Chapter 85


அவர் முன்னாடி ஏன் அம்ப்ரெல்லா அது இதுன்னு சொல்றீங்க? - மெதுவாக... கேட்டாள்.

அந்த அம்ப்ரெல்லாவை காட்டாம போயிடாதீங்கன்னு inform பண்றதுக்குத்தான்

மஹா தலையை குனிந்துகொண்டாள்.

சீனு அவர்கள் குடித்துவிட்டு வைத்திருந்த க்ளாஸ்களை எடுத்துக்கொண்டுபோய் சின்க்கில் போட்டான். மஹா எழுந்து வந்து, கிட்சன் மேடையில் பின்னழகை பதித்து சாய்ந்துகொண்டு நின்றாள். அவளுக்கு... டேட்டிங் போவதுபோல்... ஒருநாள் அவன்கூட நேரம் செலவழிக்கவேண்டும்போல் இருந்தது. இவன்கூட பேசும்போதெல்லாம்.. உடம்புல ஒரு குறுகுறுப்பு. சுகம்!

வேண்டுமென்றே கேட்டாள். CV-ஐ இமெயில் பண்ணா போதாதா? ஏன் ப்ரிண்ட் போட சொன்னீங்க?

இந்தக் கேள்வியை அவர் கேட்டிருந்தார்னா இப்போ நீங்களும் நானும் கிட்சனுக்குள்ள வந்து நின்னுட்டிருக்க மாட்டோம்

சொல்லிக்கொண்டே பிரிட்ஜில் இருந்த ஊறுகாய் பாட்டிலை எடுத்தான். தன் கணவனைப் பற்றி அவன் சொன்னதை நினைத்து மஹா மனம் வருந்தி நின்றுகொண்டிருந்தாள்.

அவனோ, ஊறுகாய் பாட்டிலை திறந்து, விரல்விட்டு, ஊறுகாயை விரலில் எடுத்தான்.

மஹாவுக்கு இதயம் திக் திக்கென்று அடித்துக்கொண்டது. நெர்வஸாக... பதட்டத்துடன் நின்றாள்.

காட்டுங்க

மஹாவின் பெண்மை கிடந்து துடியாய் துடித்தது. மலர்ந்து விரிந்தது. ஐயோ என்ன இவன்... இவ்ளோ கான்பிடன்ட்டா மூவ் பன்றான்!. போச்சு!!

காட்டுங்க மஹா ஆசையோட இருக்கேன்

ம்ஹூம்.

அவள் தலையை ஆட்டினாள். உடம்பு முழுக்க குறுகுறுப்பு. சுகம்.

காட்டுங்க. உள்ள வச்சிட்டு... எடுத்துடுறேன்.

வெ... வேணாம்

அவள் தலையை இடதும் வலதுமாக ஆட்டினாள். முகத்தில் வெட்கம் கொப்பளித்தது.

வெட்கப்படுறீங்க

சொல்லிக்கொண்டே சீனு நிதானமாக அவள் புடவையை விலக்கினான். மஹா தவித்துப்போனாள். ச்சே... தைரியமா விலக்கிப் பார்த்துட்டான்!

அவள் கசங்கிய முகத்துடன் அவனைப் பார்த்தாள். மார்புகள் ஏறி இறங்கின. கொசுவம் தளர்ந்ததுபோல் இருந்தது. அவனை மிக அருகில் பார்த்ததால் உடம்பு சூடானது.

அவன் அவளது அம்ப்ரெல்லா ஷேப் தொப்புளுக்குள் விரலை நுழைத்து, ஊறுகாயைத் தடவினான்.

மஹாவின் பெண்மையில் ஒரு பிரளயமே நடந்தது.

சந்தனம் குழைத்துவிட்டு விரலை வழிப்பதுபோல்... விரலில் எஞ்சியிருந்த ஊறுகாயை அவள் தொப்புளுக்குள் வழித்தான்

மஹாவை வெட்கம் பிடுங்கித் தின்றது. ரவி அவள் தொப்புளுக்குள் இப்படியெல்லாம் விளையாண்டதில்லை.

சுகத்தில்... அவனைத் தடுக்காமல்... தொப்புளை உள்ளே இழுத்துக்கொண்டு... கசங்கிய முகத்தோடு அவனைப் பார்த்தாள். ச்சே... புருஷனோட வந்தேன்.. சாதாரணமா விரலை விட்டுட்டான்!

எ... எடுங்க....

மஹா கெஞ்சுவதுபோலும் இல்லாமல்... உத்தரவு போடுவதுபோலும் இல்லாமல்... ஒருவிதமாக குழைந்துகொண்டு சொன்னாள். அவள் இப்படியெல்லாம் யாரிடமும் குழைந்ததில்லை.

