Chapter 15

வேலை ஸ்தலத்தில் முதல் நாள்..

வெங்கட்டிடம் இருந்து தப்பித்து வந்த பவி…………

தன்னுடைய ரூமுக்கு சென்று முகம் கழுவி திரும்பவும் செல்வி ரூமுக்கு சென்று உள்ள நுழைந்தாள்.

அவர்கள் மூவருக்குள்ளும் ஒரு நல்ல இணக்கம் உண்டாகி இருந்தது.

பவி எதையையும் நினைக்காமல், வெங்கட் அருகில் சென்று, அவன் கையை எடுத்து தன்னுடைய
தோள் மேல் போட்டு கொண்டு,

ஆபிசில் நடந்த விஷயத்தை கூற, இருவரும் அதை கேட்டார்கள்.

திங்கள் கிழமையில் இருந்து தான் ஆபிஸ் போக போவதாகவும், இரண்டு பேரும் கவலை பட
வேண்டாம் எனவும்,.

சதிஷ் வேலை முடிந்து வருவதற்குள், தான் வந்து விடுவதாகவும் அவர்களுக்கு ஆறுதல் கூற,

அவளுடைய அன்பை நினைத்து செல்வியும் வெங்கட்டும் அவளை அப்படியே கட்டி அனைத்து
கொண்டார்கள்.

ஞாயிற்று கிழமை முவரும் ஷாப்பிங் சென்று, அவளுக்கு வேண்டிய புது டிரஸ், எடுக்க,

வெங்கட் பவிக்கு உள்ளாடை அளவை கேட்டு செலக்ட் செய்து வாங்கி கொடுத்தான்.

முதலில் ஷாப்பிங் செல்வதற்கு புருஷனை கூப்பிட, அந்த லூசு சண்டே ரெஸ்ட் எடுக்கணும் னு தூங்கி
விட்டான்.

பின்பு மாலை ஒரு நல்ல ஹோட்டலில் டிபன் சாப்பிட்டு வீட்டுக்கு வந்தார்கள்.

புருஷன் தூங்கி முழித்து நண்பர்களை பார்க்க வெளியில் சென்று விட்டான்.

அத்தை மாமா கோயிலுக்கு சென்று விட

இந்த மூன்று பேரும் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தார்கள்.

வெங்கட், தான் வாங்கி கொடுத்த உள்ளாடையை போட்டு காண்பிக்குமாறு அவளை கெஞ்ச, பவி
சிரித்து கொண்டே மறுத்து விட்டாள்.

செல்வி, மூன்று ஆப்ஷனில் ஏதாவது ஒன்று செலக்ட் செய்யுமாறு வற்புறுத்த

பவி, இரண்டு பேருடைய ஆசையும் ஒரு நாள் நிறைவேறும் என்று புன்னகையுடன் கூற,

இரண்டு பேரும் அவளை ஆச்சர்யமாக பார்த்தாங்க.

(வாசக நண்பர்களே, நம்ம பவிதான் இது. சூழ்நிலை சந்தர்ப்பம் பவித்ராவை இப்படி பேச வைத்துள்ளது..

இது ரொம்ப சாதாரணம் என்று சொல்ல தக்கதாக பவியின் ஆட்டம் இன்னும் அதிகமாக இருக்கும்னு நான் நினைக்கிறன். நீங்க.)

திங்கள் கிழமை காலை,

பவி, வீட்டை அமர்க்கள படுத்தி வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தா.

முதல் நாள் புருஷனை கொண்டு போய் விட சொன்னா பவித்ரா. அவன் என்ன சொல்லிருப்பான் னு
நமக்கு தெரியும்.

வெங்கட் உதவிக்கு வர, நாசுக்காக மறுத்துவிட்டு ஆட்டோவில் கிளம்பினா.

ஆபிசில்

அமீரை சந்தித்த பவித்ரா ஜாய்னிங் லெட்டர் கொடுத்து டூட்டி ஜாயின் பண்ணினா.

அன்று ஹசன் சார் வரவில்லை.

பவிக்கு, ஆஃபீஸை சுத்தி காண்பித்தார்கள்.

முதலாளியோட செகரட்டரி என்பதால் அவளிடம் மரியாதையை கொடுத்து பழகினார்கள்.

