமல் போயிருந்ததை பார்த்து காயத்ரியிடம் கேட்டாள்

இங்க வச்சிருந்த கிண்ணம் எங்கடி

சீனுகிட்ட கொடுத்தேன்

குளோப் ஜாமூனை அவன் கையில கொடுக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்

ஏண்டீ அப்படி சொல்ற? என்றாள் அவளை cross பண்ணி நடந்துபோய்க்கொண்டிருந்த பத்மா.

உள்ளேயிருந்து காமினி, தொப்புளை மூடிக்கொண்டே வந்தாள்

பொறுக்கி நாய் நல்லா போட்டு நக்கிட்டான்

மலர் அக்கா எங்க? என்றபடியே வந்தாள் தீபா

அண்ணனுக்கு க்ளோப் ஜாம் கொண்டு போயிருக்கா

அங்கே மலர், கொசுவத்தை அடஜஸ்ட் செய்துகொண்டே வந்தாள்

எத்தனை தடவை இதுல போட்டு சாப்பிட்டாலும் இவருக்கு ஆசை குறையாது. ச்சே

என்ன அண்ணி ஆச்சு என்றாள் நிஷா

உங்க அண்ணன் ரொம்ப மோசம்டி

இருக்கிறதும் அப்டித்தானிருக்கு. வந்ததுங்களும் அப்படித்தானிருக்கு. ஷபா..

காயத்ரி வந்து நின்றாள்

இன்னும் கொஞ்சம் க்ளோப் ஜாம் வேணும்டி

ஏன்?

வினய்க்கு இன்னும் வேணுமாம்

நிஷா காயுவின் புடவையை சட்டென்று விலக்கிப் பார்த்தாள். தொப்புளுக்குள் ஜீரா மினுமினுத்துக்கொண்டிருந்தது

நக்கியிருக்கிறான்

திருந்தாத ஜென்மங்கள்

அடியேய் தீபா இங்க வா

என்னக்கா

இந்தா உன் புருஷனுக்கு க்ளோப் ஜாம் கொண்டு போய் கொடு

நான் லிப்ஸ்டிக் போடணும். காயுகிட்ட கொடுத்தனுப்புக்கா

ஷபா... இவ ஒரு மக்கு

தீபா சென்றுவிட, காயு சிரித்துக்கொண்டே நிஷாவின் கையிலிருந்த க்ளோப் ஜாமை பிடுங்கிக்கொண்டு போனாள்

வினய்யோட பொண்டாட்டியாவே மாறிடுவா போல

நிஷாவுக்கு கவலையாக இருந்தது.

போகும் வழியில், காயத்ரியை, சீனு, ரூமுக்குள் பிடித்து இழுத்தான். இழுத்த வேகத்தில் அவள் உதடுகளைக் கவ்வினான்

ஆவ்வ்...

எங்கடி போற

வினய்...

ஏண்டி நிஷாதான் இப்படி மாத்தி மாத்தி படுக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கால்ல

நாங்க படுக்கல. குளோப் ஜாம் சாப்பிடுறோம்

நல்லா சாப்டீங்க

நிஷா சொன்னதுக்கப்புறமும் நீ காமினி அண்ணியை போட்டிருக்க போல

இல்லையே

கசங்கிப்போய் வந்தாங்க?

அவ தொப்புள்ள நக்கிட்டிருந்தேன்

ஓ.. எப்படீங்க இனிமே... மாத்தி மாத்தி.. ஓத்துக்காம இருக்கப்போறோம்

தெரியல காயத்ரி. ஆசை தீர்ந்த மாதிரியே இல்ல. கூடிக்கிட்டேதான் போகுது.