அவன் விரல் இன்னும் அவள் தொப்புளுக்குள் இருந்தது. அவள் பார்வை தரையில் இருந்தது. பெண்மையில் இன்ப நீர் சுரந்துகொண்டு இருந்தது.

அன்னைக்கு நீங்க நிஷா முகத்துல கேக் தடவும்போது உங்க புடவை விலகுனதுல ஜஸ்ட் ஒரு செகண்ட் பார்த்தேன். ப்ப்பா... எவ்ளோ அழகா இருந்தீங்க தெரியுமா. என்னைப் பார்த்ததும் இழுத்து மூடிக்கிட்டீங்க. அப்போதான் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சது.

கைய எடுங்க... - அவளுக்கு நாக்கு குழறியது. உடம்பெல்லாம் சூடாகியது. கால்களில் தெம்பில்லாததுபோல் இருந்தது. அவன் விரலை தட்டிவிடலாம்தான். ஆனால் பிடித்திருக்கிறதே...! ச்சே.... இத்தனை நாள் எவ்ளோ கண்ட்ரோலா இருந்தேன். இவன் இப்படி பண்ணுவான்னு தெரிஞ்சே வந்து நின்னு காட்டிக்கிட்டு....

விரல் இன்னும் அவள் தொப்புளுக்குள் இருந்தது. கிட்சன் மேடையை உறுதியாகப் பிடித்துக்கொண்டாள். இடுப்பில் புடவை ஒரு இன்ச் இறங்கியது. வெயில் படாத அடிவயிறு அவன் பார்வைக்கு வந்தது.

ஒரு குடும்பப் பொண்ணுக்கு இப்படி ஸ்லட்டியான தொப்புள் இருந்தா பாக்குற என்னமாதிரி பசங்க மனசு என்ன பாடுபடும்? இதையெல்லாம் யோசிக்க மாட்டீங்களா?

கேட்டுக்கொண்டே பட்ட்ட் என்று சுண்டினான்.

ஹாஆஆ.....ஸ்ஸ்ஸ்.....

மஹா முனகிவிட்டாள். எதிர்பார்க்காத சுகம்! கண்களை மூடித் திறந்தாள். உதட்டைக் கடிக்காமல் இருக்க முயன்றாள்.

சீனு அவள் தொப்புளை சுற்றி... உளுந்த வடை போல் இருந்த சதைகளை தொட்டு... அவள் தொப்புளை அள்ளிப் பிடித்தான். மஹா கசங்கிப்போனாள்.

அவளுக்கு முத்து முத்தாக வியர்க்க ஆரம்பித்துவிட்டது. இப்படி பிடிச்சி வச்சிருக்கானே.. என்று அவளுக்கு வெட்கமாக இருந்தது. அவன் கையைப் பிடித்து விலக்கினாள்.

ஏன் இப்டிலாம் பண்றீங்க.... என்று முறைத்துக்கொண்டே கேட்டாள். வார்த்தைகள் விட்டு விட்டு வந்தன.

அன்னைக்கு.. பிகு பண்ணிட்டுப் போயிட்டீங்க? - சொல்லிக்கொண்டே மறுபடியும் அவள் தொப்புளுக்குள்... அழுத்தி சுண்டினான்.

ஹான்.......

மஹா சத்தமாய் முனகினாள். அவள் பெண்மை திறந்து மூடியது. தொப்புள் குலுங்கியது. கசங்கிய முகத்தோடு, கையால் தொப்புளை பொத்திக்கொண்டாள்.

எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு சீனு... என்பதுபோல் மருண்ட விழிகளால் அவனைப் பார்த்தாள்.

நிஷாவின் பர்த்டே அன்று.. அவன் கேட்டதுபோல் அவனுக்கு ஊறுகாயை தொப்புளில் வைத்துத்தான் கொடுத்திருக்கலாமோ? இல்லையில்லை அப்படி கொடுக்காமல் வந்ததுதான் சரி! என்று நினைத்து தனக்குத்தானே பல நாட்கள் சபாஷ் போட்டிருக்கிறாள். இப்போது எல்லாமே மாறிவிட்டது.

அடடா... புடவைல படும்ல? க்ளீன் பண்ணிடட்டுமா?

அவன் அவளது பூப்போன்ற விரல்களை ஒவ்வொன்றாக விலக்கிக்கொண்டே கேட்க, அவள் வேணாம் வேணாம் என்று வேக வேகமாகத் தலையசைத்தாள். புடவையை இழுத்து, ஊறுகா படாதவாறு மேலோட்டமாக மூடிக்கொண்டாள். அவன் நிதானித்தான்.

உதவி கேட்டு வந்த உங்ககிட்ட இப்படி நடந்துக்கக் கூடாதுதான். ஆனா.. முடியலையே... இவ்ளோ க்யூட்டா வச்சிருக்கீங்களே மஹா.... ஹ்ம்ம்.... என்ன pervert ஆ மாத்திடுறீங்களே...

