Chapter 89


மறுநாள் - ஆபிசில் -

ராஜ் இருந்ததால், ஆஃபிஸில் கீ போர்டில் டைப் பண்ணும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. அவ்வப்போது போன் ஒலிக்கும் சத்தம்.

வந்தனா சீனுவை என்கிட்ட அனுப்பு

சிறிது நேரத்தில்... சீனு தயங்கித் தயங்கி வந்து நின்றான். ராஜ் சேரில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்துகொண்டு அவனைப் பார்த்தான். அவன் பார்வையில் இருந்த வெறுப்பைப் பார்த்து சீனுவுக்கு கால்கள் நடுங்கின.

நிஷாகிட்ட என்ன சொல்லி வச்சிருக்க?

ஸார்

சொல்லுடா நிஷாகிட்ட என்ன சொல்லி அவளை மயக்கி வச்சிருக்க?

ஸார்

நிஷாவை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறியா? - பாகுபலி ப்ரபாஸ் போல் அவனை சுற்றி சுற்றி நடந்துகொண்டே கேட்டான்.

ஸ... ஸார்

ஐயோ சார் அப்படி எல்லாம் இல்ல!! என்ன சார் இதெல்லாம்?.... னு அதிர்ச்சியாகி அழுது புலம்புவேன்னு நெனச்சேன். ஆனா நீ நிக்குறதை பார்த்தா அப்படி ஒரு எண்ணம் உனக்கு இருக்கத்தான் செய்யுது இல்லையா?

ஸார்

ராஜ் அவன் கண்ணத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். இதை எதிர் பார்க்காத சீனு தடுமாறி கீழே விழுந்தான். கண்ணத்தைப் பிடித்துக்கொண்டு அதிர்ச்சியோடு ராஜ்ஜைப் பார்த்தான்.

ங்கோத்தா... உன்ன கொன்னே போட்டுடுவேன் என்று அவன் ஷோல்டரில் ஓங்கி ஒரு மிதி மிதித்தான்.

ஸார்... எனக்கு தகுதி கிடையாதுதான். ஆனா நான் அவங்களை நல்லா பார்த்துப்பேன்.... அவங்களை சந்த்...

இதற்குள் ராஜ் சீனுவின் சட்டையை பிடித்து தூக்கி அவன் கண்ணத்தில் மீண்டும் ஒரு குத்து விட.... அவனுக்கு பொறி கலங்கியது. கடவாயிலிருந்து ரத்தம் வழிய.... நடுங்கிப்போனான். சாவை நேரில் பார்ப்பதுபோல் இருந்தது.

ராஜ் தன் ரூம் கார்னரில் இருந்த பாத்ரூமை காட்டிச் சொன்னான். முகம் கழுவிட்டு என்கூட வா

சீனுவுக்கு அவனிடம் கேள்வி கேட்க பயமாக இருந்தது. முகம் கழுவி வாயை கொப்பளிக்க.... ரத்தம் ஓடியது. கர்ச்சீப்பால் வாயை ஒற்றிக்கொண்டே வந்தான்.

பேசாம என் பின்னாடி வரணும்... என்று சொல்லிவிட்டு ராஜ் நடக்க... சீனு தலையை குனிந்துகொண்டு அவன் பின்னாலேயே நடந்தான். ராஜ் அவனை காரில் ஏற்றிக்கொண்டு போய் தனது ஆட்கள் இருக்கும் பேட்டைக்குள் நுழைந்தான். ஷர்மாவிடம் தள்ளிவிட்டான்.

என்னா ஸார் இவனும் அந்த அரவிந்த் மாதிரியா?