இதெல்லாம் எங்க போய் முடியுமோ

எனக்கு இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சி சாமான் எழுந்திரிக்குமா இல்லையானே தெர்ல

இப்போ அனுபவிக்காம எப்போங்க அனுபவிக்கிறது

இப்போ ஒரேயடியா அனுபவிச்சிட்டு பின்னாடி பொத்திக்கிட்டு இருக்கிறதைவிட நமக்குன்னு இருக்கிற துணைக்கு எப்போ தேவையோ அப்போ மட்டும் ஓல் போட்டோம்னா எப்பவுமே ஓல் போடலாம்னு நினைக்கிறேன்

என்னங்க தத்துவம் பேசறீங்க

முன்ன மாதிரிலாம் இப்போ செய்ய முடியல காயு

சப்போஸ் இனி உங்களால ஓக்க முடியலைன்னா நான் யார்கிட்டங்க போய் படுக்கறது?

அவன், அவளை முறைத்தான்.

கதிரை வாழ்த்துவதற்காக ஊர் பெரியவர்கள் வந்திருந்தார்கள். மோகன் சிரிப்புடன் வரவேற்றார்

அடடா பாக்குறதுக்கே மங்களகரமா இருக்கே வீடு.

இந்தப்பய சும்மாவே கோவக்காரன் இனி என்னலாம் ஆகப்போவுதோ

அடேய் மக்கள் உயிர் மேல அக்கறையில்லாத அந்த கெமிக்கல் கம்பெனிக்காரன மொதல்ல சுடுடா

நிஷா அனைவருக்கும் வணக்கம் வைத்தாள்

பொண்டாட்டி நெனச்சா புருஷனை முன்னேத்தி மரியாதையா வாழ வைக்கலாம்னு நிரூபிச்சிட்டேம்மா

அய்யோ அவரு மனசை அலைபாயவிடாம உக்கார்ந்து படிச்சாரு. நான் ஜஸ்ட் hope கொடுத்தேன் அவ்ளோதான். அதோட... அவரு முன்னாடியே மரியாதையோடத்தானே இருந்தாரு.. இதுல நான் ஒண்ணும் பெருசா பண்ணிடலையே

தங்கமான பொண்ணு

அது யாரு மோகன் உன் மருமகளா

ஆமா இவ காமினி. இவ மலர். ஒருத்தி மும்பை ப்ரான்ச் பாத்துக்கறா. ஒருத்தி சென்னை ப்ரான்ச் பார்த்துக்கறா

பக்கத்தில் வினய்யுடன் நின்ற காயத்ரி, இவளுங்க ரெண்டு பேரையும் என் புருஷன் சீனு பார்த்துக்கறான் என்று முணுமுணுத்தாள். யாருக்கும் கேட்காதவாறு.

இவ என் பொண்ணு காயத்ரி. இவ கூட (இவ இடுப்புல கைபோட்டு அணைச்சிக்கிட்டு) நிக்குறது என்னோட கடைசி பெண் தீபாவை கட்டிக்கிட்ட மாப்பிள்ளை



தள்ளி நில்லுங்க... என்று வினய்யை முறைத்தாள் காயத்ரி. அவளோ கையை அவள் தொப்புள் வரை உள்ளே விட்டு இன்னும் அணைத்துப் பிடித்தான்.

மோகனுக்கு லேசாக சந்தேகம் வந்தது. என்னது... ஜோடிகள் மாறின மாதிரி தெரியுது...

அவர் யாரு

அவர்கள் சீனுவை காட்டிக் கேட்க, மோகன் பேசாமல் நிற்க, காயத்ரி பதில் சொன்னாள்

என்னோட வீட்டுக்காரர் அங்கிள். ( உங்க ஊரு டீச்சர் நிஷாவை ஓத்துக்கிட்டு இருந்தவர். இப்போ இந்த வீட்டு மருமகள்களை ஓத்துக்கிட்டு இருக்கார். இனிமேல இவரால ஓக்க முடியுமான்னு தெரியல.)

ஓ...

ராஜ் என்ன பன்ரான்?