ரூபாவும் வசந்தியும் நல்ல பேசினாங்க.

செகரட்டரி ரூமுக்கு சென்று அவரை விஷ் பண்ணி சிறிது நேரம் பேசிட்டு வந்தா.

மதியம், வசந்தி மற்றும் ரூபாவுடன் கான்டீன் சென்று மதிய உணவு பேசிட்டே சாப்பிட்டாங்க.

மதிய உணவுக்கு பின்பு அவள் மீண்டும் அமீர் அறை சென்று அவளுடைய ஆபிஸ் சந்தேகங்களை
கேட்டு தெரிந்து கொண்டாள்.

தனக்கு எந்த இடம் என்று அமீரை கேட்க, அவன் ஹசன் சார் ரூமுக்கு அருகில் இருந்த ஒரு கேபினை
காட்டி அவளை வாழ்த்தி அவளுடைய இடத்தில உட்கார வைத்தான்.

அமீர் அவளுக்கு எதிரில் அமர்ந்து அவளுக்கு வேலை சொல்லி கொடுக்க அவள் கவனமாக கேட்டு
கொண்டாள்.

இடையில் ஹசன் பவி செல்லுக்கு அழைத்து அவளை வாழ்த்தினார்.

அவர் அவளை மதித்து அவளை அழைத்து வாழ்த்தியது, அவளுக்கு ரொம்ப ஆச்சர்யம்.

அது பற்றி அமீரிடம் கேட்க, அவர் ரொம்ப நல்லவர் பவித்ரா. போக போக தெரியும்.

நாம் ஒரு நல்ல கம்பனிக்குதான் வந்து இருக்கோம்னு பவிக்கு மகிழ்ச்சி.

அமீர் சென்ற பின், அவளுடைய அறையை க்ளீன் செய்து தனக்கு ஏற்றபடி மாற்றி அமைத்து
கொண்டு இருக்க,

பியூன் டீ கொண்டு வந்து கொடுத்தான்.

அவள் கேட்ட போது, தன்னுடைய பெயர் அருண் என்றும்,

பத்தாவது வரை படித்து ஊர் சுற்றி கொண்டு இருந்த எனக்கு ஹசன் சார் பியூன் வேலை போட்டு
கொடுத்து நல்ல சம்பளம் கொடுத்து கவனித்து கொள்கிறார் என்று சொன்னான்.

காலையில் ஸ்டாப் அனைவரையும் சந்திக்கும் போது, தலைமை அக்கௌன்டன்ட் பெயர் பீட்டர் என
கூறினார்.

ஹசன் சார், ஒரு முஸ்லிமாக இருந்தாலும் எல்லா மதத்தையும் மதிக்கும் ஒரு மா மனிதர்,

மத பாகுபாடு இன்றி எல்லாருக்கும் வேலை கொடுப்பவர் என நினைக்கும் போது, பவி ஹசன் சாரை
உயர்வாக எண்ணினாள்.

ஆனால், அமீரை பற்றி நினைக்கும் போது,

அவளுக்கு புண்டை அரிப்பு எடுத்தது.

நல்ல ஜொள்ளன், இல்லை இல்லை ,

அழகு ஜொள்ளன், சிரித்து கொண்டாள் பவி.

அவனை பார்த்தாலே, ஒரு மாதிரியாக இருக்குது.

இன்டெர்வியூ சமயம் தன்னிடம் வழிந்தவன் இன்றோ ஒன்றும் தெரியாத மாதிரி அமைதியாக
இருக்கிறான்.

வேலையில் பொறுப்பு உள்ளவன் தான். மெச்சி கொண்டாள்.

அவனை பார்க்கணும் போல இருந்தது.

சீ, என்ன இப்படி ஆகிட்டோம்.

தன் மண்டையில் தானே கொட்டி கொண்டாள்.

நாம் இப்படி மாறினதுக்கு செல்வியும் வெங்கட் அண்ணாவும் தான் காரணம்.

ஆனா இது நல்ல தான் இருக்குது.

அந்த சமயத்தில் புருஷன் சதிஷ் நியாபகம் வர,

அவளுக்கு சதிஷ் மீது கோபம்.