ம்... என் தங்கச்சிக்கே ரூட்டு விட்டிருக்கான். அவ மனசை கெடுத்திருக்கான். இனிமே அவ முகத்துலயே முழிக்கமாட்டேன். அவ வாழ்க்கைல குறுக்கிட மாட்டேன்னு சொல்றவரைக்கும் அடிங்க. அதுவரைக்கும் பட்டினி போடுங்க. கை கால் மட்டும் உடையாம பார்த்துக்கோங்க

ஸார் ஸார்... நான் நிஷாவை நல்லா பார்த்துக்கறேன் ஸார் அவங்களை சந்தோஷமா வச்சிப்பேன் ஸார்.... அவங்களும் என்ன விரும்புறாங்க ஸார் ப்ளீஸ் ஸார் ப்ளீஸ்

எவ்ளோ தைரியம் இருந்தா கல்யாணம் முடிஞ்சி கணவனோடு வாழ்ந்துக்கிட்டிருக்கிற என் தங்கச்சியை நீ நல்லா பார்த்துக்கறேன்னு சொல்லுவ

கண்ணன் சாரைவிட நான் நல்லா பார்த்துக்கறேன் ஸார். நிஷாவுக்காக என்னனாலும் பண்ணுவேன் ஸார்

என்னனாலும் பண்ணுவியா? அப்போ சாவு

ராஜ் சிகரெட்டை எறிந்துவிட்டு காருக்கு வந்தான். ஷர்மா ஓடி வந்தான். அண்ணாத்த... அந்த அரவிந்த், என்ன விட்டுடுங்க விட்டுடுங்கன்னு சொல்லி கெஞ்சுனான். இவன் மேடத்தை நல்லா பார்த்துக்கறேன்னு திரும்ப திரும்ப சொல்றான்?

அப்படி சொல்றதை நிறுத்துறவரைக்கும் அடிங்க

ஆபிஸ் போனதும் காமினி வேகமாக வந்தாள்.

ராஜ்! சீனுவை எங்க கூட்டிட்டுப் போன?

சீனுவை நாலு நாள் அர்ஜென்ட்டா ஆபிஸ் ட்ரிப் அனுப்பியிருக்கோம்னு அவன் வீட்டுல சொல்லிடு.

ராஜ்...!

எஸ். ஷர்மாகிட்டதான் விட்டுட்டு வந்திருக்கேன்

காமினிக்கு கண்கள் கலங்கின. பேச முடியாமல் நின்றாள்.அதிகம் பேசினால் அப்படி என்ன சீனு மேல அக்கறை என்று கேட்பான். ராஜ் தொடர்ந்தான்.

அவனுக்கு நிஷா வேணுமாம்

நிஷா வேணும்னு அவன் கேட்டானா? இல்ல சீனுதான் வேணும்னு நிஷா கேட்டாளா?

ராஜ் மெளனமாக இருந்தான்.

ராஜ் அன்னைக்கு உன் வீட்டுல நானே பார்த்தேன். நிஷாவே அவன் கைபிடிச்சி இழுத்து அவனை கட்டிப்பிடிச்சிக்கிட்டதை நானே நேர்ல பார்த்தேன்

ராஜ்க்கு அதிர்ச்சியாக இருந்தது. பேசவில்லை. நிலமை முற்றியிருக்கிறது. காமினிக்குகூட தெரிந்திருக்கிறது.

ஏன் என்கிட்ட சொல்லல?

முழுசா விவரம் தெரியாம எப்படி நிஷா மேல பழி போடுறது? பட் தேர் இஸ் ஸம்திங்க் ராங்க் பெட்வீன் கண்ணன் அன்ட் நிஷா. ஐ திங்க் நிஷா ஐஸ் ஆல்ரெடி லாஸ்ட் ஹெர் டு சீனு

காமினி.... - அவன் கோபமாகக் கத்தினான்.

ஐ திங்க் அவனும் உன்னை மாதிரி... பொண்ணுங்க விஷயத்துல வீக்கோ என்னவோ. ஆனா சரியாயிடுவான். நிஷா விரும்புறதுல ஞாயம் இருந்ததுன்னா.... சீனுவை அவளுக்கு கட்டிக் கொடுத்துடு. அவ சந்தோஷமா இருப்பா

காமினி ஸ்டாப் இட்.

ராஜ்...

லீவ் மி அலோன். இனிமே அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசாதே - அவன் திரும்பி நின்றுகொண்டு கத்தினான்.

