Chapter 42


ஆஹா என்ன சுகம்!..... வீணா தளர்ந்துபோய்... காமத்தோடு சீனுவைப் பார்க்க... அவன் அவள் உதட்டில் முத்தமிட்டான். கையை அவள் புண்டையிலிருந்து எடுத்தான். அவளது மதனநீரில் நனைந்திருந்த மணல்கள் மட்டும் அவள் புண்டையிலேயே ஒட்டிக்கொண்டு இருந்தன.

ஐ லவ் யு சீனு...

வீணா அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்.

இப்படிலாம் நான் சுகம் அனுபவிச்சதே இல்ல.....

சீனு சிரித்துக்கொண்டே எழுந்தான். ஆனந்த் தெரிகிறாரா என்று பார்த்தான். இல்லை.

கிணற்று சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த வீணாவுக்கு இருபுறம் காலைப் போட்டுக்கொண்டு, பூலை அவளது வாய்க்குள் கொடுக்க.... வீணா ஆசையோடு அவனுக்கு ஊம்பிவிட்டாள்.

தனக்கு விதம் விதமாக சுகம் கொடுத்த அவனுக்கு, தானும் சுகம் கொடுக்கவேண்டும் என்று சலப் சலப்பென்று ஆசையோடு ஊம்பினாள். பூலின் நீள அகலங்களை நாக்கால் அளந்தாள். பூலின் சுவையை ரசித்து உறிஞ்சி ருசித்தாள்.

சீனு, கிணற்றுக்கு மேலே நடுவில் அந்தரத்தில் கட்டப்பட்டிருந்த மரத்தைப் பிடித்துக்கொண்டு....தன் பூலில் அவள் கொடுக்கும் சுகத்தை அனுபவித்துக்கொண்டு நின்றான். ஆனந்த் வருகிறாரா என்று பார்த்துக்கொண்டே, வீணாவின் வாய்க்குள் பூலை கொடுத்துக்கொண்டு நின்றான். ஆஹா... நல்லா ஊம்புறா வீணா... ம்ம்ம்ம்....

வீணா அவனது கொட்டைகளை வாய்க்குள் போட்டுக்கொண்டு சப்பி குதப்பி சுவைத்தாள்.

ஸ்ஸ்ஸ்ஸ்... வீணா....ம்ம்ம்ம்ம்ம்.....ஸா....

சீனு சுகத்தில் துடிக்க.... வீணா தன் ஊம்பலை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொண்டாள்.

நல்லா மறைவா இருக்கு வீணா. மேட்ச் போட வசதியான இடம்....

சீனு இப்படிச் சொன்னதும், வீணா அவன் பூலிலிருந்து வாயை எடுத்தாள்.

மேட்ச்சா.. ஐயோ வேணாம்... எனக்கு எல்லா இடமும் வலிக்குது

உங்கள இன்னைக்கு விட்டா இன்னொருநாளு போடமுடியாது மேடம்... நீங்க பெரிய இடம். எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது. ப்ளீஸ்...

அய்யோ நீ ஹெவியா செய்யுற. எனக்கு இதெல்லாம் பழக்கமில்ல - சொல்லிவிட்டு, வீணா மறுபடியும் அவன் பூலை வாய்க்குள் கவ்விக்கொள்ள... சீனு அவளை வாய்க்குள் ஓத்தான்.

ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்....

வீணா அவன் தொடையில் அடித்தாள். அவன் இப்படி திடீரென்று வாய்க்குள் குத்தி குத்தி ஓத்ததால்... இருமினாள். சீனு ஆசைதீர அவள் வாய்க்குள் ஓத்துவிட்டு, விந்தை அடக்கிக்கொண்டு பூலை எடுத்தான்.

நீ ரொம்ப மோசம் சீனு... என்று சொல்லிக்கொண்டே வீணா அவனது கொட்டைகளை மென்மையாக கடித்தாள்.