அந்த ஆளு ஒழுங்கா இருந்த நான் ஏன் இப்படி அலையறேன்.

பாவம், வெங்கட் அண்ணா, என் மேல பாசமா இருக்குது.

நாம் தான் பிடி கொடுக்காம அவரை அலையை விடுறோம்.

நல்லா அலையட்டும். அப்பத்தான் இந்த பவி அருமை தெரியும்.

மீண்டும் அமீர் நியாபகம் வர,

அவனை உள் தொலைபேசி மூலம் அழைத்து, சார் ஒரு சந்தேகம் கேட்கணும், வரலாமா,

அமீர், ஒரு அரை மணி நேரம் கழித்து வாங்க.

போன் வைத்து விட்டான்.

பவிக்கு கோபம். பெரிய இவரு.

போ, வரமாட்டேன். சிரித்து கொண்டே முனங்கினா.

முக்கால் மணி நேரம் கழித்து, அமீரிடம் இருந்து போன் வர, இவள் எடுக்க, இப்ப வாங்கனு சொல்ல,
போன் கட் ஆனது.

அமீர் ரூமில்,

சாரி, கொஞ்சம் பிஸி.

சொல்லுங்க என்ன விஷயம்.

பிஸியா இருக்கிற ஆளுகிட்டே எனக்கு என்ன விஷயம் இருக்கு.

நீங்க ஒர்க் கவனிங்க. நான் கிளம்புறேன். பவித்ரா கிளம்ப எத்தனிக்க

அமீர், இவளுடைய கோபத்தை பார்த்து, சிரித்து விட

பவி, என்ன சிரிப்பு

அமீர், இல்ல நான் பிரீ தான், சொல்லுங்க

பவி, நீங்க நல்லவரா கெட்டவரா.

அமீர், ஹா ஹா

அமீர், நான் ரொம்ப கெட்டவன்.

பவி, ஐயோ, நான் கெட்டவன் கூட பேச மாட்டேன்.

அமீர், ஹா ஹா

பவி அவனுடைய அழகிய சிரிப்பில் மயங்க அராம்பிச்சிட்டா.

அமீர், காலையில் எப்படி வந்தீங்க

பவி, ஆட்டோ

அமீர், ஹசன் சார் உங்களுக்கு பிக்கப் ட்ராப் ஏற்பாடு பண்ண சொல்லி இருக்கார்.

நாளைக்கு காலையில் உங்களுக்கு வண்டி வந்து பிக்கப் பண்ணும்.

(பவிக்கு வாழ்வுதான்.)

பவி, என்ன வண்டி.

அமீர், மாட்டு வண்டி. உங்களுக்கு ஓகே தானே

பவி, முழிக்க

அமீர், கார் தான் மேடம்.

நம்மளை கலாய்ச்சிட்டான்னு தெரிஞ்சி, சிரித்து கொண்டே அவனை அடிக்க கை உயர்த்த

அமீர் அதை பிடித்து கொண்டான்.

இதை எதிர் பார்க்காத பவி, பயந்து கையை உதற, அவன் விடாமல் கெட்டியாக பிடித்து கொள்ள,

பவிக்கு வேர்க்க ஆரம்பித்தது.

விடுங்க சார்.

அவன் சிரித்து கொண்டே கையை விட

நீங்க ரொம்ப கெட்டவர்.

அப்படியா மேடம்.

என்னை மேடம்னு சொல்லாதீங்க,ஒரு மாதிரியா இருக்கு.

பேர் சொல்லி கூப்பிடுங்க.

அமீர், உங்க பேர் என்னங்க

பவி அவனை பார்த்து முறைக்க

மறந்துட்டேன் சொல்லுங்க

பவித்ரா

உங்க வாயாலே கேட்கும்போது.

நான் கிளம்புறேன் சார் னு சொல்லி

பவி கிளம்பி தன்னுடைய ரூமுக்கு போய்ட்டா.

அமீர், ரொம்ப ஓவரா தான் போயிட்டோமோ

இந்த மாதிரி அழகிக்கு ஓவரா போகலாம்.

நல்ல அழகி இல்லை……….. பேரழகி………….

அடர்ந்த கேசம்…………

மயக்கும் சிரிப்பு…………..

