Chapter 34


அவளை தொட முடியவில்லையே என்று சீனு தவிக்க... நிஷா அதை ரசித்தாள். மாணிக்கம் பார்வதியிடம் சந்திரனைப் பற்றியும், சீனுவின் கல்யாணத்தைப் பற்றியும் கேட்டுக்கொண்டிருக்க... நிஷா சீனுவிடம் கண்களாலேயே விடைபெற்றுக்கொண்டு நடந்தாள்.

நிஷா மாதிரி ஒரு நல்ல பொண்ணு கிடைச்சிட்டா போதும். இவனுக்கு முடிச்சிடுவோம்... என்றாள் பார்வதி.

கண்டிப்பா கிடைப்பா. சீக்கிரமா முடிங்க.... என்றார் மாணிக்கம். அவர் கவலை அவருக்கு.

நிஷா ஸ்கூலுக்குள் நுழைந்ததும் -

ப்ரின்ஸிபல் மேமைப் பார்த்து மன்னிப்பு கேட்டாள். நீயே இனிஷியேட்டிவ் எடுத்துட்டு நீயே மறந்துட்டா எப்படி? காயத்ரிகிட்ட பொறுப்பை ஒப்படைச்சிருந்தேன். அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லுங்க. அப்புறம்... ஒரு பிளைண்ட் அண்ட் டெப் ஸ்கூல் சொன்னீங்கள்ள.. அங்க நம்ம ஸ்டூடண்ட்ஸை இப்போ அனுப்ப முடியாது. நியூ இயருக்கு பண்ணிடலாம் - படபடவென்று சொன்னார் அவர்.

சரி மேம்....

ச்சே... திட்டு வாங்க வச்சிட்டான் இந்த சீனு! இந்த லட்சணத்துல ரெண்டு வாரம் லீவு கேட்டா வெளங்கும்! உதட்டுக்குள் முணுமுணுத்துக்கொண்டே நெஞ்சில் புத்தகத்தோடு, தலை முடியை ஒதுக்கியவாறு ஸ்கூல் வராண்டாவில் வேகமாக நடந்தாள் நிஷா.

குட் மார்னிங்க் மேம்...

குட் மார்னிங்க்...

குட் மார்னிங்க் மேம்....

இவளது வகுப்பு வாண்டுகள் மற்றும் இவளை ரசிக்கும் பிற வகுப்பு மாணவ மாணவிகளின் வணக்கத்தை சிரிப்போடு ஏற்றுக்கொண்டே ஸ்டாப் ரூமுக்குள் நுழைந்தாள். எங்கே இந்த காயத்ரியைக் காணோம்? சரி அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். அவசரமாக புக்ஸை எடுத்துக்கொண்டு தனது வகுப்புக்குள் நுழைந்தாள்.

நிஷா வந்திருக்கும் தகவல் காயத்ரிக்கும் கிடைக்க... வகுப்பு இடைவேளையில் தோழிகள் இருவரும் பலமாதங்கள் பிரிந்து சந்தித்துக்கொண்டவர்கள்போல் கட்டிப்பிடித்துக்கொண்டார்கள்.

என்னடி ஆச்சு? ஏன் ஒரு தகவலும் இல்ல? நீ போனை எடுக்காததால பயந்தே போயிட்டோம் தெரியுமா? தீபாவளி செலிப்ரேஷன்ல உன்னோட குட்டீஸ் டான்ஸ் கலக்கிட்டாங்க தெரியுமா. ப்ச் நீதான் வராம போயிட்ட. உடம்பு எதுவும் சரியில்லையாடி? ஏண்டி போனை எடுக்கல? மெசேஜ்கு கூட ரிப்ளை வரலையே? - காயத்ரி கேள்விகளை அடுக்கினாள்.

த... தலை வலிடி... பயங்கரமான தலைவலி...

காயத்ரி நிஷாவை உற்று பார்த்தாள். ஏண்டி ரெண்டு நாள்ல பள பளன்னு ஒரு புதுப் பொலிவோட லட்டு மாதிரி வந்து நிக்குற... கேட்டா தலைவலிங்குற?

உ... உண்மையிலேயே....

உன்ன பார்த்தா அப்படித் தெரியலையேடி.... நடைல ஒரு துள்ளல் தெரியுது... முகத்துல சந்தோசம் ஜொலிக்குது... அடியேய்.. உண்மைய சொல்லு. உண்டாகியிருக்கியா?