ஸ்ஸ்ஸ்....ஆஆ.......

சீனு மறுபடியும் வீணாவை வாய்க்குள் விட்டு ஓத்தான். அவள் தொண்டையை இடித்தான். பூலால் அவள் மூக்கில் இடித்தான்.

ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்...... - வீணா சுகத்தில் கிறங்கினாள். சிணுங்கினாள். ஆசைதீர அவன் பூலை நக்கினாள்.

இதற்குள் ஆனந்த், வீட்டுக்குள்ளிருந்து வர..... சுதாரித்தார்கள். கிணற்று மறைவில்... உட்கார்ந்த நிலையிலேயே...உடுத்திக்கொண்டார்கள்.

ஆனந்த் அங்கு வந்து நின்றுகொண்டு தன் மனைவியைப் பார்த்தார்.

அவளோ பொறுப்பாக.. அங்கு உட்கார்ந்துகொண்டு, இங்க க்ளீன் பண்ணனும் அங்க க்ளீன் பண்ணனும் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். வீணாவின் நடிப்பைப் பார்த்து அவருக்கு தலை சுற்றியது.

இவரைப் பார்த்ததும் வீணா எழுந்திரிக்க, நைட்டி குண்டியிடுக்கில் ஒட்டிக்கொண்டிருப்பதை ஆனந்த் பார்த்தார். அவள் தன்பக்கம் திரும்பியதும் சீனு அவள் குண்டியழகை ரசிப்பதை பார்த்தார். அவருக்கு மறுபடியும் ஆண்மை தூக்கிக்கொண்டது.

மேடம் மண்ணு ஒட்டியிருக்கு

எங்க?

பின்னாடி

என்னங்க.. ரொம்பவா ஒட்டியிருக்கு? கொஞ்சம் துடைச்சு விடுங்களேன்...

ஆனந்த் மெதுவாக கையை உயர்த்தி துடைப்பதற்குள், ஸார்... நீங்க இருங்க நானே பண்றேன்... - சீனு வேக வேகமாய் வந்து அவள் குண்டிகளை தட்டி துடைத்தான். ஆனந்த் இதை எதிர்பார்க்கவில்லை. அவர் பூல் துடித்து அடங்கியது.

ச்சே... என்னாலதான் எல்லாம்... - சொல்லிக்கொண்டே அவளது குண்டி இடுக்கில் மாட்டியிருந்த துணியை... சீனு எடுத்து விட்டான்.

ஆனந்த் தவித்தார். ஐயோ இவனுக்கு தெரிஞ்சிருச்சா... நான் எதுவும் சொல்லமாட்டேன்னு... இவ்வளவு தைரியமா என் முன்னாடியே அவளை தடவுறானே....

சீனு தடவுவதையும்.... அதற்கு ஆனந்த் ஒன்றும் சொல்லாமல் நிற்பதையும் பார்த்து... வீணா அவன் ஆனந்த்தைப்பற்றி சொன்னதை நினைத்துப் பார்த்தாள். ஓ மை காட்.... ஆனந்த் வேடிக்கைதான் பாக்குறார்!

என்ன மேடம்.. உள்ள பேன்ட்டி போடலையா?

ஆனந்துக்குக் கேட்கும்படி... தைரியமாகவே கேட்டுவிட்டான் சீனு. வீணா கண்களை மூடிக்கொண்டாள். போச்சு! அன் எக்ஸ்பெக்டட் மொமெண்ட் இன் மை லைப்....

( எவனோ ஒருத்தன்... என் புருஷன் முன்னாடியே.... பேன்ட்டி போடலையாடின்னு கேட்குறான்! )

அவளது புண்டை சுகத்தில் துடித்தது.

ஆனந்த் தடுமாறினார். அவரது பூல் துடித்துக்கொண்டிருந்தது. தன் மனைவியின் குண்டியை அவன் தடவிக்கொண்டிருக்கும் இந்தப் பொன்னான நேரத்தில்... பூலை வெளியே எடுத்துப் போட்டு குலுக்கமுடியவில்லையே என்ற தவிப்பில் நின்றார்.