எந்த டிரஸ் போட்டாலும் அழகாக இருப்பா

திமிரும் தொடைகள்

நல்லா ஷேப்

அழகிய பஞ்சி போன்ற முலைகள்

பெரிய போதையூட்டும் புட்டங்கள்

அவ புருஷன் கொடுத்து வச்சவன்

அவ கையை பிடிச்சா, என்ன சாப்ட்.

கிடைச்சா லக்.

அமீர் கனவு காண ஆரம்பித்தான்.

பவி, தன்னுடைய ரூமில்,

உடம்பில் ஒரு சிலிர்ப்பு.

பாவி, டக்குனு கையை பிடிச்சிட்டேனே.

அப்பா, என்ன ஒரு முரட்டு பிடி.

முரட்டு கை;

கையே இப்படி முரடா இருந்தா.

சீ.

பவி, முகத்தை இரண்டு கையாலே மூடி, சிரித்து கொண்டா.

ஆபிஸ் முடிந்தவுடன் எல்லாரும் கிளம்ப,

பவியும் அமீரிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம்னு அவனுடைய ரூமுக்கு செல்ல,

அவன் பிஸியாக கம்ப்யூட்டரில் வேலை பார்த்து கொண்டு இருந்தான்.

சார் நான் கிளம்புறேன் சார்.

ஓகே பவித்ரா, சி யு டுமாரோ

சார் நீங்க கிளம்பலையா

இல்லே மா, வேலை இருக்கிறது. லேட்டா ஆகும்.

சார் ஹெல்ப் வேணுமா உங்களுக்கு.

அமீர், நிறைய ஹெல்ப் வேணும்.

உங்களால முடியுமா, அவளை கண்ணடித்து கொண்டே கேட்க

பவி, சா..ர்.., அவள் அடிக்க கையை ஒங்க

அவன் பயப்படுகிற மாதிரி நடிக்க

பவி, போங்க சார் நான் கிளம்புறேன். தனியா கஷ்ட படுங்க.

பவி அவனுக்கு பை சொல்லிட்டு வெளியில் வந்தாள்.

ஆபிசில் பாதி பேர் கிளம்பி இருந்தார்கள்.

ரூபாவும் வசந்தியும் இவளுக்காக காத்திருந்தார்கள்.

சிறிது நேரம் அவர்களிடம் பேசிவிட்டு, வெளியில் வந்து ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்
பவி..

வீட்டிற்கு வந்த பவித்ரா, தன்னுடைய ரூமிற்கு சென்று பார்க்க,

நல்லா வேலை, புருஷன் இன்னும் வீட்டுக்கு வரல. பவித்ராவுக்கு சந்தோசம்

( நேயர்களே, பவி வேலைக்கு போகணும் னு முடிவு எடுத்த காரணமே,

வெங்கட் நம்மளை சுத்தி சுத்தி வரான்.

அவனிடமிருந்து தப்பிக்க ஒரே வழி, வேலைக்கு போகணும்.

அப்பத்தான், காலையில் போய்ட்டு புருஷன் வந்த பிறகு நாம் வந்தால் தப்பி விடலாம்னு யோசிச்ச
நம்ம பவி,

இப்ப - நல்ல வேலை புருஷன் வரலனு யோசிக்கிறா- இதுக்கு நான் பொறுப்பு இல்ல )

பாத்ரூம் போய் முகத்தை கழுவ போகும் போது,

அமீர் அவள் கையை பிடித்ததை நினைத்து, சிரித்து கொண்டாள்.

முகத்தை கழுவி, வெளியில் வந்து அத்தை கொடுத்த காபி குடித்து,

மரியாதைக்கு மாமாவை பார்த்து சிறிது நேரம் பேசிவிட்டு வந்தாள்.

பின்பு, செல்வி ரூமிற்குள் செல்ல, வெங்கட் செல்வியை அணைத்து கொண்டு அவளிடம் பேசி
கொண்டு இருந்தான்.