அதேநேரம் -

டிபார்ட்மென்டிலிருந்து அழைப்பு வந்திருந்ததால்... கண்ணன் காவ்யாவோடு சென்னையில் வந்து இறங்க... ஒருசில நிருபர்கள் அவரை சூழ்ந்துகொண்டார்கள்.

சார் கவர்ன்மெண்டோட மெடிக்கல் கவுன்சில்ல உங்களுக்கு முக்கிய பதவி கொடுத்திருக்காங்களே... அதை பற்றி சொல்லுங்க

ஏழைகளின் உயிர் காக்க நம்ம மாநிலத்துலயே ஒரு சயின்டிஸ்ட் இருக்கார்னு பேப்பர்ல வந்திருக்குது அத பத்தி என்ன சொல்றீங்க

கண்ணனிடம் அவர்கள் கேள்வி கேட்பது TV யில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. காவ்யா பெருமையோடு அவர்கூட நின்றுகொண்டிருந்தாள்.

ஸார் கேன்சருக்கு சைடு எபக்ட்ஸ் இல்லாம ஜெனிரிக் மெடிஸின் கண்டுபிடிக்கணும்னு எப்போ தோணியது?
ஸார்....
ஸார்...

அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லிக்கொண்டிருக்க... கடைசியில் அந்தக் கேள்வியும் கேட்கப்பட்டது

ஸார் உங்ககூட நிக்குறாங்களே இந்தப் பெண் யாரு?

இவங்க காவ்யா. இவங்களை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருக்காங்க.

கேமரா அனைத்தும் காவ்யா பக்கம் திரும்பின. காவ்யாவுக்கு அதுதான் வாழ்வின் சிறந்த தருணம்என்று சொல்லலாம். கண்ணனின் வார்த்தைகள் அவளுக்கு அழுகையை வரவைக்க... அடக்கிக்கொண்டு நின்றாள்.

ஸார் உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே

அவங்களும் நானும் ம்யூச்சுவலா பிரிஞ்சி வாழ்ந்துட்டிருக்கோம். அவங்களுக்கு இதுல சந்தோஷம்தான். நோ மோர் பர்சனல் க்வெஸ்டின்ஸ்

மேம் மேம் நீங்களாவது சொல்லுங்க. ஸார்கூட எப்போதிருந்து பழக்கம்?

காவ்யா பூரிப்புடன் கண்ணனின் கை பிடித்துக்கொண்டு நடந்தாள். கண்ணன் கார் கதவை திறந்துவிட... மகிழ்ச்சியோடு உள்ளே உட்கார்ந்தாள். கண்ணனின் கைகளை நன்றியோடு பிடித்துக்கொண்டாள்.

உங்களை நான் சந்தோஷமா வச்சிப்பேங்க... ஐ லவ் யூ.... - கண்ணீர் மல்க சொன்னாள்.

கண்ணன்-காவ்யா வரவு, மூன்று இடங்களில் அதிர்வுகளை உண்டாக்கியது.

வினய் - சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான். டேய் அருண்... அப்போ நிஷாவுக்கும் கண்ணனுக்கும் நடுவுல ஏதோ பிரச்சினை இருந்திருக்கு. இவ்ளோ நாள் இது தெரியாம இது தெரியாம இருந்திருக்கோம். ஹையோ.... நிஷா இனிமே தனியா இருக்கப்போறாளா வாவ்... அவளை தூக்கிட்டு வந்து ஒரு நாளு நாள் வச்சி செஞ்சி சுகம் கொடுத்துட்டா போதும். அவ என்கூட கிடந்ததை அவங்க வீட்டுல சொல்லியே அவளை முறைப்படி என் பொண்டாட்டியாக்கிக்கிடலாம். தினமும் வெட்கப்பட்டுக்கிட்டே வந்து என்கூட படுப்பா. ஆஹா ஆஹா நிஷாவையும் அனுபவிச்ச மாதிரி ஆச்சு மோகனோட கம்பெனியையும் என் கைக்குள்ள கொண்டுவந்த மாதிரி ஆச்சு.