மஹா எச்சில் விழுங்கிக்கொண்டு அந்த திடீர் நல்லவனைப் பார்த்தாள். அம்ப்ரெல்லாவை மூடி வைத்துக்கொண்டாள்.

ஸாரி மஹா... தொப்புளுக்கு கீழ கட்டிக்கிட்டு... ஆம்பளைங்களுக்கு காட்டிக்கிட்டு... ஆனா நாங்க பாக்கும்போது இழுத்து இழுத்து மூடிக்கிற உன்ன மாதிரி பொண்ணுங்கள பார்த்தாலே.... நான் மூடாகிடுறேன். சேஞ்ச் பண்ணிக்கனும்னு நெனைக்கிறேன். ஆனா முடியமாட்டேங்குது

மஹா அவனையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தாள். மனதுக்குள் நினைத்தாள். ஆக்சுவலா அன்னைக்கு நான் கண்ணனுக்கு காட்டினேன். ஆனா அத பார்த்தது... appreciate பண்ணியது... அத டீஸ் பண்ணியது... அத ஆராதிக்கிறது..எல்லாமே இவன்!

இதற்குள் பார்வதி வர, மஹா சட்டென்று பேச்சை மாற்றினாள். வேலை கண்டிப்பா கிடைச்சிடுமா?

கிடைச்சிடும். எவ்ளோ சம்பளம் எதிர்பார்க்குறீங்க மஹா?

அவள் சொன்னாள்.

சரி நான் பேசிப் பார்க்குறேன்.

அவள் அவனை வியப்பாகப் பார்த்தாள். பல நாட்களாக மனதை போட்டு வாட்டி எடுத்துக்கொண்டிருந்த அவருடைய வேலை விஷயம்.... இப்போது நிம்மதியாக இருக்கிறது.

அப்போது ரவி வர, சீனு CV யை வாங்கி வைத்துக்கொண்டான். மனைவியின் முகத்தில் தெரிந்த வெட்கத்தை அவன் கவனித்ததாகவே தெரியவில்லை. அவர்கள் கிளம்ப... வெளியே மழை வருவதுபோல் இருந்தது. அவர்கள் படியிறங்கினார்கள். அம்மா ஒரு குடை எடுத்துட்டு வந்து கொடுங்க என்று வாசலிலிருந்து குரல் கொடுத்தான். ஆனால் பார்வதியோ, இப்போதான் துணியை போட்டேன்... அதுக்குள்ள... என்று மாடிக்கு ஓடிக்கொண்டிருந்தாள்.

சீனு உள்ளே போய் குடையை எடுத்துக்கொண்டிருக்க, மஹா தவித்தாள். ச்சே... எவ்ளோ கண்ட்ரோலா இருந்தேன்!.

என்னங்க... என்னோட கர்ச்சீப்... அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன் போல.... என்று ரவியிடம் சொல்லிவிட்டு, மஹா அவன் வீட்டுக்குள் ஓட்டமும் நடையாய் உள்ளே நுழைந்தாள்.அவளை வீட்டுக்குள் பார்த்த சீனு, சட்டென்று அவள் கையைப் பிடித்து இழுத்து அவளை சுவரில் சாய்த்து நிறுத்தினான்.

ஏய்....!... ந...நான்... கர்ச்சீப்....

குனிந்து, சட்டென்று அவள் புடவையை விலக்கி அவள் தொப்புளை நக்கினான்.

மஹா சுக்குநூறாக உடைந்தாள்.

சீனு....

அவன் அவள் தொப்புளுக்குள் உள்ளேயும் வெளியேயுமாய்... அழுத்தி அழுத்தி நக்கினான். ஊறுகாய் வைத்த சுவடே இல்லாமல் சுத்தமாய் வழித்து நக்கினான்.

சீனு....

அவன் அவள் தொப்புளை வாய்க்குள் கவ்வி இழுத்துக்கொண்டு ருசித்தான். அவள் மென் சதைகளை கடித்தும்.. கவ்வியும் சுவைத்தான்.

மஹா சுகம் தாங்கமுடியாமல் அவன் தலைமுடியைப் பிடித்து மேலே தூக்கினாள்.

அவள் மார்புகள் அநியாயத்துக்கு மேலே ஏறி இறங்கிக்கொண்டிருந்தன. சீனு நச்சென்று அவள் உதட்டில் முத்தம் கொடுத்தான். அப்படியே அவள் கண்ணங்கள், நெற்றி, மூக்கு, கண்கள் என்று மாறி மாறி முத்தம் கொடுத்தான்.

மஹா ம்ம்...ம்ம்ம்... என்று முனகிக்கொண்டே அவன் முத்தங்களை வாங்கினாள். அவன் சட்டையை இறுக்கமாகப் பிடித்து வைத்திருந்தாள்.