அய்யோ காயத்ரி நீ வேற... அப்டிலாம் ஒன்னும் இல்ல

அச்சச்சோ...... நிஷா வெட்கப்படுறாளே..... ஏய்.. ஏய்....

உதை வாங்குவே நீ... அதெல்லாம் ஒன்னும் இல்ல

இருக்கு. என்னமோ இருக்கு. போன்கூட பாக்காம கட்டில்ல கிடந்திருக்கா நிஷா பொண்ணு!

சொல்லிக்கொண்டே காயத்ரி நிஷாவின் இடுப்பைப் பிடித்துக் கிள்ள..... நிஷா சிணுங்கினாள்.

காயத்ரி... ப்ளீஸ்டி... கிண்டல் பண்ணாதடி..... அப்டிலாம் எதுவும் நடக்கல. நீயா கற்பனை பண்ணிக்கற.

அப்போ இது என்னது?

காயத்ரி நிஷாவின் பின்னிடையில் இருந்த ஒரு கீறலைக் காட்டிக் கேட்க... நிஷாவுக்கு பக்கென்றானது.

பைட் மார்க்ஸ். வாவ்.... கண்ணன் உன்ன வச்சி செஞ்சிருக்கார்போல? என்னடி... கீழ் உதடு மட்டும் லேசா வீங்கியிருக்கு?

ஏய் ச்சீய்... அப்படியெல்லாம் இல்ல

கடவுளே... எல்லா கணவன்மாரும் பொண்டாட்டி லீவு எடுக்குற அளவுக்கு பன்றான். எனக்கு மட்டும் கருணை காட்ட மாட்டெங்குறியே.... ஆமா... சீனு எப்படிடி இருக்கான்? அவனைப் பார்த்தியா?

ஜாப்ல பிஸியாயிருப்பான்னு நினைக்குறேண்டி... முன்ன மாதிரி அவனைப் பாக்க முடியறதில்ல.... என் மாமனார் வேற வந்திருக்கார்ல...

காயத்ரி உடனே அவனுக்குப் போன் போட்டாள். வழக்கம்போல ரிங்க் போனது. ஆனால் யாரும் எடுக்கவில்லை. அவளுக்கு திடீரென்று ஒரு ஐடியா தோண... சட்டென்று நிஷாவின் போனைப் பிடுங்கி அவனுக்கு கால் செய்ய.... உடனே மறுமுனையிலிருந்து பதில் வந்தது.

ஹலோ... - ஆர்வமாக அவன் சொல்ல....

காயத்ரி அதிர்ந்தாள். அப்போ என்கிட்டே மட்டும்தான் பேசமாட்டேங்குறான்! நிஷாகிட்ட நல்லா பேசிட்டிருக்கான். உடனே பதில் வருது!

அவள் போனை கட் பண்ணிவிட்டு நிஷாவிடம் கொடுத்தாள். கண்களில் நீர் முட்ட.... போய் தன் இருக்கையில் பேசாமல் உட்கார்ந்து ஜன்னலை வெறித்துப் பார்க்க... நிஷாவுக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது.

நா... நான் ஈவ்னிங்க் அவன்கிட்ட சொல்லி உனக்கு போன் பண்ண சொல்றேண்டி.... - மெதுவாகச் சொன்னாள் நிஷா

ப்ச்... வேணாம்டி. பழகுன அன்னைக்கே படுத்தேன்ல... அதான் என்ன சீப்பா நினைச்சிட்டான். போகட்டும். நீ எதுவும் கேட்கவேண்டாம் நிஷா. அவன் உன்ன தப்பா நினைக்கப் போறான்...

நிஷா வேறு பக்கம் பார்த்தாள். ச்சே... காயத்ரி என்மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கா... எவ்வளவு பாசம் வச்சிருக்கா... ஆனா நான்? பட்..... சீனு நீ எனக்கு கிடைச்ச பொக்கிஷம். உன்ன எப்படி காயத்ரிக்கு விட்டுக் கொடுக்க முடியும்?

நிஷாவுக்கு சீனு தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பது, அவன் தன்னை ஓத்ததைவிட அதிகமான சுகத்தை அள்ளித் தந்தது. வெளியில்.. காயத்ரிக்காக முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, மனதுக்குள்... மனநிறைவோடு நின்றாள்.