சந்தோஷத்தில் பியர் பாட்டிலை ஓப்பன் பண்ணி தன் ரூமெங்கும் பொங்கவிட்டான். அருண்... நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேண்டா.... என்று கைகளை விரித்துக் கத்தினான். மலரை மிஸ் பண்ணிட்ட. ஆனா நிஷாவை கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டேடா வினய்! என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

ரோஹித் -

கண்ணன் பற்றிய தகவல் வந்தபோது அவன் தங்க நகை விளம்பரங்களில் வரும் குடும்பப் பெண் ஒருத்தியின் கால்களுக்கு நடுவில் நின்றுகொண்டு அவள் தாங்க் பேன்ட்டியை விலக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் வெறும் ப்ரா மற்றும் பேண்ட்டியில் குளத்துக்குள் கால்களை விட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்க, இவன் நீச்சல் குளத்துக்குள் நிர்வாணமாக நின்றுகொண்டிருந்தான். அன்றுதான் அவளை தூக்கிக்கொண்டு வந்திருந்ததால் ஆசையோடு அவள் புண்டையிதழ்களை விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

விஷயத்தை கேள்விப்பட்டதும் அவளை குளத்துக்குள் இழுத்துப் போட்டுவிட்டு, கோபத்தோடு மேலே வந்தான். யார் இந்த கண்ணன்? கண்டவன்லாம் ஓசில மருந்து கொடுக்க பார்முலா கண்டுபிடிச்சிட்டா நான் என்ன பண்றது? நான் சென்னை போகணும். அட்ஜஸ்ட் தி டேட்ஸ் என்று சொல்லிவிட்டு தலையை சிலுப்பிக்கொண்டு நடந்தான்..

இங்கே -

மலரின் பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்பதால் ஹனிமூன் தடைபட்டுக்கொண்டிருந்தது. பாட்டியோடு இருக்கவேண்டும் என்று சொன்ன மலரை அவள் வீட்டில் விட்டுவிட்டு, வந்து, ஜிம்மில் இருந்த ராஜ்க்கு,மோகனிடமிருந்து போன் வந்தது.

சொல்லுங்கப்பா

நியூஸ் பார்த்தியா? ஏர்போர்ட்ல கண்ணன் பேசியது

இல்லையே...

வீட்டுக்கு வா.

நியூஸ் பார்த்துவிட்டு, ராஜ் வீட்டுக்குள் நுழைந்தபோது, மோகனிடம் அடி வாங்கியிருந்ததால் நிஷா அழுதுகொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் தன் ரூமுக்குள் ஓடினாள். அம்மா ஒரு ஓரமாக அழுதுகொண்டு நின்றுகொண்டிருந்தாள்.

என்னப்பா ஆச்சு? வாங்க கண்ணனை போய் பார்க்கலாம்

அவர் மீடியா முன்னாடி சொல்லிட்டார் ராஜ். இனிமே பேசி ஒன்னும் ஆகப்போறதில்ல

இது அநியாயம்.

நம்ம நிஷா அவருக்குப் பண்ணதுதான் அநியாயம்

என்ன பேசுறீங்க நீங்க?

இவளுக்கு சீனுகூட தொடர்பு இருந்திருக்கு. அவர் கண்டிச்சிருக்கார். சனியன் எனக்குன்னு வந்து பிறந்திருக்குது பாரு

ராஜ் வேகமாக நிஷாவின் ரூமுக்குள் நுழைந்தான். நிஷா அப்பா சொல்றது உண்மையா. அதுனாலதான் அன்னைக்கு அவனை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னியா. சொல்லுடி இப்போ நீ எத்தனை மாசம்

அண்ணா ப்ளீஸ்.....

பளார் பளார் என்று அறை விழுந்தது. நிஷா துவண்டு விழுந்தாள்.