மஹா... என்று ரவி கூப்பிடும் சத்தம் கேட்க, சட்டென்று அவனைத் தள்ளிவிட்டுவிட்டு ஓடினாள். சீனு அவள் கையைப்பிடித்து மறுபடியும் இழுத்து நிறுத்தினான்.

சீனு... அவரு... இன்னொருநாள்....

அவன் கேட்கவில்லை. அவள் இடுப்பைப் பிடித்து இழுத்தான். குனிந்து அவள் தொப்புளுக்கு முத்தம் கொடுத்தான். முரட்டுத்தனமாக... நாக்கை அழுத்தி அழுத்தி நக்கினான். தொப்புள் ஆழம்வரை நாக்கை நுழைத்துச் சுவைத்தான். மென்மையான அடிவயிற்றை நக்கினான்.

ஹான்..ம்ம்ம்ம்.....

அவள் பாதங்களை எக்கி முன்விரல்களில் நின்றாள்.

முகத்தால் கொசுவத்தை உரசிக்கொண்டே வந்து அவள் தொடைகளுக்கு நடுவே புதைத்தான். அவள் பெண்மை வாசத்தை முகர்ந்தான். முகத்தை... புடவையோடு சேர்த்து அவள் பெண்மையில் வைத்துத் தேய்த்தான்.

மஹா மதனநீரில் தன் பேன்ட்டி நனைவதை உணர்ந்தாள். நான் போகணும்... என்றுவிட்டு... ஓடாமல் திரும்பி நின்றுகொண்டாள்.

அவன் அவளது பின்னழகுகளுக்கு நடுவில்... முகம் புதைத்துத் தேய்த்தான். அவளது மென்மையை.... கதகதப்பை அனுபவித்தான். மஹா ஒருவித த்ரில்லோடு... சுகத்தோடு... சூடாக மூச்சுவிட்டுக்கொண்டு, குண்டிகளை காட்டிக்கொண்டு நின்றாள்.

சீனு, புடவையோடு சேர்த்து அவளது இரண்டு குண்டிகளையும் கவ்வி... கடித்தான்.

ஆஆஆவ்வ்......ஸ்ஸ்ஸ்ஸ்.....

அவள் சுகத்தில் துடித்தாள். அவளது பெண்மை குதியாட்டம் போட்டது. உடம்பெல்லாம் காம உணர்ச்சிகள் கிளர்ந்தெழ, திரும்பி நின்றாள். அனலாக மூச்சுவிட்டாள். அவனோ அவளது இடுப்பு மடிப்பை நக்கினான். இரண்டு மடிப்புகளில் ஒன்றை... வாய்க்குள் கவ்விக்கொண்டு கடித்தான். சட்டென்று மேலே வந்து அவளது இடது முலையில் முகத்தை வைத்துத் தேய்த்தான். முலையைக் கவ்விக்கொண்டு கடித்தான்.

மஹா கால்கள் பின்ன.... உடல் நடுங்க... பெண்மை சுகத்தில் துடிக்க.... அங்கிருந்து தன் கணவனை நோக்கி ஓடினாள். இன்னும் கொஞ்சநேரம் நின்னா கண்டிப்பா ஓத்துடுவான். வெறியில இருக்கிறான்!

தன் மனைவி, முகம் சிவந்து, புண்டை நீரை வடியவிட்டுக்கொண்டு ஓடி வருவதை... அவளுக்குள் தெரிந்த வித்தியாசத்தை கவனிக்காமல்.... ரவி பொறுமையிழந்தவனாய் பைக்கில் உட்கார்ந்திருந்தான்.

குடையோடு வந்த சீனு, மஹாவை அனுப்ப மனமில்லாமல்... பேச்சை வளர்ப்பதற்காக மறுபடியும் சொன்னான்.

கவலைப்படாதீங்க மஹா..... நான் பார்த்துக்கறேன்

அவளுக்கு பைக்கில் உட்காரவே மனமில்லை.

அப்போது அடித்த காற்றில் மஹாவின் புடவை இடுப்பிலிருந்து விலகி, அவன் சிறிது நேரத்துக்கு முன் நக்கிய, கடித்த... அவளது அழகு தொப்புளும் அடிவயிறும் அவனுக்கு காட்சி கொடுத்தது. அவள் அதை மூட மனதில்லாமல், சீனுவுக்கு காட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தாள். அந்நியன் ஒருவனிடம் அவள் இப்படி தொப்புள் காட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருப்பது ரவிக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் புடவையை இழுத்து இழுத்து மூடிவைத்துக்கொள்ளும் அவள், இப்போது, தன் ரகசிய தொப்புளை அவன் பார்க்கிறான் என்பது தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறாள்போல என்று நினைத்துக்கொண்டான்.