ஆபிஸில் இருந்த சீனு, போனையே பார்த்துக்கொண்டிருந்தான். ச்சே... காயத்ரி பாவம். எவ்வளவு ஆசையோடு அன்று என்கூட படுத்தாள்? எவ்வளவு ஆசையோடு தூக்கித் தூக்கிக் காட்டினாள்? எவ்வளவு ஆசையோடு ஊம்பிவிட்டாள்? இப்படி அவாய்ட் பண்ணுவது அவளை ரொம்ப காயப்படுத்தும்தான். பட்... இவளுடன் பேசினால்.... அது தெரிந்தால், நான் சொல்லி நீ கேட்கலையே என்று நிஷா கோபித்துக்கொள்வாள். கோபப்பட்டாலும் பரவாயில்லை. ஓத்தாச்சு... வேலை முடிஞ்சதுன்னு போயிட்டானோ... என்று அவள் தப்பாக நினைத்துவிடக்கூடாது. பட் காயத்ரிக்காக நிஷாவிடம் இதுபற்றி பேசவேண்டும்!

நிஷா மவுனமாக கிளம்பிப் போவதை பார்த்துக்கண்டிருந்த காயத்ரி பெருமூச்சு விட்டபடியே யோசித்தாள். அன்று எவ்வளவு உருகி உருகி பேசினான்..... இப்போ போனையே எடுக்க மாட்டேங்குறான். ச்சே... இந்த ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? புண்டையை காட்டும்வரைக்கும்தான் மதிப்பு போல!

மனது நிறைவாக இருக்க.... லாஸ்ட் பீரியட் பெர்மிசன் போட்டுவிட்டு நிஷா, பார்க்க, பேச முடியாத மற்றும் காது கேளாதோர் பள்ளிக்கு கிளம்பினாள். அவளை பார்த்ததும் குழந்தைகளும் சில ஆசிரியர்களும் வந்து இவளை சூழ்ந்துகொள்ள.... மனம் நெகிழ்ந்தாள்.

அப்பாகிட்ட எங்க ஸ்கூலுக்கு இவ்வளவு அதிகமான நன்கொடை கொடுக்கச் சொன்னதுக்கு ரொம்ப நன்றி மேம். நீங்க நல்லா இருக்கணும். கையெடுத்துக் கும்பிட்டார் அதை நடத்திக்கொண்டிருக்கும் பாதர்.

உங்க சேவைக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமில்லை பாதர். நியூ இயர் டைம்ல எங்க ஸ்டூடன்ஸோட இங்க வந்து, பசங்களுக்கு கிப்ட் கொடுத்து விளையாண்டுட்டு போக நீங்க பெர்மிஷன் கொடுக்கணும்.

ரொம்ப சந்தோஷம் மேம்...

அப்போது சீனுவிடமிருந்து போன் வந்தது. நிஷா அவர்களிடமிருந்து விலகினாள்.

ஏய்... பொண்டாட்டி... என்னடி பண்ணிட்டிருக்க?

என்னது? பொண்டாட்டியா? போடா பொறுக்கி

எங்கடி இருக்க?

நிஷா விவரங்களை சொன்னாள்.

நானும் வரவா?

டேய்... உனக்கு அங்க வேலையே இல்லையா? உன்ன யாரும் கேட்கமாட்டாங்களா?

உன்ன பாக்காம இருக்க முடியலடி.... உன்ன ஆற அமர பாத்து ரசிக்கக்கூட முடியல.

இங்க பாரு சீனு... உனக்காக நான் உன் ஆபிஸ்ல ஒருநாளும் சப்போர்ட்டுக்கு வரமாட்டேன்

உன்னைப் பத்திதான் எனக்கு தெரியுமே... நானே பாத்துக்கறேன்

சரி. வா

சூப்பர். இப்பவே கிளம்புறேன்.

ஏய்...

என்னடி?

இங்க வந்து என்ன நோண்டிட்டு இருக்கக்கூடாது. எனக்கு இது புனிதமான இடம்.

லூசாடி நீ. எனக்கு உன்கூட இருக்கணும். உன் பக்கத்துல இருக்கணும். அவ்வளவுதான்.

ஐ லவ் யு சீனு....