ஏற்கனவே அவளை அப்பா அடிச்சிட்டார். நீ வேற கைவச்சியா? - அம்மா கோபமாகக் கேட்டாள்.

எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் - அவன் டி ஷர்ட்டை கழட்டி சுவரில் எறிந்தான். இனிமே கடவுள் வந்தாலும் இவ வாழ்க்கையை காப்பாத்த முடியாது என்று கத்தினான்.

மறுநாள் காலை -

மனசு கேட்காமல், ராஜ் தன்னை வெறுத்தாலும் பரவாயில்லை என்று, காமினி நிஷாவுக்கு போன் பண்ணி சீனுவை ராஜ் அடைத்து வைத்திருப்பது பற்றி சொல்லிவிட்டாள். நிஷா அழுதுகொண்டே ராஜ்ஜிடம் ஓடிவந்தாள்.

அண்ணா எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு. சீனு பாவம் அவனை விட்டுடு ப்ளீஸ்..... - கண்ணீரோடு கையெடுத்துக் கும்பிட்டாள்.

ராஜ்க்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. எப்பவும் கலகலவென்று இருக்கும் நிஷாவை அவனால் அப்படிப் பார்க்க முடியவில்லை. அவளது தோள்களை இருபுறமும் பிடித்தான். அவளது கண்ணீரை துடைத்துவிட்டான்.

நான் இப்போ என்ன செய்யட்டும் சொல்லு? அவன் உன்னை ஸ்பாயில் பண்ணியிருக்கான். உன் வாழ்க்கையை கெடுத்திருக்கான்.

ந... நான் ஹேப்பியா இருப்பேன் அண்ணா

சீனுவால உன்ன சந்தோஷமா வச்சிக்க முடியாது நிஷா

உன்கிட்ட இதையெல்லாம் பேசக்கூடாதுன்னு நெனச்சேன். எ... எனக்கு... வேற வழி தெரியல

ராஜ் அவளை புரியாமல் பார்த்தான். பரவாயில்ல ப்ரீயா பேசு என்றான்.

நான் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே என்மேல கோபப்பட மாட்டியே

இனிமே என்ன இருக்கு. சொல்லு

உன்னால காமினி சந்தோஷமா இல்லையா அண்ணா?

ராஜ்ஜின் முகம் மாறியது. அமைதியாக இருந்தான்.

உன்னால வந்தனா சந்தோஷமா இல்லையா...ணா?

நிஷா அது.. அது... வந்து... ஸீ...

அண்ணா நான் சொல்ல வர்றது புரியுதா

அவன் ஒன்றும் பேசாமல் அவளைப் பார்த்தான்.

அவங்களை மாதிரிதான் நானும்.

ராஜ் தன் அழகு தங்கையை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டு நின்றான். கண்ணன், தங்கையை கவனிக்காமல் இருந்திருக்கிறார். அதற்காக... கண்ணனும் சுந்தரும் ஒண்ணா? நிஷாவும் வந்தனாவும் ஒண்ணா? நோ.....!!!

புரியுதா? - நிஷா மெதுவாகக் கேட்டாள்.

புரியுது. தாம்பத்ய விஷயத்துல கண்ணன்கிட்ட நீ ஹேப்பியா இல்ல அதானே...

ம்...

எந்த ஆம்பளையும் பண்ணுவான் நிஷா. நீ அவர்கிட்ட மனம்விட்டு பேசாம விட்டுட்ட. உனக்கு பொறுமையும் இல்ல.

உண்மைதாண்ணா. ஆனா என் கெட்ட நேரம். அதுக்குள்ள என்னன்னவோ நடந்துடுச்சு. என்னாலேயே நம்ப முடியல

தப்பு பண்ணாதே பண்ணாதேன்னு எனக்கு அட்வைஸ் பண்ற நீ பேசுற பேச்சா நிஷா இது?

அவள் அழுதாள். அண்ணா எனக்கு நீதான் ஹெல்ப் பண்ண முடியும். அதனாலதான் உன்கிட்ட எல்லாத்தையும் வெட்கம் விட்டுச் சொல்றேன்... என்றாள்.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சொன்னாள்.