அண்ணன் பிஸினஸ் டெவலப்மெண்ட் பன்றார். இப்போ வீடியோ காண்பரன்ஸ்ல இருக்கார் என்றாள் நிஷா

அவனோ, மஹாவுக்கு, வீடியோ காலில், அவள் என்ன கலர் ஜட்டி, ப்ரா போடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தான்

அப்போ நாங்க வரோம்மா

மருமகள்களே... இந்த பெரியவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க

அவர், மலரையும் காமினியையும் கூப்பிட, இரண்டு பெண்களும், மரியாதைக்காக அவர்கள் காலில் விழ, அப்போது புடவை சரிந்து, அவர்களது முழு முதுகும்... பளிச்சென்று தெரிந்தது.

இரண்டு பெண்களுக்குமே முதுகில் ப்ளவுஸ் என்று சொல்லிக்கொள்ள ஒரே ஒரு கயிறு மட்டுமே இருந்தது.

இதுவரை அவள்களை படுக்க வைத்திருந்த சீனுவுக்கும் வினய்க்குமே இன்னும் மூடாகியது.
அந்த பெரியவர்கள் நிலமை பாவம்

ஜொள்ளு வடித்துக்கொண்டே அவர்கள் போக மனசில்லாமல் போனார்கள்.

அவர்கள் போனதும், அனைவரும் டிபன் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

என்ன சீனு பார்க்குற? சாப்பிடு என்றாள் நிஷா

சீனு பெருமூச்சு விட்டுக்கொண்டே அவள் தொப்புளிலிருந்தது பார்வையை எடுத்தான்

இவ தொப்புளுக்காக சொத்தையே எழுதி வைக்கலாம்

கதிர் நல்லா வாழுறான்

என்ன வேணும் சீனு

ஒண்ணும் வேணாம் நிஷா

வினய் உனக்கு?

ம்ஹூம்

பெரியவர்கள் கிளம்பிவிட, இவர்கள் பேசியும் சிரித்துக்கொண்டும் சாப்பிட்டார்கள்

கேசரி இல்லையா என்றாள் காயத்ரி

பல்லை உடைப்பேன்

என்ன நிஷா... இடுப்பு ஜொலிஜொலிக்குது?

அப்போது மோகனின் கையிலிருந்த சீனுவின் பையன் அழ, காமினி ஓடிப்போய் தூக்கினாள்.

கொடுங்க மாமா

உட்கார்ந்திருந்த மோகன், பேரனை கொடுக்க... காமினி.. ஆதவ்வை தோளில் போட்டுக்கொண்டு தட்டிக்கொடுக்க.. அப்போது பையனின் கால் பட்டு அவளது புடவை விலக.. மூச்சடைத்துப் போனார் மோகன்.

அய்யோ என்ன இது... இவ்ளோ லோவா...

காமினியின் கொசுவம்... அவளது அடிவயிருக்கும் கீழே.. மிகவும் லோவாக இருந்தது. அவளது அடிவயிற்று சதை... தனியாக தொங்கிக்கொண்டிருந்தது.

இதை கவனித்த நிஷா, கோபமாக சீனுவை பார்த்தாள்.

ஏன் சீனு இப்படி பண்ற? என்று எரிச்சலோடு கேட்டாள்.

நான் என்ன பண்ணேன்

என்னாச்சு... என்னாச்சு... என்றான் ராஜ்

சீனு.... அண்ணியோட புடவையை ரொம்ப இறக்கி வச்சிருக்கான்

அய்யோ அப்பா பாக்குறாரே என்று பதறிய ராஜ், காமினி, டாகுமெண்ட் தெரியுது பாரு... என்றான்.

இதைக்கேட்ட காமினி சட்டென்று புடவையை இழுத்து தொப்புளையும் அடிவயிற்றையும் மறைத்தாள்.

ஸாரி மாமா

ஏத்தி கட்டிக்கோமா. புடவை வழுகுதுன்னு நினைக்கிறேன்

சரி மாமா ஏத்தி கட்டிக்கறேன்.