அதான் புடவையை விலக்கி விலக்கி நக்கிப் பார்த்துட்டானே.. கடிச்சிப் பார்த்துட்டானே.. இனி என்ன... பார்த்துட்டுப் போகட்டும் என்று அவள் சந்தோஷமாக காட்டிக்கொண்டிருந்தாள்.

தேங்க்ஸ் சீனு... என்று சொல்லிக்கொண்டே அவள் ரவியின் பின்னால் உட்கார்ந்தாள். இடது முலையை, சைடில்.. மூடாமல் விட்டாள்.

சீனு, தன் கையில் வைத்திருந்த குடையை வைத்து அவள் முலையில் ஒரு தட்டு தட்டிவிட்டு... அவள் கையில் கொடுத்தான்.

அம்ப்ரெல்லா பத்திரம்.... என்றான். மஹா மாராப்பை இழுத்து முலையை மூடிக்கொண்டு அவனை வெட்கத்தோடு பார்த்துச் சிரித்தாள்.

ரவி, சீனுவின் முன்னால் அவளுக்கு அட்வைஸ் பண்ண ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததை பயன்படுத்திக்கொண்டு, அவளிடம் கண்டிப்பாகச் சொன்னான். அடுத்து சீனுவை பார்க்கும்போது அம்ப்ரெல்லாவை மறந்திராம கொடுத்துடுடி சரியா

சரிங்க... மறுபடியும் கொடுத்துடுறேன்... என்று தலைகுனிந்து சொன்னாள். எல்லாத்தையும் அவனுக்கு கொடுத்திடுறேன்... என்று உதட்டுக்குள் சொன்னாள்.

சரிங்க... மறுபடியும் கொடுத்துடுறேன்... என்று தலைகுனிந்து சொன்னாள். எல்லாத்தையும் அவனுக்கு கொடுத்திடுறேன்... என்று உதட்டுக்குள் சொன்னாள்.

புருஷன் இருக்கும்போதே தனக்கு முலையையும் தொப்புளையும் காட்டிய அந்தக் குடும்பக் குத்துவிளக்கு மகேஸ்வரியை... அவளது வெட்கத்தை.. நினைத்து நினைத்து சீனு சொக்கிக்கொண்டு நின்றான்.

ஆபிஸில் -

ஆடிட் ரிஸல்ட்ஸ் குறித்து ஒரு சிறிய மீட்டிங்க். சீனியர் மேனேஜர்களும் காமினியும் உட்கார்ந்திருந்தார்கள். ராஜ் பேசிக்கொண்டிருந்தான். மீட்டிங்க் அரைமணி நேரத்தைத் தாண்டி நடந்துகொண்டிருந்தது. அவன் வேண்டுமென்றே காமினியை கொஞ்ச நேரம் explain பண்ணச்சொன்னான்.

காமினியோ, வேண்டாம்... ஒருமாதிரியா இருக்கு... என்று அவனைப்பார்த்து கண்களால் பேசினாள். Traansparent புடவைன்னாத்தானே நீ பதறணும்.. சும்மா எழுந்து நின்னு பேசு.. என்று அவன் சொல்லிவிட்டான்.

இடுப்பை முழுக்க மூடிக்கொண்டு, வெட்கத்தோடு.... தயங்கித் தயங்கி அவர்கள் முன்னால் ராஜ் சொல்லிய விஷயங்களை விவரித்தாள். ராஜ் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

மீட்டிங்க் முடிந்ததும் ஒவ்வொருவராக கிளம்பிச் செல்ல...அவன் வேண்டுமென்றே அவளிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தான். காமினி பொங்கி வந்த வெட்கத்தோடு அவனுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். அவளுக்கு சுகமாக இருந்தது.

அனைவரும் போனதும்... அவன் சேரில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்துகொண்டான். அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். காமினி தலையை குனிந்துகொண்டே மெதுவாக இடுப்புச் சேலையில் குத்தி வைத்திருந்த பின்னை எடுத்து விட்டாள்.

அந்த கான்செப்ட் புரியலையே. இன்னும் கொஞ்சம் explain பண்ணுங்களேன் மிஸ் காமினி கீதா

எப்படி புரியும்? என்று அவனைப்பார்த்து முறைத்துக்கொண்டே கையைத் தூக்கி முடியை ஒதுக்கிவிட்டுக்கொண்டே அவள் பேச ஆரம்பிக்க... புடவை விலகி... தொப்புளில் அவள் போட்டிருந்த தோடு வெளிச்சத்துக்கு வந்தது.

காமினியின் தொப்புள் குழி அழகாக இருந்தது.

அவளது தொப்புள் பள்ளத்தில் கிடந்த வைரக்கல் மின்னியது.

காமினி, பொங்கி வந்த நாணத்தோடு அவனுக்கு தொப்புள் காட்டிக்கொண்டே தான் சொல்ல ஆரம்பித்ததை விவரித்து முடித்தாள். அவன், விரல் நகத்தைக் கடித்தபடியே அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

கைகளை கீழே போட்டுக்கொண்டு, தொப்புள் காட்டிக்கொண்டு அடக்கமாக நின்றாள் காமினி. போதுமா...?என்றாள்.