இ...இல்லையே... வீணா பேன்ட்டி போட்டிருப்பாளே... - உளறினார்

இல்ல ஸார்... மேடம் ஒன்னும் போடாமத்தான் நிக்குறாங்க. பாருங்களேன்....

சீனு, அவருக்கு.... வீணாவின் இரண்டு குண்டிகளையும் நன்றாகத் தூக்கிப் பிடித்து.... பிசைந்து காட்டினான்.

ஹான்....

வீணா சுகத்தில் துடித்துப்போனாள். அவளது புண்டை அநியாயத்துக்கு ஒழுகியது. ஐயோ... இது என்ன மாதிரியான சுகம்?? அவனது கையைத் தட்டிவிட்டுவிட்டு பரிதாபமாக ஆனந்த்தைப் பார்த்தாள்.

அதுவரை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஆனந்த், வீணா தன்னைப் பார்த்ததும், டேய்... அதெல்லாம் உனக்கெதுக்கு. போ. போய் வேலையைப் பார் என்று கத்தினார். வீணாவுக்கு கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. ஆனந்த் கோபப்படுறார். குட்.

இன்னும் இங்கே நின்றால் சீனு ஆனந்திடம் அடிவாங்க நேரிடும் என்று, வேகவேகமாக ரூமுக்கு நடந்தாள். ஆனந்த் பின்னாடியே வந்தார்.

என்ன வீணா உள்ள இன்னர்ஸ் போடலையா?

ஆமாங்க. இப்படி நைட்டி காட்டிக்கொடுக்கும்னு நினைக்கல. ச்சே.... மானமே போச்சு. அவன் என்ன நினைப்பானோ

(ஏண்டி இவ்ளோ நேரம் அவன்கூட படுத்து நல்லா ஓல் வாங்குனியே... இப்போ கூட அவன் உன்ன வாய்ல ஓத்துக்கிட்டுதானே இருந்தான். அவன் மூவ்மெண்ட் பாத்தாலே தெளிவா தெரிஞ்சதே....அப்போ தோணலையா மானம் போகுதுன்னு !)

அவன் தொட்டுத் தடவி தட்டிவிடுறான். நீ ஒன்னும் சொல்லாம நிக்குற?

என்னங்க... நான் உங்களைத்தான துடைச்சு விடச்சொன்னேன். நீங்க பாத்துக்கிட்டு இருந்துட்டு என்ன கேட்குறீங்க?

ஆனந்த் அமைதியாக இருந்தார்.

அவன் உங்க பொண்டாட்டியோட குண்டியை பிசைஞ்சிட்டிருக்கான். ஏண்டா இப்படி பண்ற??ன்னு கேட்க மாட்டீங்களா? - கோபமாகக் கேட்டாள்.

இ..இல்லடி... நீ பேன்ட்டி போட்டிருந்து அவன் அப்படிச் சொல்லியிருந்தான்னா நடந்திருக்கறதே வேற. என்னோட ஸ்டேட்டஸுக்கு, சில்லறைத்தனமா அவன்கிட்ட போயி ஏண்டா அங்க கைவைக்குறன்னு இங்க கைவைக்குறன்னு கேட்க முடியுமா?

நீங்க இப்படி ஜென்டில் மேனா இருக்கறதுனாலதான் அவன் அங்கலாம் கை வைக்குறான்! சரி சரி... உங்களுக்குப் பசிக்கும். சாப்பிடுங்க. அவனையும் கூப்பிடுங்க.

ஆனந்த் அவளைக் கட்டிப் பிடித்தார். அவளது உதட்டைக் கவ்வி முத்தமிட்டார். வீணா பதறி அவரிடமிருந்து உதட்டை விலக்கினாள். ஐயோ இவ்வளவு நேரம் சீனுவோட பூலை கவ்விட்டிருந்த உதடு. கடவுளே இவரு கண்டுபிடிச்சிட கூடாது.