நானும் எத்தனை நாள்தான் நடிக்கிறது? ஆசையில்லாதவ மாதிரி நடந்துக்கறது? நான் நெனச்சிருந்தா கண்ணனை ஏமாத்திட்டு வாழ்ந்திருக்கலாம். கண்ணன் நல்லவர்ங்கிறதாலதான், அவருக்கு துன்பத்தை கொடுக்கக்கூடாதுன்னுதான்... அவர் ஒரு நல்ல பொண்ணொடு வாழ்க்கையை அமைச்சிக்கட்டும்னுதான்... டிவோர்ஸ் கேட்டேன்.

நிஷாவின் கண்கள் மறுபடியும் கலங்கின.

சீனுவுக்கு உன்னை கட்டிவச்சா நீ சந்தோஷமா இருப்பேன்னு என்ன நிச்சயம் நிஷா? - அவன் இப்போது தன்மையாய் கேட்டான்.

அவன் என்ன நல்லா பார்த்துக்கறான்....

அவனுக்கு வேற பொண்ணுங்களோட தொடர்பு இருந்தா?

நான் சொன்னா கேட்பான் அண்ணா. என்னைத்தவிர யாரையும் தொடமாட்டான்

அவனைப்பற்றி் நல்லா தெரியுமா. மத்த பொண்ணுங்களோட சகவாசம் இல்லைன்னு நல்லா தெரியுமா. அவன் எப்படிப்பட்ட ஆளுன்னு நல்லா தெரியுமா

முதல்ல இருந்தது. இப்போ நான் சொன்னதுக்கப்புறம் ஸ்டாப் பண்ணிட்டான்.

யார் அது? தெரிஞ்சுமா அவனை லவ் பண்ற?

இப்போ திருந்திட்டான்.

சரி யார் அந்தப் பொண்ணு

என் ப்ரண்ட்.... காயத்ரி

அவளா????

ம். அவதான்

மை காட்.. என்று தலையை அசைத்தான்.

(வினய் வீணாவை போட்டதை ராஜ் மறைத்ததுபோலவே... சீனு வீணாவை போட்டதை நிஷாவும் மறைத்தாள். வீணாவின் மதிப்பு போயிடுமே)

இது தெரிஞ்சுமாடி அவனை கல்யாணம் பண்ணனும்னு சொல்ற?

இல்ல. நான் இந்த முடிவுக்கு வர்றதுக்கு முன்னாடியே... அவங்க ரெண்டுபேரும்....

நிஷா இரண்டு கைகளையும் விரல்களுக்குள் விரல்விட்டு கோர்த்து அவனுக்கு explain பண்ணி காட்டினாள்.

நிஷா இந்த விஷயத்தில் எவ்வளவு பெரிய மக்காக இருக்கிறாள் என்று அவன் புரிந்துகொண்டான்.

மோகனும் ராஜ்ஜும் கண்ணனை பார்க்கச் சென்றபோது அங்கே காவ்யா அகல்யாவை நினைத்து கலங்கிக்கொண்டிருந்தாள்.

டோன்ட் வொரி காவ்யா... எல்லாம் சரியாகிடும். என்றார் கண்ணன்.

இல்லங்க... இவ எதிர்காலம் என்னாகுமோன்னு எனக்கு பயமாயிருக்கு. தினமும் நல்லா அவன்கூட ஊர் சுத்திட்டு லேட்டா லேட்டா வந்திருக்கா. நான் இல்லைன்னதும் அம்மாவை நல்லா ஏமாத்தியிருக்கா.

இதற்குள் ராஜ் மற்றும் மோகன் உள்ளே நுழைய, வீட்டுக்குள் பதுங்கினாள்.

இருவரும் கண்ணனிடம் கெஞ்சிவிட்டு, யோசிச்சு.. நல்ல முடிவா சொல்லுங்க ப்ளீஸ் என்றுவிட்டு வந்தார்கள். வீட்டுக்கு வந்த ராஜ் அமைதியாக இருப்பதை பார்த்து நிஷா அவனிடம் வந்தாள்.