ஒன் மோர் இன்ச்.

காமினி கொசுவத்தை இன்னும் கொஞ்சம் இறக்கிவைத்தாள்.

அவளது ஸ்லட்டியான இடுப்பழகை ரசித்துக்கொண்டே ராஜ் எழுந்தான். அவள் காதுக்குள் வந்து சொன்னான். உன்ன மாதிரி ஒரு அழகி இனி பிறந்துதாண்டி வரணும்.....

அவள் தொப்புளில் ஒரு தட்டு தட்டிவிட்டு.. போய்விட்டான். காமினிக்கு சுகமாக இருந்தது.

ஆபிஸ்க்கு வந்து சேர்ந்திருந்த சீனு, இவர்கள் இருவர் மட்டும் இன்னும் வெளியே வரலையே ஏன்? என்று கதவையே பார்த்துக்கொண்டிருக்க.... முதலில் ராஜ்ஜும் அதற்குப்பிறகு கொஞ்ச நேரம் கழித்து இழுத்து மூடிக்கொண்டு வெட்கத்தோடு காமினியும் வெளியே வர.... அவனுக்கு ராஜ் மேல் பொறாமையாக இருந்தது. மேமை ஏதோ பண்ணியிருக்கான்! பாவி!

ராஜ் தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் மலர் போன் பண்ணி கூப்பிட, காமினியிடம் சொல்லிவிட்டு கிளம்பிப் போய்விட்டான். காமினி உடனே வாஷ் ரூமுக்குள் ஓடிப்போய் நகையை கழட்டி ஹேண்ட் பேகுக்குள் போட்டுக்கொண்டுவந்து உட்கார்ந்தாள்.

அங்கே சீனு யாரோ காமினி யாரோ என்றாகிப்போயிருந்தது. காமினி சுத்தமாக சீனுவை கண்டுகொள்ளாமல் இருந்தாள். ராஜ் இல்லையென்று தெரிந்ததும் சீனு அவளுக்கு போன் பண்ணினான்.

மேம்...

சொல்லு சீனு

என்ன மேம் இப்படி மாறிட்டீங்க

டேய் உனக்கு என்ன வேணும் அத மொதல்ல சொல்லு

என்கூட முதல்ல மாதிரி சிரிச்சிப் பேசுங்க

எனக்கு எப்போ உன்கூட சிரிச்சிப் பேசணும்னு தெரியும். ஒழுங்கா வேலையைப் பாரு - சொல்லிவிட்டு உதட்டுக்குள் சிரித்தாள். காமினின்னா சும்மாவா... நல்லா அலை

சீனு அவளிடம் ரவி பற்றி சொல்ல, அவள் உனக்கில்லாததா என்று ஓகே சொல்லிவிட்டாள். ராஜ்ஜிடம் பர்மிசன் வாங்கிவிட்டு, வந்தனாவிடம் ரவியை interviewக்கு அழைக்கச்சொன்னாள். வேற பீல்டுதான். பட் train பண்ணிக்கலாம் என்றாள்.

தனது ரெகமன்டேஷனை காமினி கன்சிடர் செய்ததை பெருமையுடன் தனபாலிடம் சொன்னான். அவரோ தனக்கு தெரிந்தவர்களுக்கு வேலை வாங்கிக்கொடுக்க முடியாமல் பலமுறை திண்டாடியதை நினைத்து மனம் குமுறினார். அதைக் கவனித்த சீனு சிரித்துக்கொண்டே சொன்னான்.

முதல்லேர்ந்தே என்மேல செம கடுப்புல இருக்கீங்க போல?

நான் ஏன்பா கடுப்பாகப்போறேன். கடவுள் கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார். ஆனா கைவிட்டுடுவார்னு எனக்குத் தெரியும்

என் வளர்ச்சி பொறுக்காம பேசுறீங்க. I feel sorry for you. - நிஷா சொல்லிக்கொடுத்த english சரளமாக அவன் வாயில் வந்தது.

வளர்ச்சியா?? திறமையால ஒருத்தனுக்கு ஒவ்வொரு படியா gradual ஆ வருகிற வளர்ச்சிதான் நிலைக்கும். இப்படி திடீர்னு வர்ற வளர்ச்சி எல்லாம் பொசுக்குன்னு இருந்த இடம் தெரியாம போயிடும்

அவர் இவனை நோகடிப்பதுபோல் சொல்லிவிட்டுப் போய்விட.... இவனோ நக்கலாக சிரித்துக்கொண்டே... அவரை கண்டுகொள்ளாமல் தன் வேலையை பார்க்க தொடங்கினான்.