இன்னைக்கு நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்குறடி வீணா... - அவளை இறுக்கி அனைத்து கழுத்தில் முத்தமிட்டார்.

வீணா காலையில் தான் சமைத்ததை கொண்டுவந்து டைனிங் டேபிளில் வைத்தாள். சீனுவை கூப்பிட்டாள்.

ஆனந்த் யோசனையில் ஆழ்ந்தார்.

வார்த்தைக்கு வார்த்தை குடும்ப மானம், குடும்ப மரியாதைன்னு சொல்ற வீணா, கண்டிப்பா இதைப்பற்றி யோசிச்சிருப்பா. அவன் மேல நம்பிக்கை இருக்கறதாலதான் அவன்கிட்ட சோரம் போறா.

வேலுகிட்ட அவனைப்பற்றி, அவன் குடும்பத்தைப் பற்றி விசாரிச்சிட்டேன். பிரச்சனை பண்ற அளவுக்கு சத்து கிடையாது. இருந்தாலும் அவன் கிளம்புறதுக்கு முன்னாடி நமக்கிருக்கற போலீஸ், அரசியல் செல்வாக்கை சொல்லி கொஞ்சம் மிரட்டி அனுப்பனும். வெளில உளறாம இருப்பான்.

இவங்க ரெண்டு பேர்கிட்டயும் நான் கொஞ்சம் மக்கு மாதிரி நடிச்சாதான் இன்னும் எல்லை மீறுவாங்க. வீணா எந்தளவுக்கு எல்லை மீறுறாளோ, அந்தளவுக்கு எனக்கு நல்லது.

சீனு, சந்தோசமாய் வந்து நின்றான். அப்பாவி புருஷனா இருந்திருக்காரே ஆனந்த். இப்படி ஒரு அழகு ராணி இவருக்கா கிடைக்கணும்? அடுத்து இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா? இல்ல இவளும் நிஷா மாதிரி மனசு மாறிடுவாளா? அய்யோ இவளை விட்டுட்டுப் போகவே மனசில்லையே...

இங்கும் அங்கும் சந்தோசமாக நடமாடும் வீணாவை பார்த்தார் ஆனந்த். ப்பா... என்ன ஒரு துள்ளல்? முகத்தில்தான் எவ்வளவு மகிழ்ச்சி! எவ்வளவு வெட்கம்! வீணா... உன்ன இப்படிப் பாக்கணும்னு எத்தனை நாள் ஆசைப்பட்டேன்....!

என்ன மேடம் தரையெல்லாம் ஒரே மண்ணா கிடக்கு?

அவள் நடமாடும் இடங்களில், மார்பில் தரையில் கிடந்த பொடி மணல்களைப் பார்த்து, சீனு கேட்க.... வீணா அவசரமாக அவனுக்கு கண்ணைக் காட்டினாள்.

உதை வாங்காத. சும்மா இரு.....

இதற்குள் ஆனந்த், ஆமா... இவ்வளவு மண் எங்கிருந்து வந்தது? நம்ம கால் எல்லாம் சுத்தமாத்தானே இருக்கு... என்றார்

நீங்க பேன்ட்டியில்லாம மேடத்தை அங்க அனுப்பியிருக்கக்கூடாது. அங்க சின்னக் குழந்தை மாதிரி ஒரே விளையாட்டு!

(ஐயோ... நான் புண்டையை காட்டிட்டு, மண் போடுன்னு கெஞ்சுனேன்னு சொல்வான் போலிருக்கே....)

ம்ஹூம்... நான் விளையாடல... ஜஸ்ட்... எங்க வேலை செய்யணும்னு காட்டிட்டு இருந்தேன்... - வீணா பதறிக்கொண்டு சொன்னாள்.