நிஷா சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் போனை வைத்தான். அவள் குழந்தைகளோடு பேசிக்கொண்டிருந்தாள். அரைமணி நேரத்தில் சீனு வந்தான். நிஷா அவனை அவர்களுக்கு அறிமுகப் படுத்தினாள்.

நான் இங்க எல்லாம் வந்ததே இல்ல நிஷா.. - கண் கலங்கியபடி சொன்னான்.

நீ பெரிய ஆளா ஆனப்புறம் இவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும் சீனு....

சீனு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் மிக மிக அழகாகத் தெரிந்தாள். அந்த சிலு சிலு என்ற காற்றில்... அவள் கூந்தல் அலைவதை ரசித்தான்.

ஆரம்பிச்சிட்டான்!... என்று நிஷா அழகாக பழிப்பு காட்டினாள். சீனுவை கிறங்கடிக்க அதுவே போதுமானதாயிருந்தது.

ஐ லவ் யு நிஷா.... என்றான் காதலோடு.

ஐ லவ் யு நிஷா.... என்றான் காதலோடு.

இரவில்-

சீனு இவர்கள் பக்கமே வராமல் இருந்தது தெம்பாக இருந்தது மாணிக்கத்துக்கு. லீவு போடுவது கஷ்டம் என்று நிஷா சொல்லியும் கேட்காமல், நாளை பூஜையை முடித்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இவள் ப்ரின்ஸிபல் மேமுக்கு போன் போட்டாள். நாளைக்கும், அப்புறம் டூ வீக்ஸும் லீவு வேண்டும் என்று கேட்க... அவர் கத்திவிட்டு, ஒருவாரம்னா மட்டும் ஓகே என்று சொல்லிப் போனை வைத்தார்.

என்னவாம்? - கண்ணன் ஆர்வமாகக் கேட்டார்.

நாளைக்கு லீவு ஓகே. ஆனா டூ வீக்ஸ்.. சான்ஸே இல்லையாம்.

யோசிப்போம்... என்றார் கண்ணன்.

நிஷாவை கர்ப்பமாக்கிவிட்டுதான் அடுத்து வேலையில் கவனம் செலுத்தவேண்டும் என்பதில் கண்ணன் கவனமாக இருந்தார். அது இங்கேவா இருந்தா என்ன... துபாயா இருந்தா என்ன? என்று நினைத்தார்.

மறுநாள் -

பூஜைக்கு தேவையான ஏற்பாடுகள் வேகம் வேகமாக நடந்தன. ஹாலில்... சோபாவையெல்லாம் ஒதுக்கிப் போட்டுவிட்டு பூஜைக்குரிய சாமான்கள் பரப்பி வைக்கப்பட்டன. யாகம் செய்வதுபோல் நடுவில் கொஞ்சமாய் தீ முட்டிக்கொண்டு, ஸ்வாமி உட்கார்ந்திருந்தார்.

ஸ்வாமி... பக்கத்து வீட்டுப் பையன் நம்ம நிஷாவையே சுத்தி சுத்தி வர்றான். அது நல்லதில்லைன்னு தோணுது. அதனால அவனை நிஷா வெறுக்குற மாதிரி செய்யணும். - மாணிக்கம் ஸ்வாமியிடம் பற்றவைத்தார்.

பண்ணிடலாம்.....

மாணிக்கம் போனதும் கண்ணன் வந்தார். ஸ்வாமி... நிஷாவுக்கு குழந்தை பெத்துக்கணும்னு ஆசை. நான் லேட் பண்றதால அவ தவறான வழில போயிடக்கூடாது. அதுனால இனிமேலும் லேட் பண்ணாம என்னையும் அவளையும் எந்தத் தடையுமில்லாம சேரவிடுங்க. இவ்வளவு நாள் பொறுத்துட்டோம். எங்களுக்கொரு குழந்தையைக் கொடுங்க

பண்ணிடலாம்....

அப்போது சீனு அங்கு பூக்களோடு வந்தான். நிஷாதான் வாங்கிவரச் சொல்லியிருந்தாள். கண்ணன் ரொம்ப பவ்யமாக ஸ்வாமியிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து, உண்மையில் இந்த பூஜை எதற்கு என்று தெரிந்துகொள்ள அவர்கள் அருகில் வந்தான்.

சீனு... இங்க என்ன பண்ற?