அடக்கமாக சொன்னாள்.

இங்கே - ராஜ் கேட்டான்

சீனுதான் அளவுக்கு மீறி இறக்கி விட்றுக்கான்னு எப்படிம்மா சொல்ற

அவன் இப்படித்தான் பண்ணுவான்

ஆமா நிஷாவை இப்படித்தான் நடக்க விடுவான்

நிஷா அவளை முறைக்க.. காயு இப்போது வேண்டுமென்றே சொன்னாள்

ஒருநாள் இப்படித்தான் நிஷாவை ஜூவல்லரிக்கே கூட்டிட்டுப் போனானாம்

வாவ் என்றாள் மலர்.

அய்யோ இப்டியேவா

அச்சசச்சோ...

நிஷா இப்போ ஒண்ணும் தெரியாத மாதிரி இருக்கா பாரேன்

சரியான கள்ளி

ஏய்..

கள்ளியா அப்படின்னா

ஒன்னும் தெரியாத பாப்பா ஒம்போது மணிக்கே போட்டாளாம் தாழ்ப்பாள்

காயு.. தெளிவா சொல்லுடி

ஆட்கள் இருக்கறப்போ லோ ஹிப்ல நடப்பா. யாரும் இல்லாதப்போ துணியே இல்லாம நடப்பாளாம்

நிஷாவின் முகம் சிவந்தது

நிஷா அவன் முன்னாடி இப்டிலாம் நடந்திருக்காளா என்ன? என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள் மலர்

அவளையே கேளுங்க

அவன் அவளை தூக்கித் தூக்கிப் போட்டு ஓத்திருக்கான். நீங்க என்னடான்னா நடந்தாளா படுத்தாளான்னு

அண்ணி.. ஓட்டாதீங்க அண்ணி

விடுங்கடி அழுதுடப் போறா

ஏன் மலர் இப்படி பண்ற. அவ சும்மாவே என்மேல வெறுப்புல இருக்கா

பேச்சை மாத்தாதே சீனு. நீ நிஷாவை அம்மணமா நடக்க விட்டியா இல்லையா

நடக்க விட்டிருக்கேன்

எங்க

அவ வீட்டுலதான். அதுதான் அவளுக்கு பிடிக்கும்

அவர்கள் சிரித்துக்கொண்டே சாப்பிட்டார்கள். நிஷா முகம் சிவந்து உட்கார்ந்திருந்தாள்.

ராஜ் காமினியிடம் கேட்டான்

ஏண்டி அவன்தான் சொல்றான்னா நீயும் இறக்கி வச்சிட்டு அலையுறியே

அய்யோ இறக்கி வச்சிக்கலைன்னா தொப்புள்ளயே தட்டுறான்ங்க

என்னது?

ம்.. நிஷாவையும் இப்படித்தான்... தட்டுவானாம்

ஓ....

நான் போறேன் என்றபடியே நிஷா எழுந்தாள்.

ஏய் நிஷா சீனு உன் தொப்புள்ள தட்டுவானாமே

போங்கடீ...

அவள், புடவையை தொப்புளில் வைத்துப் பிடித்துக்கொண்டே போய்விட, சீனு தனக்கு கட்டம் சரியில்லை என்பதை உணர்ந்தான்

இவனை, என் வாயாலேயே இந்தியாவிலேயே இருன்னு சொல்ல வச்சிட்டாளே காயத்ரி என்று கையைப் பிசைந்துகொண்டிருந்தாள் நிஷா.

இங்கே ராஜ் - மலரிடம் கோபமாகக் கேட்டான்

நீ பேசுறது உனக்கே ஞாயமா இருக்கா மலர்?