இதை பார்த்த பவி, டேய் அண்ணா, என்ன பண்ணிக்கிட்டு இருக்க,

வாடி செல்லம், வெங்கட் கூப்பிட

பவி இரண்டு பேரையும் பிரித்து அவர்கள் நடுவில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

செல்வி, அடி நாயேனு சொல்லி அவளை அடிக்க வர,

வெங்கட் செல்வி கையை பிடித்து பவித்ராவை அடிக்க விடாமல் தடுக்க,

செல்வி, இரண்டு பேரும் ஜோடி சேர்த்திடீங்களா. கோச்சிக்கிட்டு போய் தள்ளி உட்கார்ந்தா.

வெங்கட், அவ கிடக்கிறா, நீ வாடி செல்லம்னு பவித்ராவை கொஞ்ச,

செல்வி ஓடி வந்து அவர்களை அப்படியே பெட்டில் தள்ளி, அவர்கள் மேல் விழுந்து ரெண்டு பேருக்கும்
அடி கொடுக்க,

இரண்டு பெரும் அவளை கீழ தள்ளி, அவள் மேல் காலை போடு கொண்டு செல்வியை அசைய
விடாமல் பிடித்து கொண்டார்கள்.

வெங்கட், பொண்டாட்டி உதட்டை உறிஞ்ச

பவியோ அவள் முலையை பிடிச்சி நசுக்கி காம்பை இழுக்க

செல்வி கத்த ஆரம்பிச்சா……..

வெங்கட் அவள் உதட்டை விட்டு விட்டு,

பவியை பார்த்து கண்ணை காட்ட, அவள் குனிந்து செல்வியின் உதட்டை மெதுவாக முத்தம்
கொடுத்து, பின்பு அதை சப்ப ஆரம்பிக்க,

இரு பெண்களும் அதை அனுபவிக்க ஆரம்பிச்சாங்க

பவிக்கு, செல்வியின் வாசனை பிடித்து போக,

அவள் உதட்டை விட்டு, அவள் கன்னம் கழுத்து எல்லா இடத்திலும் முத்தம் கொடுக்க

செல்வி ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

இருவரும் எழுந்து உட்கார,

செல்வி சிரித்து கொண்டே பவி கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து பின்பு பாத்ரூம்குள் சென்று
விட்டாள்.

இதை பார்த்து கொண்டு இருந்த வெங்கட் சுன்னி முட்டிகிட்டு நிக்க,

வெங்கட் பவியை அணைத்து அவள் உதட்டை உறிஞ்சி அவள் எச்சி குடிக்க ஆரம்பித்தான்.

அவள் உதட்டை உறிஞ்சி கொண்டே, அவள் கையை பிடித்து தன்னுடைய சுன்னியில் வைக்க, அவள்
வெடுக்கனு கையை இழுத்து கொண்டாள்.

மனம் தளராத நம்முடைய வெங்கட் மறுபடியும் அவள் கையை பிடித்து சுன்னியில் வைக்க,

இந்த முறை பவி கையை இழுக்காமல் அவனுடைய சுண்ணியை மெதுவாக பிடித்து தடவி
கொடுத்தாள்.

அந்த சமயத்தில் செல்வி வெளியில் வர, இருவரும் பிரிந்தனர்.

செல்வி சிரித்து கொண்டே, அவர்கள் எதிரில் உட்கார,

பவி, அன்னைக்கு ஆபிசில் நடந்த எல்லா விஷயத்தையும் (அமீர் கையை பிடித்ததை தவிர )
விவரமாக, தன் அழகான கண்களை விரித்து கொண்டு சொல்ல

செல்வி அவள் சொல்லுவதை கேட்க

வெங்கட் அவளை காமத்துடன் ரசித்து கேட்டு கொண்டு இருந்தான்.

பின்பு பவி கணவன் சதிஷ் உள்ளே வர சத்தம் கேட்டவுடன் பவி அங்கிருந்து கிளம்ப,

செல்வி, நைட் வாடி,

பவி, எப்படி வர, அவங்க இருப்பாங்க

செல்வி, அவன் தூங்கினவுடன் வாடி

பவி, முடிஞ்சா வரேன் னு சொல்லிட்டு ஓடிட்டா.

சதிஷ், என்னடி முதல் நாள் வேலை எப்படி இருந்தது.