சீனு உடனே அவர் அருகில் உட்கார்ந்து மெதுவாகச் சொன்னான். இல்லனா.. என் ப்ரண்ட் சிங்கபூருலேர்ந்து வந்திருக்கான். மூணு பாட்டில் காஸ்ட்லி ட்ரிங்க்ஸ் வச்சிருக்கான். அதான்... மாணிக்கம் ஸார் அடிப்பாரா..... உங்களுக்கு தேவைப்படுமான்னு கேட்க வந்தேன். அவன் உடனே கேட்டுச் சொல்லச் சொன்னான்.

அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீ வீட்டுக்குப் போ.

சுள்ளென்று சொல்லிவிட்டு கண்ணன் எழுந்து நிஷாவைக் கூப்பிடப் போக... சீனு தன்னையே பார்த்துக்கொண்டிருந்த ஸ்வாமியைப் பார்த்தான்.

தப்பா எடுத்துக்காதீங்க ஸ்வாமி. உங்களுக்கு தேவைன்னா சொல்லுங்க. நம்ம பயல்தான். ஆனா இப்பவே அவனுக்கு சொல்லணும். அதான் ஓடி வந்தேன்.

ஸ்வாமி ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்தார். முகத்தை திருப்பி கண்ணனோ மாணிக்கமோ வருகிறார்களா என்று பார்த்தார். இதற்குள் சீனு மொபைலில் படத்தைக் காட்டினான்.

படத்துல நாலு பாட்டில் இருக்கே.....

ஆமா. அவன் கொண்டுவந்தது மொத்தம் நாலு. உங்களுக்கு நாலும் வேணும்னா சொல்லுங்க. என் பொறுப்பு. உங்க ஆசீர்வாதம் இருந்தா போதும்.

தம்பி அடிக்கடி வருவாப்லயா?

ஆறு மாசத்துக்கு ஒரு தரம் வருவான். உங்களுக்கு வேணும்னா மூணு மாசத்துக்கு ஒருதடவை உங்களுக்கு நாலு பாட்டில் ஒதுக்கிடலாம். உங்களுக்கு கொடுக்காம வேற யாருக்கு கொடுக்கப்போறேன்?

எதுக்காக பண்ற?

இந்த குடும்பத்துல யாரும் என்னை வெறுக்கக்கூடாது. அது போதும்.

பண்ணிடலாம்...

சீனு போனதும்.. பூஜை ஆரம்பமானது.

அவருக்கு முன்னால்.... நிஷாவும், அவளுக்கு வலதுபுறம் கண்ணனும், அவருக்கு வலதுபுறம் மாணிக்கமும் கை கூப்பி அமர்ந்திருந்தார்கள். அவர் கண்ணனுக்கும் நிஷாவுக்கும் இரண்டு செம்புகளில் எண்ணெய் கொடுத்தார். மந்திரம் சொல்லச் சொல்ல... அவர்களை ஸ்பூனில் கோரிக் கோரி நெருப்பில் ஊற்றிக்கொண்டிருக்கச் சொன்னார்.

நீங்க பல்கிப் பெருகி சந்தோசமா வாழ்வீங்க.... - ஸ்வாமி அவர்களை ஆசீர்வதித்தார்.

நாங்க குழந்தை பெத்துக்கணும். எந்தத் தடையுமில்லாம சேரலாமா? - கண்ணன் தனது கோரிக்கையை ஞாபகப் படுத்தினார்.

கொஞ்ச நாளாகவே உங்க வீட்டுல ஒரு சந்தோஷமான காரியம் நடந்திருக்கு. அதனால உங்க வீட்டுப் பொண்ணு, உங்க குலவிளக்கு ரொம்ப சந்தோசமா இருக்கா. அதன் விளைவாக அடுத்த வாரத்திலிருந்தே குழந்தைக்கான நல்ல நேரம் ஆரம்பமாகுது. இனி உங்களுக்கு எந்தத் தடையுமில்லை. அடுத்த வருடம் இந்நேரம் உங்கள் வீட்டில் ஒரு குழந்தை தவழும்.

கண்ணனும் மாணிக்கமும் பரவசமானார்கள். நிஷாவுக்கு பக்கென்றிருந்தது. சீனு என்ன ஓத்ததைத்தான் நல்ல சந்தோசமான காரியம்னு சொல்றாரா! அய்யோ அப்போ இவருக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சா? அப்போ தெரிஞ்சோ தெரியாமலோ, சீனு என்ன நல்லா ஓத்ததுனாலதான் நல்லது நடந்திருக்கா!