ஜஸ்ட் பார் Fun ங்க

அதுக்கு? ஒரு அளவில்லையா? அவ எவ்வளவு கஷ்டப்பட்டு பழசையெல்லாம் மறந்து வாழ்ந்துட்டிருந்தா. இப்போ அப்பா, காயத்ரி, நீங்க பண்ற தப்பால பழசையெல்லாம் நெனச்சு பாவம் அவ மனசு என்ன பாடு படும். அவ இதுவரைக்கும் நீ டேனியல் கூட படுத்ததையோ சீனுகூட படுக்குறதையோ பத்தி பேசியிருப்பாளா?

ஸாரிங்க

ஸாரிங்க

அவள்கள் அமைதியானார்கள்.

ராஜ் கோபமாக காயத்ரியைப் பார்க்க, அவளும், ஸாரிணா... என்று தலைகுனிந்தாள்.

நல்லது நடந்திருக்கு. அதோட... நாம எல்லோரும் மொத்தமா இருக்கோம். ஊர் எல்லையில் இருக்கிற நம்ம குலதெய்வத்தை கும்பிட்டுட்டு வந்தா என்ன? எல்லாரும் சேர்ந்து போகணும்னு நான் நெனச்சிருந்தேன் என்றார் மோகன்.

கோவிலில் வைத்து,
அவர் தனது மருமகன்களையும் மருமகள்களையும், மக்களையும் பார்த்து சொன்னார்.

நான் உங்களை எல்லாம் மொத்தமாக இங்கே சாமி கும்பிட வரவைத்ததற்கு காரணம் இருக்கு

அனைவரும் அவரை பவ்யமாக நிமிர்ந்து பார்த்தார்கள். அவர் சொன்னார்.

வினய், சீனு ரெண்டு பேரையும் மருமகன்களா ஏத்துக்கிறப்பவே இங்கே வரணும்னு நெனைச்சிட்டிருந்தேன்.

தெரிஞ்சோ தெரியாமலோ காயத்ரியால சீனு இப்போ நம்ம குடும்பத்துல ஒருத்தன். சீனு நம்மளோட இருந்தாலும் கூட, கதிரும் நிஷாவும் சந்தோஷமா இருக்கணும். அதனால...

அனைவரும் அவரையே பார்த்தபடி, நிமிர்ந்து நின்றார்கள். இதெல்லாம் பழைய கான்செப்ட் ஆச்சே.....

சீனு இங்க வாப்பா

சீனு வேகமாக முன்னால் வந்தான். விறைப்பாக நின்றான். அவர் தொடர்ந்தார்.

எந்த சூழ்நிலையிலும் காயத்ரிக்கு உண்மையா நடந்துப்பேன்னு சாமி முன்னாடி சத்தியம் பண்ணு.

ராஜ் குறுக்கிட்டான். அப்பா என்ன இதெல்லாம்?

கதிர் நிம்மதியா இருக்கிறதுக்காக இதை செய்றேன். அவன் நம்ம பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தவன். அவன் மன நிம்மதி எனக்கு முக்கியம். காயத்ரியின் மன நிம்மதியும் முக்கியம்.

இதைக் கேட்டதும் சீனு சட்டென்று கையை நீட்டி சத்தியம் செய்துவிட்டான்.

முக்கியமாக நிஷாவுக்காக... நிஷாவிடம் தப்பாக நடந்துகொள்ளவே மாட்டேன்

அவன் நிஷாவை ட்ரை பண்ணி ட்ரை பண்ணி சலித்துப்போயிருந்தான்.

காயத்ரிக்கு உண்மையா இருப்பேன்.
நிஷாவோட விருப்பத்துக்கு மாறாகவும் நடந்துக்க மாட்டேன்.

நிஷா சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஒரு இனம் புரியாத உணர்வில்... கண் கலங்கினாள்.

காயத்ரிக்கு, அப்பாவுக்கு தன்மேல் இருக்கும் அக்கறையை நினைத்து நெகிழ்வாக இருந்தது.

கதிர், பெரிதாக ரியாக்ட் பண்ணாமல், அமைதியாக நின்றுகொண்டிருந்தான். மோகன் சீனுவைப் பார்த்து சொன்னார்.