பவி, நல்லா போச்சுங்க

சதிஷ், வேலை அதிகமா

பவி, இல்லங்க, இன்னைக்கு எங்க முதலாளி சார் வரல, அதனால சும்மாதான் சுத்திகிட்டு இருந்தேன்.

சதிஷ், எல்லாரும் நல்லா பழகுறாங்களா

பவி, ம். (அமீர் நல்லா பழகுறான்.)

சிறிது நேரம் பேசிவிட்டு, நைட் சாப்பாட்டுக்கு எல்லாரும் கூடினாங்க.

பேசிட்டே சாப்பிட்டு முடிச்சாங்க.

அத்தை மாமா அவர்கள் ரூமிற்குள் சென்று விட,

செல்வி வெங்கட், அவர்கள் ரூமிற்கு செல்ல

பவி தன்னுடைய ரூம்க்கு சென்றுவிட்டாள்.

ஏற்கனவே, அமீர் மற்றும் வெங்கட் இரண்டு பேருடைய தொடுதலில் பவித்ராவின் உடம்பு சூடாகி
இருக்க,

பவி புருசனோ படுத்து தூங்கி விட்டான்.

பவிக்கு தூக்கம் வராமல் புரண்டு படுக்க

மெசேஜ் டோன்

தூங்கியாச்சா மேடம், புது நம்பர்

பவி மனியை பார்க்க இரவு பதினொன்று.

எந்த லூசு இப்ப மெசேஜ் பண்ணுது.

பதில் அனுப்ப பயமாக இருந்தது.

சதிஷ் அந்த சமயத்தில் திரும்பி படுக்க

டக் னு செல்லை அணைத்து தூங்குவது போல நடித்தாள் பவி

கணவன் தூங்கின பிறகு, ஆர்வக்கோளாறால் மறுபடியும் செல்லை எடுத்து பார்க்க

மறுபடியும் மெசேஜ் படித்தாள். தூங்கியாச்சா மேடம்.

மேடம்னு போட்டுருக்கே, அமீர் சார் ஆ இருக்குமோ.

ப்ரொபைல் லே இருந்து நம்ப நம்பரை சுட்டுருக்கான் பாவி

ரிப்ளை பண்ணலைனா, நாளைக்கு சமாளிக்கணும்

யாருங்க இது, பதில் மெசேஜ் பண்ண

உடனே, அமீர் னு பதில் வர

இவளுக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க

புருஷன் அருகில் இருக்க, இவளுக்கு வேர்த்தது.

மறுபடியும் மெசேஜ், தூங்கியாச்சா

ஆமா தூங்கிட்டேன் னு பவி மெசேஜ் அனுப்ப

அமீர், அப்ப ஆவியா மெசேஜ் பண்ணுது னு ரிப்ளை வர

ஆவி னு சொன்ன உடனே பவிக்கு பயம்.

சுத்தி முத்தி பார்த்துக்கிட்டா

ஐயோ சார், எந்த நேரத்திலே என்ன பேசுறீங்கே

அமீர், தூங்கிட்டேன் னு சொன்னீங்களே

பவி, சும்மா

அமீர், நானும் சும்மா தான், சிரிக்கிற ஸ்மைலி போட

பவி, அழுகுற ஸ்மைலி போட்டாள்

பவி சிறிது நேரம் கடலை போட்டுட்டு சந்தோசத்துடன் தூங்கிவிட்டாள்.

இப்ப அமீருக்கு தூக்கம் வர வில்லை.

பவி செம பிகர், மெசேஜ் போட்டா திட்டுவா அல்லது மெசேஜ் எல்லாம் போடாதீங்க னு சொல்லுவா னு
பார்த்தான்.

ஆனா செமையா சாட்டிங் செயுறா.

அவனுக்கு தலையை சுத்தி எல் ஈ டி பல்பு எரிஞ்சிது.

அப்படியே அருகில் பார்க்க, மனைவி தூங்கிட்டு இருந்தா. எரிஞ்ச பல்பு அப்படியா ஆப் ஆயிடிச்சு.

திரும்பி படுத்து கனவு காண ஆரம்பிச்சான்.
Next page: Chapter 16
Previous page: Chapter 14
Next article in the series 'தடுமாறியவள்': தடுமாறியவள் 2 - Bold Decision of Beauties