நிஷாவின் முகத்திலிருந்த யோசனையை ஸ்வாமி கவனித்தார்.

அந்தப் பையன்.... - மாணிக்கம் தன் கோரிக்கையை ஞாபகப் படுத்தினார்.

விபூதியைக் கையில் எடுத்துக்கொண்டு, நெற்றி அருகில் வைத்து யோசித்தார் ஸ்வாமி.

அந்தப் பையனை இங்க வந்து உட்காரச்சொல்லுங்க.

அவன் ஆபிஸ் போயிருப்பானே...

சந்தேகத்தோடு கண்ணன் போன் போட.. நான் இங்கதான் இருக்கேன் என்றான் சீனு. வா என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.

அந்தப் பையன் வர்றதுக்குள்ள... ஆங்... அவனோட முழுப்பேர் என்ன சொன்னீங்க?

சீனிவாசன்

அவர் கண்களை மூடி மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்.

அப்போது சீனு, சாதாரணமாக... கைலியில் வந்தான். அவன் நிஷாவின் இடப்புறம் அமர... மாணிக்கம் பதறினார். உடனே ஸ்வாமி கண்ணால் அவரை சமாதானப்படுத்தினார். நிஷா பேருக்கு கூட தன்னை திரும்பிப் பார்க்காமல் இருந்தது கஷ்டமாக இருந்தது சீனுவுக்கு.

ஸ்வாமி கண்ணனையும் நிஷாவையும் பார்த்தார். நீங்க ரெண்டு பேரும் கை நீட்டி இந்த பூவை ஏந்திப் பிடிச்சுக்கோங்க......

நிஷா இப்போது லேசாக முன்னோக்கி குனிந்து, கையை முன்னால் நீட்ட... அவளது கட்டி முலையும், வெண்ணெய் இடுப்பும் பளிச்சென்று அவனுக்கு விருந்தளித்தன. அய்யோ... ட்யூசன் படிக்கும்போது இப்படித்தான் வாட்டுனா!. ஆஹா என்ன அழகான காட்சி! சீனு அவளது முலையழகை கண்கொட்டாமல் ரசித்தான். நிஷா.... இந்த முலைய துணியில்லாம எனக்கு சப்ப கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்டி!

சீனு வைத்த கண் எடுக்காமல் நிஷாவின் இடுப்பையும் அதற்கு மேலேயும் பார்ப்பதை ஸ்வாமி கவனித்தார். அப்போ ஏதோ தெரிகிறது என்பது பிடிபட.. அந்த அழகிய குடும்பப் பெண்ணின் இடுப்பையும் சைடு மார்பையும் பார்க்கும் ஆசை அவருக்கும் வந்தது.

நீ இப்படி கொஞ்சம் திரும்பி உட்கார்ந்துக்கோம்மா... என்றார்.

நிஷா அவர் சொன்னபடி உட்கார.... இப்போது அவளது இடுப்பும் முலையும் அம்சமாகத் தெரிய...ஸ்வாமி முகத்தில் பரவசம் வந்தது. ஆஹா என்ன அழகான குழைந்த இடுப்பு! பாதி தேங்காயை கவிழ்த்து வைத்ததுபோல் என்ன அழகான முலை! இப்படிப்பட்ட பேரழகி போயும் போயும் கண்ணனுக்கா கிடைக்கவேண்டும்? அதான் பக்கத்து வீட்டுப் பையன் உள்ள நுழைஞ்சிட்டான்!

தம்பி... இந்தா... இந்தப் பூவை வாங்கிக்கோ....

ஸ்வாமி ஐந்து விரல்களாலும் பூவை எடுக்க... சீனு உட்கார்ந்திருந்தபடியே முன்னோக்கி குனிந்து இரு கைகளையும் நீட்டி, பூவை வாங்கினான். முன்னோக்கி சாய்ந்த நிலையில் வாங்கிய சீனு... முன்பிருந்த பொசிசனில் உட்காருவதற்குள், திறந்து கிடந்த நிஷாவின் கூரான முலையைப் பிடித்து ஒரு அமுக்கு அமுக்கிவிட்டு உட்கார...... இதைப்பார்த்த ஸ்வாமி மந்திரம் சொல்ல முடியாமல் தலையை உதறினார்.
Next page: Chapter 35
Previous page: Chapter 33