நீ நம்ம குடும்பத்துல ஒருத்தன். உன்னால நம்ம குடும்பத்துக்குள்ள எந்த பிரச்சனையும் வரக்கூடாது. புரியுதா?

அப்பா.... என்றாள் காயத்ரி

நாம எல்லோருமே சத்தியம் செய்துக்கப் போறோம். சீனு மட்டுமில்ல. என்று குரலை உயர்த்திச் சொன்னார் மோகன்.

காயத்ரி நீ அமைதியா இரு. மாமா சரியாதான் சொல்றாரு என்றான் சீனு.

என்னால எந்தப் பிரச்சினையும் வராது மாமா என்றான்.

அவர் தொடர்ந்தார்.

கதிர் நீ வா

அவன் வந்தான். நிஷாவுக்கு உண்மையா இருப்பேன் என்று சத்தியம் செய்தான்

வினய், நீங்க வாங்க

வினய் கேசுவலாக வந்து நின்றான். நிஷாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சத்தியம் செய்தான்.

நிஷா விஷயத்தில் மட்டும்... இவ்ளோ நெருக்கமாக வந்தும்...

இனி கனவில் மட்டும்தான் வாய்ப்பு

மலர் நீ வாம்மா

மலர் வந்து நின்றாள். இந்த கட்டுப்பாடு எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொண்டு, சத்தியம் செய்தாள்.

காமினி கீதா நீ வாம்மா

நானுமா... என்றபடியே காமினி முன்னால் வந்து நின்றாள். சீனுவை ஒரு செகண்ட் பார்த்துவிட்டு, இனி சீனுகிட்ட படுக்கக்கூடாது. வினய், டேனியல் என்று யார்கூடவும் படுக்கக்கூடாது. விக்னேஷ் கூப்பிட்டாலும் போய் படுக்கக்கூடாது. ராஜ்க்கு உண்மையா இருக்கணும் என்று நினைத்துக்கொண்டே சத்தியம் செய்தாள்.

ராஜ் நீ வா

அப்பா நான் எதுக்கு

நீதான் முதல்ல பண்ணியிருக்கணும். மலருக்கும் காமினிக்கும் உண்மையா இருப்பேன்னு சொல்லி பிராமிஸ் பண்ணு

அவன் தயங்க, நிஷா முறைக்க, பின் வேறு வழியில்லாமல்... செய்தான்.

ஓகே இனிமே நீங்க எல்லாருமே கலகலப்பா பேசி சந்தோஷமா இருக்கணும். சரியா?

அனைவரும் தலையாட்டிவிட்டுப் போக, நிஷா மோகனிடம் வந்தாள்

தேங்க்ஸ்ப்பா

உனக்குத்தான் செல்லம் தேங்க்ஸ் சொல்லணும். நம்ம குடும்பத்து மேல உனக்கு எவ்ளோ அக்கறை

நம்ம குடும்பத்துல உள்ள யார் பற்றியும்... யார் கேவலமா பேசினாலும் என்னால தாங்க முடியாதுப்பா

மோகன் நிஷாவை அணைத்துக்கொண்டார்

சத்தியம் பண்ணிட்டா? எல்லாரும் ஒழுங்கா இருப்பாங்களா... இத நீங்க நம்புறீங்களாப்பா

நம்பிக்கைதாம்மா வாழ்க்கை. அபர்னாவை கைவிட்டதுக்கப்புறம், ஒருநாள், அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும், அவ கேரளத்துக்காரியா இருந்தாலும், அவளை மறுபடியும் என் கண்ணுல படணும்னு, அவளுக்கு நல்லது நடக்கணும்னு இங்கதான் வேண்டிக்கிட்டேன்.நடக்கல? யார்கிட்டயாவது நான் ரெண்டு பொண்டாட்டிகளோட வாழ்வென்னு சொன்னா நம்பியிருப்பாங்களா