அது ஒரு அழகிய வீடு. மாடியில் பூச்செடிகள் நிறைந்த வீடு.

இருட்ட ஆரம்பித்த நேரம் -

வந்தனா குளித்துக்கொண்டிருந்தாள். ஆபிஸ்க்கு வந்த கொஞ்ச நேரத்துல மலர் கூப்பிட்டான்னு போயிட்டியே எங்களை எல்லாம் மறந்துட்டியா என்று ராஜ்ஜிடம் சண்டை போட்டிருந்தாள். அதனால் அவன் இப்போது on the way.

அரைமணி நேரமாவா குளிக்குறா? ச்சே... ராஜ் என்றால் மட்டும் பார்த்து பார்த்து அலங்கரிச்சுக்கறா. இவளுக்கு இன்னும் அவன்மேல உள்ள ஆசை போவல. அப்படி என்னதான் பண்ணுவானோ?

ஹாலில்... மொபைலை நோண்டப் பிடிக்காமல் மனதுக்குள் பொருமிக்கொண்டிருந்தான் சுந்தர். அப்போது காலிங்க் பெல் அடித்தது. வந்துட்டானோ? என்று நினைத்தவன், வந்தனா... ராஜ் வந்துட்டான். போய் கதவை திற...! என்றான்.

அது ராஜ் இல்லைங்க... நீங்களே போய் கதவை திறங்க - வந்தனா பாத்ரூமுக்குள்ளிருந்தே சொன்னாள்.

வேற யாரு? என்று யோசித்துக்கொண்டே போய் கதவை திறந்தான். வாயடைத்துப்போய் நின்றான். அங்கே அழகு தேவதையாக காமினி நின்றுகொண்டிருந்தாள்.

வந்தனாதான் வந்து கதவை திறப்பாள் என்று நினைத்திருந்த காமினிக்கு, சுந்தரைப் பார்த்ததும் மெல்லிய அதிர்ச்சி. ஐயோ என்ன இவர் வீட்டுல இருக்கார்? ராஜ் வரப்போற விஷயம் இவருக்குத் தெரியுமா தெரியாதா? இந்த வந்தனா இதையெல்லாம் கவனிக்கக்கூடாதா... இவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?

நல்லாயிருக்கியாம்மா

நல்லாயிருக்கேண்ணா

வா வா

கட்டுக்குலையாத உடம்புடன், புடவையை அம்சமாகக் கட்டிக்கொண்டு, தங்கச்சிலைபோல் நின்றுகொண்டிருந்த காமினி, அசடு வழிந்துகொண்டே உள்ளே நுழைய, அவளது வாசம் சுந்தரை கிறக்கியது. ஆளு சும்மா கர்னாடக சங்கீத பாடகி மாதிரி மங்களகரமா இருக்குறா. தெருவுல நாலுபேரை கூப்பிட்டு, இவ இங்க ஒருத்தன்கூட படுக்க வந்திருக்கான்னு சொன்னா எவனும் நம்பமாட்டான்.

வந்தனா எங்கண்ணா

குளிச்சிட்டிருக்கா

ஓ.. நான் போய் பார்க்குறேன்

பெண்மைக்கு மேலாக புடவையை பிடித்துக்கொண்டு பின்னழகுகள் நளினமாய் அசைய அவள் சுந்தரின் பெட் ரூமுக்குள் நுழைய... அவளைப் பார்த்து சுந்தர் பெருமூச்சுவிட்டார். ஹ்ம்.... பெரிய இடத்துப் பெண். பெரிய பதவியில் இருக்கிறாள். எவ்வளவு அழகாக இருக்கிறாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்தப் பயல் இவளை.... இறைவா...

வந்தனாவுக்கு நான் ஒரு குறையும்(??) வைக்கல. இவளும் பார்க்க ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்குறா. ஆசைக்கு ஒரு நாலு தடவை படுத்தோம் விட்டோம்னு இல்லாம அவன்கூட படுக்குறதுக்கு இன்னும் இப்படி அலையுறாளுங்களே... என்னதான் வேணும் இவளுங்களுக்கு?

உள்ளே போன காமினி பாத்ரூம் கதவை தட்டினாள். நான் வந்துட்டேண்டி.... என்றாள்.

அவர்கூட பேசிட்டு இருடி வந்திடுறேன்

ஏய் முண்டம் அவர்கூட நான் என்னடி பேசுறது? அவர எங்கயாவது அனுப்பாம ஏண்டி இப்படி பண்ற? ராஜ் வர்றதுக்குள்ள அவரை எங்கயாச்சும் போகச்சொல்லு

அவர் இன்னைக்கு புல்லா இங்கதான் இருப்பார். என்ன safe ஆ பாத்துக்கிறதுக்கு - உள்ளேயிருந்து குரல் கொடுத்தாள் அவள்

இருடி... நீ என்வீட்டுக்கு வரும்போது என் புருஷனையும் இதேமாதிரி இருக்கச்சொல்றேன்

என் புருஷன் ஜென்டில் மேன். உன் புருஷன் பார்வையே சரியிருக்காது. அவரும் இவரும் ஒண்ணாடி?