கண்ணன் ஒத்துக்க மாட்டார்னு எனக்கு தெரியும்னா. எந்த மனைவியும் ஒரு புருஷனுக்கு பண்ணக்கூடாததை நான் அவருக்குப் பண்ணியிருக்கேன். ஸாரிண்ணா

உன் வாழ்க்கை என்னாகுமோன்னு கவலையா இருக்கு

அண்ணா... ப்ளீஸ்னா... நான்தான் சொல்றேன்ல... இனிமேல் சீனு யாரையும் தொடமாட்டான். அவன் என்னை நல்லா பார்த்துப்பான்.

காமத்தில் விழுந்துவிட்டால் பெண்களின் மூளை ஏன் இவ்வளவு மழுங்கிப் போய்விடுகிறது? நடக்கிற கதையா இது?

நிஷா... நான் அவன் எப்படிப்பட்டவன்னு செக் பண்ணுவேன். உனக்காக அவன் எவ்ளோ தூரம் யோசிக்கறான்னு பார்ப்பேன். அவனைப்பற்றிநல்லா விசாரிச்சிட்டுத்தான் முடிவு பண்ணுவேன்.

அவன் எனக்கு துரோகம் செய்யமாட்டான் அண்ணா.... நம்பு. நீ நல்லா விசாரிச்சுப் பார்த்துக்கோ - நிஷா உறுதியாக.. நம்பிக்கையோடு சொன்னாள்.

மயங்கிய நிலையில்... ரத்தத்தோடு தலைகுனிந்து சேரில் கட்டப்பட்டு உட்கார்ந்திருந்த சீனு, ராஜ்ஜின் ஷூ பார்த்து நிமிர்ந்தான். கட்டை அவிழ்த்துவிட்டதும் கீழே விழுந்தான்.

கடைசிவரைக்கும் இவன் ஒத்துக்கவே இல்ல அண்ணாத்த... என்றான் ஷர்மா

கண்ணனோடு நிஷாவுக்கு வாழ கொடுத்துவைக்கவில்லை. இப்போது நிஷா இருக்கும் நிலைமையில்... பட் இவன் நிஷாவை நல்லா பார்த்துப்பானா என்று தெரியலையே.... கொஞ்ச நாள் பொறுத்துப் பார்க்கலாம். நிஷாவின் வாழ்க்கை இப்படி பாழாகிவிட்டதே... என்று யோசித்துக்கொண்டே ராஜ் உட்கார்ந்தான். சீனுவிடம் சொன்னான்.

நிஷாவுக்காகத்தான் இப்போ உன்கிட்ட உட்கார்ந்து பேசுறேன். உன்ன விட்டுடுறேன். ஆனா இனிமே நீ அவளுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கக்கூடாது. நீ உயிரோட இருக்கணும்னா இனிமே நிஷா வழில குறுக்க வரக்கூடாது.

ஸார்... நிஷாவை நான் நல்லா பார்த்துக்....

ஷர்மா... இவனை கட்டுங்க

ஸார் ஸார் வேணாம்....

ராஜ் அவனைப் பார்த்தான். என்ன? என்றான். சீனுவுக்கு அங்கிருந்து உயிர்பிழைத்தால் போதும் என்றிருந்தது.

அவங்க வழில...

வழில?

குறுக்கே வர மாட்டேன்.

குட். நிஷாவை இனி தொந்தரவு செய்யக்கூடாது

ம்ஹூம்

என்ன செய்யக்கூடாது?

தொந்தரவு செய்யக்கூடாது...... - சீனு இருமினான்.

நிஷா வாழ்க்கையை கெடுக்க நெனச்சா உன்ன கொன்னே போட்டுடுவேன். புரிஞ்சுதா?

சீனு கையெடுத்துக் கும்பிட்டான். என்ன விட்டுடுங்க ஸார்.... என்றான்.
Next page: Chapter 90
Previous page: Chapter 88