பொய் சொல்லாதீங்க வீணா...

சீனு சட்டென்று அவளது கையைப் பிடித்து இழுத்து தங்கள் இருவருக்கும் நடுவில் நிறுத்தினான்.

ஏய்...

நீங்களே பாருங்க.... - ஆனந்திடம் சொன்னான்.

என்னங்க... அவன்தான் சொல்றான்னா.....!

ஆனந்த் வீணாவின் குண்டியை நைட்டியோடு சேர்த்து மேலோட்டமாகத் தடவினார். நத்திங்க்...! என்றார்.

ஸார் இப்படி தடவிப்பார்த்தா தெரியாது. தட்டிப் பார்த்தாதான் தெரியும்! - சொல்லிக்கொண்டே சீனு பட் என்று அவளது வலது குண்டியில் ஓங்கி ஒரு அடி கொடுத்தான்.

வீணா கண்களை மூடிக்கொண்டாள். போச்சு!

ஸ்ஸ்ஸ்ஸ்.....

மணல் பொல பொலவென்று அவளது கால்களுக்கு நடுவே தரையில் விழுவதை ஆனந்த் பார்த்தார். அவரால் நம்பவே முடியவில்லை. மை காட்!....வீணா... என்னடீ பண்ணிவச்சிருக்க?

சீனு அவளது இடது குண்டியிலும் ஓங்கி அடிக்க.... வீணா தலையை குனிந்துகொண்டாள்.

இன்னும் இங்கேயே நின்றுகொண்டிருந்தால் சீனு எப்படியும் நைட்டியை தூக்கிவிடுவான். குண்டி சதையை விலக்கிக் காட்டுவான். இவரும் மானங்கெட்டுப் போய் பாப்பாரு. நோ....

வீணா இவர்களிடமிருந்து தப்பித்து பாத்ரூமுக்குள் ஓடினாள்.

ஏய்... வீணா... - ஆனந்த் குரல் கொடுத்தார்.

ஹால்ல இருங்க. குளிச்சிட்டு, ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வர்றேன்....

பாத் ரூமுக்குள் நுழைந்து நைட்டியை தூக்கிப் பார்த்தாள். புண்டை கசிந்து கசிந்து, ஒட்டியிருந்த மணல் எல்லாம் சொத சொதவென்று நனைந்திருப்பதை பார்த்தாள்.

ஐயோ... புருஷன் முன்னாடி அவன் இப்படி பண்றது ரொம்ப பிடிச்சிருக்கே..... காலைலேர்ந்து நிக்காம ஒயிட் பாசாகிட்டே இருக்கு. சுகமோ சுகம். ஆனந்த் என்ன நினைச்சா என்ன? சமாளிச்சிக்கிடலாம். எனக்கு இந்த சுகம் வேணும்.

தண்ணீர் விட்டு நன்றாக கழுவினாள்.

வீணா நன்றாக சோப்புப் போட்டுக் குளித்தாள். அவனுக்காக தொப்புளுக்கு கீழே புடவை கட்டிக்கொண்டு வந்தாள். ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ்க்குள் முலைகள் பிதுங்கிக்கொண்டு சைடில் தெரிந்தன. அது மிகவும் சிறியதாக.. கிட்டத்தட்ட ப்ரா அளவுதான் இருந்தது. அந்தப் புடவையில்.....அவளது வளைவு நெளிவுக்கும், இளமை பொங்கும் அழகுக்கும், அவள் படு செக்சியாக இருந்தாள்.

இதை ஓரக்கண்ணால் பார்த்த ஆனந்துக்கு தூக்கிக் கொண்டது. அடி பாவி! புடவை கட்டிட்டு வந்தாதான் ஓப்பேன்னு சொல்லிட்டானா? புருஷன் எனக்காகக்கூட நீ இப்படி செக்சியா புடவை கட்டினதில்லையேடி​
Next page: Chapter 43
Previous page: Chapter 41