விளையாடாதே வந்தனா. சுந்தர் ரொம்ப uncomfortable ஆ தெரியறார். எரிச்சல், பொறாமை இப்படி ஏதோ ஒன்னு அவர் முகத்துல தெரியுது

அவர் அப்படித்தாண்டி ஸீன் போடுவார். நான் ஓல் வாங்கும்போது நல்லா என்ஜாய் பண்ணுவார். ராஜ் பண்ணும்போது நான் அய்யோ அம்மான்னு முனகுறது அவருக்கு ரொம்ப பிடிக்கும்

விளங்கும்

அப்போது ராஜ்ஜிடமிருந்து போன் வந்தது. நான் வந்துட்டேன். டோர் முன்னாடிதான் நிற்கிறேன்.... என்றான். அன்று முழுக்க மலருடன் கடை கடையாகத் திரிந்தவனுக்கு இப்போதுதான் வந்தனாவிடமும் காமினியிடமும் நேரம் செலவழிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மலரிடமிருந்து நேராக இங்கே வந்திருக்கிறான்

சரி ராஜ் என்ற காமினி, போனை கட் பண்ணிவிட்டுக் குதித்தாள். அடியேய் அவன் பக்கத்துல வந்துட்டான். சீக்கிரம் வெளில வா. போய் கதவை திற

என்ன விளையாடுறியா நான் குளிச்சிட்டிருக்கேன்

அதுதான் வசதி. போய் கதவை திறந்துட்டு வந்துட்டு மீதி குளியல் போடு

என்னோட ஸ்வீட் டார்லிங்க்ல... நீயே போய் திறடி

லூசு... உன் வீட்டுக்காரர் ஹால்ல உட்கார்ந்திருக்கார். நான் எப்படி!!!!!

அவர் ஒன்னும் நினைக்க மாட்டார். நீ போடி

அப்போது காலிங்க் பெல் அடிக்க.... காமினி கையை உதறினாள்.

வந்தனா ப்ளீஸ்டி.... அவன் கோபப்படுவான்!!

ஏய்... உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா பிகு பண்ணாம போடி....

காமினி தவித்தாள். ஐயோ இப்படி பன்றாளே... ஆபிஸ்ல நான் இவளையும் சேர்த்து அதட்டி வச்சிருக்கறதுனால பழி வாங்குறா

வந்தனா வருவதுபோல் தெரியவில்லை. வந்தனா ஏன் இன்னும் ஓடி வரவில்லை? என்று பெட் ரூம் பக்கமே பார்த்துக்கொண்டு இருந்தான் சுந்தர். பெல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

காமினி, வந்தனாவை வாய்க்குள் திட்டியபடி முணுமுணுத்துக்கொண்டே சுந்தரிடம் போனாள்.

அண்ணா... நீங்க கொஞ்சம் உள்ள.. ரூம்ல இருக்கீங்களா?

ஏம்மா? என்னாச்சு?

ராஜ்தான் வந்திருக்கார். போய் கதவை திறக்கணும்....

காமினி அவனை பார்க்க வெட்கப்பட்டுக்கொண்டு, தலைகுனிந்து சொன்னாள்.

சுந்தருக்கு தலை சுற்றியது. அந்த காட்சியை கற்பனை செய்யும்போதே ஆண்மை வீறிட்டுத் தூக்கியது

தலையை ஆட்டிவிட்டு, ச்சே... நல்லா வாழுறான்! என்று ஆற்றாமையோடு தனக்குள் சொல்லிக்கொண்டே தனது இன்னொரு ரூமுக்குள் போனான்.

உங்க ரூம் கதவை லாக் பண்ணிக்கோங்க ப்ளீஸ் - தன்மையாகச் சொன்னாள் காமினி.

இது என் வீடுடி. அவனுக்கும் இந்த நெனப்பில்லை. உங்களுக்கும் இல்லை. இப்படி பண்றீங்களேடி.... என்று மனதுக்குள் பொறுமிக்கொண்டே சுந்தர் தன் ரூம் கதவை அடைத்தான்.

அப்பாடா.....! என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட காமினி, கடகடவென்று தனது புடவை, பாவாடை, ப்ளவுஸ், ப்ரா, பேன்ட்டி எல்லாத்தையும் கழட்டிப் போட்டாள். குண்டிகள் குலுங்க.. வாசலுக்கு ஓடினாள். குலுங்கி ஆடிய தன் முலைகளை.... இடது கையால் குலுங்காமல் பிடித்துக்கொண்டு கதவைத் திறந்தாள்.
Next page: Chapter 86
Previous page: Chapter 84