நிஷா அவர் தோளில் சாய்ந்துகொண்டு சொன்னாள்

தேங்க்ஸ்ப்பா

எனக்கு உன்னை மாதிரி ஒரு understanding பொண்ணு கிடைச்சிருக்கா. Understanding மனைவி கிடைச்சிருக்கா. இதனால நான் பண்ண தப்பு பெருசா பிரச்சனை ஆகலை. ஆனா இதே தப்பால எத்தனை குடும்பங்கள் அழிஞ்சிருக்கு தெரியுமா

என்னப்பா சொல்றீங்க

என்னை மன்னிச்சு.. இந்த அப்பாகிட்ட பழைய மாதிரி பாசமா இருக்கிறதுக்கு தேங்க்ஸ்ம்மா

நிஷா கண்கலங்கியபடியே சொன்னாள்.

நீங்க என்னை மன்னிக்கலையாப்பா? அது மாதிரிதான்.

மோகன், கலங்கிய கண்களோடு, தன் மகளின் நெற்றியில்.. அழுத்தமாய் ஒரு முத்தமிட்டார்

கோவிலிலிருந்து வந்ததும், என்னதான் மனப்பூர்வமாக சத்தியம் செய்திருந்தாலும்.. அனைவரும் ஒருவிதமான dissatisfied மனநிலையில்... ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளாமல்.. வீட்டில் இருந்தனர்.

அவர்கள் அனைவருக்குமே... மோகனின் இந்த செயலுக்கு காரணம் நிஷாதான் என்பது தெளிவாக தெரிந்தது.

நிஷா தங்களை பழிவாங்கிவிட்டதுபோல் உட்கார்ந்திருந்தார்கள்.

நிஷா, முகத்தை கழுவி துடைத்துவிட்டு, தனது இளைய மகளை தூக்கி கொஞ்சியபடியே இவர்கள் இருந்த ரூமுக்குள் நுழைந்தாள்.

அங்கிருந்த சோகம்.. அதிருப்தி... நிஷாவுக்கு புரிந்தது. தன் மகளை.. தாத்தாகிட்ட போ என்று அனுப்பினாள்.

சிறுமி போனதுமே மலர் வேகமாக, கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்

ஏன் நிஷா இப்படி செஞ்ச?

நிஷா இப்படி செய்றான்னா அதுக்கு ஒரு காரணம், ஞாயம், கண்டிப்பா இருக்கும் மலர் என்றான் சீனு

ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து நாம சந்தோஷமாத்தானே இருந்தோம். இப்போ இந்த சத்தியம், கட்டுப்பாடு எல்லாம் அவசியமா என்றாள் காயத்ரி

என் வாழ்க்கைல கடந்த சில நாட்களை மறக்கவே முடியாது நிஷா. எவ்வளவு சந்தோஷமா இருந்தோம். எவ்வளவு Fun? நீ இப்படி எங்களையெல்லாம் கட்டிப்போடுவேன்னு நினைக்கல நிஷா என்றான் வினய்

ராஜ், காமினி, தீபா மூன்று பேரும் அமைதியாக நின்றுகொண்டிருந்தார்கள்.

நீ என்ன அண்ணா அமைதியா இருக்கே? என்றாள் நிஷா

எனக்காக மத்தவங்களை தண்டிக்காதே நிஷா. நாம எல்லோரும் சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும்

காமினி அண்ணி உங்களுக்கு எதுவும் கேள்வி இருக்கா?

வினய் கேட்டதுதான் என் கேள்வியும். ஆனா நீ ஜஸ்ட் ஒரு விளையாட்டு பொண்ணு மட்டும் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும் நிஷா. உன் முடிவு எனக்கு ஒகேதான்.

தீபா உனக்கு?

நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கிறேன்க்கா
Next page: Chapter 201
Previous page: Chapter 199